மகளிர்களுக்கான மாவு அரைக்கும் தொழில் கூடம் திறப்பு விழா தெப்பக்குளம், திருநெல்வேலி

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் மகளிர்களுக்கான மாவு அரைக்கும் தொழில் கூடம் திறப்பு விழா 11-05-2024 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 4:30 மணிக்கு திருநெல்வேலி டவுனில் உள்ள தெப்பக்குளம் தெருவில் “AIMPA தொழில் கூடம்” என்ற பெயரில் புதிய 2 மாவு அரைக்கும் இயந்திரங்களை அமைப்பில் இருந்து வழங்கபட்டு மகளிர்களுக்கான சுய தொழில் கூடத்தை நமது அமைப்பின் தலைவர் திரு. R ராமசந்திரன் ஐயா அவர்கள், அமைப்பின் பொருளாளர் திரு. M ரவி முதலியார் ஐயா அவர்கள், மாநில மகளிர் அணி தலைவி முனைவர் திருமதி. வேலம்மாள் அவர்கள், அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு.கண்ணன் அவர்கள், ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தார்கள்.
    மேலும் தென்மண்டல தலைவர் திரு. AR லட்சுமணன் அவர்கள், மாவட்ட தலைவர் திரு.செந்தில், பொருளாளர் திரு.வீரமணிகண்டன் மற்றும் மாவட்ட செயலாளர் திரு. மகேஷ் முத்துக்குமார் ஆகியோர் ஏற்பாட்டில், பொறுபாளர்கள் ஹரி பிள்ளை, சாமி ஸ்டூடியோ சுவாமிநாதன் மற்றும் மகளிர் பொறுப்பாளர்கள் திருமதி மீனாட்சிசுந்தரி, திருமதி. கோமதி, தெப்பக்குளம் தெருவை சேர்ந்த திருமதி. சுப்புலட்சுமி மற்றும் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
    #allindiamudaliyarpillaimarassociation #அனைத்திந்தியமுதலியார்பிள்ளைமார்சங்கம் #womeninbusiness #WomenEmpowerment2024 #tirunelveli

Komentáře •