பூசாரிகள் கைதும்; அவமானப்படுத்தலும் வனபத்ரகாளியம்மன் கோவிலில் நடந்தது என்ன? | Ramesh
Vložit
- čas přidán 2. 05. 2024
- பூசாரிகள் கைதும்; அவமானப்படுத்தலும் வனபத்ரகாளியம்மன் கோவிலில் நடந்தது என்ன?
#Ramesh #Temple #Dmk #Stalin #Bathirakaliamman #Dinamalar
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa
கோவில் வாசலில் பிச்சை எடுப்பவர்களின் தட்டில் விழும் பிச்சை காசையும்
அறநிலைய துறை பிடிங்கி செல்ல தயார் ஆகிறது. உயர்நீதி மன்றம் ஏன் இதுவரை பிச்சை காசை பிடுங்கவில்லை என்று
HRCE ஐ கேள்வி கேட்டுள்ளது.
சபாஷ்.
இதுக்கெல்லாம் ஒரே தீற்வு. BJP.க்கு வக்களித்து ஆட்ச்சிக்கு கொண்டுவர வேண்டும்...🙏🙏👍
பிஜேபி மட்டும் என்ன செய்யும். அதுவும் எதுவும் நல்லது செய்யாமல் சப்பைக்கட்டு கட்டும். ஜெய் ஹிந்த்.
10 வருசமா மத்தியில் இருந்து என்ன செய்தார்கள்?
மாலை வணக்கம் ஐயா டிஆர் ரமேஷ் அவர்களுக்கு ஈசன் நீண்ட ஆயுளுடன் வாழ ஈசனை வேண்டுகிறேன் நன்றி ஐயா
WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏
நெறியாளர் குறுக்கிடாமல் டி.ஆர். ரமேஷ் அவர்களை முழுமையாக அவர் கருத்துக்களைச் சொல்ல விட வேண்டும்.
You reflect my view 💯%
राम राम, exactly...many points which Mr.T.R.Ramesh was about to enlist were interrupted by the anchor😢
True meaningless interfference..by the interferences,like after 1947 et.
அய்யா, திரு ரமேஷ் அவர்களை பேச விடுங்க. நன்றி. 🙏
அய்யா அந்த 4 பூசாரிககளுக்கும் இதுவரை மாத சம்பளம் 7 வருஷங்களாக சமலம் ஏதும் கொடுக்கப்படவில்லை
தட்டில் பொதுமக்களாகிய நாங்கள் அளிக்கும் தட்சிணை பூசாரிகள், குருக்கள் ஆகியோருக்கு எங்கள் காணிக்கை.இவர்கள் யார் அதை எடுத்துக்கொள்ள.அது முழுவதும் பூசாரிகளுக்கும் குருக்களுக்கும் மட்டுமே சேரவேண்டியது.
அங்குள்ள சைவா்களையும், வைணவா்களையும் பிளவு படுத்தி அதன் மூலம் கோயிலைக் கைப்பற்ற நினைக்கலாம்.
Yes கரெக்ட் divide & rule தான் செய்யும் எப்போதும் திராவிடியாஸ் கூட்டம் 😂
200% correct
ரமேஷ் சார் மணிகவெல் சார் இருப்பதால் தான் உண்மை நிலவரம் மக்களுக்கு தெரிகிறது. அண்ணாமலை முதல்வர் ஆனால் தான் இதற்கு எல்லாம் விடிவு. வரும்
Devotees should strictly avoid putting money in temple hundials.😅
பொய். எங்கள் ஊரில் உள்ள கோவில் கும்பாபிஷேகம் பக்தர்களால் நடத்தப்பட்டது. ஆனால் அறநிலையத்துறை உரிமை கொண்டாடுகிறது.
கட்சியைப் பார்த்து ஓட்டு போடும் மனித இனமும் நியாயமும் தர்மமும் பார்த்து ஓட்டு போடும் நல்ல மனிதர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் அதர்மத்திர்க்கும் தர்மத்திர்க்கும் என்றென்றும் சண்டை நடந்து கொண்டேதான் இருக்கும்
முழு அரசியல் இதில் உள்ளது ஒன்றுமே செய்ய இயலாது
Nasama ponum
அறநிலையத்துறை மேற்பார்வை மட்டுமே செய்ய முடியும்....நிர்வாகம் செய்ய அதற்கு உரிமை கொடுக்கப்படவில்லை....
குங்குமம் தயாரிக்க இன்னோவா கார் எதற்கு 😂😂😂
WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏
வாழ்க உங்கள் பணி தொடரட்டும்
T R ரமேஷ் அவர்களை போற்றி வணங்குகிறேன் ஜெய்ஸ்ரீராம்
Why do hurry of Anchor. Please let speak to Ramesh
வாழ்த்துக்கள்
சரியான பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏
Young man, don't interfere the old man when he talks. He is involved in the matters under discussion for a long time. Allow him to express his feelings.
The anchor is often interrupting Sri TR Ramesh, not allowing the guest to complete his sentences. I find this to be very irritating. Anchor, please learn some basic etiquette.
எல்லாக் கோவில்களிலும் இறைவன் தரிசனத்திற்கு பணம் வாங்கக் கூடாது.
Nice interview. We need more youngsters like karthikbgopinath for the prosperity of india.
மக்கள் வெகுண்டெழுந்தால்தான், அறநிலையத்துறையை நீதிமன்றமே சட்டப்படி இயங்கவைக்க வேண்டும் என மக்கள் மிகவும் எதிர்பார்க்கின்றனர்.
நெஞ்சம் கொதிக்கிறது இதற்க்கு விடிவே இல்லையா?
திரு. ரமேஷ் அவர்கள் மிக சரியான விளக்கம் அளித்துள்ளார்கள்...........திராவிடியாஸ் கோவில்களை முற்றிலும் மூட தான் இது பொன்ற நடவடிக்கைகளை எடுக்குறார்கள்........💪💪💪💪💪💪💪💪💪💪
Anchor. ரமேஷை பேச விடுங்கள். நீங்கள் குறுக்க பேசாதீங்க
சினேக்பாபு பொண்டாட்டி எனக்கு கூட கும்பாபிஷேகம் பண்ணி ருக்கா.
நெறியாளர் மதிப்புக்குரிய வராக இருக்கிறார்...வாழ்த்துக்கள்🙏🙏
இந்த துர்கா கோயில் கோயிலாகப் போகிறாறே இந்த விஷயம் அவருக்குத் தெரியாதா. இல்லை அந்த அம்மா ஜோசியர் இந்த கோயிலுக்கு போ என்று சொல்லவில்லையா.
*_ சிவ சொத்து குல நாசம்*_
Government naaaasam = Tamil Nadu naaaasam
Wonderful information & addressed with very clarity. 👌👍🏼👏🏼👏🏼👏🏼🇮🇳
Sorry to say this....that interviewer not allowing t r Ramesh to speak fully....
யாரும் உண்டியலில் காசு போடாமல் விட்டு விட வேண்டியது தான்...
உலமாக்களை சம்பளம் எப்படி கொடுக்க முடியும்.
Really doing fabulous job sir
ஸ்ரீ கோவிந்தராஜ ஸ்வாமியை அவமான படுத்தும் திமிர் பிடித்த தீட்ஷிதர் கொட்டம் அடக்க எங்கள் தில்லை ஸ்ரீ கோவிநதராஜனிடதில் பிரார்த்திக்கிறேன். ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏🙏
Arrivuketta thanamaa pesatheergal. Vishayathe nallaa padinga.
Ungal purithalil thavaru eruku
राम राम, please don't fall for the cunning tactics of HRCE to divide us ,🙏
ஓம்
Anchor pesum neram adhigama irukku...romba irritating
Sir after June 4th all temples will be freed from the government because the case also in the supreme Court.
Thanks for the useful informative hangout-- a much needed one! Yes it’s worth repeating that the Hindus must unite, wake up& do the needful for the betterment of the society! Jai Hind! Jai Shriram!
இந்த கோயிலில் அரியும் சிவனும் ஒன்னு என்ற வாதம் செல்லாதா?
Adu bakthi ku vazhi padum podum. Ursavam endrum vandal ethu prathana samayo adukku tan ursavam.
Updeivangalukku kidayadu. Idutan agamam.
Avar video vil perumal Kovil Sivan updeivamaga irunthal kuda idatan.
Om namo narayana, om namasivaya.
Jai hind... vande matharam...🙊🙉🙈🇮🇳🇮🇳🇮🇳
Snake babuவிற்கு என்ன தண்டணை
கேள்வி கேட்பவர் முழுமையாக பதிவலை வாங்காமல் குறுக்கு குறுக்காக கேள்வி கேட்பது எரிச்சலூட்டுவதாக உள்ளது.
நான் இனி உண்டியலில் பணம் செலுத்தமாட்டேன், பூசை பொருள் மட்டும் கொடுப்பேன், என்ற நிலைப்பாடு மக்களிடம் வரவேண்டும் , தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவாபோற்றி
புதிதாக வரும் அறநிலயத்துறை மேற்பாளர்கள் வயதான.அர்ச்சகர்கள் பக்தர்களின் மத்தியில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது.ஏதாவது சொல்லி விசாரணை நடத்துவது என்னும் வழிமுறை மாற்றப்பட வேண்டும்.
கோயிலுக்கு சொத்துவரி உண்டா? ஐ மீன் கோயில் சம்பந்தப்பட்ட சொத்துக்கள் அல்ல ; கோயில் அமைந்துள்ள இடத்துக்கு? (சிதம்பரம் கோயில் சுமார் 40 ஏக்கரில் அமைந்துள்ளதாக கேள்விப்பட்டேன்).
மெரினா சமாதிகளுக்கு சொத்து வரி உண்டா?
இக்காலத்தில் படிக்காதவர்கள், அமைச்சர்களாக வந்தால், இப்படிதான் நடக்கும் ; ரௌடிகள் அமைச்சர்களாக வந்தால் அப்படிதான் இருக்கும் என மக்கள் தெளிவாக வெளியுலகில் பேசுவதை கேட்க முடிகிறது.
God only show their power
கடவுள் இருக்கிறார்
.. நாளை நல்ல தீர்ப்பு கிடைக்கும். .
பொறுத்து இருப்போம்.
அறநிலைய துறையில் மாற்று மத அதிகாரிகளை மற்ற துறைக்கு மாற்ற வேண்டும்
👍
Somewhat poor interview - always interrupting Shri TR Ramesh, in multiple places. Not a coherent flow of thought either. @Dinamalar please take corrective steps.
கேள்வி கேட்டு சாகடிக்காதேப்பா....
திரு ரமேஷ் அவர்களை
பேச விடப்பா...
இனிமேலாவது....
வருங்கால முதல்வர் அண்ணாமலை வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
Why so many Ads CZcams? This is torture
தட்டில் வைக்கும் துட்டு பக்தர்கள் கொடுக்கும் அன்பளிப்பு அது உண்மையில் உண்டியல் காசு அல்ல
HR&ce மட்டும் கோயில் பணத்தை கொள்ளையடிக்க லாம் 😂😂
3 decades Blind Deaf & Dumb voters in Tamizhagam vote to both Dravida Model crowds to rule , what good things will happen , shameful to see all time debates for this
திராவிட மாடல்
WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏
❤ 29:37 😢😢@@samsamsamsansamsam2712😮😢😢😢😮😢😢0😢😢😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢&
Sivan sothu kula naasam. Koodiya viravil kaaragraha vaasam anubhavippaargal. Deivam Ninru Kollum
Kudumbame koodiya viraivil anubavippargal
Idil enthavitha Iyyamum illai.
கடவுள் உடனே தட்டி கேட்க வில்லை என்றால் தில்லு முல்லு கழகம் அழியும்
வெள்ள அறிக்கை வெளியிடு
HRCE should be kicked OUT....Dhravidnism should be rooted out of TN...Annamalai please help...
In some village old temple no salary for Gurukal
எங்கள் தெய்வம் சத்தியம் எங்கள் தெய்வம் உண்மை எங்கள் தெய்வம் நீ மதம் மாறினால்தான் உனக்கு சொர்கம் என்று சொல்வதில்லை. எங்கள் தெய்வம் நின்று கொல்லும்.
Unless we throw out Dravdian parties and culture from TN TN cannot progrss. Vote BJP and stand behind Thiru Annamalai. Only BJP can save Hindus and Hindu Temple.
Have we filed an Appeal or approached the SC with a request for an early hearing?
Who are these “ we”?? Have YOU filed an appeal? If not, why not? Advice on the net is cheap, action on the ground is the need of the hour.
Okkali 4500 ரூபாயில் சேகர ஒரு மாசம் பீ திங்க சொல்லுங்க
ஏன் ராகுல் காந்தி இந்தியாவிற்கு தேவை இல்லை !ஏன் ஸ்டாலின் தமிழகத்திற்கு தேவை இல்லை !
1. மக்கள் ஆண்டு வருமானத்தை ரூ 25 லட்சம் ஆக்காமல் மக்கள் சொத்தை பிரித்துக் கொடுக்கும் தலைவன் இந்தியாவிற்கு தேவை இல்லை !
2. இந்துக்களிடையே சாதிப் பிரிவினையை ஏற்படுத்தி ஏழையாக்கும் சாதிவாரி கணக்கெடுக்கும் தலைவன் இந்தியாவிற்கு தேவை இல்லை !
3. இந்துக்கள் சொத்தை ஓட்டுக்காக முஸ்லிமுக்கு கொடுக்க திட்டமிடும் தலைவன் இந்தியாவிற்கு தேவை இல்லை !
4. தலைவன் தூய்மையாக ,தொண்டனாக ,துறந்தவனாக இருக்கவேண்டும் .அதற்குரிய ஆடை அணியவேண்டும் .இவைகளை மக்கள் நம்பும் படியாக நடக்க வேண்டும் .
5. தலைவன் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லும் மக்கள் நலன் ,வளர்ச்சிபற்றியே இருக்கவேண்டும் .
6. தலைவன் தன் கடந்தகால சாதனைகளைச் சொல்லி மக்களை புரியவைக்க வேண்டும் .
7. எதிராளி மக்களை வளர்க்கவில்லை என்பதற்கு ஆதாரங்கள் கொடுக்க வேண்டும் .
8. வளர்ச்சி அடிப்படையில் மக்களை மற்ற கட்சித் த்தலைவர்களைக் கொண்டு செல்ல வேண்டும் .
9. சாதி ,மதம் ,மொழி ,இனம் பற்றி அவர்களுக்கு சலுகை பற்றிப் பேசவேண்டும் .
10. இட ஒதுக்கீட்டுக்கு பதில் ஏழையாக உள்ளவர்களுக்கு தனித்திட்டம் கொண்டுவந்த தொண்டு செய்யும் அதிகாரிகளைப் போட்டு செயல்படுத்தி அவர்களை மற்றவர்களுக்கு இணையாக ஆக்கவேண்டும் .
11. இந்துமதத்தை அழிக்கப் பேசாமல் மூன்று மத மக்களும் ஒற்றுமையாக இருக்கப் பேசவேண்டும் ,செய்யவேண்டும் .
12. முஸ்லீமுக்கு சாதகமாகப் பேசக் கூடாது .
13. எந்த மதம் மீதும் வெறுப்பு காட்டக் கூடாது .
14. இந்து மதத்தை இழிவு படுத்த இந்து மதம் பற்றி பொய் பரப்ப வீடியோ போடக் கூடாது ..அடுத்த மதத்தை இழிவு படுத்துகிறவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்
Supreme court to take in charge to have comitee arranged to run this
இந்து விரோதி போட்டோஷீட் தத்தி என்ற கொடுங்கோலனை கடவுள் விரைவில் கொன்று மக்களை காப்பாற்றுவார்
கொள்ளையடிக்க சரியான நேரம் 😂😂😂
In Kamakshi Amman,Kanchipuram also Perumal Murchison are there.
Also in Income of the temple what is the pro-rata income of Upadeivam
Kelvi ketpavane sariyaga purindhu kelvi ketka villai.2. Ramesh edam erundhu muzhu bhadilum ketaka villai.
Modhal tirutu indha aranilai thurai adigharigal than.
Athukku oru amaichar veera.
ஏண்டா குறுக்க குறுக்க பேசர
Anbalagan Bhelanbu
இந்த திராவிட அரசுகள் இருக்கும் வரை நமது ஆன்மீக ஸ்தலங்களை உருப்பட விடமாட்டார்கள்.
Thittampottu thirudura koottam koilaivittu virattura koottathai
Undiyalil panam podakoodathu poosariyin a/c il podavum
Bakthrgal should give dakshanai to pujarigal by paying money transfers( googlepay) instead of offering in their thattu or undiyal.
People ofTamilnadu vote for a party which do not hv belief in god and failure of Congress after 1967 is the sole reason for temple mis- administration by politicians. Even now if Congress in TN take a positive step to support all temples in TN they may succeed in establishing Congress rule back in TN. But they shd come out of alliance if Congress has to regain in political power by next ten years. This is my view. VS
Poor beggers near the Hindu temples 've to be extra careful. Soon greedy & grasping HR & CE officials will seize their "Thattu Kasu" from them, including their under garments.The mills of god grinnd slowley, but steadily. I sympathize with Pujaries who work hard in an unventilsted gharbagriha/ Sri Kovil of the temple, serving the visiting devotees.
Please post Ramesh sir contact number
Thisai matrum sayal
Madaimatrum sayal ealpanathu
No use of shouting what is the remedy..
Why don’t you file a case against the temple authorities? That is the answer.
திருடர்கள் முன்னேற்ற........😂
Becuse of your spech what will going to hapend pleasr go home
Shame on DMK!
One would expect Mr Annamalai to protest strongy such terrible laws and practices.
All, irresepective of their caste, who suffer from the cruelty of DMK Government, especially those targeting a persecuted group deserve political backing and championship of the fairer sections of the entire population and the political spectrum.
Dear dinamalar team, your next VIP meet, please don't participate this anchor.
Mahapapi dkatchies
Thavarukku thai pogather
என்ன சொல்லி என்னா பயன்.hmm எருமை மாடு மேலே மழை பெஞ்சா மாதிரி சொல்லிகிட்டு இருக்க வெண்டிய நிலைமைதான். இந்துகள் விழிதிக்கொள்ள வேண்டும்😢
vote for BJP and save your god and hindus.
Shri Tr ramesh ji need not give interviews to such interviewers...there's a woman from the same channel who is as irritable as this guy...விஷயம் தெரிந்துகொள்ள இதெல்லாம் பார்க்கணுமா கர்மம்.dont know/wonder what qualification they have☹️
உங்களுக்கு வயிறு எறியுது இல்ல.
பொன்மாணிக்கவேல் விளம்பரம் தேடிக்கொள்ளவும் அரசியல் கட்சி ஆரம்பிக்கவும் வழி தேடுகிறார்.இதுக்கு ஒரு யூ ட்யூப் சம்பாரிக்க நல்ல வழி தேடுகிறார் இந்த சின்ன ஊடகம். மோடி அரசு பணத்தில் 8000/ கோடி கார் யார் வீட்டு பணம் நீங்கள் இருவரும் அறிவீர்களா தம்பிகளா ?.
ரொம்ப simple கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் யாரும் கோவில் அருகில் உள்ள அறநிலையத்துறை கடைகளில் மாலையோ பூவோ பூஜை பொருட்களோ வாங்க வேண்டாம்
இந்த பழமையான கோவில்களுக்கு தர்மகர்த்தாக்களை எந்த அடிப்படையில் நியமனம் செய்துள்ளார்கள் அவர்களுக்கு தகுதி திமுகவினராக தான் இருக்க வேண்டுமா? அவர்கள் கோவில் அலுவலகத்தில் பணிபுரிபவருடன் இணக்கமாக ஒன்று சேர்ந்து கொள்ளை அடிப்பதற்காக இந்த தர்மகர்த்தா நியமனமா?
பூவிருந்தவல்லி கோவில் அறங்காவலர் நியமனம் காசு கொடுத்து திமுக வை சேர்ந்தவர் நியமிக்கபட்டுள்ளாரா?
ரமேஷ் அவர்கள் தவறான தகவல்களை தரக் கூடாது!! உண்மையில் ஆதிகாலத்தில் சிதம்பரத்தில் எந்த சன்னதி இருந்தது!!!??