படிச்ச Certificates - அ எல்லாம் எரிச்சுட்டேன்..flat - யை தானம் பண்ணிட்டேன் | Omgod Nagarajan Swami
Vložit
- čas přidán 3. 06. 2024
- #GalattaDivine #omgodnagarajan #thiruvannamalai #thiruvannamalaigirivalam #arunachaleswarartemple #girivalam #thoppiamma #thoppiammal #monk #siddhargal #jeevasamadhi
படிச்ச Certificates - அ எல்லாம் எரிச்சுட்டேன்..flat - யை தானம் பண்ணிட்டேன் | Omgod Nagarajan Swami
➡️Jeyachandran:
jeyachandrantex...
➡️"Sunland:
Insta : / ktvhealthfood
Facebook: / ktvhealthfood "
➡️Kanchipuram Pachaiyappas Silks
www.pachaiyappas.in
Instagram : pachaiyappas_si...
Facebook : / pachaiyappassilks
CZcams : • PACHAIYAPPAS SILKS CHE...
WhatsApp: +91 8489943468
Mail : support@pachaiyappas.in
Chennai | Kanchipuram | Vellore | Thiruvannamalai
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
---------------------------------------------------------------------------------------------
Galatta Divine is a Devotional CZcams channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional CZcams channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Divine :
czcams.com/channels/BPV.html... - Zábava
துறவி நாகராஜ் அவர்களின் ஆன்மாவை வணங்குகிறேன் "இவர் செய்தது தான் உண்மையான துறவறம்" இந்த ஒரு நிலையை அடைவது எளிதல்ல மற்றும் இவரின் "ஞாண சொற்பொழிவு" பெற நாம் தான் குடுத்து வைத்திருக்க வேண்டும். ஓம் நம சிவாய 🙏
இறைவன் நம்மை வழிநடத்தும் போது ஒரு சிறு குழந்தையின் பிஞ்சு விரல்களை இறுகப் பற்றிக்கொண்டு ஒரு தந்தை மிக கவனமாக அழைத்துக்கொண்டு செல்வது போன்றது. இது போன்ற தருணங்களில் தந்தையின் கையை விடாமல் பற்றிக்கொண்டு எந்த சிந்தனையும் இன்றி அந்த நொடி பாதையை மட்டுமே கருத்தில் கொண்டு நிலையான மகிழ்ச்சியுடன் இருப்பதைப் போன்று இருக்கும்,
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 💙🥰
நானும் திருவண்ணாமலை துறவு வரஉள்ளேன் அய்யா
😂😂😂😂
வாழ்த்துக்கள்🌹🌹🌹🙏🙏🙏👌👍
Me too in the future
Me
பேசுவது எளிது செய்வது கடினம், சன்யாசத்தில் 4 நிலைகள் உள்ளன பேராசிரியர் நாகராஜ் கூட முதல் பிரம்மச்சரியம், அடுத்த கிரகஸ்தஸ்தானம் அடுத்த வனப்பிரதம் மற்றும் கடைசியாக சன்யாசம் பின்பற்றவில்லை எனவே குடும்ப பிரச்சனையால் சரியாக தெரியாமல் தவறான முடிவு எடுக்க வேண்டாம்.
சாமி இந்த பௌர்ணமிக்கு உங்களை பார்க்க ஸ்வீட் பாக்ஸ் உட ன் வந்தேன் ஆனால் உங்களை பார்க்க முடியவில்லை ஏமாற்றம் அடைந்தேன்
மழையானது மலையால் அறுவடை செய்யப்படுகிறது நம் உடல் நீரால் நிறைந்துள்ளது சுழற்ச்சி நீரில் சக்தியானது நிறைந்துள்ளது
இந்த. சக்தியே மனிதர்களை ஈர்கிறது மலையின் ஆரா அளப்பரியது❤
மிக அருமையான பதிவு 🙏 அருமையான தெளிவான விளக்கம் 🙏🙏🙏
சாமி எனக்கு தினமும் ஒரு எண்ணம் ஓடிக் கொண்டிருக்கிறது நீ வந்து மூன்று நாளாவது திருவண்ணாமலையில் இருந்து தியானம் இருக்க வேண்டும் என்று எனது உள்ளம் என்னை அழைத்துக் கொண்டிருக்கிறது ஆனால் அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை நான் அடுத்த வருடம் இந்தியாவுக்கு சென்றவுடன் மூன்று நாள் மௌனமாக இருந்து தியானத்தில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்
சிறப்பாக உள்ளது ஐயா. தங்களின் உரையாடல் மூலம் இக் கலியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதர்களுடன் பினக்கமின்றி வாழ்வதற்குரிய தெளிவை பெற்றுள்ளேன் ஐயா. தங்களின் ஆன்மிகப் பணி தொடர வேண்டும் என்று பணிவுடன் வேண்டுகின்றேன்.
வாழ்க வளமுடன்.
இறைவன் எல்லா உயிர்களையும் படைத்து சந்தோசமாக வாழ அனுப்பி உள்ளது. மனிதர்களும் உண்மையுடன் ,நேர்மையுடனும் அன்புடனும் பிறருக்கு உதவியும் வாழ வேண்டும்
Happy to see nagaraj swamigal and hear his voice. Om namah shivaya namaha
Great interview!
ஆன்மா பிறப்பு இறப்பு இல்லாதது மனம்தான் அனைத்திற்கும் காரணம் மனம் தூயமையானால் ஆன்ம நிலை சித்திக்கும் நன்றி ஐயா
Thank you from Singapore ❤ Will be there soon❤
Wonderful Aiya
Naan endru mudal veetilerunde thuravaram Anusarikkindren
Neengal Petra embalm naanu perugiren🙏🙏🙏
நன்றி நாகராஜ் ஐயா
அடுத்து ashram அமைத்து கூட்டம் சேர்க்க ஆசையா நாகராஜ்? சன்யாசிக்கு இது அழகல்ல. ஆத்ம தியானம் செய்ய விளம்பரம் தேவை இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.
இது விளம்பரம் அல்ல, கருத்து பரிமாற்றம் தான். உங்கள் மனம் குற்றம் சொல்வதில் மகிழும் குணம் கொண்டது.
It is a blessing to see & hear you Swamy. Your 'Om God ' channel is a treasure Swamy. Thank you Guruji.
Namaste Guruji ,Thank you so much Guruji!!!!
😂Excellent speech, Thank you.God bless you.❤
Each every video gives new information thankyou
He is inspirational and my hero
His Holiness Shri Nagaraj Swamy. Pranams Guruji.
நாகராஜ் சுவாமி அவர்கள் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் துறவி என்பவர்கள் யார் என்று எனக்குத் தெரியாமல் இருந்தது நாகராஜ் சுவாமியின் மூலம் துறவிகள் என்பதை தெரிந்து கொண்டேன்5/6/2024 இன்றைய தினம் நான் இருக்கும் இடத்திலேயே துறவு மேற்கொண்டு உள்ளேன்
நீங்கள் சொன்னது அருமை அருமை அருமை வாழ்க வளமுடன் 🙏🌻🙏
கொண்டாட்டமாக வாழ்தலே வழிபாடு. இறை சக்திக்குள் அனைத்து உயிர்களும் நீந்திக் கொண்டுதான் உள்ளது.
10:44 4 Yogams, astanga yogam , kiriyayogam, kundalini yogam, vaasi yogam
நன்றி ❤
Guruve saranam 🙏🙇
ஓம்நமசிவாய❤
Namdri anna
ரமணர் பகவானும் மதுரை தான் அதே போல் நீங்களும் மதுரை தான் ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமனாய 🙏🌻🙏
ரமணர் திருச்சுழி
Super
'Omgod Nagaraj' endru title il podunga endru sonnen...
🙏 No words to say only 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir ivangala thirivanamalai enga pakuradhu
Super guru
🙏🙏
ஓம் சரவணபவ முருகா
Guruve saranam
🙏🙏🙏
Om namah shivaaya 💙🔱💥🙏🏻
ஓம் நமசிவாய நமஹ.
Yenda Vera veleye ilayaa ancir
OmGod Maharaj, Summaa iru ; sollara!!
Vaayai moodu ; mounamaa iru!
Mounam oru maaperum Thavam!!
Maharaj, nee neraya paesure !!
Paesuradhai mudhalla nippaattu !!
Om nama shivaya
Om Namah Shivaya ✨❤
Om. Namasivay🙏🙏🙏🙏🙏🙏
இன்னொரு விவேகானந்தர்
Sivayanama
🙏🙏🙏🙏🙏
I see you soon
Oom namasivays namaka iya arputham
ஞானமில்லதவர். படித்ததை கொண்டு குழம்புகிறார்.
பல பிறவிகளை எடுத்து தான் பக்குவப்பட வேண்டும் என்பது அவசியம் இல்லைங்க நமது ஆழ் மனதில் ஒருவர் செய்யும் செயலை வைத்து கூட புரிந்து கொள்ள முடியும் பேசும் போது கூட புரிந்து கொள்ள முடியும் பார்க்கும்போது கூட புரிந்து கொள்ள முடியும் கேட்கும் போது கூட புரிந்து கொள்ள முடியும் அல்லது வேறு ஒருவருக்கு ஏற்படும் நிலைகளை வைத்து கூட நம் உணர முடியும் நாம் அதனை எவ்வாறு ஆழ்மனதில் செலுத்தி நம் வாழ்க்கைக்கு தகுந்த நேரத்தில் அதனை செயல்படுத்துகிறோமோ அப்போது நீங்கள் பக்குவப்பட்ட ஆன்மா தான் இது போன்ற எண்ணற்ற விஷயங்களில் இருந்து ஆன்மா இப்ப பக்குவ நிலை அடைய முடியும் இவ்ளோ பிறவி எடுத்த பிறகு தான் அடைய முடியும் என்பது அல்ல
ஹரி ஓம் 🌳🧘🏻♂️🦅🐍🙏🏽
This is to Nagaraj Swamigall, pls: Sir, one huge mistake you are making in your explains on the bigger SELF/GOD/SOUL inside all of us. You keep saying that we are the ones who created everything & so on... That should come only when one realises the real SELF/GOD/SOUL, not otherwise. Call us the smaller "self" & call that bigger one as "SELF". Until we realise that SELF, we should not say that we created everything. People will get confused, Sir. Hope you will think about this. MeenaC
நீங்கள் துறவறம் சென்றது தவறு இல்லை
ஐய்யா
உங்களுக்கு கடவுள் ஒரு விஷயத்தை கற்று கொடுத்து இருக்கிறார் என்றால்
நீங்கள் கட்ருகொண்டதை அடுத்தவருக்கு பணம் வாங்காமல் கற்று கொடுக்கலாம்
அதும் கடவுளுக்கு செய்யும் தொண்டுதான்
பணம் இல்லாமல் என்ஜீனியரிங் படிக்க முடியாமல் பலரும் சிரமா படுகிறார்
அவர்களுக்கு நீங்கள் இலவசமாக கல்வி சொல்லி கொடுத்தால்
நீங்கள் நீங்கள் துறவி அல்ல இறைவனாக மாறிவீடுவிர் உங்களுக்கு காரணம் இல்லாமல் இறைவன் பேராசிரியர் பட்டம் தரவில்லை
அவன் தந்ததை வைத்து நீங்கள் அடுத்தவருக்கு இலவசமான கல்வியை கொடுக்கலாம் அதுவும் இறை தொண்டுதான்
நீங்கள் துறவி ஆனால் யாருக்கு என்ன பயன்
பயன் உங்களுக்கு மட்டுமே
நீங்கள் கல்வியை அடுத்தவருக்கு சொல்லி கொடுத்தால் நீங்கள் தான் சரஸ்வதி
இந்த பதிலை ஐயாவிடம் சேர்க்கவும் நன்றி நல்லது ஐய்யா ❤
சும்மா ஒருத்தர புகழ் பெற்ற ஆக்கி, பணம் பண்ண ஒரு கும்பல் kathiதிருக்கு
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஏனோ உங்கள் மீது நம்பிக்கை வரவில்லை அய்யா. பேச்சு அதிகம், விளம்பர பிரியரா என்று சந்தேகம்.
கொஞ்ச காலம் உள்நோக்கி செல்லவும்.
தவறாக இருக்கலாம் ஆனால் தோன்றுகின்றது.
சரி உங்களை விமர்சிக்க நான் யார்.எனக்கு தகுதியும் இல்லை.
நன்றி.வணக்கம்.
இல்லை அவரை மீடியாக்கள் விடுவதில்லை அதையே அவர் நல்லவிதமாக எடுத்து ஆண்மீக விஷயங்களை கூறுகிறார்.
உங்களுக்கு தெரிந்து யாராவது சப் கலெக்டர் மகன் Bhd பட்டதாரி 20 வருட அனுபவ ஆசிரியர் வேலை சொந்த வீட்டை தானமாக கொடுப்பது அனைத்தையும் விட்டுவிட்டு காட்டில் யாராவது விளம்பரத்திற்காக செய்வார்களா? இதில் ஒன்றை நாம் செய்ய முடியுமா அல்லது செய்தவர்களை பார்த்ததுண்டா. இந்த காலத்தில் எவ்வளவு எதிர்ப்புகள் அவருக்கு இருந்திருக்கும் Be practical thinking கண்டிப்பாக இவர் உண்மைதான் .
மிக சிறந்த மனிதர் நிங்களே வாழ்க வளமுடன் நண்பரே 🙏🌻🙏
Yo jathagam kattan tha unaku intha velaiya parthathu... summa atha solra. .. Poya jathagam paru.periya project pola
Om namasi vaaya 🙏
He is struggling with self-centered hallucinations.
Thinking that he as the center of the universe & the creator is focusing on himself more than anything in the universe.
He should meet Sri Bagavath Ayya & get to know about spirituality & psychology to the best.
ஓம்நம சிவாயநமக!ஆரம்பகாலத்திலி௫ந்து ௨௩்களை பாா்த்துக்கொண்டி௫க்கிறேன்ஆன்மாக்களுக்கானஈஸ்வரசேவை௨௩்களுக்குவாய்த்தி௫க்கிறது.௮மைதியற்று௮லையும் ஆத்மாக்களுக்கு௮வா்களின்ஆன்மாமீண்டுஆன்மீகத்தில்இறைவனோடுஇணையும் ௮ற்புதத்தை ௮றிய வழிகாட்டுகிறீா்கள்!நன்று!இைறவனுக்குநன்றி!௨௩்கள்ஆன்மாவுக்கு நமஸ்காரம்!ஓம்சாந்தி!
Mission passed
11:55 Sample sanniyaasam 😂😂😂
9:20 இவரை வச்சு ஈஸ்வரன் ஒரு அருமையான ப்ராஜக்ட் பண்ணிட்டு இருக்காராம்ல.😂😂
2:40 ஆராய்ச்சி பன்ணனுமா? நீயே பண்ணு. தின்னுட்டு சும்மா தானே இருக்கே.
6:30 கால் மேல கால் போட்டுக்கிட்டு தண்ணி மேல உட்கார்ந்திருப்பேன். 😂😂😂 நல்லா முத்திப் போச்சுடா இவனுக்கு.
13:17 சோமாறி… எல்லோரும் உன்னைப் போல வந்து உட்கார்ந்து கொண்டால் சோறு எங்கர்ந்துடா வரும்?😡😡
யாரும் உட்கார சொல்லவில்லை..யாரும் உழைக்க சொல்ல வில்லை..அவரவர் மன விருப்பம்..தனிமனித விருப்பம் ..விவாதம் பொருந்தாது..😊
இயமம் நியமம் அணுவளவும் பிசகாமல் ஒரு நாள் தவறாமல் அஷ்டாங்க யோகப்பயிற்சி செய்து பாருங்கள் யார் சோம்பேறி என்று தெரியும்.
Somberi ila.. Aanmigavathi... Anaithum thuranthavar aasai ila.. Manithan.. Athigamaga pen aasaiyal spoil aaguvan manithan
ஆண்டவன் புராஜெக்ட் செய்யல.. நீங்க தான் ஏதோ செய்யுரீங்க😂😂😂😂
🙏🙏🙏
Super
🙏🙏🙏🙏🙏