Bava Chelladurai | ஜெயகாந்தன் - பாரிஸுக்குப் போ ! | பெருங்கதையாடல் 8 | பவா செல்லதுரை
Vložit
- čas přidán 23. 04. 2022
- பவா செல்லதுரை
பெருங்கதையாடல் 8
ஜெயகாந்தன் எழுதிய பாரிஸுக்குப் போ !
#BavaChelladurai
#Jayakanthan
Parisukkup Po!
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Follow us : shrutiwebtv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000 - Zábava
அண்ணா நான் ஒரு லாரி டிரைவர் இதற்கு முன்னால் புத்தகங்கள் படிக்கும் நேரம் இருந்தது தற்போது முடிவது இல்லை மாறாக உங்களுடைய இந்த பதிவு என் போன்றோற்கு அறிய அதே சமயத்தில் மிக சிறந்த கொடை தானமாகும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன்
அருமை
Qqqq
P
Super keep it up
@@shamimanvardilli❤
பவா அவர்களே, என்னைப் போன்று இலக்கியத்தின் மீது ஆர்வமும் காதலும் கொண்ட பணிபுரியும் பெண்களுக்கு வாசிக்க நேரமில்லாத போதும் இது போன்று உங்களுடைய கதையாடலில் பாரிஸூக்கு போ நாவலை நாங்களும் வாசித்து கேட்டு வாழ்ந்துவிட்டோம், மிக்க நன்றி.
எப்போதும் கலைஞர்களுக்கு என்றே மற்றவர்களுக்கு புரியாத சில நியாயங்கள் உண்டு👍
வாழ்க்கை என்பது வேறொன்றுமில்லை அந்தந்த நேரத்து நியாயங்கள். அருமையான உண்மை பவா சார் வணக்கங்கள்.
Correct and true
ஒரு எழுத்தாளனாக திரு ஜெயகாந்தன் தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை இதை விட சிறப்பாக விவரிக்க இயலாது திரு பவா அவர்களே மிக அருமை....
உட்கார்ந்து கதை சொல்லுங்க சார்......... ப்லீஸ்
மிக மிக அருமையான கதை சொல்லி நீங்கள் 👏👏👏👏👏👏👏👏👏♥️♥️♥️♥️♥️♥️♥️💯💯💯💯💯💯
புத்தகத்தை படித்தது போன்ற ஓர் அனுபவம்.... அருமையான பேச்சு....
நான் தூங்கும் அனைத்து இரவுகளும் உங்கள் கதைகளுடன் மட்டுமே....நன்றி ஐயா 🥰❤
Yes nanum tha
.
என் இனிய பவா செல்லத்துரை அவர்களுக்கு... " பாரிசுக்குப் போ " என்ற இந்த நெடுங் கதையாடல் என்னை மிகவும் பாதித்தது... மிக அருமை... அதோடு புத்தகத்தையும் வாங்கி படிக்க தூண்டுகிறது. வாழ்த்துக்கள்.
அற்புதமான கதையை..... இதயத்தின் இயக்கத்தை சுலபமாக்கி சுவையாக்கி காதுகளுக்கு இனிமையாக்கிந் தந்த தோழர் மதிப்பிற்குரிய பவா அவர்களுக்கு மகிழ்ச்சி கலந்தநன்றிகள்.......
ஜெயகாந்தன் எழுதுக்களில் அதிகம் ஈர்க்கப்பட்டவன் நான். ஒரு நாவலை எந்த அளவுக்கு ஆழ்ந்து படிக்க வேண்டும் என்பதை பவா அவர்களின் பேச்சில் உணர முடிகிறது. அற்புதம். மெய் மறந்து கேட்டேன்.
(பாலதமிழ்ச்செல்வன் கோவை)
முழு நாவலையும் படித்த திருப்தி நன்றி. சார். மகிழ்ச்சி.
1967ல் படித்த ஞாபகம்.ஜேகே நாவல்கள் எனது வாழ்க்கையையே மாற்றியது.அவர் காலத்தில் உரிய மரியாதை அவருக்கு வழங்கவில்லை.
நான் மிகவும் நேசிக்கும் நபர்களில் ஒருவர் அண்ணன் பவா செல்லத்துரை.அவர் என்றென்றும் நலமுடன் வாழ அன்னை மீனாட்சியை வேண்டிக்கொள்கிறேன்.
Same by me alsovedaraman
ஒரு எழுத்தாலனாக ஒரு தமிழ் இலக்கிய வாதியாக உங்கள் எழுத்திலும் பேச்சிலும் சத்தியம் இருப்பதால்தான் சாதாரண மனிதன் இதயத்தை உங்கள் கதை சொல் கேட்பது ஒரு கதைக்கு ஒரு எழுத்துக்கும் ஒரு எழுத்தாலனுக்கும் உள்ள உறவையும் கதைகள் இப்படியும் சொல்லலாம் என்ற மகத்தான தழிழ் பனி அற பனி சாதாரண மனிதனை வேறொரு இடம்மாற செய்யும் இந்த மகத்தான செயலை வாழ்வாங்கு செய்திட பவா ஐயா அவர்களின் பொற்பாதங்களை சிரம் பதித்து வணங்குகின்றேன்
என்ன ஒரு அற்புதமான படைப்பு 👌👌👌👌. அருமை👌👌👌👌👌👌
ஜெயகாந்தன் அவர்களை பற்றிய மிகவும் அற்ப்புதமான ஒரு நினைவுகூரல்.தூய்மையான அன்பு ஒருபோதும் தொலைந்து போவதில்லை என்பதற்கான ஒரு அடையாளம் நீங்கள்.
அற்ப்புதமான நாவல் மனம் சில இடங்களிள் கனத்தது பல இடங்களிள் மனத்தது Super sir பாவாவுக்கு நன்றிகள் பல பல என் JK. வுக்கு என் மனசுக்குள்...?.....
Sir JK is really extraordinary talent of story writer no doubt. The same time you are extraordinary skills of story teller. Congratulations Bava sir.👏👏👏👏👏👏👌🍎🍓🍬🍭🙏
How many of you listened to the story from start to finish? 😊
Me
@@rajesh5279 👌
me
Me
Super
வசீகரிக்கும் குரல் வளம் மிகுந்த சிறந்த மனிதர் பவா சார்
பாரிசுக்கு போ நாவல் பற்றிய மிக மிக அருமையான பதிவு பாவா தோழரின் ஆகச்சிறந்த உரைகளில் இதற்கு முக்கியமான இடம் உண்டு வாழ்த்துக்கள் தோழர்
ஐயா பாவா அவர்களே,நீங்கள் கதை சொல்லும் விதம் தமிழ் மீதும் அதன் சுவையும் மணமும் என்னை வேறு உலகத்துக்கு சென்று விட்டேன்...நன்றி அயயா
Super
I Watched this in person. Great experience..
மிக அற்புதமான கதையை மிக மிக அற்புதமாக சொல்லிய தங்கள் திறமைக்கு மிகுந்த பாராட்டுகள்.
அருமை பவா சார், 🇨🇭📖📗📚📘😎😎
கதை சொல்லும் விதமும் ஜெயகாந்தனின் கதையும் மிக அருமை கதையை கேட்கும்போது என்னுடைய சிறு வயதில் படித்த கதைகளும் அந்த நாள் ஞாபகமும் நிழலாடுகிறது........
பாவா அண்ணா உங்கள் கதையை நேரில் கேட்கும் பொழுது மிகவும் அற்புதமாக இருந்தது
மிகச்சிறந்த கதை ஆடல் நிகழ்ச்சி நன்றாக இருக்கிறது மேலும் தொடரவும்
Thank you so much Bava, keep it up.
நான்
தூங்க போவது
உங்க
கதையினால் மட்டுமே
ஆனால்
தூங்கவிடாமல்
செய்வதும்
நின்
கதைகளே
just started 55 minutes gone,what a narration, all the charecters, palace ,interview everything comes in front of us.Worth to listen,better then Movies but still A little flash of Unnal mudiyum Thambi J.Ganesan comes to our screen.
1.13 about Life J.K Sir's explanation in Tamil,easy to understand,Very difficult to express,that too in other language we cant imagine.Time to Time justifying Our acts is LIFE,
If Iam not wrong.First time listening this.Bava sir expressens makes me to understand ,comfortably.
வாழ்கை எனும் அடை மழை பெய்துகொண்டிருக்கும் சமயத்தில் அதில் அரசல் புரசலாக நனைந்து "பாரிசுக்கு போ" என்ற நாவல் எனும் குடைக்குள் நின்று, என் மேலிருந்த மழை துளிகளுடன் இந்த சமூகம் கட்டமைதிருக்கும் நாகரீகம்,கலாச்சாரம் எனும் பெயரில் போற்றியிருக்கும் அழுக்கை உதறி, அக்குடையிலிருந்து வெளிவந்து முயன்று வாழ்கையை எதிர்கொண்டு முன்னேறி சென்றேன். கருமேகம் விலகியது , தெளிவு வந்தது மற்றும் எனக்குள் முற்போக்கு,எளிமை,எதார்த்தம் எனும் வெளிச்சம் பரவியது.
தமிழ் இலக்கிய எதார்தத்தின் அடையாளம் திரு,ஜெயகாந்தன் அவர்களை பாராட்டவோ அல்லது விமர்சிக்கவோ எந்த விதத்திலும் தகுதியானவன் நான் இல்லை. 50 ஆண்டுகள் கடந்தும் இந்நாவல் 30 வயதிருக்கும் யெனக்கு 2023லும் முட்போகாக தெரிகிறது. "Hats off to Mr.Jayakanthan"
Great job "Mr.Bava".
"மனித வாழ்க்கையில் நியாயம் என்பது அந்தந்த நேரத்திட்க்குறியது மட்டுமே"
இந்த கதையில் பயணித்த அனுபவம் கிடைத்தது ஸார் உங்கள் சேவை தொடர வேண்டி கொள்கிறேன்
கதை அருமை.
கதை கேட்கும்போது மனதில் ஒரு திரைப்படம் பார்த்த அனுபவம் கிடைத்தது. நன்றி ஐயா. வாழ்க வளமுடன். வாழ்க உங்கள் தமிழ்ப் பணி.
வணக்கம் ஐயா பவா செல்லதுரை ஐயா அவர்கள் வாழிய நலம் வாழ்வாங்கு வாழ வணங்குகின்றேன்
அருமையான பகிர்வு நன்றி
Compounder bava
ஒரு நல்ல படம் பார்த்த உணர்வு ,
நன்றி #bavachelladurai Sir 💐
ஏன் பாவா ஏன் இவ்வளவு நுணுக்கமாக விவரிக்கின்றீர்கள் நான் மிகவும் பாதுகாப்பு இன்மையாக உணர்கிறேன் என் கண்களில் கண்ணீர் கசிகிறது
அருமையான பதிவு மகிழ்ச்சி
பவா அவர்கள் பேச்சு வழக்கம் போல் அருமையான பேச்சு
Happy birthday of jayakanthan sir very great writer ba va chelladurai sir congratulations sir thankyou sir
அய்யா நீங்க சொல்ல சொல்ல காட்சியாக ஓடிகிறது..👌👌👏👏👏🔥🔥❤️❤️
A novel relived!
Thanks Bava.
If JK is Sarangan in Parisukku Po, he is Rangan in Oru Nadigai Natakam Paarkkiraal!
Arputham
தோழரே... தங்களிடம் கதை கேட்க திருவண்ணாமலை வருகிறேன்... முகவரியும்... அலைபேசி எண்ணும் அனுப்பிட வேண்டுகிறேன்..
Another excellent one from Bava sir
Happy birthday to MR Jayakanthan one of my special person in the world
Most awaited one and extremely super rendition by Bava sir ✌🏻✌🏻✌🏻
கதையை இவ்வளவு அழகாக சொல்ல முடியுமா !..ஜெ.கே. வே நமதுஅருகில் இருந்தது போல்இருந்தன
Excellent sir JK is king of Tamil writers
All time best my dear JK
சூப்பர் நன்றி ❣️
💖💓 touching speeches and presentation.
மிக மிக அருமையாக வெளிப்படுத்திய விதம் மிக்க நன்றி ஐயா
கற்றலின் கேட்டல் நன்று..😇
Back to Back Bava Tharisanam. Great Shruthi TV
🙏🙏👍👍
sir I am k. s. ARUMUGAM Advocate, once again calling sir because I don't know how to call you, You are genius sir, narrating story style excellent and your voice so good and peculiar👌👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நன்றி ஜயா
அருமை அண்ணா ❤️❤️
ஐ லவ் யூ சோ மச் அண்ணா❤️❤️
அற்புதம் அற்புதம்
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் யானை டாக்டர் கதையை நீங்க சொல்ல கேட்டதிலிருந்து என் 12 வயது மகன் உங்க கதைகளை மட்டுமே கேட்கிறான்... ஆனால் இந்த பாரிசுக்கு போ கதை அவன் வயதிற்கு ஏற்புடையதாக இல்லை என்பது போக போக தான் தெரிந்தது. சிறார் கதைகள் பற்றி பேசினால் கேட்க மிகவும் ஆவல். நன்றி
ungaludaya pathivu migavum arumai
Wowwwww😢😢😢😢
ஐயா, கதை மற்றும் கதை சொன்னவிதம் பிரமாதம்.நான் அசந்துவிட்டேன்.நன்றி.
Great thanks
Thanks Bava Sir , it remember my father lightly
பவா சார் இந்த நாவல நான் படிச்சிட்டேன் ஆனா எனக்கு படிக்கும் போது எந்த சுவாரசியமும் ஏற்படல நீங்க சொல்லும் போது தான் தெரிந்தது.... ஒரு நாவல எப்படி படிக்கணும்னு உங்க கதை கேட்டு தான் தெரிஞ்சுகிட்டேன் ரொம்ப நன்றி பாவா சார்
இந்த கதையை base பண்ணி தான் உன்னால் முடியும் தம்பி கே. பாலசந்தர் அவர்கள் எடுத்தாரோ என்று நினைப்பேன். பவா சார் உங்களுடைய கதையாடல் மிகவும் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது. நான் அடிக்கடி நினைப்பதுண்டு. நீங்கள் பாட்டி வசம் வளர்ந்து இருப்பீர்களோ என்று. பாட்டி வசம் வளர்ந்த குழந்தைகள் தான் இவ்வளவு அழகாக கதை சொல்வார்கள். 👍👍👍
Tolar,
Arumai. Nandri.keep going
Arumai...❤❤❤
நன்றிகள் நன்றிகள் நன்றிகள் பாவா அவர்க்கு
வணக்கம் பவா 🙏🏻
லவ் யூ பவா ❤️ 😘
இத்தனை ஜெ.கே.ரசிகர்களுக்கும் நன்றி.இப்படிக்கு ஜெ.கே.யின் 55ஆண்டுகால ரசிகன்.
Ungalai thavira Vera yaaralum evalavu nerthiyagaa kathai solla mudiyathu Bava sir
JK's characters are most complicated yet matured and beautiful , just like HIM !
மிக்க நன்றி பவா சார்.
அதி அற்புதமான வருணனை
You are the best story teller
மிக்க நன்று
Arumai ayya
நன்றி
அருமை.....
பெரும் மகிழ்ச்சி தோழர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Parisuku Po a lovely novel.
This story really touched me. If I would meet you before I leave this earth. I admire all your stories. I wish you the very best the world could offer you. தங்கள் பணி சிறக்கவும் தொடரவும் மனமார வாழ்த்துகிறேன்.
செம❤❤
மிகவும் சிறப்பு நண்பரே
பவா அண்ணனுக்கு ஏனோ IAS,IPS, கோட் சூட் போட்டவர்கள் மீது தனியாத கோவம்....
All writer to inspire now a days. Thanks
அற்புதம்.
சிலருடைய கதை., நாவல்,,படிக்கும் போது ....இப்படி ச் சொல்லத் தோணும்,,,,,நேரா போய் நீங்க சொல்ல நினச்சதை கி,ரா விடம் சொல்லிடுங்க,,,,அவர் எங்களுக்கு சொல்லிடுவார்ன்ற்னு சொல்ல தோன்றும்,,,,,ஆனா இப்ப பவா சார்கிட்ட சொல்லிடுங்க,,,,,அதை அவரிடம் கேட்டதோடு நில்லாமல்,,,,அதே ருசியில் இருக்கிறதா என வாசிப்போம்,,,,,உடனே தி மலை சென்று பாக்கனும் நினைக்கிற வேலையில்,,,அவரே அடையாறு பள்ளிக்கு ஒரு நிகழ்ச்சிக்கு வருவது அறிந்து,...,,தவற விடமாட்டேன்,,,அவரை சந்திப்பதை,,,
🙏மிகச்சிறப்பு.👏👏👏
My inspiration in life,Bava
நன்றி பாவா..ஜீ
வாழ்க வளமுடன்.🙏🙏
Ganga Architect super climax super 👏👏👏🙏
Grateful 🙏
Thanks a lot Sir
அற்புதம் பவா
பவா நீங்கள் வேற level....
nice experience . delightful 1.48.34 hrs.
அருமை ஐயா