அரங்கத்தையே கண்கலங்க வைத்த கதை! கதை சொல்லி பவா செல்லதுரை | Bigg Boss Bava Chelladurai
Vložit
- čas přidán 2. 02. 2023
- #bavachelladurai #storytelling #tamilstory
அரங்கத்தையே கண்கலங்க வைத்த கதை! கதை சொல்லி பவா செல்லதுரை | பெருங்கதையாடல் | Bigg boss Bava Chelladurai
Vi Talkz is an entertainment channel belongs to VI Digital Media Network brings you exciting content such as Comedy Show, Pattimandram, Speeches, entertainment programs and many more
Vi Talkz, Vi Talks, tamil desiyam, dravidam, nationality, pattimandram, events and reasons around the world, science, social activities, right wing speeches, left wing speeches, idealogy, tamil cinema events, tamil cinema speeches, v talks, v talkz, we talkz, we talks, interviews, comedy speeches, interviews, comedy speeches, book review, comedy pattimandram
Strictly No Politics..
அற்புதம் ஆனந்தம்
வள்ளலார் சபைகள்
உண்மை தான் ஐயா.. இறைவன் விதித்ததை பதிவிடும் உன்னதமான படைப்பாளி என்பதால் எழுத்தாளன் நம் எல்லோருக்கும் மேலானவன் என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறீர்கள்
கண்டிப்பாக இந்த கதை புக் கிடைத்தால் படிக்க முடியுமா என்று தெரியவில்லை.நல்ல பதிவு.
Compounder bava
Pava chelladurai ,power chollum kathai
Super.... super..sir
அருமை
Ayya vanakkam ungala pakanum
அருமை ஐயா🙏🙏🙏💐💐
Valthukkal thola sosalisam velattum Sosalisam velattum selikkatum vivasayam sirpadattum nirvakam valga valamudan anaivarum valthukkal thola
O my God save him
மனிதர்கள் கவனிக்க நேரம் இல்லை, ஏனெனில் பொருளாதார சுழல் அவனை விரட்டுகிறது,மற்ற மனிதர்கள் பற்றி சிந்திக்க நேரம் இல்லை, ஐயா.
Everyman life is good &bad experience call stories 😢
அசத்தலான உரை
ஆட்டோகாரன் போலீஸ் காரன் என்பதை தவிர்க்க
பெற்றோரின் மன நிலையை யோசியுங்கள்
அவருடைய பெயர் யூசூஃப் இல்லை அவருடைய பெயர் நஜீப்
கோடங்கி matter பற்றி என்ன சொல்ல போகிறார் பவா.. அதற்க்கு எதாவது சுவாரஸ்ய சம்பவம் இருக்கிறதா பவா சார்..
Too much add please avoid in future video
நாளை மற்றுமொரு நாளே
Nothing is free madam
என்னடா இது ஆட்டை புணர்தல்.. இது மனிதன் செய்யும் செயலா.. அதுக்கு அந்த சேக் பராவாயில்லை
சார் நம்மளையும் மக்க மனுசங்க இல்லாத இடத்துல சோறுதண்ணி இல்லாம பலமாசம் விட்டால் நாம என்னவா அவோம்னு நமக்கே தெரியாது ...
மனிதன் என்பவன் சமூக விலங்கு ... எல்லாம் கிடைக்கும் வரை மனிதன் ... எதுவுமே இல்லாமல் போனால் அவன் வேறாக மாறிவிடுவான் ...
@@ramkikumar2820 ஆனால் நான் எனது தமிழ் கலாச்சாரம் எனக்கு என்று ஒரு அறத்தை சொல்லி இருக்கிறார்கள் அது இதுவல்ல
@@dsc8099 அந்த அறம் எல்லாம் ஒன்றுக்குமே ஆகாத சூழ்நிலையைத்தான் இந்த கதை மன்னிக்கவும் உண்மைச்சம்பவம் பேசுகின்றது ...இந்த சூழ்நிலையை ஒப்பிடும் பொது நாம் எவ்வளவு உயர்ந்த இடத்தில் உள்ளோம் என்று புரிந்து கொள்ள வேண்டும் ...
அனேகமாக சேக்கும் அதை தான் செய்துஇருப்பான்
ஆட்டை புன்னர்வது அவனுக்கு ஆசை இல்லை.. அவன் ஆசைக்கு வேறு என்ன வழி இருக்கு அங்கே??? மனித ஜீவிதம் புணர்வு இல்லா வாழ்வை வாழ முடியுமா?? அவன் அங்கே ஆடுகளோடு ஆடாகத்தான் மாற்றப்பட்டு இருக்கிறான்.. இலக்கியம் படியுங்கள் மனிதர்களின் எதார்த்த வாழ்வு புரியும்... நாகரிக மானுடனாக எப்போதும் மனிதனால் இருந்து விட முடியுமா என்ன????