அமைச்சர் செந்தில் பாலாஜி கைது போட்டுக்கொடுத்த கங்கை அமரன் Secret உடைத்த கே.பாலகிருஷ்ணன்| NerukkuNer
Vložit
- čas přidán 20. 06. 2023
- திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது போட்டுக் கொடுத்த கங்கை அமரன் - சீக்ரெட் உடைத்த கே.பாலகிருஷ்ணன்
#senthilbalaji #senthilbalajiarrest #gangaiamaran #kbalakrishnan #secretrevealed #dmkminister #enforcementdirectorate #enforcementdepartment #centralgovernment #bjpvsdmk #tnpolitics #mukthar #sathiyamtvdebate
#SathiyamTV | #Senthilbalaji | #EDRaid | #SupremeCourt | #CMStalin | #DMK | #BJP | #PMModi | #AmitShah | #ITRaid | #Raid | #Jayakumar | #SellurRaju | #Seeman | #NaamTamilar
#Rainfall | #Weather | #Rain | #TNGovt | #Rain | #HeavyRain
#Annamalai | #CVShanmugam | #EPS | #EdappadiPalaniswami | #ADMK | | #OPSvsEPS | #AIADMK | | #Congress | #RahulGandhi | #OPS | #Edappadi | #OPanneerselvam | #MKStalin | #GoldRate | #PetrolPrice | #Rainfall | #Cyclone
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
#sathiyamnews #sathiyamtv #sathiyamnewslive #tamilnews #tamilnewslive #livenewstamil #livenews #sathiyamlivenews #nationalpolitics #nationalnews #worldnews
Android App :
play.google.com/store/apps/de...
iOS App
apps.apple.com/in/app/sathiya...
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website:
Instagram: / sathiyamtv
அட பாவிகளா.. கம்யூனிஸ்ட்காரனுங்க இவ்வளவு கேவலமானவங்களா ஆயிட்டானுங்களே!!!!!
அறிவாலய பிச்சைக்காரக் கட்சியின் பிச்சைக்காரர்கள் இப்படித்தான் குரைப்பார்கள்
Pechakar kachi tha unakku theriyatha😂
நானும் கம்யூனிஸ்ட்டாகதான் இருந்தேன் ஆனால் தற்போது எ அனைத்து கம்யூனிஸ்ட் தலைவர்களும் விலைபோய்விட்டார்கள். தற்போது உண்டியலை மறந்துவிட்டார்கள்
நானும் அந்தகால AITUC தலைவர்ங்கறதசொல்லுறேங்க நீங்க சொன்னது போல் அந்த காலத்துலே யே சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டாங்க
நான் ஒரு இடதுசாரி சிந்தனையாளன் என்று சொல்லிக் கொள்ள எனக்கு மிகவும் கேவலமாக இருக்கிறது. தமிழக அரசு பற்றி கேள்வி கேட்டால் என்னவோ பூசி மெழுகி பதில் சொல்கிறார்.
25 கோடி வாங்கிட்டு சோரம் போன நாய்கள் தானே 😭😭😭😭
இப்படி விளக்கம் கொடுப்பதற்கு பதிலாக பிச்சை எடுத்து சாப்பிடலாம்
😂
இவன்
இ.....?
ஜென்ம ம்
பிச்சை எடுப்பதால் தான் இப்படி முட்டு குடுக்குறான்💦
25 கோடி பிச்சை தானே 😭😭😭
Kasupanam
25 கோடி க்கு விலை போன இந்த கட்சியிDAM பேட்டி எடுப்பது வீண் செலவு.
எப்படி எல்லாம் முட்டு குடுக்குறாரு பாருங்க வாங்குன காசுக்கு மேல கூவுறீங்க பாலகிருஷ்ணன் 😅😮😢
எவ்வளவு தான் நல்லவனாக காட்டிக்கிட்டாலும் சும்மா வரும் பணத்துக்கு அடிமையாகத்தான் இருக்கனும்
இவங்களுக்கு இனி 50 கோடி ! அது நிச்சயம் !
பிச்சைக்கார பயலுவ !🎉🎉🎉
நீயும் பிச்சைக்கார நாதாரி பயல் தான்
Ewan. Eduppu
பாவம். சமாளிக்க முடியாமல் தவிக்கிறார்.
உண்மையில் அய்யா கொஞ்சம் கூட உங்களுக்கு மனசாட்சி இல்லாமல் போனது
25 பிச்சைக்காரான் தானே 😭😭😭😭😭
சபாஷ் முக்தர்
நீங்கள் கேள்விகள் மக்கள் மனதில் குமுறும் கேள்விகள்.
மக்கள் மனதில் உள்ள கேள்விகளை தைரியமாக கேட்கிறீர்.
உங்கள் தைரியம் பாராட்டுக்கு உரியது. மற்ற பத்திரிக்கை நிருபர்களும் இப்படி இருந்தால் அரசியல்வாதிகள் பயப்படுவார்கள்.
தொடரட்டும் உங்கள் பணி.
ஆனால் கவனமாக இருங்கள்.
எதற்கும்
நீ என்று முதல் மா மா மன்னன் அன்போடு அலைக்க படுவாய்😤😤😤😤
இவர்கள் கட்சியை கலைத்து விட்டு DMK இணையளாம் .
இப்ப மட்டும் என்ன 😂😂😂
நேரத்திற்கு ஏற்றாற்போல் பேசும் இன்றைய கம்யூனிஸ்டுகள் பணம் நாங்களும் சம்பாதிக்க வேண்டும் கொள்கை எல்லாம் மறந்து போச்சே!
Unmai😂
இடது...வலது இரண்டும் வரும் காலங்களில் துடைத்தெரியபடும் !
ஒரு சிலராவது அரசியலில் நேர்மையானவங்க இருப்பாங்கன்னு இத்தனை நாளா நினைச்சுட்டு இருந்தேன்
Orunadareum. Ellai
முக்தார் சார் உண்மையான அரசியல்வாதிகளிடம் பேட்டி எடுங்க.கோடி கோடியா பணம் பெறுபவர்களிடம் பேட்டி எடுத்தால் இப்படித்தான் பேசுவார்கள்.கம்யூனிஸ்டே கேவலமா போச்சுங்க
😊p
😊😊😊❤❤❤
☺😀😀
வாழ்த்துக்கள் முக்தார் அவர்களே இதே மாதிரி எப்போதும் நடுநிலைமையோடு செயல்பட எனது வாழ்த்துக்கள்
கேள்வி கேட்கும் முக்கத்தார்,, ஏதோ மூத்திரம் குடிப்பது போல் மதன் ரவிச்சந்திரன் வீடியோ வெளியிட்டதை முக்கத்தார் பார்த்தாரா..
@@shanmggammanickam4652 😂😂😂
சபாஷ் முக்தார் அவர்களே
உங்கள் புனித நேர்மையான சத்யம் நேர்கானல் தொடரட்டும் வாழ்த்துக்கள்
இவன் ரா ஜெகதீசன்
கேரளாவில் குட்கா பொருட்கள் எங்கேயும் கிடைக்காது
அங்கே மானங்கெட்ட திராவிட மாடல் ஆட்சி சமூக நீதி ஆட்சி இல்லையே 😭😭😭😭
பத்திரிக்கை தர்மத்தை நிலைநாட்டி விட்டார் முக்தார் சூப்பர் முக்தார்
கம்யூனிஸ்ட் சுமூகமாக அரசுடன் பங்கு பிரித்துக் கொள்வதால் சிறப்பாக செயல்படுகிறது
வாயே உண்டியலானால்,உண்டியல்கள் காணாமல் போகும்.இன்குலாப்,ஜிந்தாபாத்.
ம்,ம்,ம் இப்ப நான் என்ன சொல்றது ,நீயெல்லாம்,போ,போ,போ.
@@kuberanrangappan7213 முக்தாரெல்லாம் ஒரு ஆளுன்னு இவங்க பேட்டி கொடுக்கிறீர்களே ஒரு வார்த்தை ஏண்டா பாக்கெட்ல பணத்தை வாங்கி திணித்து கொண்டே வெளிநாட்டு மதுபாட்டில்கள் பரிமாற உட்கார்ந்து பேசி கிளிச்சது போதாதா???? என்று கேட்டிருக்கணும் பெயர் சத்தியம் டிவி செய்கிற வேலை கோயபஸ் பொய் மூட்டைகள் எச்ச ராஜாதான் ஆனால் இந்த முக்தாரைப்பார்த்தால் உண்மையாக்கிடுவான் போல
அறிவில்லா ஆலய ஒட்டுத் தின்னை பிச்சைக்காரர்கள் தான். பங்கெல்லாம் கிடையாது 😭😭😭 30000 கோடியில் சிந்துவதை நக்கிக் கொள்ளலாம். பத்து ரூபாய் பாட்டிலுக்கு வாங்கும் கம்நாட்டி தொழிற் சங்க ஊழியன் 50 பைசா பொருக்கிக் கொள்வான். அதில் இருந்து 10 பைசா தொழிற்சங்கங்கள் பொருக்கிக் கொண்டு முட்டுக் கொடுப்பார்கள் முட்டி தேயும் அளவுக்கு. அப்போது தானே தேர்தலுக்கு 25 கோடி பிச்சை எடுத்து ஏழைப் பங்காளர்கள் இட்லிக்கு கறிக் குழம்பு ஊற்றி நக்க முடியும் 😭😭😭😭
கூட்டனிகட்சிகளுக்கும் பங்கு சரியாக கிடைக்கிறது என்று புரிந்துகொள்ளளாமா?.
மனவளர்ச்சியற்ற மனநோயாளின் கதறல் சத்தம் அதிகமா கேட்குதே?
12 மணி நேர வேலை குறித்து கேட்டிருக்க வேண்டும்.
அவர்களெல்லாம் ஒரு காலத்தில் தொழிற்சங்க வியாதிகள் . இப்போது ராப்பிச்சைகள் தானே . இந்த நாய்களுக்கும் 12 மணி நேரம் வேலைக்கும் சம்பந்தம் இல்லை என்று முக்தார் விட்டு விட்டானோ 😅😅😅
காசேதான் கடவுளப்பா இங்க வந்துட்டாரு பாலகிருஷ்ணன் !
முக்தார்.அவர்களே.இன்றுதான்சரியன.கேள்விகேட்டிர்கள்
அவங்க தப்பு செய்றாங்க நாங்க நேர்மையான ஆட்சி தர்ரோம்னிங்க இப்ப மாத்திபேசுற அது வேற வாய் இது வேற வாயா.ஓட்டு கேட்டு வாங்க அப்புறம் இருக்கு.
Pppppppppppppppppppppppppppppppppp0ppp0ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppolppp😊ppppppppppp😊😊😊😊
Y
இவர் பேசுறத பாத்தா எனக்கு அசிங்கமா திட்டனும்போல இருக்கு... ஆனா கம்யூனிஸ்ட் மேல எனக்கு பெரிய மரியாதை இருக்கு..
பிச்சைக்காரனிடம் என்ன மரியாதை மயிறெல்லாம் 😢😢😢
கம்யூனிஸ்ட் கட்சியில் மிகத் தீவிரமாக இருந்த ஜீவா அவர்களை கான முதல் அமைச்சர் காமராஜ் அவர்கள் நேரில் சென்றார் ஜீவா அவர்கள் இரண்டு வேஷ்டி இரண்டு சட்டை யோடு இருந்தார் ஒரு வேஷ்டி சட்டையை காயப் போட்டுக் கொண்டிருந்தாr அப்பேர்ப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் அனைவரும் இப்போதைய கம்யூனிஸ்ட் பார்த்து வெட்கி தலைகுனிய வேண்டும்
Mukthar Sir... You are Great💫💫💫💫💫
செம்ம கேள்வி
இதுவெல்லாம் எலும்புத்துண்டு குலைப்பவை
அவர்கள் சுயநலவாதியாகமாரிவிட்டார்கள்,😢
நல்வாழ்த்துக்கள் வீட்டோடு மாப்பிள்ளைக்கு...
பிச்சைக்கார நாய்களுக்கு அறிவாலய ஒட்டுத் திண்ணை தானே 😭😭😭
அண்ணன் முக்தார் ரசிகன் 🔥
எப்படி இருந்த கமியூனிஸ்ட் இப்போது எப்படி இருக்கு பாருங்கா
Muktar Sir you are great sir
தமிழக அரசு நிர்வாகம் பற்றிய கேள்விகளாக உள்ளதால் முத்தரசன் அவர்களுடைய பதில்
வழவழா கொழகொழா என்று உள்ளது. கள்ளசாராயம்,மதுவிலக்கு போராட்டம் பற்றி பேசிக் கொண்டு இருக்கும்போதே மிக
சாமர்த்தியமாக பேச்சை தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பக்கம் திருப்பி விட்டார். சூப்பர்
அரசியல்வாதி.
நன்றி திரு பாலகிருஷ்ணன் ஐயா
இனி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் இருபது முப்பது பேர் செத்தால்தான் மதுவிலக்கு பற்றிய சிந்தனை அல்லது பரிசீலனை செய்வோம்.
Nalla kelvi
இது போன்ற தலைவர்களால் கம்யூனிஸ்ட் கொள்கைக்கு அசிங்கம்
மானங்கெட்ட பிழைப்பு
அருமையான கேள்வி❓ அருமையான பதில் இதுக்கு பேர்தான் நேருக்குநேர் ❓எப்படி
முக்தார் சந்தேகமாக உள்ளது? நல்லா கேள்வி கேட்கிறீர்கள்
உள்ளபடியே மனதுக்கு வருத்தமாகத்தான் உள்ளது.
கங்கை அமரன் எனும் உத்தமத் தலைவரை சிக்க வைக்க வேண்டாம்.
அவர் ஒரு.....சித்தர்.
திருடனில் நல்ல திருடன் கே p போல😢
ஊழல் அலுவலர்கள் இருக்கும் வரை இந்த நிலையை தவிர்க்க முடியாது.
அப்ப அரசுக்கு சம்பந்தம் இல்லையா😂😂😂
@@murugesanthirumalaisamy5613 l1kpooòpòkkllĺòoói8ò
இயலாத அரசு அப்படியென்றால் தார்மீக அடிப்படையில் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள் .
Balakrishnan is perfectly delivering reply for the amount of Rs.25 crore received .
Kuselar picture Rjini kanth sir dialogue in a school, gyabhagham varuthy.. Kadukkan vitthu Balakrishnan character.. Cinema Character ASHOK Dialoge.. En nanban Balu engira Balakrishnan..
.Appa Salangai OLI Balakrishnan kochuppaaraa?
Very coorect
You are absolutely correct
@@srinivasanvijayagopalan8404the use
Panam.yaar.enni.koduththathu
2024 ல் 30 கோடி வருவாங்க.அதை வாங்க வேண்டும்.பிறகு பாக்கலாம்.
Ama da nangatha peri car vettu vachurukkom theru theru va periya periya poster poturom
அதாங்க...அதாங்க...அதாங்க...அதாங்க...
"இவர்தான் மாப்பிள்ளை தம்பி" தயார் ஆயிடுவாங்க...!
போய் தயார் ஆயிடுவாங்க...!!
முக்தார் ரொம்ப நல்லவர் அட நம்புங்கள்😂😂😂
Super sir
Mukthar abbas is shaping up to be finest interviewer
என்னம்மா உருட்டுறான் பாலகிருஷ்ணன் , நல்லா முட்டு கொடுக்கற டா கம்யுனிஸ்ட் பேரே கெடுக்காதே
Super mukdhar ji
எந்த கடசி ஆட்சிக்கு வந்தாலும் ஊழலையும்,சாராயத்தையும், ஓழிக்க முடியாது.இந்த இரண்டும் இல்லை என்றால் வருமானம் இல்லை.
வாதங்களும்,விவாதங்களும் தொடர்ந்து நடைபெறும்.
Very good conversation
எந்த கேள்வி கேட்டாலும் சப்பகட்டு பதில் சொல்கிறார்.2026ல் இரண்டு வாங்குவதற்காக இருக்குமோஃ
,
நேர்காணல் வெஸ்ட்நேரம் வேஸ்ட்
அன்றைய கம்யூனிட்களின் தலைவர்கள் மக்களிடம் உண்டியல் குழுக்கி கட்சி வளர்த்தார்கள் . ஆகையால் மக்களுக்காக குரல் கொடுத்தார்கள் . இன்றைய கம்யூனிஸ்ட் தலைவர்கள் திமுகா மற்றும் அதிமுகானு உண்டியல் குழுக்குவதால் அவர்களுக்கு ஆதரவாக பேச்சும் செயல்பாடும் இருக்கிறது .
Nice speech.k.B
If alliance with DMK spoiled he will speak in a different way
கம்பிகள் எப்போதும் சந்தர்ப்ப வாதிகள்.
ரொம்ப நல்லா போகுது
நான் கதை கேக்கல தீர்வு என்ன ஆச்சு? சரியான கேள்வி
முக்தார் இப்படி தான் நடுநிலையுடன் நேர்காணல் செய்யவேண்டும். ❤
உண்மை வாழ்த்துக்கள் முக்தார்
பாலகிருஷ்ணன் அவர்களின் நேர்காணலை பார்க்கும் பொழுது ஆளுங்கட்சி என்னதான் தவறு செய்தாலும் மக்களுக்காக குரல் எழுப்ப வக்கு இல்லாத தலைவராக ஒரு கட்சியை வழி நடத்துகிறார். இவருடைய நேர்காணலை பார்க்கும் பொழுது நம்பிய மக்களுக்கு ஒன்றும் செய்ய இயலாத தலைவர் என்பதையும் காட்டுகிறது... அவரை நம்பிய மக்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம்..... நம்பிக்கை துரோகம்.....
கொள்ளையடிக்கும் கூட்டம் சகல உயர்மட்டத்தொண்டருக்கு ஊழலா பணம் கிடைப்பதால் இவர்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வக்காளத்துதான் வாங்குவார்கள். 😢
திரு. முக்தார், உங்களுக்கு என்ன ஆச்சு, சீமான் பற்றிய கேள்வியில்லாமல் உங்களாலும், நேர்காணல் நடத்த முடிகிறதே! மட்டற்ற மகிழ்ச்சி. எவனாயிருந்தாலும், நாம் வாழும் நம் தாய் நிலத்தை நேசித்து, தவறு செய்பவனை,வாய்ப்புள்ள நீ,தட்டிக்கேட்டால்,... நீ என் அன்பிற்கினிய சகோதரனே. உங்கள் பணி இவ்வாறே இனிதே தொடங்கட்டும். ௨ங்களை, நேசிப்பவரின் கூட்டம் ௨லகெட்டும்.....!
மாசா மாசம் பாலுவுக்கு பணம் போயிட்டே இருக்கு.
அப்போ சாகாத ஜீவா இந்த கம்யூனிஸ்ட் பேட்டியே கேட்டால் இப்போதான் செத்துருப்பாரு
Nee sethuru kumaru
@@comreddyfipandi7392 நான் ஏன் சாக வேண்டும் நானா 15 கோடியும் மாசம் பத்துலட்சமும் வாங்கறேன்? வாங்கறவந்தான் மானம் இருந்தால் சாகணும்
First time Mukthar talking against DMK. Periya vishayam 😂😂
He was caught in a video with a particular party, there it is seen that Mukthar is given an assignment to talk against the DMK. Madhans video. Didn't you see it ? Yaarum corruption ku vithivillaku ille sago.
Mr Mukthar kindly interview ruling party Patriots, MLA's & MP's predominantly. Because questions can be posted only to the people who rule us.
As a democracy this is what every citizen expects.
அப்புரம்.என்தக்கு.நீட்.வாக்குதி.எதக்கு.கொடுத்திங்கா.பாலாகிருஷ்னன்.அவர்களே
ஸ்டாலின் ஐயா, பாஜக வந்தால் தமிழ்நாடு அழியாது உங்கள் குடும்பம் தான் அழிந்து போகும்😅😅😂😮
ஒரு திமுக காரனை (ஆளுங்கட்சி) இவ்வளவு சுலபமாக கேள்வி கேட்கும் அளவிற்கு நம்முடைய அரசு உரிமை தருகிறது ..ஆனால் இதுவரை கடந்த ஒன்பது ஆண்டு காலம் தாண்டியும் நம்முடைய பாரத பிரதமர் மோடி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை கூட , ஒரு நேர்காணலை கூட இது வரை சந்திக்கவில்லை... இதற்கு பதில் உண்டா
இங்குள்ள நிலைமைகளை பேசமாட்டார்கள்
Balakrishnan talking for rs. 25 CR. Expecting same amount again
முட்டுகொடுக்க வேண்டாம் சாராய அரசுக்கு
இவர்கள் திமுக விடம் பெட்டி வாங்கி விட்டு வாழ்க்கை நடத்துகிறார்கள். இவர்களிடம் நியாத்தை எப்படி எதிர்பார்க்கிறீர்கள்
நேரத்தை வீணடிக்கிறீர்கள்
25கோடி விசுவாசம்
கேள்வி என்று வரும்போது உண்மையை மறைக்காமல் யார் என்று பார்க்காமல் தைரியமாக போட்டு உடைங்கள்.
I think Mukthar hasn't received payment yet, So only he is asking for questions against the DMK government 😅... Expecting will do this for the ruling party also😅
NO. SIR HE GOT VAIKKARASI FOR FIVE YEARS FROM GOPALAPURAM THATS REAL
கே.பாலகிருஷ்ணன் உரை தெளிவாக பதில் கூறுகிறார்
Self displine illama makkal thundha mudiyadhu.
இப்ப கம்யூனிஸ்ட் வாய்களில் மலம் வச்சுருக்காங்க அதனால இப்ப பேச மாட்டாங்க
பாரமூடுங்கபொதுஇடத்தில்எங்கேயும்குடிக்ககூடாதுனுசட்டம்போடுஙக அவனவன்வீட்லபோய்குடிக்கட்டும்
நாக்க புடிங்கிட்டு சாவுற மாறி கேளு அவன 😂😂😂
கேள்விக்கு சரியான பதில் அவரிடம் இல்லை
கம்யூனிஸ்ட் காட்சி.பாலாகிருஷ்னன்.திமுகவின்.ஊதுகுலய்.செயல்பாடுகிறர்
முக்தார் அருமையான நெறியாளர்
கம்யூனிஸ்ட் என்றால் என்ன என்றே தெரியாமல் தமிழ்நாட்டில் கட்சி நடத்துறாங்க
Super narcannal
ஆமாம் சரக்கு விற்கனும். அரசுக்கு வருமானம். இதுபோக தனி வருமானம்.
மக்களை பிடித்து அபராதம். இதற்கு இடையில் குடிக்காதீங்க. நல்லா இருக்கு.
கடை எடுத்தால் 50000 கம்நாட்டி தொழிற்சங்க ஊழியர்கள் வேலை போகும். சந்தா கிடைக்காது. அவன் பிரச்சினை அவனுக்கு. முதலாளி ஏதோ 30000 கோடி சம்பாதித்தால் தானே 5,10 போடும் போது பொருக்கித் திங்க முடியும். கடையை மூடி விட்டால் அதோ கதி தான் 😭😭😭
Jalra
நீ எல்லாம் சோறுதான் சாப்பிடுகிறாயா
25 கோடி வாங்கிட்டு சோறு சாப்பிட அவன் என்ன பைத்தியக்காரனா ? ஒன்லி கறிக்குழம்புடன் இட்லி வித் மாட்டுக் கறி பிரியாணி தான் 😭😭😭
இன்னும் இவர்களை டீ குடித்து போஸ்டர் ஒட்டி போராடும் உண்டி குலுக்கியாவே பார்ப்பது உங்கள் தவறு . இட்லிக்கு கறிக் குழம்பு கேட்கும் பணக்கார பங்காளர்கள் ஆகி இரண்டு வருடம் ஆகி விட்டது.
Simen vooran kaasil ullasam kaangiran!
இரண்டு வருடமாக மது போதை மீட்டெடுப்பது மையங்கள் ஏற்படுத்தினார்களா?
நீ கோரிக்கை வைத்தாயா ?
உண்டியலை குலுக்கியதோடு சரி. நீ எடுத்த நடவடிக்கைகள் என்ன??