காமராஜர் பள்ளிக்கூடம் திறந்தார்; சரி எவன் மூடினான் அதச்சொல்லு…? - வே. மதிமாறன்
Vložit
- čas přidán 11. 01. 2019
- இதுபோன்று இன்னும் பல கருத்துக்கள், கவிதைகள், கட்டுரைகள், உரையாடல்கள் என எல்லாவற்றையும் உடனுக்குடன் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள 'ஏன்' இணைய தளத்திற்கு வாருங்கள்.
www.yean.co.in
#ஏன் #yean # mathimaran # periyar #kamarajar
வாழ்த்துக்கள் தோழர்
திரு.மணிமாறன் பேசுவதற்கு காரணம் அவர் காமராஜர் திறந்த பள்ளிக்கூடத்தில் படித்திருப்பார்.
காமராசர் பற்றிய அருமையான கருத்து. அது போல இராசாசியுடன் கூட்டணி வைத்து திமுக ஆட்சிக்கு வந்து சமூக நீதிக்கு உதவியது.
சாதாரனஉறுப்பினா்என்றுபொய்சொல்லாதீா்.அன்றுஅவா்தனதுஉழைப்பால்காங்கிரஸ்கட்சிதலைவராகஇருக்கிறாா்.ராஜாஜிக்கும்காமராஜருக்கும்இடையேஅரசியல்போட்டிநிலவுகிறது.காமராஜரைபெரியாா்உருவாக்கினாா்என்றுபொய்சொல்லாதீா்.சிறுவயதில்இருந்தேகடும்உழைப்பால்தமிழ்நாடுகாங்கிரஸ்கட்சித்தலைவா்ஆனாா்.கல்விபுரட்சி,விவசாயபுரட்சி,தொழிற்புரட்சி,மின்சாரபுரட்சிஅனைத்தும்காமராஜரின்சிந்தனையில்தோன்றியவைஇதற்குபெரியாா்உட்படயாரும்உரிமைகோரமுடியாது.பெரியாா்தான்கானம்என்றால்,பிரகாசம்,ஓமந்தூா்ராமசாமிரெட்டியாா்,குமாரசாமிராஜாஆகியோா்மூதலமைச்சரகஇருக்கும்போதேஉருவாக்கிஇருப்பாா்கள்.எனவேபொய்வரலாறுசொல்லாதீா்
1967ல் காமராஜர் தோல்வி யானார் ஆட்சி இழந்தார் 1971ல் நடந்த தேர்தலில் உழைப்பால் உயர்ந்தவர் செல்வாக்கானவர் திரும்ப ஏன் ஆட்சியை பிடிக்க முடியவில்லை இமாலாய ஊழல் ஜெயலலிதா கூட திரும்ப திரும்ப ஆட்சியை பிடித்தார் காமராஜர் எழவே முடியலே ஏன்
@@manojkumark2985 சினிமா மோகத்தில் விழுந்த மக்கள் இருக்கும் வரை
பிரியானிக்கும் குவார்டர்க்கும் ஓட்டு போடும் மக்கள் உருவாகிவிட்டதாலும்
காமராசர் போன்ற தன்னலமற்ற தலைவர்கள் வெற்றி பெற முடியாது...
காமராஜர் சிறுவயதிலிருந்தே காங் கட்சியில் இருந்தார் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார் முதல்வர் ஆனார் அணை கட்டினார் ஊழல் லஞ்சம் கூட இல்லை என்றே சொல்லலாம் பள்ளிகூடங்களை கட்டினார் எதையும் மறுக்கவில்லை ஆனால் காமராஜர் புகழ்பாடிக்கொண்டு நன்றிகெட்டதனமாக அப்பட்டமாக ஒரு பொய்யை சொல்கிறீர்களே 1952ல் காங்கிரஸ் கட்சி மைனாரிட்டி சட்டசபை ராஜாஜி முதல்வர் ராஜாஜி குலக்கல்வி திட்டம் கொண்டுவந்ததை எதிர்த்து பெரியார் போராட்டம் ராஜாஜி பதவியை ராஜினாமா செய்தார் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ராஜாஜியின் ஆதரவாளர் சி. சுப்ரமணியம் என்பவர் முதல்வராக போட்டியிடுகிறார் பெரியார் காங்கிரஸ் கட்சியில் இல்லாவிட்டாலும் காமராஜ்தான் முதல்வராக தேர்ந்தெடுங்கள் என்று அறிக்கை கொடுக்கிறார் அன்றைய காங்எம்எல் ஏ கள் ஜமீன்தார்கள் மிராசுதார்கள் பண்ணையார்கள் இவர்களே காங் ஆதிக்கம் அவர்கள் பெரியாருக்கு பயந்தவர்கள் எதிர்கட்சியிலிருந்த தெலுங்கர் ராமசாமி படையாச்சியார்கட்சி எம்எல்ஏகளையும் பெரியாரின் முயற்சியால் காமராஜருக்கு பெரியார் ஆதரவு சேர்த்துதான் அன்று காமராஜர் முதல்வரானர் நன்றி கூட இல்லாமல் தமிழ் தேசியம் என்ற பெயரில் பெரியாரை இழிவாக பேசி வளர்
ச்சியடைய உங்களால் ஒரு நாளும் முடியாத காரியம் நன்றி
மறந்தவங்க உருப்பட்ட வரலாறே கிடையாது
பெரியார் இனவெறி ஜாதிவெறி உள்ளவராக இருந்திருந்தால் தெலுங்கரையோ கன்னடரையோ முதல்வராக நிறுத்தி முதல்வராக ஆக்கியிருக்க முடியும் எந்த எதிர்ப்பும் வர போவதில்லை ஏனென்றால் அன்று அவர்கள் ஆதிக்கமே எதிர்க்கட்சியிலும் ஆதரவு கொடுத்திருப்பார்கள் 1952 தேர்தல் முதல்வர் வேட்பாளராக யாரையும் முன்னிறித்தி காங் தேர்தலை சந்திக்கவில்லை அவரவர் சொந்த பணத்தை செலவிட்டு எம் எல்ர ஆனவர்கள் சின்னம் மட்டுமே காங் கொடுத்தது காமராஜரை முதலமைச்சராக தேர்வு செய்ய அவசியமே இல்லை பெரியார் துணிச்சலோடு செய்தார் என்றால் காமராஜர் புகழ் பாடி பெரியாரை தெலுங்கன் நாயக்கன் வடுகன் இழிவான பேச்சு நன்றிகெட்டவங்க ஆட்சி ஆட்சினு கத்திகிட்டே அலைய வேண்டிய தான்
காமராஜர் ஆட்சியில் எவ்வளவு தனியார் பள்ளிகள் இருந்தன என்று கூறு. காமராஜர் இந்திவியாபாரம் பண்ணல.
arumai pechi Anna.....arivilatha comment pota arivilikaluku....sariyana paadam
சாராயக்கடை நடத்தினால் நாடு குட்டிச்சுவர் ஆகாது. இதுதான் இவரின் முழக்கம்.
Poda mutta punda
first claas speech ayya mathimaaran...
🖤💜❤️👏
👌👌👌👌👌
Kamarajar always kamarajar.... Only one unforgettable chief minister ever........
அருமையான பேச்சு அண்ணா...
KARUNANITHI THAKU ENA VALAMAL KUDUMPATHUKKA VALTHAVAR.
இன்னும் எதிர்பார்க்கிறோம் அருமை அருமை பதில் இன்னு வீடியோவை எதிர்பார்க்கிறோம்
ஏண்டா? டேய் பொய் சொல்லியே காலத்தை கடத்தாதீங்கடா?
ராஜாஜி பள்ளிகளை மூடுவனது பொய்யாடா...
2 idly 1 vadai
திமுக ஆட்சிக்கு வந்த பின் அவர் குடும்பத்திர்காக பள்ளிகுடங்கள் திறந்தார்
தமிழ்நாட்டிலுள்ளமக்கள்(அதில்உனது குடும்பத்து சேர்த்துதான் தம்பி) மக்களுக்காகவும் கருணாநிதி பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் திறந்தார்
@@kamarkamarkamarkamar7968 பள்ளிக்கூடம் திறந்தாரா?
கள்ளுக்கடைய திறந்தாரா?
உண்மை அண்ணா
அதெல்லாம் சரி பாஜக வை தமிழகத்திற்க்கு அறிமுகப்படுத்தியது யார்
சூப்பர்
DISCRIBE TRICHY VELUSAMY CZcams CHANNEL.
unfortunately can't be trusted.
Ariou illahavan. Evan
Appo kallu kadai open yearu sollu da devadiya paya
Bro... why get tension? Be cool
True kasakkum.
உனக்கு யார்ரா மைக் கொடுத்தது.உங்க கொள்கை வளர்ப்பு மகளை கல்யாணம் பன்னுவது.
Kalaignar rombha elimauya irunthar
😂
PERIAR 80
MANIAMMAI 25
ETHU THAN TELUNU DRAVIDAM.
Rende rendu doosaikaga ipadi doosai sudureye
இவனுக்கு பொய்யைதவிர எதையும் பேசதெரியாது.அதுவும்நல்லதைஎதுவும் பேசதெரியாது....நம்மை கொடுமைப்படுத்திய அன்னியனை பற்றி பேசவும்மாட்டானுக....அதைமறக்கடிக்கவும் செய்து விடுவானுக.....
Rajaji educationkaga Enna senjurukkarunu nenga sollunga
Rajaji educationkaga Enna senjurukkarunu nenga sollunga
Pagutharivoam !
திராவிடம் தமிழ்நாட்டின் சாபக்கேடு அர்த்தம் தெரியாத அந்த திராவிடத்திற்காக தமிழகம் இழந்தது ஏராளம்
என்னத்த எழந்த .அடிம
@@ashokstalin5050 என் வாழ்க்கையே இழந்து உள்ளேன்
கச்சத்தீவையும் காவேரியையும் பேச தைரியம் இருக்கா மதிமாறா
7:01 ella da mairu
Dai poi dmk poorly sappuda
Dmk closed Govt Schools & Tasmac
Mundam, Rajaji yum dravidar than, adu theriyadaa?
முண்டம் ராஜாஜி பாப்பான்.திராவிடன் என்று சொல்லவே மாட்டார்.பெருந்தலைவர் என்ற மண்ணின் மைந்தரை வீழ்த்த திராவிடனை கூட்டு சேர்த்து வீழ்த்தினார் பாப்பான் ராஜாஜி.இதுகூட தெரியாத படித்த மூடர் திராவிட கூட்டம்.உன் வாயை மூடு மணிமாறா
1967 திமுக பல கட்சிகள் உடன் கூட்டணி அமைத்தது அதனால் அரியணை ஏறியது . அதைபற்றியும் பேசலாமே ?
Pota thevaiya pundai mavanea
Dai potta poda Badu
ManiMaran is wrong. When in 1954 when Sangaringalar asked Congress Governemnt of TN, headed by Kamarajar, Andhra Pradesh was part of Tamil Nadu. Manimaran is NOT taking many things in to account. Kamarajar was a brilliant man than Manimaran.
No @Thiruthuvadas. When the states reorganisation hpnd at 1956.The demand is become more valuable to named madras state as Tamilnadu state. he started the fasting at 27.07.1956 after 76 days he died at 13.10.1956
You talk all good, I don’t get it , why you stick to dmk . It is a party that need an quar·an·tine
Madhi maaran madhi irukuda ungaluku?
அருமையான பேச்சு அண்ணா 💐
ஓசி சோறு சாப்பிட்டாச்சா?.