Thiruvalluvar christian | சிவனும் ஏசுவும் ஒண்ணுதான்... அடித்து சொல்லும் பேராசிரியர் தெய்வநாயகம்!
Vložit
- čas přidán 10. 11. 2021
- #CauveryNews #thiruvalluvar #christianity #santhomchurch #lordshiva #kapaleeswarar #VCK #thirumavalavan
காவேரி வலையொளி மூலமாக அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல், வரலாறு, ஆன்மீகம், பங்குச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல சுவாரஸ்யமான தொகுப்புகளை தமிழில் அளிக்கிறோம். தொடர்ந்து எங்களை ஊக்கமளிக்க Subscribe செய்யுங்கள்.
பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற telagram குழுவை உருவாக்கியுள்ளது. அதில் இணைய இந்த Link-ஐ க்ளிக் செய்யவும்.
t.me/kasupanum
Membership link: / @cauvery360
Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
Like Cauvery News on FACEBOOK: / cauverytv
Follow Cauvery News on TWITTER: / cauverytv
Follow Cauvery News on GOOGLE+: plus.google.com/+CauveryNews
About Cauvery News Tamil :
Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
Cauvery News is available on Facebook, Twitter, CZcams, Instagram.
2000 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த இயேசு அவருடன் இருந்த சீஷர்கள் நேரில் கண்ட விஷயங்களை பரிசுத்த வேதாகமத்தை எழுதினார்கள் பைபிளுக்கு பிறகு 640 ஆண்டுகள் கழித்து குரான் பைபிளை பார்த்து எழுதிக்கொண்டவை திருகுரலும் பைபிலை பார்த்து எழுதிக்கொண்டவை 1)பைபிளை படித்தால் வியாதி நீங்கும் மந்திரம் சூனியம் விலகும் தடைகள் உடையும் சமாதானம் உண்டாகும் பைபிளில் இருக்கும் அத்தனை அற்புதமும் இன்றும் நடக்கும் இதுதான் பைபிளின் அதிசயம்
Who is Elija. ? Elija must come first and christ w.ill come next. The committee adjudged that John is not Elijha and Jesus is not Christ. Xianity is fake.
@@sugumarcsugumar9524sir, there are historicity evidences can be provided on bible but Kuran is totally a indoctrination.
அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு என்கிற வார்த்தையை படிக்கும் போதே கேட்க்கும் போதே தெரியவில்லையா கடவுள் ஒருவர்தான் சகலமும் அவர் மூலமாக படைக்கப்பட்டது என்றும் தெரிய வருகிறது எழுத்தை அறிவித்தவர் கடவுள் என்றெல்லாம் படிக்கிறோம் அது உண்மைதான் இதை அறிந்துதான் சொல்லி இருக்கிறார்கள் ஆதியில் உலகம் முழுவதும் ஒரே கடவுள் வழிபாடு இருந்ததையும் எழுத்தை அறிவித்தவர் கடவுள் என்பதையும் இதன் மூலம் அறிகிறோம் அல்லவா திருவள்ளுவர் கிருஸ்துவுக்கு முன் இருந்தவர் என்பதுதான் உண்மை ஏனென்றால் தேவனாகிய கர்த்தரின் வழிபாட்டை உலகமெல்லாம் அறிந்திருந்த காலத்தில்தான் திருவள்ளுவர் இருந்திருக்கனும் அவர் கர்த்தரை அறிந்திருக்கனும் இல்லை என்றால் இவ்வளவு வாழ்க்கை நெறியை எழுதியிருக்க முடியாது அவர் ஒரு நல்ல பரிசுத்தவானாய் இருந்திருக்கனும் அவருக்கு கர்த்தராகிய தேவனே வெளிப்படுத்தி இருக்கனும் கர்த்தர்தான் இந்த ஞானத்தை கொடுத்திருக்கனும் இல்லை என்றால் இப்படிப்பட்ட ஞானம் ஒரு தனி மனிதனுக்கு வந்திருக்காது இப்படிப்பட்ட ஒரு கேள்வி எனக்குள்ளும் இருந்தது திருவள்ளுவர் கர்த்தராகிய தேவனை அறிந்தவர்தான் என்பதற்கு நீங்கள் கொடுத்த சில விளக்கம் ஏற்று கொள்ள கூடியதாக இருக்கிறது ஆனால் திருவள்ளுவர் கிருஸ்து பிறப்புக்கு பின் பிறந்தார் ஞானஸ்தானம் எடுத்தார் என்பது ஏற்க்க முடியாது இயேசு கிருஸ்து கர்த்தராகிய தேவனுடைய குமாரன். இயேசு என்பதுதான் ஈசன் அது உண்மை திருவள்ளுவர் சொன்ன ஆதிபகவன் தான் தேவனாகிய கர்த்தர் அவர்தான் சிவன் கர்த்தராகிய தேவனுடைய குமாரனாகிய இயேசு தான் முருகன் இப்படிதான் வழிபாட்டு முறை இருந்தது ஆனால் ஆதியில் உருவ வழிபாடு என்பது எங்கும் இல்லை தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் உருவ வழிபாடு இல்லை இதுதான் உண்மை ஆனாலும் இதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஆனால் கர்த்தர் ஒருவரே மெய்யான தெய்வம் கடவுள் என்பதை இனி வரும் காலம் வெளிப்படுத்தும் அப்போது எல்லோரும் அறிந்து கொள்வீர்கள்
கவுதம புத்தர் பெருமாள், சிவன் சமணர், திருவள்ளுவர், இயேசு, முகமது நபி..... இவர்கள் அனைவரும் கடவுளை தேடி கடந்து கொண்டுள்ளனர் என்பதே உண்மை அப்போது கடவுள் யார்? அறிவியல் இயற்கை தான் கடவுள் பார்க்கவோ உணரவோ முடியாது.
பைபிள் தான் உண்மையான வாழ்க்கை வழி காட்டி புத்தகம் ! ! !
So don't try to steal Thirukural.
Serupala adipen .. Bible is fake
போலியாக உருவாக்கப்பட்டதுதான் உங்கள் பைபிள் புத்தகம். 66 புத்தகத்திற்கு மூல பிரிதியே கிடையாது.
Ingotha poda anguttu 😂
எத்தனை முறை மாத்தி எழுதிருகிங்க
Christianity wasn't spread 150 years after Christ. Within a few years after the resurrection of Jesus, his disciples went to different countries to preach Him. There are much historical evidence for this.
True!
Sorry buddy, Thomas the apostle of jesus Christ came to india in 52AD. He was killed in chennai in 72AD and he is buried in santhome church
நாட்டில் எவ்வளவு பிரச்சினை இருக்கும் போது இவர் பெரிய புத்தகம் எழுதி இருக்கிறார் அதை அனைவரும் வாங்கி படிக்க வேண்டும்.
எதுவும் இல்லை என்றால் இவர்களுக்கு இவர்களே பாராட்டு விழா எடுக்கிறார்கள் இதை எல்லாம் பார்த்து சிரித்து விட்டு சென்று விடுங்கள்.
பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
இது உங்களை நம்ப வைக்க இல்லை, உங்களுடைய வருங்கால தலைமுறையை நம்ப வைக்க நமக்கு விழிப்புணர்வு வேண்டும்..
நம் தலைமுறைக்கு நாம் உண்மையை சொல்லி தர வேண்டும்..
திருவள்ளுவர் பிறந்தது வள்ளுவன் என்ற இனம்... அவருடைய பெயர் கண்டுபிடிக்க முடியவில்லை...திரு என்பது ஆண்மகனின் முன்னால் சேர்த்துக் கொள்வது வள்ளுவன் என்பது அவர் பிறந்த இனம்... அதுவே திருவள்ளுவன்... பின்பு திரு வள்ளுவர் அகிற்று... திருக்குறளை பலர் திருட முயன்றனர்... பார்ப்பனியம் புகுத்தினர்... அவரை வெட்டியான் என்று பட்டம் சூடினர்கள்... ஞான வெட்டியான் என்ற நூல் திருவள்ளுவர் எழுதியது கிடையாது.... ஔவையார் எப்படி ஒருவர் கிடையாது வரலாறு சொல்கிறது.. ஔவையார் வெவ்வேறு காலங்களில் நிறைய பேர் வாழ்ந்து இருக்கிறார்கள் என்று.... அதேபோல் ஞானவெட்டியான் என்ற நூல் வேறு ஒருவரால் எழுதப்பட்டது.... இங்கே நாம் படிக்கும் நிறைய வரலாற்றுப் புத்தகங்கள்... நிறைய வரலாறுகள் தங்களுக்கு தகுந்தார் போல் திருத்தி அமைக்கப்பட்டது.... திருவள்ளுவர் பிறந்தது வள்ளுவன் குடியில்.... பின்பு அவரை வைத்து அரசியல் செய்தார்கள்... அவர் பிறந்த குலத்தையும் குல மக்களயும் பிரித்தார்கள்... அவர்களுடைய கலப்பு திருமணம் உருவாக்கப்பட்டது.... அந்த இனமே அழிக்கப்பட்டது..... திருக்குறளையும் திருவள்ளுவரையும் பொதுவுடமை அக்கபட்டது... எல்லாம் அரசியல் சூழ்ச்சிகள்... காரணம் தாழ்ந்த குடியில் பிறந்தவன் எவனும் அறிவாளியாக இருக்கக் கூடாது.... அப்படி அவன் அறிவாளியாக இருந்தால் பார்ப்பனிய சாயம் புசபடும்.... பார்ப்பனியத்துக்கு எதிராக இருப்பவர்கள் அதை வைத்து அரசியல் செய்து கொண்டார்கள் அவ்வளவுதான்.... அதனால் தான் வள்ளுவன் குடியில் பிறந்த ஆண்மகனுக்கு அரசாங்கமே பறையன் என்று சாதி சான்றிதழ் எல்லோருக்கும் வழங்கி உள்ளது... அரசாங்கம் யாரிடத்தில் உள்ளது பார்ப்பனர் இடத்தில் உள்ளது... உண்மையில் வள்ளுவன் என்ற ஒரு இனம்... பறையர்களால் பெரிதும் பாதிக்கப்பட்டது...ஆதிகாலத்தில் இருந்து கணக்கு எடுங்கள் வள்ளுவன் குடி மக்களை அவர்களுக்கு பறையன் ஜாதி சான்றிதழ் வழங்கி இருப்பார்கள்.... இதற்கு பார்பினியம் அரசியல்வாதிகளும் அரசியல் சூழ்ச்களும் தான் காரணம்... அரசியலில் சூழ்ச்சியால் ஏற்படுத்துவதற்காக தேவர் என்றும்..குறிப்பிடப்பட்டது...
நடராஜர் சிலை அந்தளவுக்கு மேலேநாட்டு அறிர்களுக்கு தலசுத்த வைக்குது... ம்ம்ம்ம்.. தமிழன் அந்தளவுக்கு சிறப்பு மிக்கவன்... 👍👍👍
திருவள்ளுவர் ஞானஸ்னானம் பெற்றவர் என்று தெய்வநாயகம் எப்படி சொல்லலாம் ?
@@amaladassu9629 அவர் சொல்லவில்லை இது போன்ற பொய் புரளி நம்புவதால்,
Jesus is Real Lord
He is a dead man long long ago.scoundrals cheat common people making a religion in his name,christianity
திருவள்ளுவர் எந்த நூற்றாண்டில் வாழ்ந்தார் தெரியுமா....பாரதத்திற்கு ஆங்கிலேயர்கள் எப்போது வந்தார்கள்.?
@@ramasamiv4641
ரெண்டு பேருமே சமகாலத்தில் வாழ்ந்தவர் தான் இயேசுவோட 12 சீடர்களில் ஒருவரான தோமா அதாவது தாமஸ் இவர் கிபி 49 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்துள்ளார் குறிப்பாக தமிழ்நாட்டில் அவர் வந்து வாழ்ந்தும் உள்ளார் அதற்கு அநேக ஆதாரங்கள் உள்ளது இதுவே இவர்கள் இருவரும் அதாவது இயேசு கிறிஸ்து திருவள்ளுவர் இருவரும் சமகாலத்தில் வாழ்ந்ததற்கு ஆதாரமாக விளங்குகிறது
கன்ஸதான்டின் தியரி
26 அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம் பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.
அப்போஸ்தலர் 11
உண்மை எப்பவும் வலிக்க தானே செய்யும்.
இயேசுவின் பிறப்பு, அவர் வாழ்ந்த வளர்ந்த இடம் ஊழியம் செய்த இடம், பல அற்புதங்கள் செய்த இடங்கள் எல்லாமே இன்றும் இஸ்ரவேல் நாட்டில் உள்ளது, இது எல்லாமே கிறிஸ்தவ வேதத்தில் உள்ளது எதையுமே மேம்போக்காக சொல்லக்கூடாது,
இரண்டாவது கிறிஸ்தவ மதம் கிபி 150 இல் தோன்றியது என்பது தவறு கிறிஸ்தவ வேதத்தை வாசிக்கும் போது முதலாம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்து கிறிஸ்தவ மார்க்கம் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்துவிட்டது தோமா முதல்முறையாக கேரளா வந்து இறங்கி அந்தப் பகுதியில் இறைப்பணி செய்து இருக்கிறார், அங்கே ஏழு தேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது, இது வரலாறு, கிறிஸ்தவம் முதலாம் நூற்றாண்டிலேயே இந்தியாவுக்குள் வந்து விட்டது பின்பு தோமா கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டார் இதற்கும் வரலாற்று புத்தகங்கள் இருக்கிறது இதையெல்லாம் படித்துவிட்டு பிறகு பதிவிடுவது நல்லது சகோதரா.
அட தாமஸ் எங்கள் பக்கத்து வீட்டு திண்ணையில் தான் தூங்கினார்! நான் கூட அதை வரலாற்றாக இனி எழுதுகிறேன்!
இயேசுவின் பிறந்த நாள் மாதம் வருடத்தை கூற முடியுமா திராணி இருந்தா
திருவள்ளுவர் ஆசான் யார்?
யூதர்களின் கொள்கை எது ஏசுவின் கொள்கை என்ன
உங்கள் முப்பாட்டனின் முப்பாட்டனுடைய பிறந்த நாள் மாதம் இருந்தால் அதை பதிவிடுங்கள் நானும் இயேசுவின் பிறந்த நாளை சொல்லுகிறேன். உங்களுக்கு முப்பாட்டன் இருந்தது உண்மை தானே? அதேபோல் இயேசு இந்த பூமியில் வாழ்ந்ததும் உண்மை. தர்க்கம் வேண்டாம் சகோதரா.
It is great that Christianity
Islam and Hinduism accept
Thiruvallur. It makes Tamil proud.
Let the religious harmony start
from Tamil Nadu to the entire world
உண்மையில் கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் திருக்குறளை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
Don't talk unnecessarily. The most of the Hinndu people function, and the gift of Thirukural books distribute. Other religions didn't give it any importance.
வெக்கமே இல்லாத பாவாடை பன்னிங்க இதுவும் சொல்லும், இன்னமும் சொல்லும். நாம் தான் ஜாக்கிரதையாக இருந்து இந்த தெய்வநாயகம் போன்ற திருட்டு தேவிடியாமவன்களை செருப்பால் அடித்து விரட்டவேண்டும்.
தம்பி பைபிளில் பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு இரண்டு பாகங்கள் இருக்கிறது கிறிஸ்து பிறப்பதற்கு முன் கிறிஸ்து பிறந்ததுக்கு பின்
In quran, Jesus name mentioned as ஈசா நபி
யோவான் 1அதிகாரத்தில் பதிலிதுண்டு
புலால் உண்ணாமை சொன்னார் வள்ளுவர் பீப் கறி வேணும் என்று அடம் பிடிப்பது யார்.. கள்ளுண்ணாமை என்றார் வள்ளுவர் பைபிளில் wine குடித்தார் இயேசு மீன் உணவு வழங்கினார் இயேசு என்று சொல்லி இருக்கின்றது..காபலீஸ்வரர் இயேசுவும் ஒன்று என்றால் கிறிஸ்தவர்கள் ஏன் கபாலீஸ்வரரை வணங்க வில்லை.. திருவள்ளுவர் காமத்து பால் எழுதி உள்ளார் இது காம சாஸ்திரம் அடிப்படையில் எழுதப்பட்டது இப்போ சொல்லுங்க அவர் எந்த மதம்.. எந்த மதத்திலும் காமம் பற்றி எழுதவில்லை இந்துமதத்தில் மட்டுமே காம சாஸ்திரம் உண்டு.. சீக்கிரம் ஒரு கதை கட்டுங்கள் காமம் பெரியார் பற்றியது அதனால் திருவள்ளுவர் ஒரு திராவிட ஆதரவாவாளர் 😂😂.. கோமாளிகள் நாட்டில்
எங்களுக்கு சின்ன வயதிலேயே காதூத்தி பூ சுத்திடாகப்ப நன்றி
உண்மையாது தம்பி
காது குத்துவது அடிமைகளின் அடையாளம்
காது குத்துதல் என்பது
வழி வழியே வந்த தமிழர் மரபு
@@karthiranjani1505 v'f ::fvrrrfrrfvf
சின்ன வயசுலேயேவா?
அப்பவே எல்லாமே முடிஞ்சு போச்சா? ஐயோ பாவம்..!?
எல்லோருக்கும் பொதுவானது அவரின் எழுத்துக்கள்
அவர் இப்போது நம்மிடம் இல்லை. நடக்கும் நிகழ்வுகளை அவர் அறிந்திருந்தால் மேலும் பத்தாயிரம் குரல்களை எழுதி இருப்பார்.
வேதத்தை மதத்தோடு ஒப்பிட மாட்டார்கள் முன்னோர்கள் மார்க்கத்தை புரிந்து கொண்டுதான் திருக்குறள் எழுதப்பட்டது எதுவாக இருந்தாலும் ஆராய்ந்து பதில் சொல்லுங்கள்
M🎉
திருக்குறள் யாரால் வெளியே வந்தது ?அவர் கடவுள் பற்றி பேசவில்லை. மானுடம் பற்றி மட்டுமே பேசுகிறார். அவர் ஹிந்து மதம் பற்றி பேசவில்லை 😭
சரியான செய்தி!
திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் ஆரிய ஹிந்து மதம் இல்லை மேலும் ஹிந்து மதம் என்பதே சமண-சைவம், பௌத்த-வைணவம், கௌமாரம, காணபத்யம் சாக்தம் சௌரம் என்ற ஆறு மதங்களை உள்ளடக்கியது தானே.
There is no death of mad people around Thirumavallavan
Kapaliswara temple was not destruction by any human actions. Due to sea erosion the temple has fallen and in that place the east india company Francis Day has built the church. The church still has the stone ephigraph embedded in it .
திருவள்ளுவர் சாந்த்தோம் கிருஸ்த்தவ தேவாலயத்துக்கு பக்கத்தில் வாழ்ந்தவர்,பூநூல் பிசாசுகளால் இதே சென்னையில் கொல்லப்பட்டார்,(இதன் காரணமாக தான், சென்னை இன்றும் புண்ணிய பூமியாக பாதுகாப்புடன் திகழ்கிரது)இன்றைக்கு நிறைய பிசாசுகள் தமிழ் நாடு முழூவதும் தோன்றி,சரித்திர வரலாறுகளை முழூமையாக மாற்ற பொய்பிரச்சாரம் செய்துவருகிறது, இதுதான் உண்மை.
நிச்சயமாக திருவள்ளுவர் கிறித்தவர் அல்ல... ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு புரூடா விட்டு விட்டு பொழப்பை ஓட்ட வேண்டியது தான்...
இது உங்களை நம்ப வைக்க இல்லை, உங்களுடைய வருங்கால தலைமுறையை நம்ப வைக்க நமக்கு விழிப்புணர்வு வேண்டும்..
நம் அடுத்த தலைமுறைக்கு வைக்கும் குறி...
ஆதாரத்தோடு பேசுங்கள். சும்மாவே உளறக் கூடாது.
@@hepsibaharish8509 உங்க பைபிள் ல sex தவிர வேறு எதுவும் இல்லை என்று தெரிந்து வேற புத்தகத்தை தேடுகிறீர்களா? 🤣🐑
உருவாக்கி திரித்துக் கூறும் ஆதாரம் ஒன்று... உண்மையான மூலாதாரங்கள் ஒன்று... நான் ஒரு வள்ளுவர் பண்டாரம் தான்...
உலக வரலாறு தெரிந்திருக்க வேண்டும்.
பைபிலில் உள்ள நீதிமொழிகளிண் வெழிபாடே திருகுறள்
Tirukural aah asinga paduthatha
இயேசு கிறிஸ்துதான் திருவள்ளுவர்.
திருவள்ளுவர்தான் திருமாவளவன்.
😂😂
ஏன் தொடர்ந்து ஆராய்ச்சி செஞ்சு...... கிருஷ்ணர்,இராமர்,புத்தர் எல்லோருமே கிறிஸ்துவர்கள்னு சொல்லுங்கப்பா😂😂😂😂😂😂
@@rudolfdiezel1614Speak sense.Please do not compare Living God Jesus Christ with others because He is immortal.
எது உண்மையோ இல்லையோ, ஒன்று மட்டும் உண்மை, திருவள்ளுவரும், புனித தோமையாரும் ஒரே காலத்தில் வாழ்ந்ததும், ஒருவருக்கொருவர் சந்தித்திருக்கலாம் என்பது.
நானும் சிவன்தான் என்பதை உங்க ஆய்வில் மறந்துவிடாதீர்கள்
நீங்களே அவரை ஒரு பேட்டி எடுத்து இந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாமே இல்லை ஒரு விவாதம் நடத்தலாமே
அவர்யாரகவும்இருக்கட்டும்
மக்களுக்கானபோதனைகளை
இந்தஉலகத்துக்குநல்லசெய்திகளை எழுதிவைத்துசென்றுள்ளார்
சன்டை,சச்சரவு இல்லாமல்
அவரைபோற்றுவோமாக
அவர்மக்களாகிய எல்லோருக்கும்
பொதுவானவர்
He will not do. Because his mind is already loaded with prejudice…. Very sad.
I don’t know weather Thiruvalluvar is Christian or not...
But Thiruvalluvar is definitely not born on 31BC there is no enough evidence for it...
Yes Mamulanar, a Tamil Sangam poet who was from 320 BC has spoken about Thiruvalluvar. So Thiruvalluvar should be from 500-400 BC. Tamil language was so advanced 2500 years ago because it is the oldest living language.
Prove your allegation
You don't have knowledge of Christianity. Read the book of proverb in the Bible you will come to know the connection between thirukural and Christianity.
வெந்ததை தின்று விதிவந்தா மாள்வோம் என்ற காலம் போயி இந்த அளவு ஆராச்சி செய்வது பெருமைக்குரிய விஷயம் , எப்படியோ உண்மை , உண்மையா மக்களை சென்றடைந்தால் விழிப்புணர்வு பெற வாய்ப்பாக இருக்கும்
திருவள்ளுவர் அப்பு வீட்டை வந்து வெற்றிலை பாக்கு சாப்பிட்டவர்......ஆண்டவர் இயேசுவும் கஞ்சி குடிச்சவர் என்றெல்லாம் கதை விடுவான்.....
Thiruvalluvar patti therumavalavan enna theriyum?
ஈசு ( ஏசு )+ வரன் = ஈசுவரன்
ஈசு (ஏசு) + அவன் = ஈசன்
அவர் சொல்வது சரிதான் . இயேசு கிறிஸ்துவே இறைவன் என்பது 100% உண்மை .
Serupala adipen
Jesus is fake
@@megalodonstudio257 இயேசு வே மெய்யான தெய்வம் !
வேற்று மொழிப் பெயர்களை தமிழில் பிரித்து எழுதுகின்றீர்கள்.
Appo Jesus a serupla adikanum 😂
அவர் சொன்னதுல்ல எங்கடா தப்பிருக்கு
தங்களுக்கென்று இதிகாசங்கள் வரலாறுகளோ எதுவுமில்லை அதனால தமிழனுடைய வற்றையெல்லாம் களவாடுகிறோம் that all my ஐயா.
Jesus never fails my friend
அட அயோக்கிய பயல்களா ஆட்டை கடிச்சி மாட்ட கடிச்சி மனுசனா கடிச்ச கதை... செருப்ப சானியா கொண்டு நான் அடிப்பேன்
பெத்லகேம் என்ற ஊரில் பிறந்தார் (300 நாள் சிசு)
30 வது வயதில் பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார்,
எங்கே வாழ்ந்தார், எங்கே படித்தார், யாரிடம் கல்வி பயின்றார்
*நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் கணோம்*
❤ ஏன்❓❓❓❓❓ ஏன்❤
இயேசு கிறிஸ்துவுக்கு தெளிவான வரலாறு இருக்கிறது பைபிளில்
தெய்வநாயகம் மற்றும் திருமாவை கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் தயவுசெய்து சேர்க்கவும்
⁸⁸⁸⁸8⁸⁸8⁸⁸⁸⁸⁸8⁸⁸⁸⁸⁸⁸⁸⁸⁸⁸😊😅😮😮😢😂😂😂❤
⁸⁸⁸⁸8⁸⁸8⁸⁸⁸⁸⁸8⁸⁸⁸⁸⁸⁸⁸⁸⁸⁸😊😅😮😮😢😂😂😂❤
அறிவு கெட்ட முண்டம். முதலில் சொல்வதை ஆராய்ந்து பார். சரியான கடவுளைக் கண்டு கொள்வாய்.
ஈசன் வந்து சிலுவையில் மாண்டான். உயிர்த்தெழுந்தனன் நாளொரு மூன்றில் என பாரதி பாடினானே. கடவுள் ஒருவரே. அவரே கர்த்தர். அவரே தமிழில் ஈசன் என்றும், அரபியில் ஈசா என்றும், ஜேர்மனில் யேசு என்றும், இங்கிலீஸில் ஜீஸஸ் என்றும் திரிபுபட்டுள்ளன. ஆராய்ந்து பாருங்கள்.
2000 years ago christian sages saints holy and enlightened people travelled from west east to India.and preached christianity.
விவாதிக்க நேரா வரசொன்னார் தெய்வநாயகம் நீங்கள் போங்களேன்
முதல் டைடல் super ப்ரோ 💐
மழை காலம் மழை வெள்ளம் வந்துவிட்டது அரசங்கம் மக்களை திசை திருப்பி விடதான் DMK ADMK இரண்டு கட்சிக்கும் இதுதான் வேலை
இது உங்களை நம்ப வைக்க இல்லை, உங்களுடைய வருங்கால தலைமுறையை நம்ப வைக்க நமக்கு விழிப்புணர்வு வேண்டும்..
நம் அடுத்த தலைமுறைக்கு வைக்கும் குறி...
It is wonderful, this is true news
Vera level newly composed Thiru Kural. Thish are all divide and conquer techniques. After British Christian... Now local Christian following this technique.
I have many Christian friends. Please stop hurting religious sentiments midlessly. We all must understand that we are brothers and sisters above religion. Let us not be brain washed by religions for they are created to civilize people. Fighting hurting others for religion is not commonsense.
🐒🦧🐒
சிந்திக்கவேண்டியவிசயம் உண்மையாக இருக்கலாம்!
thalaiva its true jesus christ true god ..bible properly read get lots information callection
கடவுளுக்கு எதுடா பெயர் சிவன் இயேசு அல்லா இதெல்லாம் கிடையாது உன்னுள்ளே இருக்கும் இறைவனை ஒரு புத்தகம் கொண்டு அடைக்க வேண்டாம் மூடர்களே
@@RajeshKumar-gc8dk அருமையான பதிவடா இப்பவாது ஒத்துக்கொண்டாயே வாழ்த்துக்கள் இன்னும் சில முட்டாள்கள் மதம் ,ஜாதி இனம் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்றுஉளறுக்கொண்டு வயிறு வளர்க்குறாகளே அந்த மூடர்கள் என்றாவது மாறுவார்களாடா?
முதல் நூற்றாண்டின் முற்பகுதியில் இயேசு கிறிஸ்து என்ற நபர் பிறக்கவேயில்லை. அவர் கற்பனையாக உருவாக்கப்பட்டவர்தான். இதை புரிந்து கொள்ளுங்கள்.
@@gkmaheshgkmahesh3608 daii pavada thayoli
JESUS= GOD Four books contents of the Bible = Thirukural
யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க என்று தான் புலம்ப தோன்றுகிறது
அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உள்ளது என்பது
ஆதி படைப்புகளுக்கு உரியவனே. அப்படி என்றால் இறைமகன் இயேசுவும் ஆதி படைப்புக்கு உடையவன் தான் 😌✝️
ஜெருசலேமில் பிறந்த ஜேசு தன்னை கடவுள் என்று ஒருபோதிலும் சொன்னதில்லை பைபிளில் பழைய புதிய ஏற்பாடு இரண்டும் படித்திருக்கிறேன்
@@vithinamylvaganam5685
நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
யோவான் 10:30
ஒரு காசோலையில் இரண்டு பக்கம் அச்சடித்திருந்தால்தான் அது செல்லுபடியாகும்.
அதுபோல தேவன் இரண்டுபக்கம் அச்சடிக்கப்பட்ட காசோலைப்போல
ஒரே தேவனாக விளங்குகிறார்.
பிதாவை காண முடியாது
குமாரனை காணமுடியும்.
தேவன் அர்த்தம் பெற்றோர்.
பிதாவானவர்-தகப்பனைப்போல
குமாரனவர் -தாய்போல
உங்களைப்பெற்றது தாயா,அல்லது தகப்பனா?
வேதம் ஆபிரகாம் ஈசாக்கைப்பெற்றான் என்று கூறுகிறது. பெற்றெடுத்தது சாராள் அல்லவா ஏன் சாராள் என்று எழுதப்படவில்லை.
உலகங்கள் தேவன் கிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் வார்த்தையால் சிருஷ்டித்துள்ளார்.
ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்;
மத்தேயு 1:2
பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
1 கொரிந்தியர் 8:6
பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.
யோவான் 14:9-10
@@jawaharrajapaul4166 அந்த பிதா யார்?
போடீ
@@sivakumarsugitha494போடா நாயே
நாட்டில் காமெடி தொல்லை அதிகமாகிவிட்டது!
ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட பல செய்திகள் . சிவனும் ,இயேசுவும் ஒன்றல்ல.முதல் குறளே 'ஆதிபகவன்' என்று சொல்லும் போது தொடக்கத்தில் இருந்த பகவான்-கடவுள் என்பதாகும். அவரே வார்த்தையானவர்."வார்த்தைக் கடவுளாய் இருந்தார்.அவ்வார்த்தை மனு உருவானார்.நம்மிடையே குடிகொண்டார்"என்பது திருவிவிலிய வசனம். புனித தோமையார் இந்தியாவிற்கு முதலாம் நூற்றாண்டு வந்தவர்.நற்செய்தியை அறிவிக்க வந்தவர்.அவரோடு இணைந்த ஒரு தமிழறிஞர் திருவிவிலியத்தின் கருத்துக்களை உள்வாங்கி படைக்கப்பட்டதுதான் திருக்குறள். மூன்று பால்களைக் கடந்து ,மறைந்து போன வீடு பேறு உட்பட அனைத்தும் உள்ளடக்கம்.புலால் உண்ணாமைக் குறித்து தானியேல் ஆகமத்தில் காணலாம்.காமத்துப்பாலை இனிமைமிகு பாடலில் காணலாம்.பைபிள் மிகச்சிறந்த ஒரு உன்னதக்கருவூலம்.அதுவே அனைத்திற்கும் மூலநூல்.மாற்றுச் சிந்தனைக் கொண்டவர்கள் அவரவர் மனநிலையில் உருவாக்கியதே பல்வேறு தத்துவங்கள்,சித்தாந்தங்கள்.திருக்குறள் திருவிவிலியத்தின் மாற்றுவடிவமே!"உம்மதமா? எம் மதமா? ஆண்டவன் எந்த மதம்?".எல்லாவற்றையும் கடந்து நிற்பவரே கடவுள்.கிறித்துவத்தை ஜாண்பால் என்பவர் உருவாக்கியதல்ல.முதலாம் நூற்றாண்டில் அந்தியோக்கியாவில் கிறிஸ்துவைப் பற்றி வாழ்ந்தவர்கள் கிறிஸ்தவர் எனப்பட்டனர்.மாயை விலகும் போது உண்மை புரியும்.நன்றி!
இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்துவிட்டது.இதை ஏசு வந்து சொன்னாற இல்லை திருவள்ளுவர் வந்து சொன்னாற போட வந்தேரி கிருத்துவ பைத்தியங்களா
💯💐👏
திருவள்ளுவர் காலம் கிருத்து பிறப்பதற்கு முன்பு 31 என மறைமலை அடிகள் சொல்லி இருக்கிறார் உங்கள் உருட்டு போதும் .ஏன் திருக்குறளைப் பார்த்து விவிலியம் திருடப்பட்டது என்று நான் சொல்கிறேன் நீ சொன்ன அதே ஆதாரம் நான் காட்டுறேன்.ஏன்டா ஊரான் வீட்டு பிள்ளைக்கு உங்கள் இனிசில் போடுரிங்க பாவாடைங்களா.
கபாலீஸ்வரர் என்ற தெய்வம் இயேசு கிறித்து ஒருவரே.அவரே நமக்காக கபாலஸ்தலம் என்னுமிடத்தில் சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
அருமையான கற்பனை திறன். அற்புதம்.
Lost Years of Jesus - Jesus was in India between his 12th and 27th year learnt Hindu and Buddhist concepts and became a "Siddhar" by practices before he went back to Israel to preach. He only preached about Buddhist and Hindu concepts.
ஆமா நூற்றுக்கு நூறு உண்மை கபாலீஸ்வரர் கோயிலை இடித்து தான் சாந்தோம் தேவாலயம் கட்டப்பட்டது. கபாலீஸ்வரர் கோயில் தலைவாசலில் உள்ள கல்வெட்டில் இப்போதும் இது பொறிக்கப்பட்டுள்ளது. போய் பாருங்கள்
Apadiyenral andha church iduthu kabaliswarar koil kattapadum..
இயேசு சிலுவையில் அறையப்பட்ட கொல்கதா மலையின் ஒரு இடத்தின் பெயர்தான் கபாலஸ்தலம். அதனால் இயேசுவை கபாலீஸ்வரர் என்று குறிப்பிட்டனர்.
@@irenejayarani6007 mithraism la irundha kadhaigalai yudhargal copy adithargal yedhargalidam irundhu copy adithargal christhavargal, suya budhi illaya ungalukku. 🤣🐑🐑
வெள்ளைக்காரன் ஆண்ட 200 ஆண்டுகள் பல இந்து, முஸ்லீம்,
கிருஸ்துவம், பல புத்த மத கோவில்கள் இடிக்க
பட்டத்தது. அப்பொசூது எல்லா மதத்தினரும் சண்டை போட்டுகொண்டு இருந்தார்கள்.
சைவர்கள் ஆயிரகணக்கான புதர்களை கொன்று புத்த கோயில்கலை இடிதார்கள். சைவர்கள் திராவிடர்கலை மதம் மாறினார்கள். அதனால்
புத்தார்கள் இந்துக்களை வெறுகிறார்கள். இவைகள் எல்லாம் முடிந்து நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன.
எல்லோரும் ஒன்று சேர்த்து காந்தி, அம்பே த்கார்,
வேல்லை க்கா ரன், எல்லோரும் செர்த்து, ஒரு ஜனநாயக நாட்டை உருவாக்கி ஒற்றுமையுடன் வவாழ ஒரு நாட்டை உருவாக்கினர்
வேல் ளைகாரன் எந்த கோவி
இல்லையும் இடிக்க வில்லை. இவை எல்லாம் நான் சொல்லவில்லை. சரித்திரத்தில் இருக்கிறது.
இந்த நாட்டை இந்து மத நடா க்கி ஒருமைஐ சீர்க்குழைக்க ரஸ் சைக்கிற திட்டம்.
இப்படி பழி வாங்க நெனைத்தால் இ இதியாவில் உள்ள ஆயிரகணக்கான இத்து, முஸ்லீம், புத்த கோவில் கலை இடித்து எல்லோரும் சண்டை போட்டு நட்டை பிச்சை காரா நாடுஆகும்.
பிஜேபியும், Rss உம் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
மக்கள் பிச்சை எடுப்பார்கள்.
இது வரை
இந்து, முஸ்லீம், கிருத்துவர்கள் ஒருமையாக இருக்கிறார்கள்.
அது சில
வெறிறயர்களுக்கு பொறுக்க முடியவில்லை
மக்கள் உணராமல் இருந்தால் அவர்கள்தான் வேதனை படுவார்கள்.
கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளம், ஒரு கிருஸ்தவரின் இடம்,அவர் இனாமாக கபாலீஸ்வரர் கோவிலுக்கு கொடுத்தார்.
இதுக்கும் திருமாவுக்கும் சம்பவம் இல்லை ஆரம்பத்தில் திருமா சொன்னார் என்று சொல்லி முடிக்கும் போது ஆய்வு செய்ய வேண்டும் என்று சொன்னார் என்று முடிக்கிறார் தவறு அந்த விடியோவியும் பார்க்க வேண்டும்
ஆதி பகவன் - அனாதி தேவன்
From first thirukural I think Thiruvalluvar is monotheistic not polytheistic....
ஏம்பா காமெடி பண்ண ஒரு அளவே இல்லையா
வடிவேல் காமெடி எல்லாம் ஒண்ணுமே இல்ல உன் முன்னாடி கண்டிப்பா நீ எங்க இருந்தாலும் எல்லாரையும் சிரிக்க வச்சிக்கிட்டே தான் இருப்ப
திருவள்ளுவர் எங்கு பிறந்தால் மனிதன் நல்வழி செல்ல வழிவகுத்தார்
The people who learnt Tamil from us are trying to tell us all the lies to degrade Tamil and Tamil people. Thiruvalluvar may have taught others the morals and Christ may have copied some of the couplets.
சகோதரனே, வள்ளுவர் பிறந்த வருடம் கி.மு 31 என்பது ஏதாவது குறிப்புகள் இருக்கிறதா ? அல்லது தலைவர்கள் கூடி இப்படி வைத்தால் நமக்கு பெருமை என்று அவர்கள் தங்கள் சிந்தனைப்படி வள்ளுவர் ஆண்டை உண்டாக்கினார்களா ? அதைத் தெரிந்து கொள்ளும்.
சிறப்பு
Dai summa irahh
இயேசு மட்டுமே தெய்வம் என்பதை மனிதன் மண்டையை போட்ட பிறகுதான் கண்டு பிடிக்கிறான் . ஆனா அப்ப கண்டு பிடிப்பது உண்மையிலேயே வேஸ்ட்.
This is really truths good👍👍👍
சூப்பர் பிரதர் உண்மை
என்ன என்ன கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லுறாங்க... போற போக்க பாத்தா நம்ம எல்லாரும் அமெரிக்காவுல இருந்து தான் வந்தோம் நு சொள்ளிடுவங்களோ🤣
🤣🤣🤣
Serupu innum pazhasagala illaina Theiva nagathuku malai saiya koduthirupen
கண்டிப்பாக சொல்லமாட்டாங்க. ஏன்னா நம்முடைய மூஞ்சி அந்த அளவுக்கு வொர்த் இல்ல
@@padmanabhanvenkatesan483 பழசான பிறகு நீ உன்னை அடிசிக்கோ
@@AMBEDKAR1937 முகத்த கூட காட்ட முடியாத நீ சொல்லாத அத🤐
நேற்றய பதிவுக்கு மன்னிப்பு கேட்கவில்லை
Sema
Deivanayagam oru halleluah eccha soru
Neeye oru baadu 😂
Thiruvalluvaraium matham mathittingala 😂😂
But I also feel it doesn't matter whether Tiruvalluvar was a Christian or not. History is always difficult to study and prove especially after 2 thousand years. Such debates do more harm than good when trying to prove that he was a Christian.
What matters today is that Christians should live by the principles or Christ now.
Thrumama our christen
bro,
U have told many WRONG FACTS in this video.....christianity was founded immediately after the death of the jesus when the disciples wre scattered to various places ...
also',
Fundamentally the doctrines of christianity differ frm buddhism.. so to tell that it came from buddhism is ABSOLUTELY WRONG ....
prof deivanayagam has openly challenged everyone to organise a debate & prove if his claims are wrong ...so why shall u not do it?
Jesus yesu is the only true real God going to come very soon
இந்த பாவாடை காரனுக இன்னும் என்னென்ன சொல்லப்போரானுகளோ,.....
நீங்க என்ன சொன்னாலும் மக்கள் நம்ப மாட்டாங்க.....
ஏதாவது உளறிகிட்டே இருங்க....
ஓம்குமார் மதுரை
அது மட்டும் இல்லை , திருமா க்கு, அப்பாவும் அவர்தான், தெய்வநாயகதுக்கு தாத்தாவும் அவர் தான்
சரியாக சொன்னீர்கள் உண்மைதான் அவர்கள் ஒரேசமுகம்தான்
இயேசு பிரான், பிறப்பு, முன்னாடி திருவள்ளுவர் பிறந்து இருக்கலாம் ஆனா ஆதாம் ஏவாளை படைத்த கடவுள், இந்த மக்களை பாவ அடிமை தனத்தில் இருந்து மீட்க, அந்த கடவுள் மனிதனாக பிறந்தார், அதனால் கடவுள்தான் ஆதியில் இருந்தார், அவர் ஆதியும் அந்தம் ஆனவர்,,,
There is universal laws.
Which can not be changed/altered.
Like laws in mathematics,Physics,chemistry etc
Entire universe working within above said laws.
Man can not work above the said universal laws.
God also hide within the universal laws.
Who ever sows bad thought will do bad activity and reap bad result.
Thirukural and bible are written based on the universal laws.
The one who knows thyself will understand universal laws.
The Universal law you say was sent down to Thiruvalluvar. Listen to some reliable CZcams videos like DAJoseph which was presented with crystal clear evidence of Hinduism teachings for eg rebirth.
@@vasantakumari1993 The term "Hinduism" was coined in around 1830 by those Indians who opposed British colonialism, and who wanted to distinguish themselves from other religious groups. The religion had no name before that. How can you wrap your argument around this subject without data ?
@@sylvereye0782 mool
Loosada nenga
Evan enna sonnalum nambiruvingala🙆
Muruga ivanungala kapathu
இது உங்களை நம்ப வைக்க இல்லை, உங்களுடைய வருங்கால தலைமுறையை நம்ப வைக்க நமக்கு விழிப்புணர்வு வேண்டும்..
நம் அடுத்த தலைமுறைக்கு வைக்கும் குறி...
திருமா
குருமா
ஓஹோ ...
1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
ஆதியாகமம் 1:1
ஆதியிலே தேவன் என்னும் வரிகள் வேதாகமத்தில் உள்ளது; ஆதியிலே தேவன் என்பதையே ஆதி பகவன் இன்று திருக்குறள் எழுதப்பட்டிருக்கிறது, ஆதியிலே தேவன் என்பவருக்கு சருஷ்டி கர்த்தர் என்றும் கர்த்தர் என்பதற்கு இயேசு என்றும் பெயர் இதற்கான ஆதாரம் வேதாகமத்தில் உள்ளது
2 அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே, அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.
மத்தேயு 1:20
21 அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
மத்தேயு 1:21
22 தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
மத்தேயு 1:22
23 அவன், இதோ,ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்: அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
மத்தேயு 1:23
24 யோசேப்பு நித்திரைதெளிந்து எழுந்து,கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு,
மத்தேயு 1:24
25 அவன் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.
மத்தேயு 1:25
வரலாற்றுப் புலவர் என்றழைக்கப்படும் மாமூலனார் பிறந்தது கி.மு.3ம் நூற்றாண்டு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதே காலக்லட்டதில் பிறந்தவர் கபிலர். அவர் திருக்குறளைப் பாராட்டி எழுதியிருக்கிறார். அப்படியென்றால் கி.மு. 3ம் ந்ற்றாண்டில் பிறந்த கபிலருக்கு முன் பிறந்தவர் திருவள்ளுவர்.
அதாவது ஏசு பிறப்பதற்கு முன் ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு முன் பிறந்த திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்று திருக்குறள் எழுதியிருக்கிறார் என்பதை விட ஒரு பேத்தலோ, ஒரு நகைசுவையோ, ஒரு அயோக்கியத்தனமோ இருக்க முடியுமா தேவநாயகம் அவர்களே..?
உமக்கு இது தெரியாதா..?
உமது உள் நோக்கம் புரிகிறது.
குறிப்பிட்ட சில விவரங்களை அதிகம் அறியாத பொது மக்களைப் பரவலாகக் குழப்பி தமிழின் பெருமையை அழித்து அதைக் கிருத்துவத்திற்கு தாரை வார்ப்பது ஒன்றே உமது நோக்கம் எனில்,
இனி உமது சிந்தையும் நாவும் செயலிழந்து போகட்டும் என்று எல்லாம் வல்ல கலைமகளின் மேல் ஆணையிட்டு உம்மைச் சபிக்கிறேன்.
கயமை எண்ணத்துடன் நீர் பேசியிருந்தால், உமக்கு மனசாட்சி என்று ஒன்று இருக்குமேயானால், இதுவரை நீர் பட்டம் பதவி ஏதாவது வாங்கியிருந்தால் அவைகள் அனைத்தையுமே தியாகம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
காலங்காலமாக தமிழனின் பெருமைகளும், தமிழ் இலக்கியங்கள் பலவும் மாற்றப்பட்டும் அழிக்கப்பட்டும் நடந்து கொண்டிருந்திருக்கிறது. இப்பொழுதும் அது நடக்கிறது போலும்...!
புதிதாக தேவநாயகம் என்று ஒரு வைரஸ் கிளம்பியிருக்கிறது போலும்..!
தெரிந்தே கயமை பேசும் உமது நா இனி எல்லாப் பிறவியிலும் செயலிழந்து போகும்.
- மாசிலா கண்ணப்பன்.
27.6.2024.
Thiruvalluvar or even Jesus cannot be proved as historical characters. The only thing that matters today is what literature is attributed to them, because that what helps people practically.
மனிதன் நல்லவற்றை பின்பற்ற. திருக்குறள் எழதபட்டது பைபிள் உள்ள கருத்துக்கள் மக்கள் நல்ல பாதையில் செல்வதை சொல்லி உள்ளது வீணாக திருவள்ளுவர் கிரஸ்த்துவர என்று குழப்பத்தை உண்டு பன்னவேண்டாம் மனிதர்களிடையே மத கலவரங்கள் உண்டு பன்னவேண்டாம்
ஆறாவது அறிவிற்கு அப்பாற்பட்டு
ஆராய்ச்சி செய்கிறார்கள்
திருவள்ளுவர் பின்பற்றிய சமயம் சாத்துவம்.
Paithiyama avan 🤣🤣🤣
பிஸ்கட் துணிகள் வைத்தியம் கல்வி பணம் இவைகள் எல்லாம் வாங்கிக்கொண்டு சில பரேதசிகள் வாழ்வது தெரிகிறது .
Different people paint their house with different colours Likewise these people are lying in different ways Thiruvalluvar was a staunch Hindu
Jesus our hindu
You are wrong my fear friend... Christianity began in first the century AD 33 to 34 not after 150.. please read Acts book in New Testament bro
Thiruvalluvar and Jesus both have some similarities one of them is Advocating non violence and they both wanted this world to be a better place. If you want to know about thiruvalluvar go read thirukural if you want to know about Jesus go and read Bible . Don't believe religious people please . I love both thiruvalluvar and Jesus Christ. Thiruvalluvars sacred verses matched with bhuddist and jainest scripts also this doesn't means he was bhuddist or jainest . Thirukural avar agiya irukaru and he is universal means his spoken words are universal law's in Tamil ulaga nidhi that same Bible preaches universal . Anyone can read it around the world it's reliable to any human. I'm follower of Christ but I love thiruvalluvar even if valluvar adopted way of chirst only valluvar knows it and these religious people and politicians will destroy the truths . Thiruvalluvar is himself and Jesus is himself if someone wants to love them let them if not it's ok.
Indha paavadai group ku vera velaiya illa
Kundi katti groupukku velai unda?
@@maryjaya3716
கற்பனை கடவுளான இயேசு கிறிஸ்துவே.......
எங்கள் கற்பனை கடவுளே......
இவரை மன்னியும்..... ஆமென்.
வள்ளுவர் முருக பக்தன்
யாக்கோபு என்கிற ஒரு மனிதன் அவன் தேவனோடு போராடி தன் பெயரை இஸ்ரவேல் என்று பெயர் பெற்றான அவன் தேவனோடு போராடி தன் தொடை சந்து நரம்பு பிடிப்பதினால் நொண்டி நொண்டி நடந்தால் அதனால் இஸ்ரவேல் ஜனங்கள் இந்நாள்வரைக்கும் தொடை நரம்பு சந்தை இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலர்கள் சாப்பிடுவது இல்லை ஆதாரம் ஆதியாகமம் 32 ;32
ஏன் எல்லாவற்றையும் குழப்பி சாம்பார் வைக்கிறீங்க??
புரட்டு ஆசிரியர் தெய்வநாயகம்தான் எல்லாவற்றையும் குழப்பி சாம்பார் வைக்கிறான் அவனுடைய பித்தலாட்டங்களை விளக்கி கூறுகிறார்.பைபிளை நம்பலன்னா விடவேண்டியதுதானே ஏன் மற்ற மார்க்கத்தின் கருத்துக்களையும் தத்துவங்களையும் திருடவேண்டும் ஏன் இந்த கேவலமான திருட்டுப்பிழைப்பு.
அவருக்கு புத்தகம் விற்பனையாக வேண்டுமே
திருமாவளவன்தான் இயேசு கிறிஸ்து.
இயேசு கிறிஸ்துதான் திருமாவளவன்.
திருவள்ளுவர் மற்றும் புனித தோமா இவர்கள் திருமாவளவனின் சீடர்களே.
@@rudolfdiezel1614 Super
Ennatha Solrathu...
God of TB Joshua have mercy on me
அருமை தோழர் அவர்களுக்கு வணக்கம் திருவள்ளுவர் எந்த சமயத்தைச் சார்ந்தவர் என்ற சர்ச்சை தொடர்ந்து போய்க்கொண்டிருக்கிறது இந்த சர்ச்சையை உங்களுடைய ஒரே காணொளிகளில் தீர்வு காண முடியாது நீங்கள் ஒட்டுமொத்தமாக அதற்கு தீர்வை சொன்னது போல் சொல்லி இருக்கிறீர்கள் இது தவறானது பேராசிரியர் புலவர் தெய்வநாயகம் ஐயா அயனாவரத்தில் உள்ள 100 ஓட்டல் பஸ் ஸ்டாண்டுகள் தான் இருக்கிறார் எந்த மனிதருக்கும் பொறுமையாக பதில் சொல்லி அவர் ஆய்வுகளை விளக்கக்கூடிய தன்மை வாய்ந்தவர் எனவே நீங்கள் அவரை சந்திப்பது நல்லது என்று நினைக்கிறேன் உங்கள் ஐயங்கள் குழப்பங்கள் கேள்விகள் சந்தேகங்கள் எல்லாவற்றுக்கும் விடை தேடுவது விடை தேடுவது நல்லது என்று நினைக்கிறேன் தேவையில்லாமல் அண்ணன் திருமாவளவன் அண்ணன் திருமாவை இணைத்துப் பேசுவது தேவையற்றது அவர் நூலில் குறிப்பிட்டதை மட்டுமே பேசி இருக்கிறார் தன்னிச்சையாக எதுவும் பேசவில்லை ஒன்று அண்ணன் திருமாவளவன் பேராசிரியர் புலவர் தெய்வநாயகம் நீங்கள் சந்திப்பது நலமாக இருக்கும் என்பது என் யோசனை
2000 varushathuku munadi irundha tiruvalluvar padiche irukaru, 60,70 varushathuku munadi Namma thatha paati, amma appa yan padikalanu yaradhu yosiche pathu irukingala ?
காரனம் சூத்திரர்கள் கல்வி கற்ககூடாது என பிராமன கொள்கையும் அவர்களது மனுதர்ம சட்டமும்மதான் காரனம்
@@godsgraceministriesandaman7114 correct brother adhu sila muttalgaluku innum purila
திருவள்ளுவர் பிறந்த இடம் - தென் மதுரை, குமரிக்கண்டம். ✅