அதானி அமெரிக்காவிடமிருந்து தப்பிக்க முடியாது - ஆனந்த் சீனிவாசன்
Vložit
- čas přidán 5. 02. 2023
- #JeevaToday #anandseenivasan #modi #nirmalasitharaman #hidenberg #athani
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
CZcams | / @jeevatoday5887
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
czcams.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html
❤️
Jeeva Anaa czcams.com/video/1pGLwMQ4WvA/video.html Indha link video patriya Unmaiya Naama Viewers ku Yeduthu Sollunga please...🤗😊
வடக்குக்கு கப்பம் கொடுத்து கொடுத்தே குன்றி போன நாடு
வடக்கால் பறிக்கப்பட்டு பறிக்கப்பட்டு பரிதவிப்பில் அழ்ந்து போன நாடு
Victoria கௌரி கானொளி வேண்டும்
தங்களின் வெளிப்படையான க ண்டனத்திற்கு நன்றி திரு ஆனந்த் சீனிவாசன் சார்.
இந்த ஈத்தரை 😭😭😭 அந்தோ பாவாடை பரிதாபங்கள்
இவர் காங்கிரஸ் காரர்தான. இவர் சொல்ற மாதிரி அதானி ஃப்ராடுன்னு வச்சுக்கங்க.
மொதல்ல ராஜஸ்தான்ல குடுத்த 60,000 கோடி, தமிழ்நாட்டில குடுத்த 35, 000 கோடி ஆர்டரை நிறுத்த சொல்லுங்க. அந்ததந்த மாநிலத்தில கிரிமினல் கேஸ் போட சொல்லுங்க. பொய்யான நிதி ஆவண்ங்களை காட்டி ஒப்பந்தம் செய்ததால்.
இல்லாட்டி என்ன அர்த்தம்? இவனுக குற்றசாட்டை இவனுகளே நம்பலன்னு அர்த்தம். கூச்சல் போடுவதே இவர்கள் வேலை.🤭
@@murugesanthirumalaisamy5613 w2
தெளிவான விளக்கம்
வாழ்த்துக்கள் ஐயா
நன்றி திரு ஆனந்த் சார் தங்கள் கருத்துக்களை இங்கு பலரும் அறிய செய்ததற்கு வாழ்க நலமுடன்
ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் தேவையான பேட்டி ஆனால் இதை பலர் கேட்க மாட்டார்கள் நல்ல கருத்துக்கள் நல்லவர்கள் உன்னுடைய பகிர்வு என்றைக்குமே அழியாதது நிரந்தரமானது அது நாட்டு மக்களை காப்பாற்றக் கூடியது என்பதனை புரிந்து கொள்ளுங்கள் அருமை அருமையான பேட்டி
இவனை நம்பலாமா?
🇮🇳🌍
தோழர் ஜீவா சகாப்தன் மற்றும் ஆனந்த சீனிவாசன் இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
Super
Super support
ஜீவா சகாப்தன் மற்றும் ஆனந்த சீனிவாசன் இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். 👍👍👍
இவர் நம்ம ஆள், மக்களின் மனிதம்,திறமையான பொருளாதார நிபுணர், எதார்த்தமான ஆளுமை கலந்த அன்பானவர் - jeeva ....இவரிடம் பேட்டி எடுப்பதில் பெருமையுடன் மகிழ்கிறோம் - மக்கள் பாதுகாப்புப் பேரவை
Nalini Chidambaram ( Chidambaram wife) assets worth 6 crore has been seized by ED in Saradha Chit Fund Scam.Will Srinivas talk abt it ?
@@harinathan3070 They are not in power that's what the powered people digging something, once it comes vice versa, the same thing will be upside-down, so it is not good for good, in short, Every action, there will be an equal & opposite reaction Note: whether it has proved or not, I am not affirmed.
ஏன்னது மக்கள் பாதுகாப்பு பேரவையா ? சத்யராஜ் விளம்பரங்களில் சிபாரிசு செய்த ஈமுக்கோழி திருடன் ஆயிரம் கோடி விசிக நாய் அடிச்சுட்டு போகும் போது எங்கடா போயிருந்தீங்க ? ஒவ்வொரு வருடமும் சிட்பண்ட் காரன் குறைந்தது ஆயிரம் கோடி திருடிட்டு கம்பி நீட்டறான் .
@@murugesanthirumalaisamy5613 மாண்புமிகு முருகேசா, ஆத்திரம்அறிவைக் கெடுக்கும், உடம்புக்கும் நல்லதல்ல,முதலில் நீங்கள் எந்தக் கட்சியை அல்லது எந்தக் கொள்கையைச் சேர்ந்தவர் என்று முதலில் சொல்லுங்கள், திலகமே! பதில் சரியாய் வரும் . டமால், டுமால் னு பேச்சு இருப்பது முக்கியம் இல்லை நண்பா! கருத்துக் கரெக்டா இருக்கனும்
🇮🇳 🌍.
உண்மைக்கும் குற்றச்சாட்டிற்கும் உள்ள வித்தியாசத்தை ஆனந்த் சீனிவாசன் நன்றாக விளக்கியுள்ளார்!
ஒரு mp கூடவா காங்கிரஸ் ல பார்லிமென்ட் ல இல்ல
தன் அறிவாற்றலை மக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கும் ஆனந்த் சார். இவரை மற்ற அறிவு ஜீவிகளும் பின் பற்ற வேண்டும்.
Nalini Chidambaram ( Chidambaram wife) assets worth 6 crore has been seized by ED in Saradha Chit Fund Scam.Will Srinivas talk abt it ?
@rajgopal7812 Give answer to his questions and explanations. Don't show your emptiness.
Noolibans katharal started..
எல்லாமே வெடிக்க வேண்டுமா இந்த முட்டாப் பயலைப் பின்பற்றி 😭😭
@@Terry_Vlogs Anand Srinivasan nooliban.....
ஜீவா அண்ணா மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய ஒரு பதிவு இருவருக்கும் மிக்க நன்றி
ஆமா இனிமேல் எந்தத் தமிழனும் எங்கேயும் ஏமாறவே மாட்டான். அதுதான் மொத்தமாக திமுக விடம் ஏமாந்துட்டாங்களே பாவாடை ஊடக வேசிகளின் பொய்களை நம்பி😭😭😭😭
உண்மையை உரக்கச் சொல்லும் ஆனந்த் சீனிவாசன் ஐயா அவர்களுக்கு நன்றி
அருமையான தகவல் விளக்கம் ஐய்யா இருவருக்குமே என் நல்வாழ்த்துகள் இந்த கீழ் கமாண்டு சகோதரா இந்த பிரச்சனையே ராகுல்காந்திக்கு மட்டுமே நல்லா புரிந்ததால்தான் இந்த கேள்வி நாடாளுமன்றத்தில் எழுப்பினார்கள் அதை இனி அனைத்திந்தியாவின் பொதுமக்களாகிய நாமுமே எழிச்சியாய் தொடர்ந்து கேள்வியை பொருப்பாய் முன்வச்சபடியே எதிலுமே முன் எச்சரிக்கையாகவே அனைவருமே ஒன்றுமையாய் இருக்ஙனும் என்னா சரிதானே சகோதரா நம்ம விழிப்புணர்வு அனைத்திந்திய ஏழை எளிய சாமான்ய பொதுமக்களுக்காகவே சமத்துவ சமதர்மமாகவே இருக்கனும் என்னா சரிதானே!!!
சூப்பர் சார், உண்மை என்பதற்கும், குற்றச்சாட்டு என்பதற்கும் உன்னதமான தெளிவான விளக்கம். பாமரர்களுக்கும் எளிதில் புரிந்து கொள்ளும் விதமான தெளிவு. இதனை ஆட்சியில் இருப்பவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதை நீதி தேவன் தீர்ப்பு நாள் வரையிலும் நீண்ட பொறுமை காப்பதும் அவசியமாகிறது! அன்புடன்🙏🙏
உண்மையை உண்மையா சொல்லும் ஐயா அவர்கள் நூறாண்டு வாழ்க வளமுடன், நாட்டு மக்களின் நலன் கருதும் தங்களைப்போல் தலைவர்கள் எழும்பனும், இப்படி மக்கள் நலம் பேசுபவரை பேட்டி கண்ட ஜீவா அவர்களுக்கும் நன்றி 🙏
Anand Sir u are unique. Knowledgeable person. Salute to u Sir.
Nalini Chidambaram ( Chidambaram wife) assets worth 6 crore has been seized by ED in Saradha Chit Fund Scam.Will Srinivas talk abt it ?
No doubt, He is " GENIUS "
"நிலக்கரி
இறக்குமதியில் தமிழகத்தில் மட்டும்
3000 கோடி ஊழல் செய்துள்ளார் அதானி"
அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் கொடுத்த புகார் மீது 18 மாதங்களி திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
பாஜக B Team திமுக.. .
தூங்கி கொண்டிருக்கும் அன்னா ஹாசரே, பாபா ராம்தேவ், ரவிசங்கர் மற்றும் கிரன்பேடி யை கொஞசம் எழுப்பி விடுங்க.
Aravind kejriwal too.
அது மொத்தமும் திருட்டு கூட்டம். மோடியுடன் சேர்ந்து கொள்ளை அடிக்கும் கூட்டம். இந்த கேடுகெட்ட கூட்டம் தான் இந்தியாவை நாசம் செய்துவிட்டது.
Senthil... சகோ அவங்கள்ளாம் செத்து போயி பல வருடங்கள் ஆகிவிட்டது
அவங்க . அவர்கள் உண்மைக்கு ஏதிரக தான் பேசுவாங்க . என் என்ரால் அவர்கள் சங்கிகள்.
Avargal ellaarumea thangal nava thuvaaran galaiyum potthikkondu paesaamal padutthuk kondaargal.
உண்மை சுட்டிக்காட்டப்படுகிறது. மட்டுமல்ல இவ்வளவு ஞானமுள்ள வல்லுநர்கள் நம் நாட்டிலிருக்கின்றனர்.
சார் நீங்கள் சொல்வதை நாட்டு மக்கள் 25/ சதவீத மக்கள் காது கொடுத்து கேட்டாலே நம் தேசம் விழிப்புணர்வு கொண்ட நாடாக மாறிவிடும். உங்கள் பணி மென் மேலும் சிறந்த பணியாக சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
வாழ்த்துக்கள் ஐயா.மக்களுக்குச் சொரணை இல்லை.
True
வடக்கு திணிக்கிறது
தெற்கு திணறுகிறது
வடக்கு பறிக்கிறது
தெற்கு பரிதவிக்கிறது
பேட்டி எடுப்பவர்கள் பேசும் முறை எப்படி அமையவேண்டும் என்று தெளிவு படுத்தியதிற்கு பாராட்டு
குற்றம் சாட்டுவது/ உண்மை கூறுவது - வித்தியாசங்களின் விளக்கம் மற்றவர்களுக்கும் பாடமாக அமையும்
தெளிவான விளக்கம் ஆனந்த் சார்
🇮🇳
இதற்கு ஒரே தீர்வு மக்கள் வீதிக்கு வரவேண்டும் இல்லையேல் வழி பிறக்காது நன்றி ஐயா நன்றி ஜீவா டுடே சூப்பர் பதிவு
Yes...yes....yes....
தெளிவான பதில் ஆனந்த் சீனிவாசன் சார் பேட்டி எடுத்த ஜீவா நன்றி
Wonderful Speech. 👌🏻👌🏻👌🏻👏👏👏
ஜயா வணக்கம் சரியான பதில் வாழ்க இந்தியா நன்றி.
Anand Sir great... Very knowledgeable person. Wow.
சூப்பர் வாழ்த்துக்கள் ஜுவா ஆனந்த சார்
The abundant knowledge of A Srinivasan is meaningless in this country n if he is in other country his ability will be fully utilised for good purposes
உன்மையைஉலகுக்கு.எடுத்தரைத்த.ஆனந்துசார்அவர்களுக்கும்.தம்பி.ஜீவாஅவர்களுக்கும்.என்.மனமார்ந்த.நன்றிகள்
புள்ளிராசா
அருமையான பேட்டி. இதை விட நாகரீகமாக யாரும் குற்றங்களை புள்ளிவிவரத்துடன் சொல்ல முடியாது. 2024 தான் பதில் சொல்ல வேண்டும்.
Intellectual talk and eye-opener to the common man. Hats off Srinivasan sir!
ஆனந்த் சீனிவாசன் சார் சாதாரண என்னைப் போன்ற ஆட்களுக்கும் பொருளாதாரம் பற்றி விளங்க வைப்பார். பொதுவாக நல்ல மனிதர். இந்த சேனலில் அவர் பேட்டியை எதிர் பார்க்கவில்லை. நன்றி ஜீவா
செபி அதிகாரிகள் கூட்டு களவானிகள்.
ஒரு சிறந்த பொருளாதார நிபுணரைஒரு சிறந்த ஊடகம் பேட்டி காண்பது சிறப்பு
😆😆😆😆😆😂😂😂😂 சிறந்த ஊடகம் சிறந்த பொருளாதார வள்ளுனர்.....
Anand Srinivasan is a Brahmin
Anand sir always great 🙏🙏🙏
ஸ்ரீனிவாசன் சார் அருமையான பதிவு👏👏👏👍
மக்களுக்கான செய்தியாளர் ஜீவா
ஆனந்த் சார் அவர்களின் விளக்கம் பாமர மக்களுக்கும் புரியும்படியாக இருக்கிறது
ரொம்ப சரியாக சொன்னீங்க சார்.. வாழ்த்துக்கள்..
கலக்குறீங்க ஜீவா!❤️🌹
LIC, SBI, GST, Other Taxes, Petrol, Diesel Revenue , Toll Revenue...etc. இந்த பணமெல்லாம் மக்களுக்காக செலவு செய்யாமல் இப்படி தான் குறிப்பிட்ட பணக்கார்களை வளர்த்து கொண்டிருக்கிறார்கள்...இதன் முக்கிய குற்றவாளி யார் என்று மக்களுக்கே தெரியும்.
Naaya sudra Madera ìvangalai sudanum
அரசாங்கமே திருடன் கிட்ட இருக்கு, அப்புறம் எப்படி கேப்பானுங்க? 😂
Nalini Chidambaram ( Chidambaram wife) assets worth 6 crore has been seized by ED in Saradha Chit Fund Scam.Will Srinivas talk abt it ?
yes
கேடி தான்
திரு.ஆனந்த் சீனிவாசன்...மக்கள் மனம் நிறைந்த...நெறியாளர்...வாழ்த்துக்கள்...DrNanda
திரு அனந்த சினிவசான்சார் உங்கள் அறிவுக்கு நன்றி💐
வாழ்த்துக்கள் ஆனந்த் சார் வாழ்த்துக்கள் ஜீவா ! காரைக்கால் !
வா தலைவா பொருதார மேதை உங்க பேச்சை கேட்டாலே தானும் தன்னை சார்ந்தவங்களோ வெற்றி பெறு வாருங்கள்
The best speaker on economy Mr. Arvind Srinivasan. I look forward for each and every video of him
சரியான கருத்து
இப்படிப்பட்ட அறிஞர்கள் இருந்தும் பொருளாதார நிலவரம் பற்றி எடுத்துரைத்தும் இந்த சமூகம் விழித்துக்கொள்ளவில்லையே.
😀 மக்கள் விழித்து கொண்டார்கள். எத்தனை சதம் மக்கள் அந்த பங்கு வாங்கி இருக்காங்க. அவுங்க எங்கேயோ இருந்து வந்த பணத்தை ஒரு அக்கவுண்டில் இருந்து இன்னொரு அக்கவுண்டுக்கு போட்டு புராஜக்ட் செய்து அரசு மற்றும் வங்கிய ஏமாற்றி உள்ளனர். அண்ணாமலை எக்ஸெல் ஸ்பிரட் ஷீட் போடுவார்😀
When India going to be sensitised about the present leaders and act swiftly bring the present situation to an immediate end ?
இப்படிப்பட்ட மூதேவிகள் இருக்கும் தமிழகத்தில் தானே விசிக நாய் குரு பகுத்தறிவு முற்போக்கு சத்ய (???)ராஜ் முகத்தைக் காண்பித்து ஆயிரம் கோடிக்கு ஈமுக்கோழி பண்ணை என்று ஏமாற்றினான். திருப்பூரில் கதிரவன் என்ற ஊடக வேசி 2010ல் பைன் ஃபாரெக்ஸ் என்ற பெயரில் இரண்டாயிரம் கோடி ஏமாற்றினான் . இத்தனைக்கும் காரணம் அந்த விளம்பரங்களை எல்லாம் இந்த ஊடக விபச்சாரிகள் போட்ட விளம்பரங்களை நம்பியும், காசுக்கு கூட்டிக் கொடுக்கும் கூத்தாடிகளும் தானே. இத்தனை சீர்கேடுகளுக்கும் காரணம் ஊடக விபச்சாரிகள் தானே. முதலில் ஊடக விபச்சாரிகள் ஒழிந்தால் தான் மக்கள் நிம்மதியாக இருக்க முடியும். கள்ளக்குறிச்சி பிரச்சினையில் ஊடக விபச்சாரிகளும் , கட்டப் பஞ்சாயத்து கழிசடை விசிக திராவிட மணியையும் தூண்டி விட்டு கலவரத்துக்கு போய் சிக்கிய 624 குடும்பமும் படாத பாடு படுகிறார்கள். தூண்டி விட்டு ஒதுங்கி விட்டனர் செல்வியும் திராவிட மணியும் கலவரத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூலாக ஒதுங்கி விட்டனர். ரெட் லைட் மீடியா பற்றி கேட்கவே வேண்டாம். எல்லாவற்றையும் நேரலையாக ஒளிபரப்பி லட்டு மாதிரி ஆதாரங்கள் கொடுத்து விட்டார்கள் கோர்ட்டில். விளைவு 624 பேர் வழக்கு என்பதால் விசாரணை,குறுக்கு விசாரணை என்று பத்து வருடங்களுக்கு கோர்ட் வாய்தா விசாரணை என்று அலையனும். குற்றம் ஏற்கனவே ஏறக்குறைய நிருபிக்கப்பட்டு பாதிப்பு சந்தேகத்துக்கு இடமின்றி அரசு அலுவலர்களால் தெளிவாக நீதிமன்றம் கையில் இருப்பதால் குறைந்த பட்ச தண்டனை 7 வருடம் உறுதியாக கிடைக்கும். ஆக 20 வருடங்களுக்கு கதை முடிந்தது 624 குடும்பத்துக்கு. இப்போதே ஒவ்வொரு குடும்பமும் 1 லட்சம் 2 லட்சம் கடன் வாங்கி அலைந்து ஜாமீனில் வெளியே வந்தும் பிரயோஜனம் இல்லாமல் வெளியூரில் காலையில் பத்து மணிக்கும் மாலையில் 5 மணிக்கும் கையெழுத்து போட்டு நடைபிணமாக திரிகிறார்கள் இடையே எந்த வேலையும் செய்ய முடியாமல் அங்கேயே தங்கி இருக்கவும் வசதி இல்லாமல் திரிகிறார்கள் தரங்கெட்ட ஈத்தரைகள் பேச்சைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு பொங்கிய கழிசடைகள். ஊடக விபச்சாரிகள் பிணத்தை வைத்து பிச்சை எடுத்து எதிர்பார்த்ததற்கு மேலேயே காசு பார்த்து விட்டார்கள். அதில் முதண்மையானவர்கள் நக்கீ கோப்பால்,இந்த ஜீவா டுடே ஜீவசகாப்தன் ஜீவசகாப்தன், ரெட் பிக்ஸ் ஃபெலிக்ஸ் ஜெரால்டு,,ராகுல், இன்னும் பத்து பாவாடைகள் கொள்ளைப் பணம் சம்பாதித்து விட்டார்கள் யூடியூப் வருமானம் மூலம். அந்தக் கொள்ளையில் நாய்களுக்குள் நான் பெரியவனா ? நீ திருடனா என்று ஆயிரத்தெட்டு பஞ்சாயத்து வேறு😭😭 இன்றும் பல்வேறு சமூக விரோதிகள் இந்த ஊடச வேசிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு தானே விளம்பரங்கள் செய்து பல்லாயிரம் கோடிகளை ஒவ்வொரு வருடமும் திருடுகிறார்கள் . எல்லாவற்றையும் செய்து சம்பாதித்து விட்டு ஒன்றுமே தெரியாத அப்பாவிகளைப் போல மக்கள் பல்லாயிரம் கோடிகளை இழந்த செய்தியையும் போடுவார்கள் மூதேவிகள். ஒரு பொருளாதார மோசடி நடந்து முடியும் வரை மூச்சு விடாமல் விளம்பரங்கள் செய்து விட்டு அது நடந்து முடிந்த பிறகு போஸ்ட் மார்ட்டம் செய்வார்கள். ஆனாலும் இந்த தமிழக முட்டாள் தமிழர்கள் இந்த மூதேவிகளை இன்னமும் நம்பி ஏமாறுகிறார்கள். கள்ளக்குறிச்சி பிரச்சினையில் தினமும் 3 வீடியோ போட்டு பதறி பிணத்தை வைத்து பிச்சை எடுத்த பாவாடை ழ
ஜீவா இப்போது அதைப் பற்றி கனவிலும் கூட நினைப்பதில்லை😭😭😭 வாழ்க ஊடக விபச்சாரிகள் வீழ்க அதை நம்பும் முட்டாள் மூதேவி தமிழர்கள் 😭😭😭😭
ஏனென்றால் எல்லாமே பொய் TOTALLY BIOSED . காங்கிரசின் புட்டத்தை தூக்கும் மனிதனின் கூற்றை மக்கள் நம்ப மாட்டார்கள்
🎉hi
உண்மையை சுட்டிகாட்டுவதில் திறம் படைத்தவர்் மனமார்ந்த பாராட்டுக்கள்.
Anandasrinivasan ayya avargalea vanakkam, aarambamea anandam ungalin pathium migaum arumai, anandam, nandri vanakkam.
நமது வருங்காலம் நினைத்தால் நெஞ்சம் பதருதுகிறது
Mr, Anand Srinivasan must be nominated as a Rajyasabah MP.
Anand Srinivasan is a Brahmin.
கணக்கியல் ஆளுமை ஆனந்த் சார் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்
ஓ இன்சினீயரிங் படித்த பொருளாதார மா பேதை(???)
அருமையான தகவல் விளக்கம் ஐய்யா இருவருக்குமே என் நல்வாழ்த்துகள்! வாழ்க! வளமுடன்!!! ஐய்யா ஆனந்துசீனிவாசன் அவர்களின் விழிப்புணர்வு உறையாடைலை கேட்டு நெடுநாட்கள் ஆகின்றது ஐய்யா இனி தொடர்ந்து எழிச்சி பதிவுகள் போடுங்கள் மீடியா சகோதரா இருவருக்குமே என் நல்வாழ்த்துகள்! வாழ்க!! வளமுடன்!!!
ஊதி பெரிதாக்கப்பட்ட அதானி என்ற பலூனை Hindenburg என்ற விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது...
விமானம் அல்ல தலைவரே குண்டுசி
Fact
நல்லா சுய இன்பம் காணுங்கள் மூதேவிகளே காசா பணமா 😭😭😭
சுட்டு வீழ்த்திய பலூனுக்கு பஞ்சர் ஒட்டி பறக்க விட்டாச்சு மத்திய அரசு....
நிர்மலாம்மா பதில் சொல்லவில்லை.. நீங்க என்னதான் பண்றதுக்கு இருக்கு...?
ஜீவா ஐயா,தாங்களின் தொடர்சசியான சேவை ஜனநாயகத்தை காப்பாற்றும் செயல் வீர்ர்
Welcome Anand sir
ஆணந்த்சீனிவாசன் சார் சூப்பர்
Grateful sir explain to all good sir...
Good media our government...
ஆனந்த் சீனிவாசன் is a good hearted man.
Super....👌👌👌
அருமையான மற்றும் எளிமையான பதிவு.
Yes. Honesty. Anand sir.
ஐயா உண்மையான செய்திகள் வாழ்த்துக்கள்
Anand sir very great
சரியாக சொன்னீர்கள். உண்மை யை தான் சொல்லி இருக்கிறார் ஆனந்த் சீனிவாசன். ஜீவா சரியாக புரிந்து பேச வேண்டும்.
Much awaited interview...
Excellent speech Anand sir 👌👌👌
Sir, attitude is inspiring me. I am 57years old. I believe on gold and land....
I think better options you have taken
ஐயா வணக்கம் நல்வாழ்துகள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். உங்கள் முயற்சி மற்றும் அனுபவங்கள் அறிவு எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் உங்கள் கருத்து அரசு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இது போல உண்மை சொல்லி உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் ஐயா அவர்களுக்கு நன்றி!!!!
Anand srinivasan sir salute you sir
Super sir 👍👍👍
தொடரட்டும். வெற்றியின் முழக்கம்.
TRUTH NEVER DIES.
🌍🇮🇳
அருமையான ஊடகம் ஆனந்த் சீனிவாசன் சார் அவர்களுக்கு மிக்க நன்றி நல்லது
Anand sir is top class, he cleverly put Jeeva on spot. Say truth as truth not an allegation
Anand sir - you are really bold. Never mind your desa drohi image. You have a sharp analyst brain. Let your work continue !
Nalini Chidambaram ( Chidambaram wife) assets worth 6 crore has been seized by ED in Saradha Chit Fund Scam.Will Srinivas talk abt it ?
Y
திரு ஆனந்த் விசயம் தெரிந்த நல்ல அரசியல் விமர்சகர் வாழ்த்துக்கள்
எல்லாரையும் எல்லா காலங்களில் ஏமாற்ற முடியாது. தப்பு செய்தவன் அதன் பலனை அனுபவித்தே ஆகவேண்டும்.
Jeeva Sir, Serinivasan Sir had given a brilliant explanation about the Adani's scam. Its a black and white informations. Well done keep it up.
Super Sir ananth Sir great 🙏🙏👌
ஆனந்தன் சீனிவாசனுக்கு நன்றி
ஐயா..ஆனந்த் சார்..ஹின்டன் பர்க் சொல்லுவதற்கு முன்பே நீங்கள் கூறியது எவ்வளவு அருமையான விளக்கம் அளித்துவிட்டீ !ர்கள்!!! நிம்மி மாமியும் மோடி மாமாவும் தண்டிக்கபடவேண்டியவர்கள்!!! நாடுநாசமாக இரண்டுபேரும் முக்கியம்!!!! காலத்திற்கு பதில்சொல்லவேண்டி ய கட்டாயம் வரும்!!! செபி செத்துபோச்சு!! சிபி ஐ நிலை????? Ec நிலை??? Revenue agency??? நாட்டின் நிலை ?????......????
Ananth Sir is great
Excellent speech with authentic informations. Please keep it up.
நல்லசெய்திகளைமக்களிடத்தில்கொண்டுசெல்லும்திறமைகள்அதிகம்இருக்கிறது.வாழ்க வளமுடன்.
Wonderful speech v like ur services like this sir
I am one of the fans of Shri Andand Stinivasan sir's excellent informative talk. What a memory, what a gentle satire, what a love for poor people, how much facts in fingertips! A great analyst of national and regional financial matters. How many awards would have fallen at his feet if he has supported corporates loving BJP? Great man indeed. People love on Anand Srinivasion will surpass if you heap the awards from the praised politicians. He is one of the beautiful flowers of India and especially Tamilnadu.
Patriotic leaders must be in the power
Bro..70 yrs doing leg puja for FALSE FAKE GHANDIANS...NOT PATRIOTICS..
Vote for Congress in coming 2024 election, otherwise no remedy for all such political gambling and stock market fraudulents. No control on petrol, diesel, cooking gas, electricity bills every thing has been raised on common man. No job opportunities, no new industries, no infrastructures, these are all the achievements of kedi government.
Ur missing the word " true "
Aircel Maxis..Saradha Scam patriots should rule ...
Nalini Chidambaram ( Chidambaram wife) assets worth 6 crore has been seized by ED in Saradha Chit Fund Scam.Will Srinivas talk abt it ?
மிக அருமையான பதிவு.. மக்கள் சிந்திக்க வேண்டும்
தெளிவான நல்ல விளக்கம்.
அருமை
நன்றி ஆனந்த் சார்
Supper supper supper sir 👍
அவர் சொல்லுவது அனைத்தும் உண்மை. குறிப்பாக மும்பை ஏர்போர்ட் வாங்கியது இதற்கு முன்னர் கூட செய்தி வந்தது.
Excellent sir.
Super
எனக்கு வெங்காய விலை பூண்டு விலை தெரியாது; ஏன்னா நான் சாப்பிடுவதில்லை. ஷேர் பத்தியும் லோன் பத்தியும் எனக்குத் தெரியாது; ஏன்னா நான் ஷேர்ஸ் லோன்ஸ் வாங்குல.
Nanbittom amma, thaayae!
We support srinivasan
Truth