கலவரத்தை தூண்டும் வன்னியரசு | பசும்பொன் தேவர் சாதிவெறியரா| சாட்டை| துரைமுருகன்|
Vložit
- čas přidán 13. 09. 2022
- பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களை சாதி வெறியர் என்றும் கொலைகாரர் என்றும் அவதூறு பரப்பும் வன்னியரசு அவர்களுக்கான பதில் காணொளி
#pasumponDevar #vanniyarasu #saattai
For Advertisement: saattaionline@gmail.com
+918111077677
Facebook :
Twitter : / saattaidurai
/ saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattai
Click here to also watch :
மானம் பறிக்கும் கடன்
• கடன் -மானம் பறிக்கும்|...
ஈழம் எனும் வாழும் வழியதன்| Methagu -2 Lyrical song Exclusive
• Video
உயிரை பறிக்கும் ரம்மி
• ஆபத்து நிறைந்த ஆன்லைன்...
சிறப்பு முகாமில் ஈழத்தமிழர்கள் சித்ரவதைக்கு காரணம் யார்?
• Video
ஏழைகள் மட்டும் தான் குற்றம் செய்வார்களா சைலேந்திரபாபு சார்?
• Video
இந்த அவமானம் தேவையா திமுகவுக்கு? | அழுது புலம்பும் அண்ணாமலை
• Video
ராஜபக்சேவை பாதுக்காக்கும் தமிழர் நிலம்
• ராஜபக்சேவை பாதுக்காக்க...
மின்வெட்டு இல்லை என்ற உபிக்கள் வரிசையில் வரவும்
• Video
175 ரூபாய் கூலியில் கேரட் உற்பத்தி? | விடியல் அரசுக்கும் பங்கா?
• 175 ரூபாய் கூலியில் கே...
காமக்கொடுரனுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்! | சட்டம் ஒழுங்கு சரியா இருக்கா?
• Video
காமக்கொடுரனுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்!
• Video
போராடும் மக்களுக்கு மிரட்டல் விடும் காவல்துறை
• Video
திமுகவை கண்டித்த கனிமொழி!
• Video
உங்க மீனவனை கொன்றவனுக்கு 7500 கோடி?
• உங்க மீனவனை கொன்றவனுக்...
முட்டாள்களுக்கு முடி சூட்டு விழா | வளர்ச்சித்துறை விருதுகள்
• Video
பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
• பாஜகவின் B டீம் காங்கி...
தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
• தமிழருக்கு உணவே மருந்த...
நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
• நாம் தமிழர் கட்சியை நோ...
விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
• Video
நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
• நீங்க இஸ்லாமியரா? | மு...
திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
• மிரட்டப்படும் நாம் தமி...
சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் இருக்கும் சிக்கல்
• சாட்டை துரைமுருகன் குண...
மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
• மோசடி கும்பலிடம் சிக்க...
ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
• வீதியில் இறங்கிய மாணவர...
தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம்.
• பொங்கல் என்றால் இப்படி...
• கடன் தொல்லையில் இருந்த...
கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?! - Komedie
மேலும் இது போன்ற காணொளிகளை காண சாட்டை வலையொலியை பின்தொடரவும் :
For subscribe:
czcams.com/users/Saattaiofficial
மேலும் விளம்பர தொடர்புக்கு saattaionline@gmail.com
Ko
ஐ CZcams சேனல் மகிழன் யை பயன்படுத்துங்கள் அண்ணா
Poda fraud ntk
Thurai. Murugan. Naiya
Kangeras. Sadiseydal. Kamarajegu. Aindda. Malaipudugintergal
Oungal. Araseyal. Tavaigaga
Aadum. Nadagam. Vellathu
தேவரும் தேவேந்திரறும் ஒன்று செந்திருவார்கள் என்ற பயம் தான்
czcams.com/video/RRgmd3Ndv1s/video.html
Unmai
ஆம்
M evidence kaatungal
@@CZcamsr-mb6lw m evidence irukkaaa
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்...
பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர்...💪
தேவர் தேவேந்திரர் கோனார் வன்னியர் பறையர் நாடார் முத்தரையர் என தமிழால் தமிழராய் 🙏🙏🙏 இணைவோம்!!!
முத்தரையர் வந்தேறி டா😂
இமானுவேல் சேகரனார் மற்றும் முத்துராமலிங்கத் தேவர் இருவருமே தியாகச் சுடர்கள்🙏🙏
Don't compare with Devar iya..
@@rajeshkannan9821 poda punda
@@rajeshkannan9821 Aanna unka amma punda ya da ommala
அண்ணன் துரைமுருகன் அவர்களின் காணொளி மிகவும் முக்கியமான ஒரு இடத்தில் உள்ளது. ஏனெனில் சாட்டை மற்றும் பேசு தமிழா பேசு இரண்டு தான் கவனம் ஈர்க்கும் உண்மை பக்கங்களாக இருந்தது இன்றளவில் சாட்டை மட்டுமே அந்த தகுதியில் உள்ளது
czcams.com/video/RRgmd3Ndv1s/video.html
Unmai sattai on👑
ராஜவேல் தான் இப்ப பேசு சங்கி பேசு ஆயிட்டானே
பேசு தமிழா பேசு எப்போதே தமிழ்த்தேசிய பாதையில் இருந்து மாறி போய்விட்டது இனி தமிழ்த்தேசியத்தின் பெரும் வலையொலி சாட்டை மட்டுமே
@@msd8264 ராஜவேல் நாகராஜன் அவர்களின் கருத்துகளில் நமக்கு முரண் இருக்கலாம் அதற்காக அவரின் மீது விமர்சனம் வைக்கலாம் வன்மம் வேண்டாமே
நான் கூறியத்தில் தவறு இருந்தால் மன்னியுங்கள்
இவர்களால் தான் தமிழன் தரம் தாழ்ந்து போகிறான். வன்னி அரசுக்கு எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்.
இதுக்கு முன்னால எங்க கோபுரத்துல இருந்தீங்களா bro
வன்னி தமிழனா? தமிழை அழகாக பேசுபவன் எல்லாம் தமிழனில்லை. இவர்கள் தமிழை அழகாக பேசுவது தமிழனை ஏமாற்றி பிழைக்க. நரி நாய்வேசம் போட்டாலும் நன்றியோடு இருக்காது. இனம் இனத்தோடுதான் சேரும்.நாமாதான் என்னும் திராவிடபானம் கோமவில் இருந்து தெளிவடையவில்லை.தமிழனுக்கு அப்பன் பெயர் தெரியும். திராவிடனுக்கு அப்பன் யார்? விருந்தாளிக்கு பிறந்தவன் தான் திராவிடன்.
@@pravinvck3945 ama gopuralathula than neenga saakadali la iruntha pa 👍
நான் பள்ளன் ஆனால் தேவர் ஐயா வாழ்க்கை வரலாறு எனக்கு தெரியும். நாங்கள் அனைவரும் சகோதரர்
இது போதும் நண்பரே ❣️❣️
Ne entha oor bro
Super Brother
நீ பள்ளனா முட்டாள் பள்ளர் இல்லையா உன்ன நீயே மரியாதை இல்லாமல் ஒருமையில் சொன்னா மற்றவர்கள் எப்படி மரியாதையாக கூப்பிடுவார்கள்
Super ya
அப்படி ஒன்னு சேந்து விட்டார்கள் திராவிடர் கலாலும் மற்றவர்களால் அரசியல் செய்ய முடியாது அய்யா
ஒருவருக்கு ஒருவர் திருமண உறவு வைத்துக் கொள்வார்களா திருமண உறவு இல்லாமல் எப்படி ஒன்று சேரமுடியும்
@@thorop3496 thirumanam pannithan innaiku (thevarrum vellalarrum) (chettaiyarrum konarum ) (vanniyarrum kavuindarum) onna irukagala enna apadilam onum illa bro manarithiya ennaiku nam yaru yarukum melanavarkal illai kilanavarkalum illai nam anaivarum samam entra mananilai varanum athuku ellarum porulatharothiya munnearanum apa sathi matham innam moli ellam kanamal poikivudum athanala epadi ellarum porulatharithiya munnera ennapannum epadi padicha entha velai pathamuneralam entru athai theadiodanum 💯
🙏🙏🙏
எது எப்படியோ இன்று மறவரும் மள்ளரும் தமிழ்த்தாயின் பிள்ளைகள் என்பதை உணர்ந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். நீ யாருடா பன்னி எங்களுக்குள் சிண்டு முடிகின்றாய். வாழ்க தேவர் அய்யா புகழ். வாழ்க தியாகியார் புகழ். இவண் சங்கர் குடும்பன்
தேவர் ஐயாவை பற்றி பேச வன்னியரசு போன்றவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது
என்ன தகுதி வேணும்
முடிந்த விஷயத்தை மறுபடியும் மறுபடியும் பேசி இரு சமுதாய மக்களின் நட்பை கெடுக்க வேண்டாம்
சில்ர வண்ணியரசு
czcams.com/video/RRgmd3Ndv1s/video.html
@@pravinvck3945 பிரவீன் திராவிடர்கள் சொல்லும் assignment அது. தமிழர்கள் சண்டை போட்டா தான் அவர்களின் பொழப்பு.
தேவர்களும் தேவேந்திரர்களும் சமத்துவமாக சகோதரர்களாக பழகுவது இவர்களுக்கு பிடிக்கவில்லை.
நீங்க எப்போ ஒற்றுமையா இருந்திங்க
நீங்க எப்படா ஒற்றுமையா இருந்தீங்க...தேவமார் என்ன ஒடுக்கிட்டான் நசுக்கிட்டானு வம்பு இழுக்க வேண்டியது...பிறகு சண்டையிட்டு PCR கேஸ் போடுவது இதுதான உங்க வேலை...
@@muthunachiyarn1232 imanuvel sekaran deathkku munnal they are very thick. Some one did mistake
deventhirai SD pirivil iruntha veliyeravendum deventhirai SD kidaiyathu velan kudikal
துரைமுருகன் தேவர் 🔰🔰🔰ஜாதி பற்று அருமை
Fact
அன்புடன் தம்பி துரைமுருகன் அவர்களுக்கு வந்தனம் அருமை அருமை அருமையான செருப்படி விரிவுரை பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏 நாம் தமிழர்
🙏🙏🙏ஐயா முத்துராமலிங்க தேவரை நான் மிகவும் மதிக்கிறேன். தமிழ் குடியில் மூத்த குடியான தலித் சமுதாயத்தை சேர்ந்தவன்🌹🌹
ஐயா தலித் என்ற சொல் தமிழில் இல்லை ... தயவு செய்து அப்படி சொல்லாதீர்கள் .. தமிழன் அனைவரும் ஒன்றே
தலித் என்ற ஒரு குடி இல்லை ஐயா
தலித் என்று சொல்லாதீர்கள். பறையர் என்று பெருமையுடன் கூறுங்கள்.
ஏன்டா தலீத்னு சொல்லி உன்னையே தாழத்த்துறியே அறிவு கெட்டவனே.
@@Ettayapuramkannanmuruganadimai தலித் என்பது கீழ்த்தரமான இழி சொல்,தமிழர்களை தலித் என அடையாளப்படுத்த வேண்டாம். திராவிடத்தின் சதியே தலித் எனும் இழி சொல்
தேசியமும் தெய்வீகமும் எமது இரு கண்கள்
- பசும்பொன் தேவர்
czcams.com/video/RRgmd3Ndv1s/video.html
Atha ivanka kitta sollurinka avar India sonnaru
நாம் தமிழர் அனைத்து உயிர்க்குமான அரசியல்💪🏻🐅🔥🦙🐛🐟🐝🐿️🐧🌾🐘🐄🌻🦃⛰️🐂🐦🦚🦩🐤🦋🐜🐓🌴🐐🦜🏞️🌳🐅🔥💪🏻
czcams.com/video/RRgmd3Ndv1s/video.html
🤣🤣🤣🤣
சிறப்பு. நன்றி குணசேகரன்.
அரசியல் களத்தில் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் ஆதாயம் தேடும் நோக்கத்தில்தான் வன்னியரசு போன்றவர்கள் அவர்களின்கீழ்த்தரமான எண்ணங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். நாம் தமிழர்.
He is a funny யரசு
கலவரத்தை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .
Sattai should be arrested
நம்மைப் போன்றவர்களுக்கு தான் தெரியும் அண்ணே வன்னியரசுக்கு என்ன சுன்னியா தெரியும்
@@mars-cs4uk illa bro Sunni Arasu
ஆயிரம் விமர்சனங்களும்,வேற்றுமைகளும் தமிழ்தேசிய தளத்தில் இருந்தாலும் உங்களை மீண்டும் பழைய சாட்டையாய் பார்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
மனிதனும் கடவுளாகலாம் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர்.
czcams.com/video/RRgmd3Ndv1s/video.html
Appo enga Immanuvel sekaran
@@cksamy941 சபாஷ்
@@cksamy941 ஒப்பற்ற "போராளி" சுதந்திரப் போராட்ட "தியாகி" தன்னலமற்ற "மாமனிதன்"தேசத்தை நேசித்த "தேசியவாதி"(இமானுவேல் சேகரன்)
@@cksamy941avan christian da pallA punda😂
தெளிவான சிறப்பான பதிவு
தம்பி துரைமுருகன் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை ஆதரிப்போம் தமிழ் தேசியத்தை நாம் தமிழர்
கோவை மாவட்டம்
வன்னியரசுக்கு அற்புதமான பதிலடி அருமையான பதிவு நன்றி
வன்னியரசை எல்லாம் மனிதனாக மதித்து பதில் அளிப்பதே வீன்
உண்மையை உரக்க சொல்லும் ஒரே மனிதன்
அண்ணன் சட்டை துரைமுருகன்👍🙏
இவன் அடுத்த சீமான் புலுகறதுல
100 percentage thozhar
@@SelvamSelvam-um9on புலுகுனா தோத்துட்டுப் போறாங்க உண்மையப் பேசுனா வளரப்போறாங்க எதிர்காலத்தில்
ஆனால் வீழ்த்தனும்னே பேசக்கூடாது இல்லையா
@@SelvamSelvam-um9on நீயாே உன் தலைவனாே மக்களுக்கு நல்லது செஞ்சு கிழிச்சுதான் பேசுரீங்க
@@user-jj6bh1ns9z
கைமுட்டி ராகவனுக்கு ஆதரவு
மண்டவீங்கி மாரிதாசுக்கு ஆதரவு
குஜராத்தை ஆள்கின்ற மோடி ஒன்னறை லட்சம் ரூபாய் கடனை அடைத்து மேலும் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை உலக வங்கியில் முதலிடு செய்து விட்டார்
சங்கி சீமான்
எங்கள பேச உனுக்கு என்னடா அறுகதை இருக்கு
ஐயா வாழ்ந்த மண்ணில் பிறந்ததே பெருமை.....,
வீரமும் விவேகமும் கலந்த பதிலடி....👌👌
அண்ணன் துரைமுருகனுக்கு நன்றி..
திருமா 30 வருடம் புடுங்க முடியாததை ஒருவன் இனிமேலும் புடுங்கி விடுவான் என்று நீங்களும் நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் VCK.
திருமா தமிழன் தானா என்ற சந்தேகம் வருகிறது
நன்றி பங்காளி
Selarai. Manithargal. Thanayana
நான் மனதில் வைத்திருந்த கேள்வியை கேட்ட தம்பி துறைமுகனுக்கு நன்றி
ஆரிய,திராவிட புத்தி - தமிழர்களை சாதியாக பிரித்து தமிழ்ச்சமூகத்திற்குள் சாதிய மோதலை ஏற்படுத்தி, தமிழர்களுக்குள்ளேயே பகையை உருவாக்கி, தமிழ்நாட்டை தமிழர் அல்லாதவர்கள் ஆள்வதே
czcams.com/video/RRgmd3Ndv1s/video.html
Dai monna koothi sonnatha dravida panni arasu why Aryan here
@@Kumar-xu1gz ஆரிய புத்தியும் இதேதான்டா, தமிழர்களை பிளவுபடுத்தி,பிரித்து தமிழரல்லாதோர் ஆள்வது
உண்மை தமிழ் சமூக வரலாறு பண்பாடு ஆழிப்பு
ஓஹோ அந்த காலத்திலும் காங்கிரஸ் தான் தமிழினத்திற்குள் வந்த சண்டைக்கு காரணமா ?
Yes
துரைமுருகன் தேவர் 🔰🔰🔰
பரவாலனா நீங்கள் பேசும்போது மகிழ்ச்சி ஆறாக ஓடுகிறது எனக்குள்.
ஜாதிகட்சியினை நடத்தும் திருமாவளவன் வன்னிபரசு இவர்களுக்கு தன் ஜாதி வெறி இல்லையா..?
தமிழினத்தின் சாபக்கேடு வன்னியரசு🤦🤦🤦
***இலக்கு ஒன்று தான்...இனத்தின் விடுதலை...நாம்தமிழர்...மதுரை
உண்மையை உரக்க சொன்னீர்கள் அண்ணா நன்றி 🙏
தெளிவான சிறப்பான பதிவு தமஂபி நாம் தமிழர்
கடந்த வருடமும் இதேபோல தான் வன்னியரசு பதிவுசெய்திருந்தார், ஏன் இந்த வன்மம் மிஸ்டர் சீட்டாஸ்?
பிரித்தே வைத்திருக்கவேண்டும் அப்பத்தான் வன்னிக்கு அரசியல்
உண்மையைத்தான்.வன்னியரசு.சொன்னார்.
தேவேந்திர குல வேளாளர் பரிவட்டம் முதல் மரியாதை காலங்காலமாக நடக்கிறது. தேவேந்திர குல வேளாளர் தாழ்த்தப்பட்ட
வர்கள் என்று யார் சொன்னால் அதை வன்மையாக கண்டிக்கிறோம். சேர சோழ பாண்டிய மன்னர்கள் வாரிசுகள் இந்திரன் வழித்தோன்றல்கள் வாழ்க தமிழர் தேவேந்திர குல வேளாளர் வாழ்க தமிழ் தமிழர்
😂😂😂
😆😆😆 அருமையான விழிப்புணர்வு பதிவு வாழுக வாழபழம்டன்
@@srinivasanpartha3826 illa unaku ena apadi nakkal siripoo....
@@mmmk9995 நல்லா வாழப்பழம் சாப்புடு😊🤣
@@srinivasanpartha3826 வெண்ணை உனக்கு என்ன சிரிப்பு
Yaru Pannaga solluga bro
Iam Devendra Kula vellalar 🇧🇾
Dhevar ❤️💛
நமது வாக்கு நமது ஆயுதம் . 🏹🐅🎏🦈🏹🐯 🏹🐅🎏🦈🏹🐯
நமது வாக்கு பிஜேபிக்கு தான்
@@mosesjohn6783 GST கட்டி சாவு இனி மேல் பிதைப்பதற்கும் வேண்டும் GST ... 😁
@@mosesjohn6783 எது பாரதிய சல்சா பார்ட்டியா ... Jai Hindu thu .. thu..
அடங்க மறு அத்து மீறு அவதூறு பரப்பு... துணை தலைவர் வ(சு)ன்னி அரசு
தம்பி உங்களது செய்தி எதிர்காலத்தின் வரலாறு!
உண்மையே உறக்கசொன்ன சாட்டையே வணங்குகிறேன்🙏🏻
வாழ்க தமிழ் வளர்க தமிழினம்.
czcams.com/video/RRgmd3Ndv1s/video.html
உண்மையை உரைக்கச் சொல்லும் அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு நன்றி கடனுடன் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
துரைமுருகன் சார்... அருமையான பேச்சு...
அருமை. தொடரட்டும்
நாம் தமிழர்...
மனநோயாளி வன்னியரசுவை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்து மனநல மருத்துவம் கொடுக்க வேண்டும்.
ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குலதெய்வம் 🙏🙏🙏🙏🙏
திருமா சொல்லிதான் இதை இந்த பன்னி அரசு பேசுரானா...????
திருமா ஏன் ஒவ்வோரு முறை கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கின்றார்..
Avan oru mannan kaitta punda
திருமாவளவன் கிள்ளி விட்டு பின்னால் இருப்பார்.
அண்ணா மிக விரைவில் சந்திப்போம் குடும்ப கஷ்டம் காரணமாக வெளிநாட்டு வாழ் தமிழன்
அருமை அண்ணன் சாட்டை துரைமுருகன் அருமையான பதிவு வன்னியரசு அவர்களே உடனடியாக நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் நீங்கள் பெரிய பிரச்சினையை சந்திப்பீர்கள்
தேவர் தேவர் தான் அதை யாராலும் மறுக்க முடியாது மகான் தியாகி குரு சித்தர் என்று தென் மாவட்ம் போற்றும் தலைவர்
Almost Equal to god we can say... I think like that only.
❤️❤️
நம் போன்ற இளைஞர்கள் ஜாதி அடையாளத்தை துறந்து, தமிழன் என்ற ஒற்றை அடையாளத்துடன் உள்ளபோது இதுபோன்ற சாதி வெறி பிடித்தவர்கள் (சாதி கட்சி நடத்துவர்கள்) தூண்டிவிட்டு சாதியை வளர்ப்பார்கள்...! இதுவே இவர்களது (அஜெண்டா)கொள்கை...!
அருமை அருமை...... தூசி கூட அசையாது உண்மை...... அருமை பதிவு..... வாழ்க தமிழும் தமிழரும்.
தேவர்எபாபோதும்சாதிபார்தவர்கிடையாதுதேசியாமும்தெய்விகமும்எண்இரண்டுகண்கல்எண்றுசோண்ண
உண்ணததலைவர்
@@kuendradevar9476
தம்பி சட்டை துரை முருகன் அவர்களே அண்ணன் வன்னியரசு எப்போதுமே ஒரு நல்லதுக்கு பேசியது கிடையாது அவர் பேசுவது எல்லாமே மற்றவர்கள் காயப்படுத்துவது போல் தான் இருக்கும்
பன்றி அரசு என்றே
அழைக்கலாமே.
பண்ணியரசுக்கு நேரம் சரியில்லை
Thalthapatta oudukka patta makkal nangal illa thevai illamal sollathingal nangal theventhirakula velalar🇧🇾🇧🇫🇧🇫🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾❤️🙏
💗
தேவர் தேவேந்திரர் ஒற்றுமை ஓங்குக வாழ்த்துகள் 👍
வாழ்த்துக்கள் அண்ணா❤ 💥
EXCELENT SPEECH 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
தம்பி துரைமுருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இரு சமூகமும் அரசியல் அறிவோம்.. நாம் அறியாத வரை இவர்கள் சாதி கலவரத்தை தூண்டல் தான் செய்வார்கள்
This is an unwarranted job for this speaker, Sattai DM because VA just recalls a part of TN's history for the knowledge of youngsters like DM. Thiagi Immanuel Sekaran is not to be seen as a caste leader, but an embodiment of Liberty, freedom and a beacon searching for a Egalitarian society within the casteist Tamilagam of his days, with his Nationalist outlook. In the midst of socio-political animosities of three dominant castes of then Thentamilnadu (south Tamilagam) naturally after few years of the Independent India, but he was brutally butchered (mercilessly murdered by the Maravars) on 11th sep 1957, when 54 more lives of his castemen were also killed in the TN's worst ever caste mayhem (1957 Ramnad riots), which remains an indelible history of TN.
This is popular belief of the Pallars, presently called Devendra Kula Vellalars, the community of the slain leader (IS) corroborated by various evidences.
If not so, then who killed him at an too young age of 33 just for his fiery fight for "true freedom" in just freed India from foreign colonists. Was he otherwise killed by then CM Kamaraj Nadar or his community men?-- as this Sattai DM passes the buck, to save the face of his castemen.
The knotty unsolved question kept mute in Tamil Nadu by various govts for their political survival, but in injury to the unfailing Pandya Neduncheliyan's justice land, just on a lame excuse that a district level trial court freed Muthuramalinga Thevar, the accused in the murder case. And the remaining accused were too released by CM Annadurai just after his DMK usurped the power in 1967, pushing down the Congress, which I.Sekaran stood for. If truly U.M.Thevar had not intrigued in the case, then why the govt and / or court has not gone after Justice beyond him for a 8-million strong Pandya lineage & Tamils' aboriginal, farming community, DKV . Duraimugugan is conveniently not listing 3 convicts' surnamed names, & says nothing on whether they were hanged as per the judgement which aquitted U.M.Thevar. SDM Hypocrite in the name of "Tamil Nationalists" . His speech Temple entry protests are irrelevant to Pallars as they are the first to receive Mudhal mariyathai ( honorific welcome) in Thiruparangkundram (Madurai), Perur (Coimbatore), Palani like temples. Who killed my leader, Che Qu vera of India Thiagi.Immanuel Sekaran ... don't bluff..but be frank, tell openly S.Durai Muruga, if you have any guts in your body, mind..or ask the 80 million Tamilians for a black & white answer instead of chiding Vanni Arasu. Ours hearts bleeding whenever we think of our leader's (IS) blood shed on this Ramnad land...Ravi Mallar.
Mr. Immanuel sekaran was brutally murdered by the abetment and clear execution headed by muthuramalinga devar and his henchmen. M. R. Devar could not digest and recognise IS as a leader to pallars and the recognition given in the peace committee meeting, in order to suppress the pallar community devar is the real accused in the murder of IS. In those days pallars and nadars were strongly suppressed and oppressed by devar community in the draught filled ramnad district. M. R. Devar was not a zamin or mirasdar his father worked as an employee in the Raja sethupathi office, the land donated to the peasants was bythe resolution passed in the sethupathi zamin, the lands were not owned by devar he might have distributed to the sethupathi order. Sattai is an empty pot, propaganda of false history, devar was not a tall leader in India on those days. IS was murdered by muthuramalinga devar and his comrades was found by thorough investigation by Mr. Gabriel Ray the police officer incharge for handling muthukulathur riots. Yet there is immense need for the unity in between the Tamil communities for effective growth and harmony should cherish
யோவ் நீங்க இப்படி எல்லா சமூகத்தையும், ஒன்றினைத்தால் வன்னியரசு சோத்துக்கு பிச்சை தான் எடுக்கனும்,அதான் கோபப் படுகிறார்🤣🤣🤣
Uonmaiyana. Thagavalai
Solli. Ouruginaigal
Vani arasu lastla umpum paru natukatha ilayan tharam theriyatha ore alunga satjiya pathi pesavee thaguthiila motharatha kudika solu parapayta ava manusan😂
அருமையான பதிலடி அன்னா 💪
அருமையான காணொளி
அப்படி யே உஞ்சனை ஐவர் படுகொலை பற்றி பதிவிடுங்கள் பார்ப்போம்
வாழ்க
நீ பல்லாண்டு
பெரும் பேர் பெற்று.
நன்று
நன்றி
🙏🙏🙏
ஒன்றுபட்ட
தமிழரை வீழ்த்த
எந்த மிருகத்தாலும் முடியாது.
நான் ஒரு தேவேந்திர குல வேளாளர் பள்ளர் சமூகத்தை சேர்ந்தவன் சகோதரர் சாட்டை துரைமுருகன் சொல்வது உண்மை நன்றி
ஒரு தடவை அறிஞர் அண்ணா மதுரையில் பொது கூட்டத்தில் மக்கள் பஞ்சம், பசி, பட்னி, என்ற நிலையில் இருக்கும் போழுது மதுரை மீனாட்சி அம்மனை உனக்கு ஏன்டி வெள்ளி மூக்குத்தி கள்ளி என்று பேசினார், பசும்பொன் தேவர் அதற்கு என்னுடைய தாயை ஒருவர் இழிவாக பேசி இருக்கிறார்... அவர் இந்த மதுரை தான்டா கூடாது என்று கூறிய பிறகு அறிஞர் அண்ணா அப்போது தலைமறைவானர்... பிறகு நீதிக்கட்சி சில தலைவர்கள் தேவர் ஐயா இங்கு தான் இருக்கிறார் என்று கூறவே பிறகு அறிஞர் அண்ணா மக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்டு கொண்டு வீடு திரும்பினார்.... பெரியார் உள்பட...இப்படி பல முறை இந்து தெய்வங்களை இழிவாக பேசி கொண்டு இருந்தார்கள்... இருந்து வருகிறார்கள் திராவிட கூட்டங்கள்...
ஐயா அருமையான கருத்து அண்ணே அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்தால்தான் மக்களும் ஒன்று சேர்ந்தால் தானே தென் மாவட்டத்தில் நல்ல வளர்ச்சிகளை அடையும் முத்துராமலிங்கத் தேவர் புகழ் எடுத்து சொன்னீங்கண்ணே அவர் புகழ் என்றென்றும் வாழ்கனே! அருமையாக பேசுறீங்க துரைமுருகன் என்றென்றும் வாழ்க
சாட்டை அண்ணன்..... இவன ஏன் மரியாதைக்குரியவர்னு சொல்கிறீர்
கறந்த பாலை போல் நிறைந்த வெள்ளை உள்ளம் படைத்த அப்பழுக்கற்ற ஒரே தலைவர் ஒப்பற்ற தலைவர்
ஐயா
பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
காலம் ஒரு நாள் இவர்களைபுரக்கணிக்கும்
வணக்கம் அகில இந்திய சான்றோர் நாடார் இளைஞர் படை நிறுவனத் தலைவர் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயமும் தேவர் சமுதாயமும் ஒன்றுபட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது அதேபோல் சான்றோர் இனமான நாடார்களும் கரம் தொடுத்துள்ளோம் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் ஒன்று சேர்வதை தடுக்கும் விதமாக செயல்படுபவர்கள் தமிழர்கள் அல்ல அதேபோல் சமுதாயத் தலைவர்களாய் இருப்பவர்கள் ஜாதி மோதல்களை உருவாக்கினால் அவர்கள் சமுதாயத் தலைவர்களும் அல்ல எப்பொழுது பிற குடிமக்களையும் தன் குடிமக்களாக பாவித்து நல்ல எண்ணத்தோடு கரம் தொடுத்து செயல்படுகிறார்களோ அப்பொழுதுதான் அவர்கள் தமிழர்களால் கருதப்படுகின்றனர் எனவே ஒட்டுமொத்த தமிழர்களும் ஒன்று சேரும் விதமாக செயல்பட்டுக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது மகிழ்ச்சி எங்களுக்கு முத்துராமலிங்க தேவர் அய்யா இமானுவேல் சேகரன் ஐயா பெருந்தலைவர் காமராஜர் ஐயா இதுபோல அனைத்து தலைவர்களுடைய வரலாறுகளையும் படித்துள்ளோம் இது அனைத்திற்கும் பிரிவினை உருவாக்குவது அரசியல் தான் ஆனால் இவர்கள் அனைவரும் மக்களுக்காக வாழ்ந்தவர்கள் மக்களின் நலனுக்காக செயல்பட்டவர்கள் எனவே மிகப்பெரிய ஒரு சக்தி வாய்ந்த சமுதாயங்களை ஒரே மரத்தில் கட்டினால் யானை ஆனது எவ்வாறு செயல்படுமோ அதேபோல் ஒரே சக்தி கொண்ட மக்களை ஒரே கட்சியில் வைத்துக்கொண்டு ஒரே இடத்தில் அரசியலில் நிப்பாட்டினால் பிளவுகள் தான் வரும் என்பதனை அறியாத அரசியல் தலைவர்களே இனி அனைத்து குடிமக்களும் ஒன்று சேர்ந்து அவர் அவர் மக்களுக்கு தேவையான குடிமக்களுக்கு தேவையான பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்கும் தமிழ் வரலாற்றை மீட்டெடுத்து சண்டை சச்சரவுகள் இல்லாமல் சிறந்த நற்குணம் கொண்ட வீரர்களால் செயல்பட்டு வாழபோகின்றோம் எனவே தமிழர்களாகிய நாம் கரம் கொடுத்தால் எதுவாக இருக்கும் இவன் உங்கள் பாசத்திற்குரியவன் கலியுக கல்கி கழனி வீரன் நன்றி உறவுகளே
அருமை சகோதரர் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி மற்றும் வன்னியரசு அவர்களுக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவிக்கிறேன் உங்கள்உங்களுடைய கீழ்த்தரமான புத்தியையும் காழ்ப்புணர்ச்சியும் இதில் காட்ட வேண்டாம்
பன்றிக்கு தெரியாது, கடவுள் எது சாக்கடை எது என்று...
Arumai arumai Annan durai murugan
அருமையான பதிவு அண்ணா💪💪💪
அண்ணனுக்கு நன்றி அனைத்து ஜாதியினரும் தமிழர்கள் தான் அனைத்து ஜாதியினருக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் வன்னி அரசை வன்மையாக கண்டிக்கின்றேன் தேவர் நாமம் வாழ்க வாழ்க வாழ்க
வன்னியரசுவினால் அண்ணன் திரு.திருமா அவர்களுக்குத்தான் அவப்பெயர்.ஐயா.பசும்பொன்.தேவர் அவர்கள் ஒரு காலஞானி.இதெல்லாம் வன்னியரசுக்கு எங்கே தெரியப்போகிறது.
துறை சகோ நலமா...?
குரலில் இன்னும் கர்ஜனை தேவை....பழைய கொக்கரிக்கும் சாட்டை துறை மீண்டும் வருக....♥♥
அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்க🙏
ஓங்குக தமிழர் ஒற்றுமை
வெல்க நாம் தமிழர் கட்சி
திரு சீமான்
🐅💪🌾🇰🇬🌳⚘👍
அருமை நண்பரே...
தேவரே தெய்வம் 💯
Super anna unmaiya urakka sonnathuku nanri mukkulothor thevar enathein sarbaga meega meega nanri Anna 🙏🙏🙏🙏🙏
இத்தனை நாள் இந்தப் போர்வாள் சுழலாமல் நாம் தமிழர் சற்று பின் வாங்கித் தான் போயிற்று...
இப்பொழுது பாகுபலி படத்தில், பல்வாழ் தேவனின் ரத்தத்திற்கு முன் சுழலும் விசிறி போல சாதியவாதிகள் ஆன எதிரிகளை!!
நாம் தமிழரின் போர்வாள் சரியான திசையில் வேகம் எடுத்து சுழன்று, சுழன்று கூறு போட்டுக் கொண்டிருக்கிறது!!!
சாதியவாதிகளிடம் நட்பு பாராட்டுவது வீண்! அது நமது கைகளாலேயே நமது கழுத்தை அறுப்பதற்கு சமம்!!
I agree with your statements Bro .. Both the community is moving towards Peace & Progress but these kind of politician's are the reason why the place is considered to be comunal threat all the time .. It's time for TN people to teach a lesson to all the political party who hide behind the name of caste and instigate violence in the region ...
அண்ணன்...💪🏽
Otha wait 🔥தேவர் ஈவ்வோளோ நாள் என்னோட இனம் எதிர்ரி என்று எண்ணினேன் 🤦♂️🤦♂️🤦♂️இப்போ புரிது ஐயா தெய்வம் முத்துராமலிக்கம் ஐயா எவ்வோளோ தூயஉல்லாம் கொண்டவர் 😍🔥தேவர் தேவேந்திரார் 👍நட்பு
அருமை சகோதரர் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி மற்றும் வன்னியரசு அவர்களுக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவிக்கிறேன் உங்கள்
அண்ணன் வன்னியரசுவின் பதிவு தவறான வன்மத்தை பரப்பும். அவர் தூய தமிழர்களுக்குள், கழிவினில் உலலும் புழு போன்றவர்.
ஓட்டு அரசியலுக்காக சாதியை பிரிக்க நினைப்பார்கள்
குரிப்பாக இந்த வன்னியரசு போன்ற சீட்டுக்காக பிச்சை எடுக்கும் கூட்டத்திர்க்கு நல்ல விஷயங்கள் மண்டையில் ஏராது ஜாதியைவைத்து பிளைப்பு நடத்தும் வன்னிக்கு நல்லவர்களைபற்றி தெரியவாப்பில்லை
அண்ணன் திருமாவளவன் அவர்களை ஏற்றுக் கொள்ளலாம் பன்னி அரசு கலவரத்தை தூண்டி விடுவான் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் தமிழ் குடிகள்
30 வருடமா எங்க மாமா இல்லை பன்னி அரசு... வழக்கு விசாரணை என்று கூட்டி போனது மட்டும்தான்
அருமை கூறினீர்கள்.... உண்மையை உரக்க சொன்னதுக்கு நன்றி..