ஐயா நெடுமாறனின் அறிக்கை உண்மையா ? | Paari saalan

Sdílet
Vložit
  • čas přidán 12. 02. 2023
  • #paarisaalan #paari #பாரிசாலன் #ntk #seeman #naamtamilar #naamtamilarkatchi
    For more such political, spiritual, and historical content subscribe to our ‪@SengolTv‬
    We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!

Komentáře • 802

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 Před rokem +231

    Paari 👏👏👌👌👍👍
    விடுதலை புலிகள் அமைப்பை மீண்டும் (2024) தடைசெய்ய ஆரிய திராவிட சில்லறைகள் கிளம்பிவிட்டது.

    • @user-rn3uy9un9x
      @user-rn3uy9un9x Před rokem +1

      How??

    • @parthibandr
      @parthibandr Před rokem +6

      Ama sago....

    • @gowrisankar_tn67_rider
      @gowrisankar_tn67_rider Před rokem +12

      @@user-rn3uy9un9xதலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று சொல்லி மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதுள்ள தடையை நீட்டிப்பார்கள்.

    • @keerthipriya8420
      @keerthipriya8420 Před rokem

      @@parthibandr a

    • @BM-et3vb
      @BM-et3vb Před rokem +1

      தடை செய்யும் அளவுக்கு LTTE worth இல்ல

  • @user-jd9dw3bv6l
    @user-jd9dw3bv6l Před rokem +43

    இத்தனை தெளிவான விளக்கத்தை வேறு எவராலும் கொடுக்க முடியாது. நன்றி பாரி. வாழ்க தமிழ் தேசியம்.

  • @ravithasgnanakumar2986
    @ravithasgnanakumar2986 Před rokem +80

    நெடுமாறன் ஐயாவும், காசி ஆனந்தனும் வாழ்க்கையின் கடைசி காலத்தை கோயில், குளம் என்று கழிக்காமல் ஏன் இந்த வேண்டாத வேலை.!!! Brother 👍👍

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Před rokem

      காசுக்காகூலிக்குமாறடிக்கும் கிழவனை உதைக்கவேண்டும்

    • @nubatamil5989
      @nubatamil5989 Před rokem +8

      அவர்கள் சொத்தை பாதுகாக்க விலைபோய்விட்டனர்

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      Adu taney ( தமிழ் நாட்டின் தம்பி யார்??????? நம்ம----------- see அந்த man ai avartaaan ------------

  • @nanthakumaran25
    @nanthakumaran25 Před rokem +137

    பாரி தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் அறிவின் பெருங்கடல். வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி.தமிழன்டா.🇲🇾🌍

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      Sindanai sirpi------------ enna kadal Pacific Atlantic Arabic or Bay of vengal

    • @ajaykannan1323
      @ajaykannan1323 Před rokem

      ஏ அமெரிக்கா ஏகாபத்தியமே ... இந்திய ஏகாபத்தியமே 😂😂 உங்களுக்கு கேட்டுச்சா

    • @sivamalai4299
      @sivamalai4299 Před rokem

      @im hadmaster which the school u study we r not Hindu we r saivas

    • @sivamalai4299
      @sivamalai4299 Před rokem

      @im hadmaster which the school u study ஓ அனுதினமும் தேவாரம் திருவாசகம் படிக்கும் தமிழர்களும்.....ராமர கொண்டாடகிற வடக்கனும் ஒன்றா..?

  • @arunkumared7750
    @arunkumared7750 Před rokem +56

    பாரி அண்ணா உங்களைத்தான் தேடினேன் வந்துட்டீங்க நன்றி

  • @muthalagualagappan4632
    @muthalagualagappan4632 Před rokem +415

    பாரிசாலன் கூற்றுப்படி பார்த்தால் தமிழ்நாட்டில், இந்தியாவில்,உலகத்தில்,நாம் தமிழர் சீமான் மட்டுமே துணிச்சலாக பிரபாகரன் படத்தை பயன்படுத்தி வருகிறார். சீமான்- ன் துணிச்சலான பேச்சால் தமிழர்களும், தமிழ் இளைஞர்களும் அரசியல் விழிப்புணர்வு பெற்று வருகின்றனர்.அதை பின்னடைவு செய்யவே இந்த அறிவிப்பா? இது பெருவாரியான தமிழ் தேசிய ஆர்வலர்களின் கருத்து ஆகும்.அன்புடன் தமிழர் விழிப்புணர்வு இயக்கம், சிவகங்கைசீமை.🤝💪👍

    • @KandiahYoganathan
      @KandiahYoganathan Před rokem +11

      இதுவும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. சோழியன் குடுமி சும்மா ஆடாது.👌👍✌🏼😃

    • @ayyappantech
      @ayyappantech Před rokem +29

      சீமான் எழுச்சியை தடுக்கவே இந்த நாடகம்

    • @PrathapanKanagasabapathy
      @PrathapanKanagasabapathy Před rokem +4

    • @Thavasiyar
      @Thavasiyar Před rokem +3

      💯💯💯💯💯💯உண்மை👌

    • @mitumankr
      @mitumankr Před rokem +2

      ஹாஹா

  • @thangamking7738
    @thangamking7738 Před rokem +319

    சதித்திட்டங்களை தெளிவாக விளக்கும் நுண்ணறிவு கொண்ட அண்ணன் பாரிசாலனுக்கு வாழ்த்துக்கள்

    • @arockiadass668
      @arockiadass668 Před rokem +7

      நூற்றுக்கு நூறு உண்மை
      இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து கொண்டு தமிழினத்திற்கு எதிராக செய்யும் பச்சைத் துரோகம் தான்
      பிரபாகரன் இறக்கவில்லை என்று சொல்ல வைப்பது.
      2009 ல் பிரபாகரனின் இரத்த மரபணு கொடுக்க மறுத்தது இவர்களின் சூழ்ச்சியே ! பிரபாகரன்
      இறந்தது உண்மை என்று காட்டினால் அவருக்கு கல்லறை அமைக்க வேண்டும். மக்கள் தினம் தினம் கல்லறைக்கு வந்து நினைவு அஞ்சலி செய்வார்கள்.
      அது நடக்கக் கூடாதென்ற காரணத்துக்காகவும் பிரபாகரன் இரத்த மரபணுவை கொடுக்காமல் பிரபாகரன் இறக்கவில்லை என்று இலங்கை அரசும் இந்திய அரசும்
      உலக நாடுகளை நம்ப வைக்க செய்த நம் வஞ்சக சூழ்ச்சியாக ஏன் இருக்கக் கூடாது?
      பிரபாகரன் இறக்கவில்லை என்று சொன்னால் மீண்டும் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தடை விதித்துக் கொண்டிருக்கலாம் என்ற இந்திய அரசின் கெட்ட எண்ணமாகவும் இருக்கும்..
      தமிழர்கள் என்ன பாவம் செய்தார்கள் இவர்களுக்கு.?
      இலங்கை அரசு தன்
      சொந்த நாட்டு தமிழ் மக்களுக்கு எந்த உரிமையும் கொடுக்காமல்
      பச்சைத் துரோகம் செய்கிறது.
      தமிழ் நாடு அரசும் தன் சொந்த மாநில மக்கள் தமிழர்களுக்கு வேலை வாய்ப்புகள் கொடுக்காமல் பச்சைத் துரோகம் செய்து வருகிறது.
      இந்திய அரசு தன் சொந்த நாட்டு மக்கள் தமிழர்களுக்கு வேலை வாய்ப்புகளைக் கொடுக்காமல் பச்சைத் துரோகம் செய்து வருகிறது.
      அண்டை மாநிலங்களான
      கேரளா கர்நாடகா ஆந்திராவிலும் தமிழர்கள்மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
      இவைகள் அனைத்தும் தமிழர்களுக்கு எதிராக
      நடக்கும்
      வரலாற்று உண்மை..
      இதற்கெல்லாம் என்ன காரணம்?!
      தமிழர்களின் இயற்கையான
      விருந்தோம்பல் குணம்
      வந்தாரை வாழவைக்கும் குணம்
      அனைவரையும் நேசிக்கும் குணம்
      இரக்க குணம்

    • @kssps2009
      @kssps2009 Před rokem

      சதி திட்டங்கள் ஏதும் கிடையாது. தமிழீத்தை ஆதரித்தால், நாளை தனித் தமிழ் நாட்டு கோரிக்கை வலுப் பெறும்

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      அப்போ yaravadu சொன்னா தான்-------------

    • @Sy-rr5kr
      @Sy-rr5kr Před rokem

      Yarra neengalam 😂🤣🤣🤣

  • @kandasamysathiyanathan8838

    பாரி அவர்களுக்கு நன்றி இந்த சின்ன வயதில் இவ்வளவு தமிழ் பற்று உங்களுக்கு நீங்கள் எங்கள் தொப்புள் கொடி உறவு என்று சொல்வதில் நாம் பெருமைப்படுகிறோம்.தொடரட்டும் உங்கள் தமிழ் பணி

    • @selvarajp8776
      @selvarajp8776 Před 5 měsíci

      அவர் தமிழ் தாய் தந்தைக்கு பிறந்த தமிழன் அதனால் அவர் உடலில் தமிழர் இரத்தம் ஓடுது

  • @annathurainallathamby7052

    100% பாரியின் கருத்து உண்மை . பாரியைப்போல் எல்லா தமிழ்தேசியவாதிகளும் புரிந்துணர்வுடன் இருந்தால் வரவேற்கத்தக்கவிடயம். பாரியின் பேச்சில் உண்மை அதை எடுத்து சொல்லும் நாகரீகம் , தமிழின் மீதான காதல் எல்லாமே பின்னி பிணைந்து இருக்கும் . வாழ்க பாரி I love u ❤❤❤❤

    • @jeevendrakumark5696
      @jeevendrakumark5696 Před rokem

      பாய்ண்ட் பிடிச்சி பேசிஇருக்கிங்க நன்றி. நீங்க சொல்றது
      ஒருவகையில் உண்மையாக வாய்ப்புள்ளது.

  • @umani2664
    @umani2664 Před rokem +31

    மிகச் சரியான பார்வை . ஐயா நெடுமாறனின் அறிக்கை எழுச்சியுரும் தமிழ் தேசியத்தை பின்னடையச் செய்யும் முயற்சியின் ஒரு பகுதி.

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 Před rokem +36

    இது பற்றிய உங்கள் விளக்கத்திற்காக காத்திருந்தேன். மிக நல்ல விளக்கம் 👏

  • @foodpartyview7526
    @foodpartyview7526 Před rokem +30

    அண்ணன் பாரியின் கருத்து மிகத்துல்லியமாக இருக்கிறது.தமிழ்தேசியத்தை ஒழித்து விட வேண்டும் என்று இங்கு பல கூட்டம் வேலை செய்துகொண்டிருக்கின்றது. அதை முறியடித்து தமிழ் தேசியத்தை வளர்த்தெடுப்போம்.

  • @balakrishnanellappan8197
    @balakrishnanellappan8197 Před rokem +98

    அண்ணன் பாரி சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைஇது தமிழர்கள் விழிப்போடு இருப்பதற்கான காலம்

    • @BM-et3vb
      @BM-et3vb Před rokem

      ஆமா...இருக்குற வேலைய விட்டுட்டு இந்த 5 பைசா க்கு பிரயோஜனம் இல்லாத விஷயத்துக்கு நாம விழிப்போட இருக்கலாம்

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s Před rokem +37

    தம்பி வணக்கம்!
    ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழியுண்டு
    "அடக்கமான மனிதன் வெளியிடும் பொய் வதந்தியால் தனக்கு மட்டுமன்று தன் சமுதாயத்திற்கே பெருங்கேட்டினை விளைவிக்கிறான்" என்று.
    ஆனால் இதை நெடுமாறன் ஐயா செய்வதுதான் வேதனையாக உள்ளது. வாழ்க தமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!

    • @arockiadass668
      @arockiadass668 Před rokem

      இவர் முதலில் பிரபாகரன் இறக்கவில்லை என்று
      சொல்லி வந்தது
      தமிழ்மக்களுக்கு ஒரு ஆறுதலான செய்தியாக இருக்கட்டும் என்று இருக்கலாம்.
      ஆனால் இதையே இந்த இரண்டு
      இந்திய இலங்கை அரசுகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி
      ஈழத் தமிழர்களுக்கு விடுதலைக் கிடைக்காமல் செய்வார்கள்.
      என்ன செய்வது கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

  • @karuppiahr9048
    @karuppiahr9048 Před rokem +187

    அண்ணன் பாரி அவர்கள் கூறுவது மிகச் சரியானதே !
    வாழ்த்துகள் !
    தலைவர் பிரபாகரன் வாழ்க !
    நாம் தமிழர் !

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Před rokem

      புலிப்பயம் காட்டுதல் கேவலமானது,கேலிக்கூத்தானது. உலகின் ஒட்டுமொத்த நாடுகளினதும், அத்தனை வல்லரசுகளினதும் பல்வேறு சூட்சிகரமான தந்திரங்கள் மற்றும் உதவிகள் மூலம் புலிகள் அழித்தொழிக்கப்பட்டார்கள். ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது ஒரு பழமொழி.சவுக்கு சங்கர் பாணியில் நெடுமாறனின் செய்தியாளர் சந்திப்பு. சோர்ஸ் பாணிதான் நெடுமாறன் பாணி. ஆனை இறந்தபின் இருக்கக்கூடிய ஆயிரம் பொன்னை எப்படி தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தலாம் என்பது பற்றி றோவும் இந்தியாவின் கொள்கைவகுப்பாளர்களும் திட்டம் போட்டு இந்தியாவின் தற்போதைய பல்வேறு பின்னடைவுகளை மடைமாற்ற மும்முரமாக முயற்சி பண்ணுகிறார்கள். ஆக மொத்தத்தில் ஒட்டுமொத்த உலக தமிழனுக்கு ஆப்பு.

    • @anuradias3249
      @anuradias3249 Před rokem

      பாரி சாலன் நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை எங்களுடைய தேசியத்தலைவர் புறமுதுகிட்டு ஓடும் கோழை அல்ல.100% உண்மை பாரிசாலன். நெடுமாறன் காசி இவனுகள் தான் உண்மையான கோழைகள்.....

  • @prabaks4474
    @prabaks4474 Před rokem +38

    பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏 👏👏👏

  • @jansiranik2178
    @jansiranik2178 Před rokem +112

    உலகின் ஈடு இணையற்ற தலைவன் பிரபாகரன் .
    எம் தலைவனுக்கு என்றும் மரணமில்லை.
    அவர் மக்களின் மனங்களில் வாழ்வது தான் உண்மை . 🙏💪

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem +1

      இருந்து enna saiyya ( ஒரு தலைவர் ikku வீணாna பிடிவாத pidipadu correct aagadu???? கால சூழ்ச்சி கால சூழ்நிலை arindu போவது taan intelligence decisions?? Adai saidaraaaa என்றல் answer இல்லை இல்லை இல்லை????? So ரிசல்ட்-------------------------??????????????!!!!!!!!?????????????

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem +1

      அத விட்டுக் விட்டுக் ahhhhhh uhoooooo International சூழ்ச்சி???? Partheyaaaaaaa ( already all nations பகை thu kondeergal ( தீராத இந்தியா vvin பகை வேற???????? 21.5.91 upto now ban not lifted

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem +1

      Usa vaaai pakaithu ஒன்னும் saiyya முடியாது ( நிறைய wrong decision taken ????? 2005 election support to him ( Muslim expelled main leader killed local ( very very very serious இந்தியா vvin பகை ( தீராத பகை) எப்பவும் இருக்கும்

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem +1

      ஒரு war iil வீரம் மட்டுமே victory கொண்டு வருமா?????? என்றல்-------------

    • @Ironized_07
      @Ironized_07 Před rokem

      ​@@bossraaja1267 பிரபாகரன் சமரசம் செய்தால் இன்று தமிழினம் சுதந்திரம் அடையும் என்று நீங்கள் யோசிக்கிறீர்கள். சமரசம் செய்தால் நாளை தமிழினம் அடிமைப்படும் என்று பிரபாகரன் யோசித்தார். அதனால் தான் அவரை தலைவர் என்கிறோம்! புத்திசாலி தனம் என்ற பெயரில் புரிதலற்று குறை சொல்பவர்களை அரைகுறைகள் என்கிறோம் 😍🙏

  • @kamarajalagan9645
    @kamarajalagan9645 Před rokem +235

    எப்ப வரும் எப்ப வரும்ன்னு ஆவலாய்யிருந்தேன் பாரிசாலனின் பேட்டி

    • @balaanbu5376
      @balaanbu5376 Před rokem +6

      நானும்

    • @nishnishanthan4842
      @nishnishanthan4842 Před rokem +4

      Me too

    • @aisusha2312
      @aisusha2312 Před rokem +1

      Naan thanda dei 😂😂😂

    • @sivashan4842
      @sivashan4842 Před rokem +2

      Me

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie Před rokem +1

      திரு. பாாிசாலன் (பாாி)
      அவா்களுக்கு" நன்றி"
      உங்கள்" மிகச்சிறந்த"
      ""தமிழருக்கான" விழிப்புணா்வு"பதிவாக
      இருக்கிறது"
      வழக்கம்" போல்"
      இவ்விடயத்திலும்"
      ஆய்வுப" ஆய்வுரைப்"பகுதிப் பதிவு" "அமைந்திருக்கிறது"
      "உங்களின்"
      ஒவ்வொரு" ஆய்வுப்பகுதிகளைப்
      பாா்த்து வந்திருக்கிறேன்"
      உங்கள்" பதிவுகள்"
      ஒவ்வொன்றும்"
      மக்கள்" பாா்த்து" விழித்துக் கொள்ளவேண்டியவையே!
      ""உங்களிடமிருந்து"
      சில" முரண்பட்ட
      கருத்துக்கள்" சில" பதிவுகளில்" இருந்தாலும்" உங்கள்"
      பதிவுகளை" மக்கள்"
      பலா்"பாா்த்து" வருவதைப் பாா்க்கிறோம்"
      ஒவ்வொரு"காலகட்டத்திலும்""பத்திாிகைகள்" வலையொளி"ஊடகப்பதிகளில்" தலைப்புச் செய்திகளைத்" தலைப்பாகக்கொண்டு
      "விடையங்களை" சிறப்பாக" ஆய்வுக்குட்படுத்தி"
      பதிவுகளை"வெளியிடுவது" மக்களுக்குப்"
      பேருதிவியாக" அமைகிறது"
      "உங்கள்" பணியை"
      ""நாடு"நாட்டு மக்கள்" நலன்
      கருதி"தொடா்ந்து"
      செய்யுங்கள்"
      "நீங்களும்" தங்கள்" குடும்பதினா்" அனைவரும்"மற்றும்
      செங்கோல்""
      ஊடகமும்"
      வாழ்க" வளா்க"!
      −=க.க.நி.(K.K.N.)=_
      இன்னொரு "பதிவில்
      தொடா்கிறேன்" நன்றியுடன்"
      ""கருத்துப்பிழைகள்" எழுத்துப்பிழைகளிருப்பின்" மன்னிப்பீா்களாக"
      நன்றி"

  • @gopalt7789
    @gopalt7789 Před rokem +104

    சிறப்பான விளக்கம் தம்பி பாரிசாலன் வாழ்த்துக்கள் நாம் தமிழர் 💪 👍 🤝 💐 🙏

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Před rokem

      THASARATHAN PUTHIRA SOKATHAAL SAAVAAI ENRA KURUDDU MUNIVARIN IRANTHU PADDA VETHANAI MIGA KODIYATHU.

  • @lesoiseauxouvertsdesailes6455

    உண்மை கருத்து இந்திய ஏகாதிபத்தியம் சூழ்ச்சி தமிழினம் முட்டாள் இல்லை தலைவர் ஒவ்வொரு தமிழர் எங்கள் நெஞ்சில் வாழ்கிறார்

  • @user-vd6sk7jp7y
    @user-vd6sk7jp7y Před rokem +255

    என்னற்ற‌ தலைவர்களின் கருத்தைக் கேட்டோம் ஆனால், எங்கள் ராஜகுரு வின் கருத்திற்காக ஆவலாக காத்திருந்தோம்🐯

    • @nostalgic90s54
      @nostalgic90s54 Před rokem +8

      Ivan unaku raja guru ah 😂

    • @shellshell8491
      @shellshell8491 Před rokem

      ராஜ குருவா???🤣😂. இவர் ஒரு கிறிஸ்தவ பெண்ணைத்தான் திருமணம் செய்கிறார் என்பதை மறைத்தார், கேட்டால் புளுகு விட்டார். செங்கோல் மேல் எதற்கு பேனா முள் வைத்துள்ளார்??? இதன் விளக்கம் என்ன தரமுடியுமா?? இவரும் மேலும் உண்மை தன்மை குறைகிறது. ஒரு TCP பாண்டியன் புளுகு புருடா கதைகள். பாரிசாலன் உண்மையாக இருந்திருந்தால் தைரியமாக நான் கிறிஸ்துவ பெண்ணை காதல் திருமணம் செய்ய போகிறேன் என்பதை வெளிபடையாக சொல்லவில்லை ஏன்??? நாம் விசாரித்த பிறகு உண்மை தெரிகிறது. பிறகு வேறொரு யூடியூப் சேனல் arranged marriage தான் என்று புளுகு விட்டுள்ளார் ஏன் எதற்கு இந்த பொய் பித்தலாட்டம்???

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder Před rokem

      @@nostalgic90s54 அது முன்னர் சீமான் பாரிக்கு கொடுத்த பட்டம்

    • @raghuram7584
      @raghuram7584 Před rokem

      @@nostalgic90s54 திருட்டு நபர்களுக்கு திமுக போன்ற திருட்டு எண்ணம் தான்

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem +2

      Stick kanooooommmmm

  • @RamKumar-lo5ne
    @RamKumar-lo5ne Před rokem +17

    300 பருத்தி வீரர்கள் படத்தைப்போல் 50000மடங்கு அதிகம் உண்மையில் 30 ஆண்டுகாலம் நிலைகொண்டு பின்பு வஞ்சக சூழ்சிகளால் சூழப்பட்டு இறுதிவரை போராடி
    தமிழர்களுக்கு என்று ஒரு வரலாறு படைத்த மாவீரர்கள் எங்கள் விடுதலை புலிகள்!!!

  • @PrabakaranismOfficial
    @PrabakaranismOfficial Před rokem +123

    போராளிகளுக்கு மரணமில்லை!

  • @kandasamyparaneetharan8259

    சரியான விளக்கம் பாரி👍

  • @i.ramarramar1872
    @i.ramarramar1872 Před rokem +4

    தலைவர் விதையாகிவிட்டார் என்று சொல்லும் போது வலிக்கிறது.....தம்பி பாரியின் விளக்கம் அருமை.....

  • @abhinayavalarmathi5811
    @abhinayavalarmathi5811 Před rokem +99

    உண்மை தான்...... தலைவரரைப் பற்றி நிறைய படித்திருக்கிறேன்.....அவர் நிச்சயமாக தப்பிச் சென்றிருக்க மாட்டார்.....தலைவரைப் பற்றி நீங்கள் பேசும்போது ஏனோ மனதில் இனம்புரியாத வலி..... இப்படிப்பட்ட ஒரு தலைவன் இனி நமக்கு எங்கே கிடைக்க போகிறார்.....😒

    • @anandv8678
      @anandv8678 Před rokem

      பாரி அவர்கள் தமிழ் பற்றாளர்.இவரைவிட அறிவுவற்றவர் இல்லை பழ நெடுமாறன் அவர்களுக்கு அறிவுரை கூற பாரிக்கு தகுதி இல்லை.பொறுமை வேண்டும்.

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      Avar இயற்கை yooodu---------

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      இந்தத் இயற்கை endo onnai அதற்கு பதில் replace saiyym anda ஒன்னு taaaaan ( see ) anda (man ) aaaaaaiiiiii

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      Not எஸ்கேப் sollreenga appo விட்டுட்டு ( Vera topic ponga

    • @sendrayarshivan5984
      @sendrayarshivan5984 Před rokem

      Thalaivar uyirodu irupaar

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 Před rokem +39

    அருமை தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் பாரி 🌹🌹🌹💪💪💪

  • @hariv1827
    @hariv1827 Před rokem +102

    புறநானூற்று வீரன் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்.

  • @vasukip3286
    @vasukip3286 Před rokem +371

    இலங்கையில் உள்ள தமிழர்கள் இந்துக்கள் அல்ல நாங்கள் சைவர்கள்!!!

    • @harigowtham1430
      @harigowtham1430 Před rokem +10

      Nee admai d kandaroli 😂

    • @tharmagopi
      @tharmagopi Před rokem +11

      இந்தியாவில் உள்ள தமிழர்களும் சைவர்கள், வைணவர்கள் தான்,ஏன் இந்த கருத்தை இதில் பதிவு செய்துள்ளீர்ரகள்?

    • @user-dj5pj1yn2q
      @user-dj5pj1yn2q Před rokem +5

      Anga sivanea இல்லயாம்

    • @callamkuddy8260
      @callamkuddy8260 Před rokem +9

      ஆதிசிவனும் இலங்கைவேந்தன் இராவணனும்தான்

    • @skshan765
      @skshan765 Před rokem +2

      👍

  • @vinashvvinash8804
    @vinashvvinash8804 Před rokem +87

    மாவீரர்கள் என்றும் மரணிப்பதில்லை

  • @srilankanraja9338
    @srilankanraja9338 Před rokem +26

    என் அன்பு தம்பி பாரிக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️🌹🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰💪💪👍👍👌👌

  • @alagesan7836
    @alagesan7836 Před rokem +77

    பாரிசாலன் கூறுவதில் உண்மை உள்ளது

  • @atuvi566
    @atuvi566 Před rokem +6

    ஏற்ற காலத்தில் சரியான பதிவை தந்தமைக்கு நன்றி பாரி🙏

  • @banumathi9398
    @banumathi9398 Před rokem +6

    பாரி பாரிதான்....ultimate❤️....மிகத் துல்லியமான கணிப்பு❤️❤️❤️...கணிப்பு மட்டுமில்லை உண்மையும் தான்... நன்றி பாரி ❤️❤️❤️

  • @user-di9ho1nt1p
    @user-di9ho1nt1p Před rokem +11

    தமிழ் இனத்தின் தேசிய தலைவரை மாபெரும் தலைவராகவும் எங்கள் உயிர் மூச்சாக வைத்துள்ளோம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை தமிழ்த்தாய் வாழ்க

  • @mahesvicknase7993
    @mahesvicknase7993 Před rokem +15

    உண்மையில் திரு.பரிசாலனுடைய செய்தியானது சிந்திக்க வேண்டிய தெளிவான விளக்கமும் பதிலும் சரியானதே.

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      Appo நீங்கள் ellam இதுவரை ----------- blind aaaa vagavaaaa---------- suprooo சூப்பர் ( யாராவது sollikondu இருக்காமல் உங்கள்ளுக்கு ஒன்னும்------------

  • @gughadass1767
    @gughadass1767 Před rokem +7

    தம்பி மிக சரியான விளக்கம் அளித்ததற்கு நன்றி,

  • @Thavasiyar
    @Thavasiyar Před rokem +14

    பாரிசாலனின் இந்த கருத்து💯💯💯💯💯வீதம் உண்மை. நெடுமாறன் ஐயா உங்கள்மீது உள்ள மரியாதையை நீங்களே கெடுத்துவிடாதீர்கள்.
    தொடரும் இதுபோன்ற செயல்களை நிறுத்துங்கள்.பல சதி திட்டங்கள் இதில் உள்ளது…ஈழத்தமிழன்.

  • @yuvasankar1709
    @yuvasankar1709 Před rokem +6

    தலைவர் பிரபாகரன் இல்லை
    இறுதிவரைக்கும் களத்தில் நின்று போராடிய வேந்தன் மேதகு வே வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது வித்துடலை மட்டுமே இந்த பூமியில் விட்டு சென்றிருக்கிறார் அவரின் ஆன்மா நம்மோடு தான் இருக்கிறது
    நாம் தான் போராடவேண்டும் தலைவர் சொன்னது போல யாரோ ஒருவர் வந்து நமக்கு எல்லாவற்றையும் செய்து கொடுப்பார்கள் சுதந்திரத்தை வாங்கிக் கொடுப்பார்கள் என்பது கிடையாது நமது சுதந்திரத்தை நாம் தான் போராட வேண்டும் விடுதலைப் புலிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழர்களின் போராட்டம் தொடரும் என்பது தேசியத் தலைவரின் இறுதி வாக்குகள்

  • @puventhiran9740
    @puventhiran9740 Před rokem +84

    மிக அருமையான விளக்கம். பாரியின் பார்வை எப்பொழுதும் கழுகு பார்வை தான்

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem +1

      Don't go near போனா orey kooothu ?????????

    • @puventhiran9740
      @puventhiran9740 Před rokem

      @@bossraaja1267 😲😲

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      Appo snake muyal kili ellam fish எல்லா. அவர்கிட்ட வரvey வராது---------------

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      Namma makallukku யாராவது எடுத்து sollikondey------------

  • @rajfarms8108
    @rajfarms8108 Před rokem +3

    யூகம் மிக சரி.
    பாரி சூப்பர்.

  • @MUTHUKUMAR-ok2di
    @MUTHUKUMAR-ok2di Před rokem +3

    பாரி சகோ நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்துக்களும் எல்லா சாமானிய மனிதர்களும் புரியும் வகையில் அருமையான பேச்சு.அனைத்து இளைஞர்களும் உங்களை போல் மாறி விட்டால் நம் தமிழ்நாட்டை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது ஆனால் அனைவரும் சாதி,மதம், இனம் என்று ஒவ்வொருவரும் பிரிந்து உள்ளோம் அனைவரும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்தால்
    ஒரு தனி நாடாகவே மாற வாய்ப்புள்ளது

  • @cuttingfishworld4222
    @cuttingfishworld4222 Před rokem +3

    திரு பாரிசாலன் அவர்கள், தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களைப்பற்றிச் சொல்லுவது அத்தனையும் உண்மை.

  • @kulandaivelup.v9605
    @kulandaivelup.v9605 Před rokem +6

    சிந்திக்க வேண்டிய பதிவு. நன்றி pari👍👍👍🙏🙏🙏

  • @srinivasanvaradaraj7983
    @srinivasanvaradaraj7983 Před rokem +10

    நன்றி நன்றி நன்றி நன்றி 🌹🌹🌹💗பாரி 💗 🌹🌹🌹👍👍👍

  • @veerasamyarumugam8593
    @veerasamyarumugam8593 Před rokem +14

    அருமையாக,விளக்கம்கொடுத்தீர்கள்,வாழ்த்துக்கள்

  • @tharmagopi
    @tharmagopi Před rokem +13

    பாரி சிறந்த சரியான பார்வை

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz Před rokem +39

    Vaa Thalaiva🔥🙏🔥

  • @venkat-62
    @venkat-62 Před rokem +3

    அருமை யான விளக்கம் தம்பி பாரி.
    தமிழர்கள் உணர வேண்டும்

  • @sgraj4618
    @sgraj4618 Před rokem +6

    நெடுமாறன் ஐயா அவர்கள் இப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் விளம்பரப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Před rokem

      புலிப்பயம் காட்டுதல் கேவலமானது,கேலிக்கூத்தானது. உலகின் ஒட்டுமொத்த நாடுகளினதும், அத்தனை வல்லரசுகளினதும் பல்வேறு சூட்சிகரமான தந்திரங்கள் மற்றும் உதவிகள் மூலம் புலிகள் அழித்தொழிக்கப்பட்டார்கள். ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது ஒரு பழமொழி.சவுக்கு சங்கர் பாணியில் நெடுமாறனின் செய்தியாளர் சந்திப்பு. சோர்ஸ் பாணிதான் நெடுமாறன் பாணி. ஆனை இறந்தபின் இருக்கக்கூடிய ஆயிரம் பொன்னை எப்படி தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தலாம் என்பது பற்றி றோவும் இந்தியாவின் கொள்கைவகுப்பாளர்களும் திட்டம் போட்டு இந்தியாவின் தற்போதைய பல்வேறு பின்னடைவுகளை மடைமாற்ற மும்முரமாக முயற்சி பண்ணுகிறார்கள். ஆக மொத்தத்தில் ஒட்டுமொத்த உலக தமிழனுக்கு ஆப்பு.

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN Před rokem +13

    நல்ல விளக்கம்......

  • @maheswaran2532
    @maheswaran2532 Před rokem +31

    ஆரியன் தமிழர்களுக்கு செய்து கொண்டு இருக்கும் தொடர் சூழ்ச்சிகளை அம்பல படுத்தியுள்ளது இந்த பதிவு.

  • @muththumaniam9671
    @muththumaniam9671 Před rokem +7

    வாழ்க தம்பி பாரிசாலன்.🇨🇦🇨🇦🇨🇦

  • @KethTamilTubing
    @KethTamilTubing Před rokem +8

    As a Tamil eelam person living in Canada, I agree with Paarisalan. We can't make progress until the ban on the LTTE is lifted. The current tactics of the Tamil Eelam leader who is still alive will only prolong the ban. Tamils all over the world are protesting and working to reconcile, but this news will only make our struggle more difficult.

  • @vengateshmakilesh4816
    @vengateshmakilesh4816 Před rokem +2

    என் உயிர் தமிழிளர்லே சிந்தியுங்கள் *தமிழ் வாழ்க* சிறப்பான கருத்து பாரி

  • @kmuralikumar2328
    @kmuralikumar2328 Před rokem +8

    correct and clear explanation... Thanks Bro...NTK..!!

  • @palanik9860
    @palanik9860 Před rokem +16

    உன்மையான மிக தெளிவான..
    தகவல்..? பாரி

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před rokem +2

    இந்த விடையம் பற்றி, பலரும் பேசிய பொழுதும், தம்பி பாரி கூறியுள்ளதே மிகவும் சரியான பார்வை. கருத்துச் சுதந்திரத்தின்படி கூறுவதானால், பிரபா எடுத்த சண்டை புத்திசாலித்தனமானதில்லை என்றே கல்வியாளர்கள் அன்று கூறினார்கள். இதனால் வருங்காலத்தில் பெரும் இன்னல்கள் தமிழ்மக்களுக்கு ஏற்படும் என்று எடுத்துக்கூறினார்கள். ஆனால் இள இரத்தங்கள் மூத்தோர்களது சொல்லைக் கேட்கவில்லை . மூத்தோர் சொல்லியபடி பின்னாளில் நடந்தேறியதே கண்ட மிகுதி. அறிவுள்ள எவனும் யுத்தத்தை நாடான் . தமிழர்கள்பக்கம் எத்தனை நியாயம் இருந்தாலும் உலகம் போர் செய்வதை வரவேற்காது என்பதைக்கண்டோம்.

  • @rnentertainment
    @rnentertainment Před rokem +29

    பாரி சகோ நேற்றில இருந்து உங்கள் கருத்துக்களுக்காக பார்த்தேன்

  • @stecykris14
    @stecykris14 Před rokem +4

    Nedumarn ஐயாவிக்கு ஒரு மரியாதை இருக்கு
    இப்போ அது அறவேயில்லை
    நான் ஈழதமிழன்

  • @richardkarun4829
    @richardkarun4829 Před rokem +9

    எதிர் பார்த்த காணொளி 👍

  • @asjeyakumarkamaraj
    @asjeyakumarkamaraj Před rokem +8

    தம்பி பாரியின் உண்மையான கருத்து

  • @kumar.appukutty
    @kumar.appukutty Před rokem +20

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐 😤😵🥴🤝👏🧐

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 Před rokem +3

    🙏🙏🙏எம் தலைவனுக்கு என்றும் மரணமில்லை🙏🙏🙏
    very good thambi paarisaalan god bless you always
    eelatamilan
    liverpool
    uk

  • @vasekar4513
    @vasekar4513 Před rokem +8

    தெளிவான.....
    நன்றி 🙏

  • @sruthikarthikeyan5872
    @sruthikarthikeyan5872 Před rokem +32

    Super paari....ur clarity in ur speech is crystal clear...

  • @Jana1987.
    @Jana1987. Před rokem +69

    என் தலைவருக்கு மரணமே இல்லை ... வாழ்க மேதகு

  • @rajasekaran256
    @rajasekaran256 Před rokem +2

    இந்த பதிவுக்கு நான் காத்திருந்தேன்..நன்றி( பாரிக்கும்.நெறியாலருக்கும் )

  • @kadampavam-7896
    @kadampavam-7896 Před rokem +9

    சரியான பார்வை பாரிசாலன்

  • @govindanethirajan812
    @govindanethirajan812 Před rokem +13

    ரொம்ப அருமை..

  • @Vulagaththamilhar_paerarasu

    தமிழ் தேசிய எழுச்சிக்கு எதிராக ஐயா பழ நெடுமாறன் அவர்கள் செய்யும் மிகப்பெரிய நயவஞ்சக செயல் என நான் கருதுகிறேன்.

  • @panneerpaneerselvam4329
    @panneerpaneerselvam4329 Před rokem +7

    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 Před rokem +10

    அந்த காலத்தில் ஏமாற்றியது போல் இந்த கால தமிழ் தலைமுறைகளை ஏமாற்ற முடியாது.

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      Ammam Mobil iiil.moopam puduchi poduvargal

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 Před rokem +5

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.💐💐💐🙏🙏🙏

  • @SnehaInbaraj
    @SnehaInbaraj Před rokem +9

    great pari 200% true

  • @Ironized_07
    @Ironized_07 Před rokem +12

    Ithukku thaan nethila irunthu wait pannittu irukken 🔥

  • @ravindranchockalingam715

    Clear explanation, Thanks Mr.Pari !

  • @thangapandianpandian5967

    தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி.ஆனால் ஆதாரம் இல்லாமல் கூறுவது சுயநல அரசியல்.தமிழ் இன துரோகம்.

  • @JV-zq3dh
    @JV-zq3dh Před rokem +2

    எங்கள் தமிழ் இனத்தின் குலதெய்வம் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Dharunika-l7s
    @Dharunika-l7s Před rokem +3

    பாரி வணக்கம் உங்களின் கருத்காக காத்திருந்தேன்👍🙏 தமிழ் மக்களுக்கு தெளிவான கருத்து என்றால் அது பாரி சொல்லும் கருத்துதான்👍

  • @nithyanantham9885
    @nithyanantham9885 Před rokem +2

    போனவாரம் சுப்பிரமணியசுவாமி சென்னை வந்ததற்கும் இதற்கும் ஏதோ தொடர்பு இருப்பதுபோல் எனக்கு தோன்றுகிறது சுப்பிரமணிய சுவாமி வந்து 3ஆம் நாலு நாலாவது நாலு இந்த அறிவிக்கையை பழ நெடுமாறன் தருகிறார் இந்த அறிவிப்பை க்கும் சுப்பிரமணிய சுவாமிக்கும் தொடர்பு இருக்கிறது என்று நம்புகிறேன்

  • @parthibandr
    @parthibandr Před rokem +42

    தமிழ்த்தாய் வாழ்க.... தலைவர் பிரபாகரன் வாழ்க..... 💥

  • @Hello-qd3jm
    @Hello-qd3jm Před rokem +1

    அருமையான பதிவு ப.நெடுமாறன் அவர்க்கும் சிபிஐ தொந்தரவு இருக்குமோ என்ற ஐயம் எனக்கு. பாரிசாலன் கருத்துக்கள் சரியே.ப..நெடுமாறன் அவர்கள் தனது வார்த்தையை பெறணும்பெறணும் .

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN Před rokem +1

    உண்மையான & அறிவுபூர்வமான தகவல்…..

  • @saravananr7170
    @saravananr7170 Před rokem +1

    பாரிசாலன் அவர்கள் சொல்வதுஉன்மைதான்.நல்லகருத்து.இந்தகருத்தைஏற்க்கிறோம்

  • @RajaRaja-oc9wf
    @RajaRaja-oc9wf Před rokem +42

    இந்திய உளவுத்துறையின்சதி.

  • @iniellamnalamey
    @iniellamnalamey Před rokem +13

    உங்கள் பேட்டி காக காத்து இருந்தேன்

  • @SureshS-ki1ct
    @SureshS-ki1ct Před rokem +7

    என் தலைவனை கேவலபடுத்துகிறார்கள் இவர்கள்.

  • @762000nagc
    @762000nagc Před rokem +1

    சிறந்த பார்வை. வாழ்த்துக்கள் 🙏

  • @AkashAkash-mm9xg
    @AkashAkash-mm9xg Před rokem +5

    சிறப்பான பார்வை அண்ணா ❤️

  • @PrathapanKanagasabapathy
    @PrathapanKanagasabapathy Před rokem +10

    பாரிசாலன் ❤❤❤

  • @noone-zz4rw
    @noone-zz4rw Před rokem +3

    புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்🇫🇷🇫🇷🇫🇷

  • @RajaRaja-oc9wf
    @RajaRaja-oc9wf Před rokem +7

    பாரிசாலன்கருத்துஉண்மை.தமிழீழதுரோகி. பழ.நெடுமாறன்

  • @healerm.balamurugan538
    @healerm.balamurugan538 Před rokem +5

    🙏🏻 பாரி 🌱🌏🌱🇮🇳🐅🇮🇳

  • @thirushan2741
    @thirushan2741 Před rokem +6

    பழ நெடுமரம் விழுந்து விட்டால் எல்லாம் சரியாகி விடும்! சீக்கிரம் நடக்கட்டும்! திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்!😂😂

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Před rokem +5

    One of the wisest videos by Paari 👍

  • @srikumaran1885
    @srikumaran1885 Před rokem +7

    Earanthal EARAIVEN 🙏 Earunthal Thalaivan 🙏👍💐 NaaM Tamilar 🔥 Naanga TAMILANDAA 🔥👍💪🦾🙏💐

  • @MuthukrishnanSelvam
    @MuthukrishnanSelvam Před rokem +10

    Most awaited video

  • @nagusoft
    @nagusoft Před rokem +3

    i appreciate your open talk and clear message about indian govt. very good talk about this issue.

  • @Ramachandran-yw1fo
    @Ramachandran-yw1fo Před rokem +1

    அருமையான பதிவு அருமையான விளக்கம்
    தெளிவான பதில்
    நன்றி பாரிசான் சகோதரர்