நன்றி அய்யா. மகா கலைஞருக்கும் இருந்த மகா ஈகை குணத்தை ஊரறிய சொன்னீர். அந்த ஈகோ இல்லாமல் சக கலைஞர்களையும் உடன்பிறப்புக்களாக மதித்து வாழ்ந்த மாமேதைக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கம் பல.🙏🙏🙏🙏. அழகாக எடுத்துரைத்த தங்களுக்கு நன்றி 🙏🙏🙏
என்னருமை தெய்வம்.. எனக்கு சிவனும் இவரே. நாவுக்கரசரும் இவரே. வீரபாகுவும் இவரே. கர்ணனும் இவரே. எனக்கு சிறந்த அப்பா...அண்ணா......என் தெய்வம்..அவர் அழுத போதெல்லாம் நானும் தேம்பி தேம்பி அழுதிருக்கிறேன்..இவருக்கு எதிரியாய் வந்த அனைவரையும் வெறுத்திருக்கிறேன். .. எப்பொழுதும் என் தெய்வம்🙏💯💌🙏💯💌 என் தெய்வம்🙏 சிவாஜி ஐயா தான்.
நடிகை சாவித்ரி சிவாஜியை வைத்து எடுத்த படம் பிராப்தம் . அந்த படத்தாலேயே சாவித்ரி பல சொத்துக்களை இழந்தார் . சாவித்ரிக்கு சிவாஜி செய்த உதவி என்ன என்பதை விளக்க வேண்டும் .
@@kannankathalan6471 அந்தக் காலகட்டத்தில் அவர் சாவித்திரியிடம் இந்தப் படத்தை எடுக்க வேண்டாம்..அதனால் பெரிய நட்டமேற்படும் என அறிவுறுத்தியதாகவும் படித்துள்ளேன். எவ்வளவு சொல்லியும் கேட்காததால் விருப்பமின்றியே அவர் நடித்ததாகப் பதிவாகியிருந்தது.
ஆயிரக்கணக்கான மணமக்களுக்கு தன் சொந்த செலவில் சீர் வரிசையோடு திருமணம் நடத்திவைத்து அந்த இளம் தம்பதிகள் வாழ்வில் வசந்தத்தை வர வழைத்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ வழி செய்து கொடுத்தவர் எங்கள் வள்ளல் சிவாஜி
நீங்கள் சொன்னது சிலருக்கு வயிற்றெரிச்சல் ஆகவும் இருக்கும் நீங்கள் உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள் செவாலியே டாக்டர் சிவாஜி புகழ் ஓங்குக பெருந்தலைவர் காமராஜர் புகழ் ஓங்குக
Vilambaram *theadaadha* Virumbhaadha Vallal shivaaji *** 100/200 குடுத்துட்டு பேப்பர்ல ரெம்ப பெரூஊசா போடும்படி செய்தவர்களெல்லாம் வெறும் வேஸ்ட். *** சினிமால பெண்களுக்கு ஆபத்து வரும்போதெல்லாம் ஓடி வந்து காப்பாத்துவதாக நடிப்பெதெல்லாம் வெறும் பினாத்தல்,... மக்கள ஏமாத்தும் வேலை.
தென் ஆசியாவின் , முதல் கூட்டுறவு வைத்தியசாலையை , யாழ்ப்பாணம் -இலங்கையில் கட்டுவதற்கு நாடகம் போட்டு உதவி செய்தவர் சிவாஜி. அந்த வைத்திய சாலை இன்றும் இயங்குகிறது..Sivaji பராசக்தி நடித்து முடித்து பிரபலமாகிய பின் 1954 இல் இலங்கைக்கு வந்து நாடகம் போட்டு , யாழ்ப்பாணம் - மூளாயில் உள்ள வைத்திய சாலை கட்டுவதற்கு நிதி வழங்கினார். காரைநகர் / யாழ்ப்பாணதை சேர்ந்த கொழும்பு வாழ் வர்த்தகர்கள் இந்த ஏற்பாடை செய்தார்கள். தென்ஆசியாவிலேயே முதல் முதலான கூட்டுறவு வைத்திய சாலை இதுதான். இப்போதும் அது யாழ். மூளாயில் இயங்கிவருகிறது. ஒரு காலத்தில் மிகவும் பெண்கள் -சிறுவருக்கான பிரபலமான வைத்திய சாலை இது. ...... இது போக, mGR யாழ்ப்பாணத்துக்கும் , காந்தி ஊர்காவத்துறைக்கும் வைத்துள்ளார்கள்...
அவர் இயேசு கிறிஸ்து வை ஏற்று இருந்தால்.. தரணியை ஆண்டு இருப்பார் பணம் குணம் ஒன்றான நல்ல மனிதரை மக்கள் நலனுக்கு பயன் பட விடாமல்... அவரது மதிப்பை அடக்கி அடக்கி
@@mathanraj4564 Sivaji பராசக்தி நடித்து முடித்து பிரபலமாகிய பின் 1954 இல் இலங்கைக்கு வந்து நாடகம் போட்டு , யாழ்ப்பாணம் - மூளாயில் உள்ள வைத்திய சாலை கட்டுவதற்கு நிதி வழங்கினார். காரைநகர் / யாழ்ப்பாணதை சேர்ந்த கொழும்பு வாழ் வர்த்தகர்கள் இந்த ஏற்பாடை செய்தார்கள். தென்ஆசியாவிலேயே முதல் முதலான கூட்டுறவு வைத்திய சாலை இதுதான். இப்போதும் அது யாழ். மூளாயில் இயங்கிவருகிறது. ஒரு காலத்தில் மிகவும் பெண்கள் -சிறுவருக்கான பிரபலமான வைத்திய சாலை இது. ...... இது போக, mGR யாழ்ப்பாணத்துக்கும் , காந்தி ஊர்காவத்துறைக்கும் வைத்துள்ளார்கள்...
Sivaji sir kudumbam oru nalla panbulla kudumbam . Nija valkayil nadika theriyathavar. Arasiyalil nam ematrivitom. Athan Nadu kutisuvara potchi. Or karnan oru vallal inimel varamatan. Valga sivaji pugal.
கர்ணனாக நடிக்க மட்டும் செய்யவில்லை . அவ்வாறே வாழவும் பிறரை வாழ வைக்கவும் செய்திருக்கிறார் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டியமைக்கு நான் தங்களுக்கு கடன் பட்டிருக்கிறேன். என் சிரம் தாழ்ந்த நன்றிகள் பல நூறு கோடிகள் தங்களுக்கு
@@RBHIMitraAnandiS ஓவர்-ஆக்டிங் வி.சி.கணேசன் வெறியர்களுக்கு தான... வயிறு எரியும்🔥 மண்ட காயும்😡 கடைசி வரை *சிறந்த நடிகர்* என்ற *தேசிய விருதை* வாங்காமலயே பாவம் போய் சேர்ந்திட்டார்😭 என்ன செய்வது❓ என்ன செய்ய முடியும்❓ *புரட்சித்தலைவரை* போல... இயல்பா யதார்த்தமா நடித்து இருந்திருக்க வேண்டும்✔️ காலம் முடிந்து விட்டது❗️ இனி ஒன்றும் செய்ய இயலாது❌ அதற்காக : *பொறாமை கொள்வது* *காழ்ப்புணர்ச்சி அடைவது* *வயிறு எரிவது* *மண்டை காய்வது* இதெல்லாம் தேவையற்றது❌ வேண்டாமே.... இதெல்லாம் !
@@RBHIMitraAnandiS சரக்கு அடிக்சிட்டு கண்ணதாசன் எழுதிய பாட்டு கதை கட்டுரை பேச்சு எல்லாவற்றையும் தூக்கி குப்பையில் போடு🗑️ இது கண்ணதாசனே சொன்னது✔️ சுயநினைவோடு இருக்கும்போது எழுதியது பேசியது தான் கணக்கில் வரும். மரணத்துக்கு முன் கண்ணதாசன் பேசியது என்ன❓ எழுதியது என்ன❓ எம்ஜியார் எனக்கு என் அம்மா போல.... *அம்மா எம்ஜியார்* *அன்னை எம்ஜியார்* *என் தாய் எம்ஜியார்* இதை விட ஒரு புகழாரம்... இப்படி ஒரு இடம் கண்ணதாசன் யாருக்கும் தந்தது இல்லை❌ 1) அன்னை தெரேசா புரட்சித்தலைவரை பார்த்து *தாய் உள்ளம் கொண்டவர்* என்கிறார். 2) கவிஞர் கண்ணதாசன் *என் தாய் எம்ஜியார்* என்று ஆனந்த கண்ணீரோடு சொல்கிறார்✔️ 3) *நடிகர் திலகம் அன்னை* *ராஜாமணி சிலையை திறந்து* *வைக்க தன் அண்ணன்* *புரட்சித்தலைவரை* *அழைக்கிறார் சிவாஜி* காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் காமராசர் இருந்தும் நடிகர் திலகம் கூட தன் அன்னை ராஜாமணி சிலையை தன் அன்னை இல்லத்தில் திறந்து வைக்க தன் அண்ணன் புரட்சித்தலைவரை அழைக்கிறார்✔️ இதெல்லாம் எதுவுமே தெரியாம... பாவம் பாஸ் நீங்க😥
@@RBHIMitraAnandiS சிவாஜிக்கு இந்தியாவிலேயே சிறந்த நடிகர் விருது கொடுக்கல❌ இதுல உலகத்திலேயே... ஷபா.... முடியல🤣 கூரை ஏறி கோழி புடிக்க தெரியாதவன்... வானத்தை கடந்து வைகுண்டம் போனானாம்🤣 என்ற பழமொழி ஞாபகம் வருது😂 *ஓவர்-ஆக்டிங்க்கு* எல்லாம் சிகப்பு கம்பளம் விரித்து சிறந்த நடிகர் விருது எல்லாம் வி.சி.கணேசனுக்கு கொடுக்க முடியாது❌ என்று பிரான்ஸ் அரசாங்கம் சொல்லி விட்டது🤣 கொடுத்தது சாதாரண சப்ப விருது🤣 பத்தோடு ஒன்னு பதினொன்னு *10➕1=11* என்று செவாளியே கொடுக்கப்பட்டது🤣 பிரான்ஸ் நாட்டில் ஒருத்தனுக்கும் சிவாஜி யாரென்றே தெரியாது❗️ ரொம்ப பாவம் பாஸ்... ரொம்ப நல்லா கணேசன் வெறியர்களை ஏமாற்றி இருக்காங்க..... கோலிவுட் கூத்தாடிகள்🤣
நன்றி திரு ஆலங்குடி சொக்கலிங்கம் அவர்களுக்கு. 100 ரூபாய் கொடுத்தவரை கொடை வள்ளலாக்கி விட்டார்கள். நடிகர் திலகம் விளம்பரம் செய்து கொள்ளாமல் எவ்வித பலனும் இல்லாமல் செய்தவை தர்மமாகும். ஆனால் மற்றவர் விளம்பரப்படுத்திக் கொண்டு அரசியலில் பயனடைய வேண்டும் என்று செய்தவை தானமாகும். உண்மை கொடை வள்ளல் நடிகர் திலகத்தின் புகழ் என்றும் ஓங்குக.
நடிகர் சிவாஜியைப்பற்றி கூறியது உண்மைதான். 1958ல் எஸ்எஸ்எல்சி தேர்வு வாழ்வின் ஆரம்பத்தை நிர்ணயிக்க வேண்டிய தருணம். அவருடைய வீட்டின்முன் காத்திருந்தேன். மேலிருந்து பார்த்துவிட்டு சகோதரர் மூலம் விசாரிக்கச் சொன்னார். ஏழையென்றும் தேர்வுக்கு பணம் கட்டணும், உதவி தேவை எனக் கூறவும் ரூ. பதினந்து கொடுத்து அனுப்பினார். அப்போது வயது பதினாறு. நன்குபடிக்க அறிவுரையும் செய்தார். அந்தவருடம் பாஸாகி பின்னர் மீண்டும் நன்றி கூற சென்றபோது கூட்டம் அதிகம். பார்க்க இயலாமல் திரும்பிவிட்டேன். இன்று என்வயது 81.அரசு வேலையிலிருந்து ஓய்வு பெற்றவன். இதன்மூலம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 🙏
இம்மண்ணுலகில் தெய்வத்துக்கு சமமாக நான் வணங்கும் ஒரு சில மனிதப் பிறவிகளில் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மிக முக்கியமானவர் அன்னார் அவர்கள் தெய்வத்தின் அவதாரம் என்றே கருதுகின்றேன் உண்மைதான் அதற்கு எத்தனையோ உதாரணங்களை எம்மால் கூற முடியும் பொன்மனச்செம்மல் திரைப்படங்கள் மூலமாக மனித சமுதாயத்தை திருத்தியவர் .........சில பொறாமை பிடித்த உள்ளங்கள் வேண்டுமானால் அவர் அளவிற்கு புகழ் பெற முடியவில்லையே என்பதற்காக அவர் மீது குறை கூறலாம்.......... அது அவர்களின் இயல்பான குணமாக இருக்கக்கூடும்............ ஆனால் பொன்மனச்செம்மல் எந்த ஒரு திரைப்படத்திலும் சிகரெட் பிடிப்பது போல மனித சமுதாயத்தை கெடுப்பது போல ஒரு காட்சியிலும் நடித்தது கிடையாது .........விரசம் இல்லாத உயர்ந்த காதல் காட்சிகள் ........அனல் பறக்கும் மின்னல்வேக சண்டைகள்........... நல்ல கதை அம்சம்........... கருத்தாழம் நிறைந்த பாடல்கள் ......... சமூகத்திற்கு நல்ல புத்திமதிகள் ........ இதன் மூலம் திரைப்படங்களை தனது பாடசாலைகள் ஆக்கி .......படம் பார்க்க வந்த மனிதர்களை தன்னுடைய மாணாக்கர்கள் ஆக்கி அவர்களை நல்வழிப்படுத்தியவர் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் ஆவார்................. அவர் ஒரு மானுட வழிகாட்டி.............. மானுடத்தின் தந்தை........।........ இறைத்தூதர்களில் ஒருவராவார் ............மிக மிகப் புனிதமான உயர்ந்த ரக தெய்வ பண்புகள் கொண்ட மாமனிதர் ........தன்னை படுகொலை செய்ய முயற்சித்த பாவிகளையும் மன்னித்த பண்பாளர் ........ தன் வாழ்வின் கடைசி தருணம் வரையிலும் தானதர்மங்கள் பலவற்றை செய்து வந்தவர் ...।..அன்னதானம் என்பது அவருடைய வாழ்வில் இரண்டறக் கலந்த ஒன்றாகும்..............தன் வாழ்க்கையில் எந்த ஒரு சூழ்நிலையிலும் மது ......மாது....... சூது....... லாகிரி வஸ்துகள் ........போன்றவற்றிற்கு அடிமையாகாத ஒரு தெய்வப்பிறவி ...........அப்பழுக்கற்ற தூய ஜீவாத்மா ......... அவர் தெய்வத்தோடு தெய்வமாக இரண்டறக் கலந்து விட்டார் .........ஆனாலும் மனித மனங்களின் மனப்பரப்பை ஆட்சி செய்து வருகின்றார்...... அவர் வணங்குவதற்கு முற்றிலும் தகுதி உடையவர் ..........அவரை வணங்குபவர்கள் தன் சொந்த வாழ்க்கையில் நல்ல பண்புகளுடன் நல்ல பழக்க வழக்கங்களுடன் நல்ல ஒரு உயர்ந்த அந்தஸ்தில் சமூகத்தில் வாழ்வார்கள்............ ..।...... வாழ்க வளமுடன்........
திரு.சிவாஜி பற்றி தினமலரில் வந்த செய்தி: திரு.சந்திரபாபு அவர்கள் சினிமா வாய்ப்பு கிடைக்காத போது அவரை பார்த்து நீ எங்கள் வீட்டில் சாப்பிடு உனக்கு தனியாக சமைக்கலை என்று சொன்னதை கேட்டு சிறிது காலத்தில் மரணமடைந்தார். இதே செய்தி தினத்தந்தியில் வந்தது: திரு.சந்தியபாபுவிற்கு அவர் மறையும் வரை உணவளித்தவர் திரு.சிவாஜி கணேசன் ஆவார். இதில் எதை மக்கள் நம்பினார்கள் மக்கள் என்றால் தினமலரில் வந்ததை... இதுதான் உலகம்...
நான் வேறு மாதிரி ஒன்றை படித்தேன். சினிமா உலகில் ஒரு வலம் வந்து பின் ஒரு கட்டத்தில் வறுமையில் வாடிய சந்திர பாபு அவர்கள் சினிமா உலகில் மீண்டும் பிரவேசிக்க எண்ணி சிவாஜியின் உதவியை நாடினார். சிவாஜி அவர்க்கு வாய்ப்பு எதையும் தேடித் தராமல், என் வீட்டில் தினம் நூறு பேர் சாப்பிடறான். நீயும் உட்கார்ந்து சாப்பிட்டு போ என சொன்னார். தன் மானம் மிக்க சந்திரபாபு அந்த சாப்பாட்டை உதாசீனப் படுத்தி விட்டு சென்று சிறிது நாட்களில் பட்டினியால் இறந்தே போனார்.
சிவாஜிகணேசன் ஐயாவின் சம்பாத்தியத்தால், அவர்சார்ந்த 40 பேர்களின் தேவைகள் ஒரே வீட்டில் நிவர்த்தி ஆகவேண்டிய நிலையில், சிவாஜி ஐயா கொட்டிக்கொடாத நிலையில் இருந்தார் - ஆனால் முக்கிய தேவைகளுக்கு அளந்தார். சிவாஜி ஐயா நல்ல மனிதர் - தந்திரம், கபடம் தெரியாத வெள்ளந்தியாகவே இருந்தார் . அவரது சிந்தனை முழுக்க நடிப்பிலேயே இருந்தது - மற்றையவை யாவற்றையும் தம்பியார் சண்முகமே பார்த்தார். பார்ப்பனர்களை பெரிதாக மதித்த சிவாஜிக்கு , பார்ப்பனம் , ஒரு தடவையேனும் சிறந்த நடிகர் விருதை சிபாரிசு செய்யவில்லை. சிவாஜி பாவம் . -- இலங்கையிலிருந்து சென்ற எம்மை உள்ளே நுழையவே அனுமதிக்கவில்லை - இதுதான் சிவாஜியின் பெருமை.
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீங்க மாறவே மாட்டீங்க.அந்த அளவுக்கு நீங்கள் எம்ஜிஆரை நேசிக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.அதற்க்காக நாங்கள் நேசிக்கும் சிவாஜியை மட்டம் தட்டாதீர்கள்.இன்னும் கூட அன்னை இல்லத்தில் போய் அவர் வாழ்ந்த இல்லத்திற்க்குள் போய் வருகிறார்கள் வேண்டுமென்றே இப்படி எழுதுவது சிலருக்கு வாடிக்கை
விளம்பரம் தேடா வள்ளல் என்பதற்கு பொருத்தமானவர் நம் இதயதெய்வம் சிவாஜி தானே .... 5 ரூபாய் கொடுத்து விட்டு 5000 ரூபாய்க்கு விளம்பரம் தேடும் வெற்று நடிகர்கள் மத்தியிலே உண்மை வள்ளலாக திகழ்ந்தவர் நம் தலைவர் சிவாஜி .... இந்த உதவிகளை எல்லாம் தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் தான் செய்தாரே தவிர , ஒரு சிலர் போல அரசியல் செல்வாக்கில் தயாரிப்பாளர்களின் பணத்தை எடுத்து தான் உதவி செய்தது போல் இல்லை .... உண்மை வள்ளல் சிவாஜி தான் என்பதும் விளம்பர வள்ளல் யாரென்ற உண்மை காலம் தாழ்ந்தாலும் இப்போது மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் .... பல உண்மைகளை இது போல் கொண்டு வரும் ஆலங்குடியாருக்கு வாழ்த்துகள் .... நன்றிகள் கூட ....
இன்றைய தேதி 22.06.2021. கலை மற்றும் சினிமாவை குறித்து இன்றும் அளவீடாக எடுக்கப்படும் மாபெரும் கலைஞன் சிவாஜி தான். இன்னும் பல காலம் அவர் புகழ் நிலைக்கும்.
நன்றி அய்யா. மகா கலைஞருக்கும் இருந்த மகா ஈகை குணத்தை ஊரறிய சொன்னீர். அந்த ஈகோ இல்லாமல் சக கலைஞர்களையும் உடன்பிறப்புக்களாக மதித்து வாழ்ந்த மாமேதைக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கம் பல.🙏🙏🙏🙏. அழகாக எடுத்துரைத்த தங்களுக்கு நன்றி 🙏🙏🙏
விளம்பரம் தேடா வள்ளல் பெருமான் சிவாஜி அவர்கள் வாழ்க.
Pothuvaaga Sivajiganesan meethu poipracharam solluvathaiye Oru. Eyakkam. saithuvanthathu/.
Arumai
Shivaji is great
சிவாஜி சிறந்த மனிதர்... நிறைய தர்மம் செய்து இருக்கிறார்.... விளம்பரம் செய்தது இல்லை
சிவாஜி நல்ல மனிதர்....
ஒரே வரி அதே சரி.
சிவாஜி புகழ் ஓங்குக.
@@anithiru152 f DD hghf
Agathin alagu mugathil theriyum. Nam shivajisiraiy parungalean yevalavu thelivaga ulladhu👌👍🤝🏽
உங்களுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் ஈடாகாது சார்.உண்மைகள் ஒரு போதும் உறங்காது என்பதற்க்கு இந்த பதிவு ஒரு சாட்சி
உங்கள் எண் அனுப்புங்க
Sree nila deeksha சகோதரி... அருமையாக சொன்னீர்கள்.
@@VILARI bro yenake mgr sivaji ore naalil veliya padangal list venum kidaikuma
என்னருமை தெய்வம்..
எனக்கு சிவனும் இவரே.
நாவுக்கரசரும் இவரே. வீரபாகுவும் இவரே. கர்ணனும் இவரே. எனக்கு சிறந்த அப்பா...அண்ணா......என் தெய்வம்..அவர் அழுத போதெல்லாம் நானும் தேம்பி தேம்பி அழுதிருக்கிறேன்..இவருக்கு எதிரியாய் வந்த அனைவரையும் வெறுத்திருக்கிறேன். ..
எப்பொழுதும் என் தெய்வம்🙏💯💌🙏💯💌
என் தெய்வம்🙏 சிவாஜி ஐயா தான்.
Super.Arumai.speech
Sivaji Ganesan was a patriotic gentleman,undisputed emperor of acting
with exemplary Character
கொடுப்பதை அடுத்தவர் தெரியாமல் கொடுத்ததால்தான் அவரைப்பற்றி பலருக்கு தெரியவில்லை. தங்களுக்கு சிவாஜி ரசிகனான எனது நன்றிகள்
.....??
நடிகை சாவித்ரி சிவாஜியை வைத்து எடுத்த படம் பிராப்தம் . அந்த படத்தாலேயே சாவித்ரி பல சொத்துக்களை இழந்தார் . சாவித்ரிக்கு சிவாஜி செய்த உதவி என்ன என்பதை விளக்க வேண்டும் .
@@kannankathalan6471 அந்தக் காலகட்டத்தில் அவர் சாவித்திரியிடம் இந்தப் படத்தை எடுக்க வேண்டாம்..அதனால் பெரிய நட்டமேற்படும் என அறிவுறுத்தியதாகவும் படித்துள்ளேன். எவ்வளவு சொல்லியும் கேட்காததால் விருப்பமின்றியே அவர் நடித்ததாகப் பதிவாகியிருந்தது.
@@vallimadhavan3920 இதையே ஜெமினி கணேசன் அவர்களும் சொல்லி கேட்காமல் வாழ்க்கையை கெடுத்துக் கொண்டவர் சாவித்திரி அவர்கள்
💐💐நடிகர்திலகத்தின ரசிகக் கண்மணிகளைப் பெருமைப்பபடுத்திவிட்டீர்கள்!!
எத்தனை பிறவி எடுத்தாலும் நாங்களும் சிவாஜிகணேசன் ரசிகர்களாகவே இருக்க ஆசைப்படுகின்றோம்.💐💐 நன்றி!!
நீங்கள் கூறியது உண்மை உண்மை நடிகர் திலகம் அனைவருக்கும் உதவி செய்யக் கூடியவர் துரதிர்ஷ்டம் தெரியாது விட்டது போரூர் பிஎஸ் பரமானந்தம்
Sivaji ayya his real karnan, he has contributed lot of funds to the nation without publicity. Patriotic actor.
எவ்வளவோ தானம் செய்து இருக்கிறார் அவர் விளம்பரம் செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை
கரணனாக நடித்த துமட்டுமின்றி கரணனாக வாழவும் செய்தார்
விளம்பரம் இன்றி வழங்கிவர், தங்கபாதக்கம் நாடக வசூல் அனைத்தையும் பள்ளிக்கூடங்களுக்கு அள்ளி கொடுத்தவர். இதையும் நீங்கள் ஆய்ந்து பதிவிடவும்.
அருமை. வியந்து வியர்த்து விதிர்விதிர்த்து பார்க்கிறேன். நன்றி.
சிவாஜி எங்கள் ஊரு தங்க ராஜா 👌💞💞
Donation by Sivaji Ganesan's left hand is not known by his right hand. Great.
சூப்பர்
முக்கியமாக எவனையும் அழிக்க வில்லை. முடிதவரை வாழ வைத்தவர்.தனக்காக மட்டும் வாழ தெரியாதவர்.வாழ்கையில் நடிக்க தெரியாதவர்.
Very good News, Thank you Sir by l a dass kovai District Tamil Nadu.
ஆயிரக்கணக்கான மணமக்களுக்கு தன் சொந்த செலவில் சீர் வரிசையோடு திருமணம் நடத்திவைத்து அந்த இளம் தம்பதிகள் வாழ்வில் வசந்தத்தை வர வழைத்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ வழி செய்து கொடுத்தவர் எங்கள் வள்ளல் சிவாஜி
Can you imagine that Tamilnadu people didn't realise such a man lived with them? Thanks for posting this
நீங்கள் சொன்னது சிலருக்கு வயிற்றெரிச்சல் ஆகவும் இருக்கும் நீங்கள் உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள் செவாலியே டாக்டர் சிவாஜி புகழ் ஓங்குக பெருந்தலைவர் காமராஜர் புகழ் ஓங்குக
Yes
சிவாஜி சிவாஜி சிவாஜி என்றும் சிவாஜி கணேசன்.
மிகவும் உண்மை சிவாஜி கணேசனுக்கு பெருமை சேர்க்கும் விதமாக கூறினிர் நன்றி
Sivaji Sir velambaram Theda unmai Vallal🙏
Vilambaram
*theadaadha*
Virumbhaadha
Vallal shivaaji
***
100/200 குடுத்துட்டு பேப்பர்ல
ரெம்ப பெரூஊசா போடும்படி செய்தவர்களெல்லாம் வெறும் வேஸ்ட்.
***
சினிமால பெண்களுக்கு ஆபத்து வரும்போதெல்லாம் ஓடி வந்து
காப்பாத்துவதாக நடிப்பெதெல்லாம் வெறும் பினாத்தல்,...
மக்கள ஏமாத்தும் வேலை.
தென் ஆசியாவின் , முதல் கூட்டுறவு வைத்தியசாலையை , யாழ்ப்பாணம் -இலங்கையில் கட்டுவதற்கு நாடகம் போட்டு உதவி செய்தவர் சிவாஜி. அந்த வைத்திய சாலை இன்றும் இயங்குகிறது..Sivaji பராசக்தி நடித்து முடித்து பிரபலமாகிய பின் 1954 இல் இலங்கைக்கு வந்து நாடகம் போட்டு , யாழ்ப்பாணம் - மூளாயில் உள்ள வைத்திய சாலை கட்டுவதற்கு நிதி வழங்கினார். காரைநகர் / யாழ்ப்பாணதை சேர்ந்த கொழும்பு வாழ் வர்த்தகர்கள் இந்த ஏற்பாடை செய்தார்கள். தென்ஆசியாவிலேயே முதல் முதலான கூட்டுறவு வைத்திய சாலை இதுதான். இப்போதும் அது யாழ். மூளாயில் இயங்கிவருகிறது. ஒரு காலத்தில் மிகவும் பெண்கள் -சிறுவருக்கான பிரபலமான வைத்திய சாலை இது. ...... இது போக, mGR யாழ்ப்பாணத்துக்கும் , காந்தி ஊர்காவத்துறைக்கும் வைத்துள்ளார்கள்...
அவர் இயேசு கிறிஸ்து வை ஏற்று இருந்தால்.. தரணியை ஆண்டு இருப்பார் பணம் குணம் ஒன்றான நல்ல மனிதரை மக்கள் நலனுக்கு பயன் பட விடாமல்... அவரது மதிப்பை அடக்கி அடக்கி
மணம்
நானும் இலங்கையர் தான் சிவாஜி எப்ப நாடகம் போடடார் இலங்கையிலா எங்கே உள்ளது கூட்டுறவு வைத்தியசாலை சும்மா புலுடா விடாதே
@@mathanraj4564 Sivaji பராசக்தி நடித்து முடித்து பிரபலமாகிய பின் 1954 இல் இலங்கைக்கு வந்து நாடகம் போட்டு , யாழ்ப்பாணம் - மூளாயில் உள்ள வைத்திய சாலை கட்டுவதற்கு நிதி வழங்கினார். காரைநகர் / யாழ்ப்பாணதை சேர்ந்த கொழும்பு வாழ் வர்த்தகர்கள் இந்த ஏற்பாடை செய்தார்கள். தென்ஆசியாவிலேயே முதல் முதலான கூட்டுறவு வைத்திய சாலை இதுதான். இப்போதும் அது யாழ். மூளாயில் இயங்கிவருகிறது. ஒரு காலத்தில் மிகவும் பெண்கள் -சிறுவருக்கான பிரபலமான வைத்திய சாலை இது. ...... இது போக, mGR யாழ்ப்பாணத்துக்கும் , காந்தி ஊர்காவத்துறைக்கும் வைத்துள்ளார்கள்...
Sivaji sir kudumbam oru nalla panbulla kudumbam . Nija valkayil nadika theriyathavar. Arasiyalil nam ematrivitom. Athan Nadu kutisuvara potchi. Or karnan oru vallal inimel varamatan. Valga sivaji pugal.
கர்ணனாக நடிக்க மட்டும் செய்யவில்லை . அவ்வாறே வாழவும் பிறரை வாழ வைக்கவும் செய்திருக்கிறார் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டியமைக்கு நான் தங்களுக்கு கடன் பட்டிருக்கிறேன். என் சிரம் தாழ்ந்த நன்றிகள் பல நூறு கோடிகள் தங்களுக்கு
Super sir I am regularly seeing your program which is really good and great 👍
Me too...
Me too also
I am also Sivaji rasigan
Sivaji Ganesan great sir
அண்ணன் சிவாஜி தான் எட்டாவது வள்ளல் இது உண்மை.
யார்என்னப்பேசிஎன்னாகபோகுது.வையகம்உள்ளவரைதமிழ்மண்ணின்உண்மைகலைஞர்நடிகர்திலகத்தின்புகழ்மறையாது.மறைக்கவும்முடியாது.உலகநடிகர்மார்லன்பிராண்டோவேஒத்துக்கொண்டஒரேஆசியக்கண்டத்தின்ஒப்பற்றநடிகர்சிவாஜிகணேசன்மட்டுமே.👍👍👍🙋🙋🙋🙋🙋
உண்மைகளை தெளிவாக கூறியதற்கு மிகவும் நன்றி! நன்றி!💯💯🙏🙏🙏🙏👌👌
நடிகர்திலகத்தை பற்றி கேட்கும் போது மிகமிக மகிழ்ச்சியாக உள்ளது.👍👍👌👌💐💐💐
தமிழ் நாட்டில் உண்மையான வள்ளல் அய்யா சிவாஜி தான்
Super sir 🙏
A Man of Legend Dr. Sivaji Ganesan.
Good news about a great actor.
இப்படித்தான்
ஐயா ஜெய்சங்கர் அவர்களும்
Sarithan
I heard about jail Shankar thru cho's articles and speeches
Super Shivaji . Really Great person
நிறைகுடம்.எங்கள்சிவாஜி.
Sir ur information is superb Really our NT is Karnan. Thank u for talking about him. Hats off to u.
One moon, one sun, one and only actor in the world...
Deiva magam shivaji....
Thank you for telling truth .
Definitely நடிகர் திலகம் is always Very great
Vellaichamy sir ungall sevai todarattum
The great legend sivaji 🙏🙏🙏
Excellent
பதிவிற்கு மிக மிக நன்றி சார் 🙏🙏🙏🙏🙏
அந்த மனிதரின் வலது கரம் கொடுத்தது நிறைய இடது கரங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை
உண்மை உண்மை ஐயா சிவாஜி புகழ் ஓங்குக.
உண்மையில் சிவாஜி கர்ணன்
அய்யா , நம்ம ஆளுங்க அந்த நாள் முதல் தமிழனை தாழ்த்தி மாற்றானை வாழ்த்தி பழக்கப்பட்டவங்க.
சிவாஜி மாற்றானா ?
@@RBHIMitraAnandiS
ஓவர்-ஆக்டிங் வி.சி.கணேசன் வெறியர்களுக்கு தான...
வயிறு எரியும்🔥
மண்ட காயும்😡
கடைசி வரை *சிறந்த நடிகர்* என்ற *தேசிய விருதை* வாங்காமலயே பாவம் போய் சேர்ந்திட்டார்😭
என்ன செய்வது❓
என்ன செய்ய முடியும்❓
*புரட்சித்தலைவரை* போல...
இயல்பா யதார்த்தமா நடித்து இருந்திருக்க வேண்டும்✔️
காலம் முடிந்து விட்டது❗️
இனி ஒன்றும் செய்ய இயலாது❌
அதற்காக :
*பொறாமை கொள்வது*
*காழ்ப்புணர்ச்சி அடைவது*
*வயிறு எரிவது*
*மண்டை காய்வது*
இதெல்லாம் தேவையற்றது❌
வேண்டாமே.... இதெல்லாம் !
@@RBHIMitraAnandiS
சரக்கு அடிக்சிட்டு கண்ணதாசன் எழுதிய பாட்டு கதை கட்டுரை பேச்சு எல்லாவற்றையும் தூக்கி குப்பையில் போடு🗑️
இது கண்ணதாசனே சொன்னது✔️
சுயநினைவோடு இருக்கும்போது எழுதியது பேசியது தான் கணக்கில் வரும்.
மரணத்துக்கு முன் கண்ணதாசன் பேசியது என்ன❓
எழுதியது என்ன❓
எம்ஜியார் எனக்கு என் அம்மா போல....
*அம்மா எம்ஜியார்*
*அன்னை எம்ஜியார்*
*என் தாய் எம்ஜியார்*
இதை விட ஒரு புகழாரம்...
இப்படி ஒரு இடம்
கண்ணதாசன் யாருக்கும் தந்தது இல்லை❌
1) அன்னை தெரேசா
புரட்சித்தலைவரை பார்த்து
*தாய் உள்ளம் கொண்டவர்*
என்கிறார்.
2) கவிஞர் கண்ணதாசன்
*என் தாய் எம்ஜியார்*
என்று ஆனந்த கண்ணீரோடு சொல்கிறார்✔️
3) *நடிகர் திலகம் அன்னை* *ராஜாமணி சிலையை திறந்து* *வைக்க தன் அண்ணன்* *புரட்சித்தலைவரை* *அழைக்கிறார் சிவாஜி*
காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும்
காமராசர் இருந்தும்
நடிகர் திலகம் கூட
தன் அன்னை ராஜாமணி சிலையை
தன் அன்னை இல்லத்தில் திறந்து வைக்க
தன் அண்ணன் புரட்சித்தலைவரை அழைக்கிறார்✔️
இதெல்லாம் எதுவுமே தெரியாம...
பாவம் பாஸ் நீங்க😥
@@RBHIMitraAnandiS
சிவாஜிக்கு இந்தியாவிலேயே சிறந்த நடிகர் விருது கொடுக்கல❌
இதுல உலகத்திலேயே...
ஷபா.... முடியல🤣
கூரை ஏறி கோழி புடிக்க தெரியாதவன்...
வானத்தை கடந்து வைகுண்டம் போனானாம்🤣
என்ற பழமொழி ஞாபகம் வருது😂
*ஓவர்-ஆக்டிங்க்கு* எல்லாம் சிகப்பு கம்பளம் விரித்து
சிறந்த நடிகர் விருது எல்லாம்
வி.சி.கணேசனுக்கு கொடுக்க முடியாது❌
என்று பிரான்ஸ் அரசாங்கம் சொல்லி விட்டது🤣
கொடுத்தது சாதாரண சப்ப விருது🤣
பத்தோடு ஒன்னு பதினொன்னு
*10➕1=11* என்று செவாளியே கொடுக்கப்பட்டது🤣
பிரான்ஸ் நாட்டில் ஒருத்தனுக்கும் சிவாஜி யாரென்றே தெரியாது❗️
ரொம்ப பாவம் பாஸ்...
ரொம்ப நல்லா கணேசன் வெறியர்களை ஏமாற்றி இருக்காங்க.....
கோலிவுட் கூத்தாடிகள்🤣
In those days MGR was specifically pictured as a Donar for political success
சிவாஜி உண்மையான கர்ணன்
ஓம் நமோ நாரயணாய ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஓம் கோவிந்தாய நமஹ
vazga.sivajisir
நன்றி திரு ஆலங்குடி சொக்கலிங்கம் அவர்களுக்கு. 100 ரூபாய் கொடுத்தவரை கொடை வள்ளலாக்கி விட்டார்கள். நடிகர் திலகம் விளம்பரம் செய்து கொள்ளாமல் எவ்வித பலனும் இல்லாமல் செய்தவை தர்மமாகும். ஆனால் மற்றவர் விளம்பரப்படுத்திக் கொண்டு அரசியலில் பயனடைய வேண்டும் என்று செய்தவை தானமாகும். உண்மை கொடை வள்ளல் நடிகர் திலகத்தின் புகழ் என்றும் ஓங்குக.
Sivajiganesan super pure man world actor
He didn't act only in Karnan film but in real life also he was Karnan
Arumainga
சிவாஜியின் வள்ளல் தன்மையை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தன் குயில் நாளிதழில் கவிதையாக எழுதி இருக்கிறார்
இதோ கீழோ என் பதிவில் முழு கவிதை மற்றும் விவரங்கள் பதிவிட்டுள்ளேன்.
Pokkisham sivaji sir real karnan
🙏🏼🙏🏼🙏🏼
👍👌
He is gem of a person. He became great actor only by his talent n hard work.
Sivaji great manithan
Thank you bro
Shivaji is realy great
Nadigar thilagam shivaji ganeshan is a great human being person
SIVAJI nalla nadigar mattumalla nalla manithar sivaji pondru yarum if foomiyil nadiggamudiyathu vilambaram ILLATHA MAMANITHAN VALLUTHKKAL VALKA SIVAJIPUGAL🙏🙏🙏
Arumai!
Great post by you.
Migavum unnathamana ma Manithar Sivaji avargal.
Superb sir.By Devaki Manikandan.
Deiva magan ❤🧡💛💚🧡💛💚
இதனால் தான் அவர்கள் பிள்ளைகள் நன்றாக உள்ளார்கள்.
நடிகர் சிவாஜியைப்பற்றி கூறியது உண்மைதான். 1958ல் எஸ்எஸ்எல்சி தேர்வு வாழ்வின் ஆரம்பத்தை நிர்ணயிக்க வேண்டிய தருணம். அவருடைய வீட்டின்முன் காத்திருந்தேன். மேலிருந்து பார்த்துவிட்டு சகோதரர் மூலம் விசாரிக்கச் சொன்னார். ஏழையென்றும் தேர்வுக்கு பணம் கட்டணும், உதவி தேவை எனக் கூறவும் ரூ. பதினந்து கொடுத்து அனுப்பினார். அப்போது வயது பதினாறு. நன்குபடிக்க அறிவுரையும்
செய்தார். அந்தவருடம் பாஸாகி பின்னர் மீண்டும் நன்றி கூற சென்றபோது கூட்டம் அதிகம். பார்க்க இயலாமல் திரும்பிவிட்டேன். இன்று என்வயது 81.அரசு வேலையிலிருந்து ஓய்வு பெற்றவன். இதன்மூலம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 🙏
Super
மெரினாவில் திருவள்ளுவர் க்கு சிலை வைக்க சிலை வழங்கியவர்
இம்மண்ணுலகில் தெய்வத்துக்கு சமமாக நான் வணங்கும் ஒரு சில மனிதப் பிறவிகளில் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மிக முக்கியமானவர் அன்னார் அவர்கள் தெய்வத்தின் அவதாரம் என்றே கருதுகின்றேன் உண்மைதான் அதற்கு எத்தனையோ உதாரணங்களை எம்மால் கூற முடியும் பொன்மனச்செம்மல் திரைப்படங்கள் மூலமாக மனித சமுதாயத்தை திருத்தியவர் .........சில பொறாமை பிடித்த உள்ளங்கள் வேண்டுமானால் அவர் அளவிற்கு புகழ் பெற முடியவில்லையே என்பதற்காக அவர் மீது குறை கூறலாம்.......... அது அவர்களின் இயல்பான குணமாக இருக்கக்கூடும்............ ஆனால் பொன்மனச்செம்மல் எந்த ஒரு திரைப்படத்திலும் சிகரெட் பிடிப்பது போல மனித சமுதாயத்தை கெடுப்பது போல ஒரு காட்சியிலும் நடித்தது கிடையாது .........விரசம் இல்லாத உயர்ந்த காதல் காட்சிகள் ........அனல் பறக்கும் மின்னல்வேக சண்டைகள்........... நல்ல கதை அம்சம்........... கருத்தாழம் நிறைந்த பாடல்கள் ......... சமூகத்திற்கு நல்ல புத்திமதிகள் ........ இதன் மூலம் திரைப்படங்களை தனது பாடசாலைகள் ஆக்கி .......படம் பார்க்க வந்த மனிதர்களை தன்னுடைய மாணாக்கர்கள் ஆக்கி அவர்களை நல்வழிப்படுத்தியவர் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் ஆவார்................. அவர் ஒரு மானுட வழிகாட்டி.............. மானுடத்தின் தந்தை........।........ இறைத்தூதர்களில் ஒருவராவார் ............மிக மிகப் புனிதமான உயர்ந்த ரக தெய்வ பண்புகள் கொண்ட மாமனிதர் ........தன்னை படுகொலை செய்ய முயற்சித்த பாவிகளையும் மன்னித்த பண்பாளர் ........ தன் வாழ்வின் கடைசி தருணம் வரையிலும் தானதர்மங்கள் பலவற்றை செய்து வந்தவர் ...।..அன்னதானம் என்பது அவருடைய வாழ்வில் இரண்டறக் கலந்த ஒன்றாகும்..............தன் வாழ்க்கையில் எந்த ஒரு சூழ்நிலையிலும் மது ......மாது....... சூது....... லாகிரி வஸ்துகள் ........போன்றவற்றிற்கு அடிமையாகாத ஒரு தெய்வப்பிறவி ...........அப்பழுக்கற்ற தூய ஜீவாத்மா ......... அவர் தெய்வத்தோடு தெய்வமாக இரண்டறக் கலந்து விட்டார் .........ஆனாலும் மனித மனங்களின் மனப்பரப்பை ஆட்சி செய்து வருகின்றார்...... அவர் வணங்குவதற்கு முற்றிலும் தகுதி உடையவர் ..........அவரை வணங்குபவர்கள் தன் சொந்த வாழ்க்கையில் நல்ல பண்புகளுடன் நல்ல பழக்க வழக்கங்களுடன் நல்ல ஒரு உயர்ந்த அந்தஸ்தில் சமூகத்தில் வாழ்வார்கள்............
..।...... வாழ்க வளமுடன்........
True sir.
Well said super
You are correct
Sivaji the Great. Good man.
Siviji ganesan great manithan
Great Man Sivaji ji,,, DMK damaged his name to the Max,
திரு.சிவாஜி பற்றி தினமலரில் வந்த செய்தி: திரு.சந்திரபாபு அவர்கள் சினிமா வாய்ப்பு கிடைக்காத போது
அவரை பார்த்து நீ எங்கள் வீட்டில் சாப்பிடு உனக்கு தனியாக சமைக்கலை என்று சொன்னதை கேட்டு சிறிது காலத்தில் மரணமடைந்தார்.
இதே செய்தி தினத்தந்தியில்
வந்தது: திரு.சந்தியபாபுவிற்கு
அவர் மறையும் வரை உணவளித்தவர் திரு.சிவாஜி கணேசன் ஆவார்.
இதில் எதை மக்கள் நம்பினார்கள் மக்கள் என்றால் தினமலரில் வந்ததை...
இதுதான் உலகம்...
உண்மை
விளம்பரம் இல்லாத கொடை நடிகர் திலகம் மட்டுமே
நான் வேறு மாதிரி ஒன்றை படித்தேன். சினிமா உலகில் ஒரு வலம் வந்து பின் ஒரு கட்டத்தில் வறுமையில் வாடிய சந்திர பாபு அவர்கள் சினிமா உலகில் மீண்டும் பிரவேசிக்க எண்ணி சிவாஜியின் உதவியை நாடினார். சிவாஜி அவர்க்கு வாய்ப்பு எதையும் தேடித் தராமல், என் வீட்டில் தினம் நூறு பேர் சாப்பிடறான். நீயும் உட்கார்ந்து சாப்பிட்டு போ என சொன்னார். தன் மானம் மிக்க சந்திரபாபு அந்த சாப்பாட்டை உதாசீனப் படுத்தி விட்டு சென்று சிறிது நாட்களில் பட்டினியால் இறந்தே போனார்.
ரெம்ப நன்றி
சிவாஜிகணேசன் ஐயாவின் சம்பாத்தியத்தால், அவர்சார்ந்த 40 பேர்களின் தேவைகள் ஒரே வீட்டில் நிவர்த்தி ஆகவேண்டிய நிலையில், சிவாஜி ஐயா கொட்டிக்கொடாத நிலையில் இருந்தார் - ஆனால் முக்கிய தேவைகளுக்கு அளந்தார். சிவாஜி ஐயா நல்ல மனிதர் - தந்திரம், கபடம் தெரியாத வெள்ளந்தியாகவே இருந்தார் .
அவரது சிந்தனை முழுக்க நடிப்பிலேயே இருந்தது - மற்றையவை யாவற்றையும் தம்பியார் சண்முகமே பார்த்தார். பார்ப்பனர்களை பெரிதாக மதித்த சிவாஜிக்கு , பார்ப்பனம் , ஒரு தடவையேனும் சிறந்த நடிகர் விருதை சிபாரிசு செய்யவில்லை. சிவாஜி பாவம் . -- இலங்கையிலிருந்து சென்ற எம்மை உள்ளே நுழையவே அனுமதிக்கவில்லை - இதுதான் சிவாஜியின் பெருமை.
CORRECT
@@Good-po6pm நீரே comment போட்டு நீயே பதில் போடாதே.
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீங்க மாறவே மாட்டீங்க.அந்த அளவுக்கு நீங்கள் எம்ஜிஆரை நேசிக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.அதற்க்காக நாங்கள் நேசிக்கும் சிவாஜியை மட்டம் தட்டாதீர்கள்.இன்னும் கூட அன்னை இல்லத்தில் போய் அவர் வாழ்ந்த இல்லத்திற்க்குள் போய் வருகிறார்கள்
வேண்டுமென்றே இப்படி எழுதுவது சிலருக்கு வாடிக்கை
czcams.com/video/LR5QndBL4RE/video.html&ab_channel=Saattai
He is great
இந்தநடிகர்வாழ்ந்தகாலத்திவாழ்ந்ததேபெரும்பெரு
🤘💐💐🙏👌👍🤘
Only a real hero is our sivaji
Nan unga manasala en thathavathan pakurean iniaiku intha pathiva keattu neagulthutean
விளம்பரம் தேடா வள்ளல் என்பதற்கு பொருத்தமானவர் நம் இதயதெய்வம் சிவாஜி தானே ....
5 ரூபாய் கொடுத்து விட்டு 5000 ரூபாய்க்கு விளம்பரம் தேடும் வெற்று நடிகர்கள் மத்தியிலே உண்மை வள்ளலாக திகழ்ந்தவர் நம் தலைவர் சிவாஜி ....
இந்த உதவிகளை எல்லாம் தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் தான் செய்தாரே தவிர , ஒரு சிலர் போல அரசியல் செல்வாக்கில் தயாரிப்பாளர்களின் பணத்தை எடுத்து தான் உதவி செய்தது போல் இல்லை ....
உண்மை வள்ளல் சிவாஜி தான் என்பதும் விளம்பர வள்ளல் யாரென்ற உண்மை காலம் தாழ்ந்தாலும் இப்போது மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் ....
பல உண்மைகளை இது போல் கொண்டு வரும் ஆலங்குடியாருக்கு வாழ்த்துகள் .... நன்றிகள் கூட ....
👌👌👌👌
Part 2 poduga sir
Alangudyara. நல்ல கதை
உள்ளம் கவர்ந்த உயர்த்த மனிதர் காலத்தால் அழிக்க முடியாத காவியம் அவர் வாழ்க அவருடைய புகழ் .
இன்றைய தேதி 22.06.2021. கலை மற்றும் சினிமாவை குறித்து இன்றும் அளவீடாக எடுக்கப்படும் மாபெரும் கலைஞன் சிவாஜி தான். இன்னும் பல காலம் அவர் புகழ் நிலைக்கும்.
உண்மை அண்ணா