பிரச்சனை உள்ள நிலங்களை அளக்க என்ன செய்ய வேண்டும்?
Vložit
- čas přidán 29. 09. 2023
- #land #survey #issues
#trendingnews
எதோ பிறந்தோம் வாழ்ந்தோம் மரித்தோம் என்று இல்லாமல் நம்முடைய பிறப்புக்கும் இறப்பிற்கும் நடுவில் ஏதாவது ஒன்றை செய்து பிறருக்காகவும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தின் போக்கில் நாம் பயணிக்கிறோம்.
உண்மையாகவே நம்மை நம்புகிற நம் சேனல் சேவைகளை நேசிக்கிற உறவுகளுக்கு....
இங்கு எல்லோரும் நிச்சயமாக ஒருவரை சார்ந்துதான் ஒருவர் வாழ்கிறோம்..
இந்த சமூகத்திற்கு நம் சேனல் மூலம் நல்ல விஷயத்தை கடத்துகிறோம் என்று நீங்கள் நம்பும் பட்சத்தில் இதை செய்யலாம்..
வெளியூருக்கு சட்ட பயிற்சி வகுப்பு செல்வதற்காக இருந்தாலும், நாம் அவ்வப்போது நம்மிடத்திலே உதவி கேட்கிறவர்களுக்கு செய்கிற உதவி என்றாலும், யூட்யூபில் கிடைக்கிற வருமானத்தை மட்டும் வைத்து இவற்றையெல்லாம் பூர்த்தி செய்ய இயலவில்லை..
நம் சேனலால் பயன்பெற்ற உறவுகள் நீங்கள் விரும்பினால் உதவி செய்யலாம்... எமது பொதுநலத்தை மேலும் ஊக்கப்படுத்த நிச்சயம் உங்களுடைய உதவி உதவும்....
தயவுசெய்து யார் மனதும் காயப்பட்டோ கஷ்டப்பட்டோ உதவ வேண்டாம்..
இது கட்டாயம் அல்ல..
விமர்சனங்களை தவிர்க்க வேண்டுகிறேன்..
திரும்பவும் சொல்கிறேன் கஷ்டப்படும் யாரும் இதை கவனிக்க தேவையில்லை...
திரும்பவும் சொல்கிறேன் இது கட்டாயம் இல்லை..
A/C no : 098001000017902
ifsc : IOBA0000980
IOB BANK
NAME:MURUGESAN
போன் பே/கூகுள் பே
9095112078
/////_______/////_____
நில அளவை மற்றும் நிலவரி திட்டத்துறை சுற்றறிக்கை 2021
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
drive.google.com/file/d/1U5rP...
Madurai High court judgement 5/10/2020
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
drive.google.com/file/d/1UDnD...
Madurai High court judgement 4/1/2023
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
drive.google.com/file/d/1lfDg...
survey act 1923
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
drive.google.com/file/d/1LERo...
நில அளவை கட்டண முறை 2020
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
drive.google.com/file/d/18T-J...
நில அளவை செய்யும் முறை
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
drive.google.com/file/d/1Feo-...
நாமே பட்டாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
• பட்டாவுக்கு நாமே onlin... - Zábava
பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Monday pettion சும்மா waste...மாதத்தில் 4 நாள் அதிகாரிகள் கலெக்டர் உட்பட வேல செய்யமா time pass பண்றாங்க
அய்யா வணக்கம்.
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை.ஆனால் நிச்சயமாக இலஞ்சம் தராமல் இது வரையில் அளந்து உண்டா? எந் வருவாய் துறையில் கீழ் இயங்கின்ற நில அளவை துறை விதி உண்டா?நிலத்தை அளந்து முடித்ததும் ஆயிரம் கணக்கான தொகையை வாங்கிக் கொண்டு வருவார்கள்.இந்த துறை மட்டும் அல்ல.எல்லாம் துறையும் அப்படித்தான்.
அருமையான பதிவு பணம் கொடுக்காமல் நடக்காது
தங்களின் கருத்துதெளிவாகஇருந்தது. மிக்க நன்றி.தங்களின் அலைபேசி எண்பதிவு செய்தால் நன்மையாக இருக்கும்.
நன்றி
நன்றி என் வீட்டு மனை இடத்திலும் இந்த பிரச்சினை உண்டு
❤❤❤ ரொம்ப நல்ல தகவல் நன்றி
அண்ணா உங்க உரை நல்லா இருந்துச்சு
நல்ல விழிப்புணர்வு. நன்றி. என் நிலம் பக்கத்து நிலக்கறாரால் ஆகிறம்மிக்கப்பட்டுள்ளது. என் நிலத்தை அளக்க மனு கொடுத்தால் சர்வேயர் மனு வாங்க மறுபதோடு FMB இல்லை இப்ப முடியாது என்கிறார். தயவு செய்து உதவிடூங்கள்
Same problem 😢😢😢
Same problem
தமிழ் நிலம் வெப்சைட்டில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி மனு செய்யலாம்.
12:28
நல்ல செய்தி சகோதர மக்களின் மனநிலை மற்றும் அதில் வரும் பிரச்சனைகளும் எடுத்து கூறி அதற்கு நன்றி 👌👌👌👌👌
🎉super ad this is really 🎉
அருமையான பதிவு அண்ணா
100 percent true thank you for explanation super sir
சரியா சொன்னீங்க சார்
Very useful information
Thanks. Useful information 🎉
Super,goodnews
நான்வாடகைகொடுத்துதனிநபராக உடல்நிலைபாதிக்கபட்டுவயதாகிபோராடிகொண்டிருக்கிறேன். நன்றி.
Super sir helpfull massages thank you sir .
Very useful anna
Use full
Thank you 😊
Tq super sir
Sir arumai
என்னுடைய இடத்தில அரை அடியில மத்தவங்க வீடு இருந்தா நான் என்ன செய்ய வேண்டும்
அருமையான பதிவு மிக்க நன்றி சேவைகள் தொடரவேண்டும்🙏
Superb sr
Super bro
நல்ல விவரமாக சொன்னீங்கக
Thank you
பொதுமக்கள் சாலை வரும் செல்ல வழி இல்லை அதில் வீடு கட்ட நினைக்கிறார்கள்
Thank you sor
வணக்கம் சகோதரர் அவர்களே நாட்டில் உள்ள பல இடங்களில் இந்த நில பிரச்சினைகள் உள்ளன அந்த வகையில் நில அளவை பிரிவு அலுவலகளை எப்படி அனுக வேண்டும் என்று மிகவும் அருமையாக விளக்கம் அளித்துள்ள தங்களை மணமார பாராட்டு கிரேன் தங்கள் வழி காட்டும் வழி முறை பின் பற்றி பயன டைந் தவர் களில் நானும்ஒரு வர் தங்களின் நல்ல தோர் சேவை நாட்டு மக்களுக்கு தேவை நன்றி சகோ தரே அன்புடன் prk raja
Superbro
👍👍👍
எனது தாயாருக்கு அவரின் தாயார் 3செண்ட் நிலம் தான செட்டில்மெணட் தந்தார்.அதற்கு கிழக்கு திசையில் தென்வடலாக 5அடி பாதை பத்திரத்தில் எழுதித்தந்தார்கள். எனக்கு தெற்கு பாகத்தினரான எனது மற்றொறு மாமாவிற்கு மேற்கு திசையில் பாதை இருந்த போதும் அவரது தோட்டத்திற்கு சென்றுவர கூடுதல் பாதையாக எங்களுக்கான 5 அடி பாதையோடு இணைத்து பொதுப்பாதையாய் பத்திரத்தில் எழுதி விட்டார்கள். அவர்களுக்கு இரண்டு பக்கமும் பாதை ஆனால் எங்களுக்கு இது ஒன்றே பாதை . ஆண்டுகள் இருபதை கடந்த நிலையில் நாங்களும் கிழக்கு பாதையை முன்னிட்டு கிழக்கில் வாசல் அமைத்து மேற்கில் வீட்டிற்கான அடித்தளம் அமைத்து வசித்து வரும் சூழலில் அவர்களுக்கான கூடுதல் இணைப்பு பாதை மறு அளவையில் தடைப்படுவதால் எனது மாமாவின் பேரன்கள் கிழக்கில் பாதை தரமாட்டோம் மேற்கில் தான் தருவோம் என்கின்றனர். எனக்கு 4திசைகளிலும் இருப்பது எனது மாமாக்களின் பாகம். அவர்கள் குறிப்பிடும் பாதை எனக்கு முக்கிய பாதை. ஆனால் அவர்கள் மாற்றி அமைத்து தர முற்படுவது அவர்களுக்கான கூடுதல் பாதை. நான் எனக்கு பத்திரத்தில் உள்ளபடியே என்னை விட்டு விடுங்கள் உங்கள் மாற்று யோசனையால் எனக்கான பாதிப்பு அதிகம் என்றேன். ஓசி இடத்தில் இருந்து கொண்டு சட்டம் பேசுகிறாயா என இழிவாக பேசுகிறார்கள் . எனக்கான பாதிப்பு என குறிப்பிட காரணம் கிழக்கு பக்க 5அடி பாதை நிலத்தை அவர்கள் எனக்கு வீட்டு நிலமாக கணக்கிட்டு அதற்கு பதிலாக பாதைக்காக 5 அடியாக அவர்கள் கையகபடுத்த நினைப்பது நான் வசிக்கும் வீட்டின் அடித்தளம். இந்நிலையில் நான் என்ன செய்வது. தக்க ஆலோசனையை எதிர்ப்பார்க்கிறேன்.
Very.correct.sir.surveyar.grad.sir
Clear 💯
Kaiuttu valnga வேண்டும்.
Super ro super sir😂😢😮😅😊
அருமையானபதிவு அண்ணா 👍👍👍
Real sir....
👌👌👌👌
அண்ணா, எனக்கு ஒரு தகவல் தேவைபடுகிறது. நில அளவை செய்ய மனு கட்டணம் செய்தபின் அது எத்தனை நாள்கள் செல்லுபடியாகும்.பின்னர் 5 மாதமாகியும் வரவில்லை என்றால் மறுமுறை கட்டணம் செலுத்த வேண்டுமா?..... பதில் தேவைப்படுகிறது.....அண்ணா
Likeyou
என்னோட edathukkum,இதுதான், pirajjanai
❤
Real
Thankyou sir for giving this video.
Yangaloda nelathil Nadu maiyathil pakathu nelathularin katukirathu .Adhapol pakathu nelathin Nadu maiyathil yangaloda payaril katukiratu.Ethapol Mari Mari katukirathu.Enna seiya vandum?
சம்மன் யார் அனுப்புவார்கள் ஜயா.
💯 %true
சகோ,நத்தத்தில் என் வீட்டிற்கு செல்லும் பாதை 8×60 அளவில் உள்ளது. தனி சப்டிவிஷன் நம்பராக உள்ளது,எங்க தாத்தா அவரது நத்தம் மனையில் இருந்து போட்ட பாதை ,இதற்கு யார் மூலமாக யாரிடம் பணம் கட்ட வேண்டும்.
ஒரு வருடம் ஆகிறது பட்டா மாறியது வரைபடம் வரவில்லை என்ன செய்ய வேண்டும் ?
நீங்கள் சொன்னது உண்மைதான் எல்லாம் பணம்
hi , thanks bro ,, nada paathaiya alaka mudiyuma..
கீழே பொது சுவர். வீட்டு மாடியில் எங்களுடைய அனுமதி இல்லாமல் எங்கள் பகுதியில் சுவர் எழுப்பி வாழ்ந்து வருகின்றனர்..இப்பொழுது எங்களால் மாடியில் வீடு எழுப்ப பிரச்சனை செய்கின்றனர்..என்ன செய்வது...?
சர்வேயரிடம் தகவல் கேட்க வேண்டும் என்றால் பொது தகவல் அலுவலராக யாரிடம் மனு செய்ய வேண்டும்
Sir நான்கு பக்கம் அளக்கும் பொது ஏதோ ஒருபக்கம் ஆக்கிரமிப்பு பண்ணி வீடு அல்லது மதில் கட்டி இருந்த நிலாளவையர் சான்று தருவாரா அப்படி இருந்த என்ன செய்வங்க sir please ஓரு விளக்கம் கொடுங்க sir நன்றி
உங்கள் ஆலோசனைபடியே மூன்று வருடமாக பணம் கட்டி போறாடி கொண்டு இருக்கிறேன் முதல் முறை அளந்து சரியில்லை மேல்முறையீடு செய்து 3 மூன்று மாதம் ஆகிவிட்டது எந்த நடவடிக்கையும் இல்லை
இன்று மனு தேவையில்லை ஆன்லைனில் எல்லாமே
நன்றி சகோ.மாவட்ட சர்வே பண்ண என்ன செய்ய வேண்டும். எங்கள் ஊரில் உள்ள சர்வே எதிர் partykuu வேண்டியவர்கள்.அதனால் மாவட்ட சர்வே பண்ண என்ன செய்ய வேண்டும்
Ada Ponga sir..correct ah Manu ellam kuduthu legal ah vanthe enga survey panna vanthu innum antha idam innum pakkathula pangalinga Alakka vida analum extra amount vangittu than ponanga.
பூஸ்துதி வண்டிப்பாதை அகலம் எவ்வளவு சார்
வணக்கம் நண்பர்களே! வீதி ஆக்கிரமிக்கப்பட்டு வீடு, காம்பவுண்ட் கட்டப்பட்டுள்ளதை எப்படி, யாரிடம் முறையிட்டு மீட்பது? தயவுசெய்து வழிகாட்டுங்கள்.
கூட்டுட்டா அளப்பது எப்படி?
தனிப்பட்டா அளப்பது எப்படி?
Anna enga vittu pakkathu,la edhe edathu pirachanai thaan,pakkathu vittu Karan enga vittu side thalli veedu kattitan,ana avanga alakum podhu Edam correct,nu surveyor sollraru,ana enga edathu map,la erukura Edam alavu engaluku eppa eillai,eppa map,la erukura alavu sariya,eillati server sollra alavu sariya,nu engaluku theriyala,na,enga edathai naanga yepdi therinjukuradhu pls answer pannuga,na
ஐயா நாங்கள் 1979ல் ஒருவரிடம் நிலம் கிரையம் பெற்றோம், அதற்குரிய பத்திர ஆவணங்கள் உள்ளன, ஆனால் பட்டா மாற்றம் செய்யவில்லை, UDR computerized செய்யும் பொழுது கிரையம் கொடுத்தவரின் வாரிசு பெயரில் பட்டா சென்று உள்ளது, எங்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்ய என்ன முறை பின்பற்ற வேண்டும்.
அண்ணா நான் வீடு கட்டி இருக்கிறேன் அந்த வீட்டில் பக்கத்து வீட்டு காரர் வீட்டின் சுவற்றில் உரிமை கொண்டாடி இருக்கிறார் ஆனால் இட அளவும் எனக்கே சொந்தமாகவே உள்ளது இதுக்கு காரணம் அவர் சொல்லுவது உங்கள் அம்மா 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் இருவருக்கும் சுவர் சொந்தம் என்று கை எழுத்து போட்டு கொடுத்து இருக்கிறார் சொல்லுகிறார் இதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் அண்ணா
Notice, koduthu,alakka,vanthargal,pakkathu,veetukkarar,avargalai,alakkavidavillai,ippo,atuttha,varam,alanthu,kodukkiren,Entru,solkirargal,நான், puthu,veetu,kattie,varukiren,veettin,velai,nintru,vittathu,இதுக்கு, நான், என்ன, pannalam,sir,
உட்பிரிவு செய்து தருவதற்கு கட்டணம் செலுத்த வேண்டுமா அல்லது இசேவை மூலம் 60 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மட்டும் போதுமா.?
அளந்து காட்ட கட்டணத்தை உயர்த்துவதற்கு முன்பு பத்திரம் பதியும் பொழுதே உட்பிரிவு செய்ய மனு கொடுக்கப்பட்டிருக்கிறது.
1 year aagiduchu onnum nadakkalai
Surveyor Shanmugapriya kil sathamangalam
Idam enaku sontham nan veedu katta poran pakkathu vettu kaaran katta vedala sandaiku vaaren yenkitta patta iruku amma yeluthi vacha uil irukku sanda poda vanthavan kitta onnum illa ithuku solution enna sir
நிலத்தை அளக்க
அலுவலகத்தில் அசல் மனு கடே்கிறார்கள் எஎன்ன சயெய்வது
நான்கு பக்கமும் நம் எல்லையை தொட்டிருக்கும் நிலங்களின் உரிமையாளர்களின் பெயர் விலாசம் போன்றவற்றை அளக்க வரும் அரசு அதிகாரிக்கு நாம் தெரிவிக்க வேண்டுமா?
சார் நாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பொதுபாதை பஞ்சாயத்தில் பதிவு ஆகி உள்ளதா தெரிந்து கொள்வது எப்படி...
எனக்கு நடந்தது அப்படியே சொல்றிங்க ஐயா
My dad was r I during kamaraj period never had any bribe nowadays ???
Hi anna
GPS மூலம் mobile phone வழியாக நிலத்தை அளந்து பார்த்து கொள்ள ஏதுவாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்படி தெரிந்து கொள்ள முடியுமா?
வருகிற சரவேருக்கு பணம் குடுக்கலனா, அந்த சரவேயர் பக்கத்து இடத்துகர்ருக்கு சாதகமா அளந்து விடுகிறர்கள். இதற்க்கு என்ன செய்ய?
Vera vazhi irukkum....andha muttaa payya thaana alandhaan. Appo re check panna Solla avan maattuvaan
Neengalum kooda irundhu alakkaratha paarunga
90 naal mudindhum allaka villai enna seivathu anna ...plz answer me...
Agriculture land patta vaikal more people using sir .that vaikal government take possible please immediately uptate sir.
இடத்தை அளவு செய்த பிறகு அளவு செய் செய்து விட்டோம் என்று எப்படி எழுதி வாங்ககுவது
Poorvi nilathai eppudi alappathu. Annan thambi othu varamattikiranga
கல்புடுங்கிபோட்டாங்க.
ஐயா வணக்கம்... நாங்கள் வீட்டின் பின்புறம் புசுவதற்காக 3 அடி விட்டு வெய்தோம்... ஆனால் பின்புறம் உள்ள வீட்டு உரிமையாளர் உங்களுக்கு இடம் இல்லை. என்று வாக்குவாதம் செய்தார்... நாங்கள் சர்வேவர் இடம் பணம் கட்டி சர்வேவர் வந்து அளக்காமலே உங்களுக்கு இடம் இல்லை என்று சொல்லிவிட்டார்... ஆனால் எங்கள் பாத்திரத்தில் இடம் இருப்பதாக உள்ளது... இப்போது யாரை பாக்க வேண்டும்??
சார் எனக்கு நிலத்த சரியா அளந்து கொடுக்கவில்லை, நில அளவை சான்றும் தரமாட்ராங்க என்ன சார் செய்ய
Online la panna dasildar office ku pogavanama me
அண்ணா நான் இ சேவை மையத்தில் பட்டா வேண்டி வின்னப்பம் செய்து இருந்தேன் மூன்று மாதம் கழித்து எந்த காரணமும் குறிப்பிடாமல் உங்கள்
வின்னப்பம் நிராகரிக்கப்பட்டது என பதில் வந்துள்ளது இப்போ எந்த காரணத்தை வைத்து நான் மேல்முறையீடு செய்வது என்று தெரியாமல் இருக்கின்றேன்.
இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்.
Sir meet to VAO
பொது பதையை அளக்க பணம் செலுத்த வேண்டுமா
என்னிடம் உள்ள இடத்தஅழைக்க பலமுரை பணம் அழைக்கா கட்டயும் அழைக்காதல் மாவட்ட அதிகரியிட்டம் மனுகொடுத்து களைக்கிட்டார் அலுவஸ்த்துதிலிருந்து பாத்து நாளுக்குள் அழைன்னத்தூதர்றவில்லை ஒருவருடாமகிவிது
ஐயா நான் பணம் செலுத்தி 7 மாதம் ஆகிவிட்டது ஆனால் அளக்க வரவில்லை நான் என்ன செய்ய வேண்டும்
Trichy srirangam kambarasampattai surveyar enntha manuvukum madikamattar natarajan
ஐயா எங்கள் கிராமத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரே நேரத்தில் 13 சாலைகள் அமைக்கிறார்கள்... இதில் நல்லா இருக்கும் சாலை முதற்கொண்டு ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்...
என்னோட கோரிக்கை என்னவென்றால்
ஒப்பந்த தாரர்கள் யார் மற்றும் முகவரி
முக்கியமாக சாலை போடும் போது சல்லி,செம்மன், தார் எவ்வளவு அளவில் போட்டு சாலை அமைக்கிறார்கள்
என தெரிந்து கொள்ளலாமா ?
அதன் rti விதி என்னவென்று கூறவும்...
ஐயா தயவு செய்து பதில் தரவும்
அண்ணா எங்களுடய வீடு முற்போக்கு இடத்தில் உள்ளது அதற்கு எப்படி பட்டா வாங்குவது நாங்கள் இருக்கும் வீடு அரசாங்கம் கட்டி கொடுத்த வீடு
vao servay pandrathula Kongam matram eruku servour Vechi pannanu
இயா இப்பொழுது ஆன்லைன் சல்லன் கட்டும் பொது மனு கொடுக்கணுமா வேண்டாவ தெரிவிக்கஉம் அண்ணா
தற்போது தனியாக மனு கொடுக்க வேண்டியதில்லை
How many years ?
வணக்கம் சார்
ஆன்லைனில் பணங்கட்டிவிட்டு நில அளவை பிரிவுக்கு மனுவை பதிவு தபாலில் அனுப்பலாமா