Enriched RICE in Tamilnadu ration store GOOD OR BAD? | Paari saalan
Vložit
- čas přidán 22. 12. 2022
- For more such political, spiritual, and historical content subscribe to our @SengolTv
We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
செரிவூட்டப் பட்ட அரிசியை தயாரிக்கும் நிறுவனம் bill gate’s company. இதன் பின்னால் பெரிய சதி உள்ளது…
ஆமாங்க
பாரி கலப்பினம்
கதைக்க வாங்க 🐕🦺🦮🐕🐕
ஆம் உண்மைதான்.
Bro epdi kandupudichinga
இலவச அரிசியை. இல்லாமல் செய்வதே இதை கொடுப்பதன் நோக்கம்
ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறதோ?
விழிப்போடு இருந்தால் பிழைக்கலாம்.
தமிழா!இனாமுக்குக் கை நீட்டாதே! உழைத்து வாழப் பழகிக்கொள்.
இதையே தான் ஹிலர் பாஸ்கர் சொல்கிறார்
Link please
நிச்சயமாக நம்முடைய தர்சார்பு அழிக்கப்படுகிறது. மீட்டெடுப்போம்.
czcams.com/video/gveJwgNuT-E/video.html
Idhukku sahil sollunga
மிக தெளிவான விளக்கம். பொதுநலம் பற்றிய அக்கறை ,அறிவு கிஞ்சித்தேனும் இல்லாத மக்களா தமிழ் நாட்டில் பல சந்ததிகளாக பெருமைப்பட வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். சூழ்ச்சி மிக்க பணமுதலைகள் வெறிகொண்டு, யார் எக்கேடு கெட்டாலும் இரும்பு கரம்கொண்டு ஒடுக்க நினைத்து வன்மத்துடன் இயங்குகி றார்கள். ஈஸ்டெர்லைட் போராட்டம் , அதன் விளைவுகள், அங்கு நடத்தப்பட குரூரங்கள் கொலைகள்-- சற்றே திரும்பி பார்த்தால், யார் எப்படி என்ன ஏன் செய்தார்கள் என்ற கேள்விக்கு விடை தேட சாதாரண மக்களுக்கு திராணியோ தெம்போ அறிவோ அதிகார பலமோ இல்லை, அவர்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசியல்வாதிகளின் துணையோ வழிகாட்டலோ துளியும் இல்லை. ஒரு சில குறிப்பிட்ட குழுமங்களின் குடும்பங்களின் ஏகபோக அதிகார வாழ்வுக்கு சாமானியனை சாகடித்து சமாதி கட்டுகிறார்கள். அரசியல்வாதிகள் தவணை முறையில் அடித்தட்டு மக்களை சூட்ச்சுமமாக ஏமாற்றி சுயநல சாம்ராஜ்ஜங்களை கட்டுகிறார்கள். நம்பிக்கைக்கு உரிய நல்லவர்கள் விரைந்து செயற்பட்டு பொதுநோக்குடனும், தூரநோக்குடனும் மக்களை தெளிவுபடுத்தவேண்டும்.
அதன்மூலமாகவே நாட்டுக்கும் ஏன் நாம் வாழும் இந்த பூமிக்குமே நன்மை செய்யலாம். நல்ல உள்ளங்கள் தங்கள் வாழ்நாளில் தொடர்ந்து இதற்காக அக்கறையுடன் உழைக்க முன்வரவேண்டும்.
ரேஷன் கடைகளில் நமக்கு (நெல்) ஆக கொடுத்தால் நமக்கு தேவையான மாதிரி செய்து கொள்ளலாம் அரிசியை நாம் உபயோக படுத்தி தவிடு நம் கால்நடைகளுக்கு உதவும் வாசனை இல்லாமல் நாம் சாப்பிடலாம்
உண்மை நீங்கள் சொல்வது
ஆனாலும் இந்த மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள்... சிந்திக்கும் யோசிக்கும் எண்ணம் எல்லாம் இப்போது இந்த மக்கள் இடம் இல்லை...
இந்த நாட்டில் மின்னணு வாக்கு இயந்திரம் EVM இருக்கும் வரை, எதையுமே மாற்ற முடியாது....
காங்கிரசை ஆட்சியில் இருந்து மாற்றியதே இவிம் இயந்திரம் தான்
ஙசங
எந்த ஒரு அரசியல் கட்சியாலும் ஆட்சிக்கு வந்தால் எதையும் மாற்ற முடியாது..இல்லை அவர்(யாராக) ஆட்சிக்கு வந்தால் இதை செய்துவிடுவார்..என்று நம்பினால் நீங்க ஏமாற்றப்படுறிங்க...இந்த உலகில் கார்பொரேட் நிறுவனம் சொல்வதை செய்ய தேர்தல் எனும் போலி நாடகம் நடத்தி அவர்கள் விரும்பும் கை ஆட்கள் ஆட்சியில் அமர்த்துகின்றனர்.
கார்பொரேட் நிறுவனம் செய்யும் அட்டூழியத்தை அரசியல்வாதிகளால் ஒன்றும் செய்ய முடியாது மக்களாகிய நாம் தான் மாற வேண்டும்.உங்க அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் எத்தனை கார்பொரேட் சந்தை பொருள் எத்தனை உங்க சுற்றுவட்டார பகுதி மக்களால் உற்பத்தி செய்யும் பொருட்கள் என்று கணக்கிடுங்கள் அப்போ தெரியும்.
நீங்களும் கார்பொரேட் விரித்த வலையில் சிக்கிய மீன் என்று.
அரசியல்வாதிகளை நம்பாமல் மாற்றத்திற்கு உங்களை நம்புங்கள்
உலக அரசியல் வீடியோ பாருங்கள்.
காங்கிரஸ், பிஜேபி, ஆம் ஆத்மி , திமுக, அதிமுக இன்ன பிற மாநில கட்சிகள் அனைத்தும் ரகசிய சமூகம் கட்டுப்பாட்டில் உள்ளது.
யாரை உட்கார வைக்க வேண்டும் என்று முடிவு எடுப்பது மக்கள் அல்ல, ரகசிய சமூகம் மட்டுமே முடிவெடுக்க முடியும்.
தேர்தல் என்பது நம்மை ஏமாற்றும் ஒரு தந்திரம்.
இது தெரியாமல் மக்கள் கோஷம் போடுவது வேடிக்கையாக உள்ளது.
நம் அரசியல் தலைவர்கள் அனைவரும் அடிமைகள்.
ஆமாங்க ஆமாங்க
நீங்க சொல்வது சரி 🙏
Eelam Tamils still eat brown rice for lunch.(Kuttu rice). For dinner and breakfast, they make puttu and string hoppers using brown rice or Red rice. They are nutritious and healthy.
True bro 👍 kuttu arisii with nattu kozli curry 🥰🥰😅
பாரி ஆண்ணாவின் ஆட்ச்சியில் உங்களுக்கு பச்சை மட்டை வைத்தியம் நிச்சயம்
czcams.com/video/gveJwgNuT-E/video.html
Idhukku sahil sollunga
Srilanka is great
மக்கள் தற்ச்சார்பு பொருளாதாரத்தை நோக்கி நகர வேண்டும்.இது இயற்கை விவசாயி நம்மாழ்வார் அவர்களின் கனவு.
அரிசிகளை பாலீஸ் பன்னுவதை நாம் நிறுத்தி விட வேண்டும் .
நிறைய பேர் இது பற்றி பேசவேண்டும்....எனக்கென்ன என்று இருந்தால்... வரும் தலைமுறை எங்கே போகும் என்று தெரியவில்லை....
உங்களை விமர்சனம் செய்பாவர்களுக்கு காலம் நீங்கள் யார் என்பதை உணர்த்தும் மக்களும் இறைவனும் என்றும் உண்மையின் பக்கம் இருப்பார்கள் எப்போதும் போல் உங்கள் பணிகளை தொய்வின்றி செய்யுங்சல் பாரியின் காணொளி எப்போதும் போல் அருமை
Paari, Healer Baskar mentioned this in his speech. Please invite to Sengol and pass his message to sengol followers. We need to work together for Tamizher Nalam.
நார் சத்து பற்றி புரிதல் இல்லாமல் இருந்தேன்
இப்போது நன்றாக புரிந்தது நன்றி பாரி
என்னமோ நடக்க போகுது, இதற்கு இந்த அரசும் துணை போகுது.எப்ப இந்த பில்கேட்ஸ் சாவான்.
ஆக மொத்தத்தில் உயிரோட வாழ்வதே கஷ்டம் தான்
விமர்சிப்பவர்களுக்கு நிரூபிக்க போராடுவதைவிட உங்களை நம்பி நிற்பவர்களுக்கு உண்மையாக இருக்க போராடுங்கள் 🙏💪💪💪💪💪 நாம் தமிழர் 🐅🐅🐅🐅🐅
சரியான கருத்து.
அனைவருமே மக்களை நம்பி தான் தேர்தலில் நிற்கிறார்கள்। யார் தமிழ் மக்களுக்கு நன்மைகள் செய்வார்கள் என்ற நம்பிக்கையை நிரூபிக்கிறார்களோ அவர்களை தான் தேர்ந்தெடுக்க வேண்டும் । இது நாள் வரை வாக்குறுதிகள் பல கொடுத்து, வெற்றி பெற்றதும் மக்களை மறந்தவர்கள் தான் ஆட்சியில் இருந்திருக்கின்றனர்।
தலைவர் பிரபாகரன் போல் ஒருவரை தமிழகம் பார்க்க வில்லை ।
Naam thamilar 💪💪💪
@@user-jf4dd4hj8o ivar pathil koduppaar avar thirumpa viliyam poduvaar paari pathi pesina views veru varutha 10 viliyamaavathu avaru poduvaarunnu ninaikkiren
🐕🦺🦮🐕🐕🐶🐶🐶🦧🦍🦍
சிறப்பு தம்பி பாரிசாலன்! 💐👍
கலப்பினம் 🐕🦺🦮🐕🐶🐶
பாரி என்னும் கலப்பினம் இருக்கிறது 🐕🦺🦮🐕🐕🐶🦧🦍🐒
இப்போது பாரியின் பிழ்ழையின் பெயர் கலட்பு எண்ட பூமியாக்கும்
பாரி என்ன தான் உங்கள சுத்தி விமர்சனம் வந்தாலும் உங்களின் பாதையில் செல்வதே சரியனாது...
தைரியம் உள்ள தம்பி பாரிசலன் ..நன்றி தம்பி....
இதைவிட்டுவிட்டு எல்லாம் watch பற்றி பேசி நேரம் வீன்..நன்றி தம்பி நீ வாழ்க
பாரி இல்ல தினேசு
பாரி இல்ல தினேசு
@@narayanan4680 adhu ondrum ragasiyam illa.
Paari ye solli irukkar. 🤫🤫🤫
@@narayanan4680
பாரி விடயத்தில் வெறும் வாய் சவடால் விடும் சங்கம், முடிந்தால் பாரி அழைத்து விவாதம் செய்யுங்கள் பார்ப்போம் இதைக் கூட செய்ய தைரியம் இல்லாத சங்கம்..அவ்வாறு செய்தால் உண்மைத் தெரிந்து விடும் அல்லவா 😂😂😂
பின்குறிப்பு - அவ்வாறு செய்யும் tcp ஐயா கட்டாயம் விவாதம் செய்ய வேண்டும் கூட இருப்பொர் முகம் தெள்ள தெளிவாக தெரிய வேண்டும், இதையெல்லாம் செய்ய துணிச்சல் இல்லாத சங்கம் அல்லவா 😂😂😂✅
இது போன்ற கேள்விகள் ஐ delete செய்யும் கிணற்று தவளை தான் tcp அவர்களின் சங்கம் அல்லவா 😂😂😂✅ உருட்டு உருட்டு உருட்டு..🤣🤣🤣
@@sugunamohanraj8154 bjp it wing ஆ
வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி.
வாழ்த்துக்கள் தோழரே, உங்களை கொண்டாடும் காலம் மிக விரைவில் வரும்
Rice cultivating is v v difficult.. you told correctly.
சிவப்பரிசி விலை அதிகமா இருக்குறதைப் பார்த்து நானும் இப்படித்தான் நினைத்தேன்
கேரள மக்கள் குண்டு அரிசியை விரும்பி சாப்பிடுவார்கள்.
Long awaited video...
தலைப்பே மக்களை சிந்திக்க வைக்கிறது 🔥👏
excellent brother
கிருஸ்டோபர் ,லுசிபர் என்ன சொல்றான்களோ அதை தான் நம்ம இராமன் செய்வான் ராமன் என்ன செய்ய சொல்றானே அதை தான் தமிழக அரசும் செய்யும் என்ன தான் சொன்னாலும் எல்லாத்துக்கும் வழி வேண்டும் தமிழ் இனம் காக்க பட வேண்டும் இறைவன் வழி காட்ட வேண்டும் 😭😭 தமிழ் நாடு வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🙌🙌💮💮
பாண்டியன் ஐய்யாவுக்கு பதில் சொல்வது உங்கள் கடமை பொறுப்பு இல்லை மக்கள் உங்களை தவறாகப் புரிந்து கொள்ளலாம் 🙏
ஆமாம் அதற்காகவாவது கண்டிப்பாக பதில் விழியும் செய்யுங்கள். இதுவரை பதில் அளிக்காததையே, உண்மையை எதிர்கொள்ளாமல் நீங்கள் பின்வாங்குவதாக பலர் விமர்சித்து வருகிறார்கள்.
Waste of time. Its better for Paari to ignore Tcp.
வாழ்க வளமுடன்
பாரிசாலன் நல்லதே நடக்கும்
நாங்கள் நாம் தமிழர் தமிழ் சிந்தனையாளர் பேரவை தம்பி பாரி இன்னமும் பல பேர் எல்லாம் எழுத முடியாத்தால் உங்கள் எல்லோரையும் எம் தமிழ் இனம் காக்க வந்த காவலர்களாகவே நினைத்திருந்தோம்
ஆனால் இப்ப பாரி பற்றி வந்திருக்கும் தகவல்கள் மிகவும் கவலையானது ஆனால்
எது உண்மை முந்திய பாரியா அல்லது இப்ப உள்ளவரா? இது மிகவும் தமிழ் இனம் சிக்கலுக்கு உள்ளாகும் நிலமையாகவே இருக்கிறது பாரி நீங்கள் தான் சொல்வீர்கள் இலங்கை மக்களுக்கு அவர்கள் எதிரி யார் என்று மொழி வேறு என்பதால் தெரியும்தமிழ் நாட்டில் அந்த நிலை இல்லை என்று இப்ப உங்கள் மீது வரும் குற்றச்சாட்டை நீங்கள் கடக் முடியாது ஏன்எனில் தமிழர்கள் உங்களையும் தமிழ் இனத்தின் தேவை என நம்புகின்றோம் அதனால் இந்த சான்றிதழ் மட்டும் நம்ப முடியாது அதை நம்பினால் ஐயா கருணாநிதியும் தமிழரே
பாரி சாதரண நபர் என்றால் கதை தேவையில்லை தமிழ் தேசியம் என்பதால் கேள்வி நிச்சயம் வரும் கருணா கூட முன்பு 23 வருடம் தமிழருக்காக உழைத்தவரே அவரையும் இந்த கமுக்கமான கூட்டம் மாற்றியது உலகம் முழுவதும் உள்ள தமிழர் உம்மை நம்பினர் நம்புகின்றனர் ஆகையால் தமிழரை ஏமாளியாக வருபவர் எல்லாம் நினைக்கக்
கூடாது நான் குற்றம் கூறவுல்லை உலகத் தமிழர் நியாயம் கேக்கின்றோம்
இது ஒரு இனம் சார்ந்த விடயம் விளையாட்டு கிடையாது
உண்மை உலக தமிழ் இனத்திக்கு தேவை
சண்டையில் காயம் பட்ட போது தலைவர் கையால் சாப்பாடு தீத்தினார் தலைவர் அந்தத் தலைவரை இறந்த உடலை கூட காட்டிக் இவர்தான் தலைவர் என்று திரூபிக்க கூட இந்த கமுக்கமான கூட்டம் கருணாவையே பயன்படுத்தியது
அறிவு தான் ஆண்டவன் சிந்திக்கவும்
தமிழ் இனத்திக்காக தமிழ் மண்ணுக்காக
தமிழ் மானத்திக்காக எதையும் இழக்கத் தயாராக இருப்பவனே உண்மைத் தமிழன்
நீர் நிரூபித்தே தீர வேண்டும் இல்லாவிட்டால் தமிழ் இனத்தை ஏமாற்றாமல் ஒதுங்கவும் இந்த கமுக்கமான கூட்டத்திடம் இருந்து உயிராவது மிஞ்சும் இப்ப பூனையின் கையில் மாட்டிய எலி மாதிரி கருணா வாழ்கிறார் இது தேவையா?
நீர் சைவர் என்றால் சாதாரண சைவர் கல்யாணம் செய்யலாமே ஏன் இந்த கத்தி கோடாலி எல்லாம் நாடுகேட்டு போராளிய மாவீர்ர் குடும்பம் போராளி குடும்பம் எல்லாம் துவக்கு பிடித்துக் கொண்ட கல்யாண மேடையில் நிப்பது ?என்ன புதினம்
பாரி மீது உண்மை அக்கறை இருப்பதால் தான் இவ்வளவு கேள்வி எல்லாரையும் நம்பி நம்பி அவரே ஏமாரலாமா?
யார் மீதும் கோபம் வேண்டாம் நீங்கள்
ஒரு பொது வழியில் இருப்பதால் நியாயம் தேவை இது வெளிநாடு வாழ் தமிழ் இனத்தின் கேள்வி ? அன்பாக ஆறுதலாக அமைதியாக ஆழ்ந்து சிந்தித்து தமிழ் இனத்தை ஏமாற்றாமல் பதில் போடவும்
இல்லாவிட்டால் தமிழ் தேசியம் பேசி எம் தலைவர் எம் மாவீர்ர் குடும்பம் போராளி குடும்பம் இனத்திக்காக உழைத்த தமிழ் மக்கள் சமூக செயல்பாட்டாளர்கள் இறப்பை விலையாக்க் கொடுத்த மக்கள்
உடல் உறுப்புக்களை இழந்த மக்கள் காணாமல் போன மக்கள் நாட்டை இழந்து அகதியாக பல நாடுகளில் வாழும் மக்கள் எல்லோரையும் ஏமாற்றாமல் கவலைப்படுத்தாமல் நம்ப வைத்து கழுத்தை அறுக்காமல் தமிழ் தேசியம் என்று சொல்லாமல் உமது பாட்டைப் பார்க்கவும் பாரியை இந்த கனடா வாழ் தமிழ் இனம் மற்றும் இலங்கை வாழ் நன்பர் உறவினர்கள் அயலவர்கள் எல்லோரிடமும் பரப்பியதில் எனது பங்கு அதிகம் என்னை உமக்குத் தெரியாது உம்மையும் எனக்குத் தெரியாது ஆனாலும் எனது உறவாக நினைத்தோம்
நல்லதே நடக்கும்
வாழ்க உலகத் தமிழ் இனம்
அறிவை அறிந்திடும் அவ்வருளை எனக்குத் தந்துவிடு முருகா!
தமிழ் இனம்
சிறப்பான பதிவு
@@duraipandi2387 நன்றி அன்பரே
வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும்
உண்மையான ஆதங்கம் தமிழ் இனம் என்ன செய்வது ஆகையால் விழிப்புணர்வுடன் இருப்போம்
இதைத் தடுக்க வழி இல்லையா 🔥
சன் ஃபிளவர் ஆயில்வந்த பிறகு இன்று மர செக்கில் தயார் செய்தசுத்தமான நல்லெண்ணெய் வந்துவிட்டது என்றுமக்களிடம் விழிப்புணர் ஏற்படுத்தினார்களோ அதே போல தான் இந்த அரிசி வியாபாரமும் பைபர் நிறைந்த அரிசி என்றும் சொல்லி விற்பனை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்அனைத்துமே வியாபார தந்திரம்கார்ப்பரேட் நிறுவனங்களின் சதி..
Bro.. I am looking for answer to TCP Pandian sir..
பாரி முகத்தில் மலர்ச்சி இல்ல
இனி யாவது நியாய விலை கடையில் நாற்றம் இல்லாத அரிசி கிடைக்கட்டும்.
Thanks paari this topic
பாரிசாலன் அண்ணா தமிழ்நாட்டில் வாழும் சவுராஷ்ட்டிரா இன மக்களின் வரலாறை எங்களுக்கு பகிரவும்
மதுரையில் அவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் நான் பார்த்திருக்கிறேன்
👍
அவர்களின் பூர்வீகம் குஜராத் இவர்கள் தமிழ்நாட்டில் பிழைக்க வந்தவர்கள்
மன்னர் திருமலை நாயக்கர் அந்தபுரத்துக்காக கொண்டுவரப்பட்டவர்கள் இன்று பெருகி விட்டனர்
😂😂😂😂
ஒன்னு மட்டும் தெரிஞ்சு போச்சுடா ... ஒங்க மத்தில இந்த உசுர காப்பாத்துறது ரொம்ப கஷ்டம்டா...😵😵😵
🤣🤣🤣🤣🤣
அருமையான விளக்கம்
Brown rice means Pulungal arusi Taane Paari?? Polish pannathu pacchai arusiya??
Sir but brown rice la Arsenic-carcinogen white rice ah vida athigamaa iruku nu soldranga.... Please ithu unmaiyaa nu solunga.
நன்றி
Tasmac நடத்துபவர் நல்லது செய்ய வந்தால் எப்படி இருக்கும்
This is not for only tamilnadu, this is for India and bangladesh , this will be implemented by billgates
மேல உள்ளவர்கள் ஃப்ரீ மேசன்கள்
பின் எப்படி நல்லது நடக்கும் . அவரவர் குடும்பத்தை நல்லபடியாக பார்த்துக்கொள்ளுங்கள்.
Please Tnpsc 2023 annual planner issue patthi pesunga within one or 2 days
9:19 பாலிஷ் செய்வதற்கு முன்பே நேரடியாக பிரவுன் அரிசியை விவசாயிகளிடமிருந்து அல்லது எங்காவது வாங்க இயலுமா
ரைஸ் மில்லுக்கு போய் பாதியில் ப்ராசஸை நிருத்தி வாங்கனும்.
அப்பறம் அங்கேயோ அல்லது வேறு கிராமத்து சாதா ரைஸ்மில் ஹல்லரில் லைட்டா தவிடு கலந்து ப்ரெஷர் இல்லாம அறைச்சு எடுத்தா லேசாக தீட்டப்பட்ட அரிசி ரெடி.
ஒரு வேளை இப்படி வெறுமனே உமியை மட்டும் உரித்த ஷெல்லர் அரிசியை உலையில் போட்டால் அது சரிவர வேகாமல் நருக்கும் படும். கொஞ்சம் வேகவே மிக மிக அதிக நேரம் எடுக்கும். சாப்பிட முடியாது. எனவே மேற் சொன்ன பாலிசியை கைக்கொள்ளலாம்.
Paari 👏👏👌👌👌🙏🙏🙏👍👍👍
Call him dhinesh 🙄
@@narayanan4680 mudikithu kellambu
@@shreenathan2144 engey erichal undaanathu ungaluku?
Erichal irundhal neenga mudikavum 😅😂
@@narayanan4680 வாழ்க பாரிசாலன். 🙏🏼🙏🏼❤❤
Bro, polished rice yen vanduchunnu modalla purinchukanum. Rice bran has oil and becomes rancid soon. Varusathula oru harvest tha iruku and shelf life of brown rice 4-6 months. Monsoon la still less. By polishing rice, shelf rice of rice is upto 18 months, so you can feed population throughout the year.
I remember my great grandmother told they used to get rice only 4-6 months in a year
It’s better to eat the nutritionally rich, low-GI brown rice for just 6 months of a year and make do with other grains for the rest than eat the empty calories in high-GI white rice for a whole year and be ridden with obesity, diabetes, vitamin deficiency and a slew of other illnesses..
That being said there are also ways to prevent rancidity in the rice bran part of the brown rice like airtight storage, low temperature storage etc…ways I’m sure demand much lesser in cost and labor than the processing it takes to remove the bran and make it ‘white’
உண்மைக்கு விளக்கம் கொடுத்தால் தெளிவு கிடைக்கும்.... அவதூறுக்கு விளக்கம் கொடுத்தால் உண்மை ஆகிவிடும்......
தொடர்ந்து பயணிங்க பாரி.
உண்மை உங்கள் பக்கம் நிற்கும்.
Adha prove panniyachae!! No more explaination needed!! Muzhusa nananjachu apparam edhukku mukaadu!!
@@gokhulakrishna4170 does TCP and ATS 2.0 prove paarisaalan wife is Telugu in 1st video. Need a clear evidence. 2nd video glass broken matter also.
@@gokhulakrishna4170 நிருபிக்காமல் நிருப்பிச்சாசி என்று சொல்லாதீர்கள்
சிறந்த பதிவு சகோ....🤝💪
You are Right...
உங்களை கொண்டாடும் காலம் வெகு விரைவில் வரும்
தலைவா பாரி வாழ்க நாங்கள் வீழ மாட்டோம் எங்களை நம்பி ஒரு கூட்டம் கேள்வி கேட்கும் வரை
பாரி தலைவா 🙏🙏🙏🙏🙏
மக்களுக்கு யார் நன்மை செய்தவர்
பார்க்கலாம் மக்களை அழிப்பவர்கள் நாசமாகி போகட்டும்
😂🤣😅
IAM KKS
KANKESANTHURAI CEYLON
Like rice, they also doing in oils, milk, salt,.. rightly said pari.. hatsoff to potential knowledge
சிறப்பு தம்பி பாரிசாலன் வாழ்த்துக்கள் நாம் தமிழர் 💪 💐 🤝 🙏
Pari plz talk regarding nam thamizhar party's veera vanakam to
E. Ve. Ramasamy naidu... I feel both veeramani and subavee would have been laughed by seeing NTK for this veeravanakam..
Yes, seeman still support vengaya ramasaamy
பாரி அண்ணன் சொல்ற மாதிரி ரைஸ் பழைய காலத்து ரைஸ் மில் கிடைக்கும். நவீன ரைஸ் மில் அரவையில் கிடைக்கிறது இல்லை.
//பாரி விளக்கம் தர வேண்டும்//
சாலை ஓரம் நாய் குலைத்தால் கடந்து தான் செல்ல வேண்டும்.
Are we Tamils seems like a barking dogs for you???
மிகச்சரியாக சொன்னீர்கள்
Thanks.
Where i get brond rice ?
Greatest explanation... congratulations
ஏன் திமிங்கலம் ..... இதுக்கு அந்த பருத்தி மூட்ட குடோன் லையே இருந்துருக்களாமே 😹😹
👌
Arumai paari saalan
Brown அரிசி வெளிநாடுகளில் விலை குறைவு.ஆனா பாருங்க வெளிநாட்டுல இருக்க தமிழர்கள் விலை குறைவுநே வாங்குறது இல்லை
👍👍👍
தமிழர்களின் பாரம்பரிய நெல் விவாசயத்தை பற்றி ஐயா திரு. ஞானப்பிரகாசம் அவர்கள் தமிழர் வேளாண்மை குழு என்னும் வலையொலியில் பேசி வருகிறார்.
Nandri paari
நன்றி பாரி
sir தமிழ்நாட்டில் 2013ல் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir.உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்...
GOOD explanation and protection aspect of community revealed by bro.pari.
Paari explain about decoding you
Done by TCP .
Wow wonderful info. Have a blessed day
Rice bran la dhaan magnesium vitamin b6 iruku, Fibre adigama irukum, wheat hand pound rice dhaan vaanganum, idhayae ippodhaan theriyara maari pesuraapula, ration la brown rice illa wheat podanumnu neraya varushamaa sollittu irukaen.
அருமையான பதிவு Sir. மிக்க நன்றி.
Please reply to pandian sir video
வாழ்த்துக்கள்
Sirappana thagavel Anna nandri nandri
இயற்கை வேளாண் மூலமாக விளைவிக்கப்படும் பாரம்பரிய அரிசிகளை வழங்குவதே நலம் மற்றவை தேவையற்றது தேவையான அளவு அனைத்து செறிவூட்டப்பட்டலை இயற்கையாகவே நமது பாரம்பரிய அரிசிகளிலே உள்ளது
Super doctor God bless very good information
பாரியை பற்றி பாண்டியன் ஐயா
தொடர்ந்து வருத்தெடுத்து வருகிறார் .
அவர் போலியா ? இல்லை பாரி போலியா ? என்பது அப்பன் சிவனுக்கு தான் தெரியும் 🙏🙏🙏
பாண்டியன் ஐயா வன்மத்தை கக்குகிறார்.
சிறப்பான பதிவு அண்ணா 😍🙏🏻❤️
🙏🙏🙏🙏🙏 congratulations
Bro very good information 💐
Semi-Brown rice
It's not brown rice....
Kai kuthal arasi to remove the umi,which has phytonutrients
Is it Enriched Rice or Genetically Modified Rice ?
Nandri Mr. Pari
எப்பொழுதும் பாரிசாலன் பாரிசாலன்தான். மிக்க நன்றி. தொடர்க தங்களின் சிறந்த பணி வாழ்த்துக்கள்.
Thambi this is not good for not replying to TCP group. Atleast you should reply marriage and choosing your partner is personal life you have full rights to marry whom ever you want..
Personally you not done any mistake so they can't attack you for that they have taken your wife to attack you.
Accept the truth that yours is love comes arrange marriage. And what matters to others whom you married it's your personal life. TCP don't have anything to talk about you that's why they targeting your personal life (wife).
They are angry at you because of you not accept their clue less proof less statement of TCP Group.
We are not TCP groups.We are Tamils here!!!! We need Paari explanation, make himself clear.
We Tamils donts needs Fake Tamil desiyan to acting over here pretending like saviour!!!
If someone never ever listen to us and makes false criticisms..there is no use of givig thm a explanation...its a waste of time n energy...let they stay in their delusional world..leave it
@@nandishsiva7480 Or did Paari taking ignorance as a escape tools for runaway from the truth ???
Indha Paari Ava aal dha sago...namma vela..ivana nambi yarum pinala poi ivana ini valara vida kudadhu avlodha...
SUPER PAARI
Dinesh kumar total damage.
Never .🐅🐅💪🏼💪🏼
@@jeyakumarmurugesu1650 potthu
Correct
❤️
Please give reply to TCP பாண்டியன்
பாண்டியன் ஐயா கேள்விக்கு பதில் சொல் பாரி
*அவன் பாண்டியன் ஒரு பொட்டைப்பயல், மூஞ்சி காட்டாமல் பேசும் பேடிப்பயல். அவனுக்கு காஞ்சிபுரம் சேலை வாங்கிக் குடுடா வெண்ணை!!*
உண்மைக்கு விளக்கம் கொடுத்தால் தெளிவு கிடைக்கும்.... வதந்திக்கு விளக்கம் கொடுத்தால் உண்மை ஆகிவிடும்......
@@ska5568 தரமான பதில்
பதில் கொடுத்தால்
பாரியிடம் வரும் ஒருசில வார்த்தையை பிடித்து கொண்டு சரஸ்வதி வாயில் வந்து உண்மை சொன்னாள் என்று 1மணி நேரம் பேசுவதை மறைத்து ஒரு நிமிட வார்த்தையை அவர்கள் 1 மணி நேரம் போட்டு காட்டி போட்டு காட்டி அவர்கள் சொல்வதுதான் சரியென்று விளம்பரங்கள் ஓடும்.
பதில் கொடுத்துக்கொண்டே போனால் இரண்டு சேனலிலும் ஒருவரை ஒருவர் குறை சொல்லியே போயிட்டு இருக்க வேண்டிதான்.
தேவையான கருத்துக்கள் எல்லாம் கூறாமல் தன்னை நிருபிக்க இருவரும் விதண்டாவாதம் பேசிட்டு இருக்க வேண்டிதான் அது யாருக்கும் எந்த பயனும் இல்லை.
தன் கருத்தை பதிவு செய்யட்டும் அது சரி தவறு எதுவென்று நாம் புரிந்து எடுத்துக்கொளள வேண்டும் அவ்வளவுதான்
பாரி விடயத்தில் வெறும் வாய் சவடால் விடும் சங்கம், முடிந்தால் பாரி அழைத்து விவாதம் செய்யுங்கள் பார்ப்போம் இதைக் கூட செய்ய தைரியம் இல்லாத சங்கம்..அவ்வாறு செய்தால் உண்மைத் தெரிந்து விடும் அல்லவா 😂😂😂
பின்குறிப்பு - அவ்வாறு செய்யும் tcp ஐயா கட்டாயம் விவாதம் செய்ய வேண்டும் கூட இருப்பொர் முகம் தெள்ள தெளிவாக தெரிய வேண்டும், இதையெல்லாம் செய்ய துணிச்சல் இல்லாத சங்கம் அல்லவா 😂😂😂✅
இது போன்ற கேள்விகள் ஐ delete செய்யும் கிணற்று தவளை தான் tcp அவர்களின் சங்கம் அல்லவா 😂😂😂✅ உருட்டு உருட்டு உருட்டு..🤣🤣🤣
🙏
Brown rice need labour force, Polished rice needs machinery. May be price difference because of this?
Machines can do milling i.e. removing the husk.
@@vssegaran7707 oh ok , but brown rice are usually from native paddy that has less production comparedto non native paddy. This may also be the reason for the price hike
very true statements...
நல்ல ஒரு காணொளி இதில் மணம் விளையாட்டுகிறது நன்றி
என்னமோ பாரி, உன்னை முழுமையாக நம்பவம் முடியல நம்பாமல் இருக்கவும் முடியல!
பல நல்ல கருத்துக்களை சொல்கிறாய் ஆனாலும் தா.சி.பே எழுப்பிய சில சந்தேகங்களுக்கும் முகாந்திரம் உள்ளது போன்று தோன்றுகிறது. உண்மை இறைவனுக்கே வெளிச்சம்.
Paari s decoding in dharbar teaser ..Utter flop..So unmaya pesuna nalla irukum..Madan gowri wikipedia va paathu padikradhu pola..Neenga edha paathu pesreenga
பாண்டியன் ஐயா என்ன கடவுளா?? அவர் எதை சொன்னாலும் அப்படியே நம்பி விடுகிறீர்கள்!!
@@jeyakumarmurugesu1650 பாண்டியன் இல்லை என்றால் தினேஷ் குமார் பாரியாக மாரி இருக்கமுடியாது.
கண்டிப்பா எதுகிற்க வேண்டிய ஒரு விடயம்
💚
💐🙏👌