4. மெய்ப்பொருள் நாயனார் | Meiporul Nayanar | நாயன்மார்கள் வரலாறு | Nayanmargal History
Vložit
- čas přidán 20. 03. 2020
- #meiporulnayanar #மெய்ப்பொருள்நாயனார்
நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார். இந்த அடியார்களின் வரலாற்றை நீங்கள் பார்த்து ரசித்தபடி மற்றவர்களும் பார்த்து பயன் பெற இந்த வீடியோவினை ஷேர் செய்யவும். மேலும் தொடர்ந்து இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
- ஆத்ம ஞான மையம்
உங்கள் குரலில் கண்களை மூடிக்கொண்டு இந்த வரலாறை கேட்ட பொழுது அந்த இடத்தில் இருந்து பார்த்த திருப்தி கிடைக்கப் பெற்றேன் பிறவி ப் பேறு அடைந்தேன் நன்றி அம்மா
மிக அருமையான பக்தி பதிவு நன்றி
நாயன்மார்கள் வரலாற்றை படிப்பது என்பதே உன்னதமானது.
அதை என்னுடைய அம்மாவாகிய தங்கள் வார்த்தைகளால் கேட்பது சிறப்புக்குரியது. நாமும் அடியார்களை பின்பற்றி செல்வோம்.
தினமும் ஒரு திருப்புகழ் பதிவு வேண்டும் அம்மா! என் பெயர் ச.மணிகண்டன்
மெய்பொருள் நாயனார் வரலாறு கண்ணீரை வரவைக்கிறது.. சிவ சிவா...
நீங்கள் நீண்ட ஆயுளும் நிறைந்த ஆரோக்கியம் பெற்று இறைப்பணி ஆற்ற இறைவனை உள்ளன்போடு வேண்டுகிறேன்
வாழ்க வளமுடன் 🙏🏻
Super enakku semester exam ku answer kududhu ku thanks u mam
மெய்ப்பொருள் நாயனார் | Meiporul Nayanar | நாயன்மார்கள் வரலாறு | Nayanmargal History - நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார் - அருமையான உரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திருமதி தேச.மங்கையர்க்கரசி
மெய் சிலிர்க்க வைக்கிறது மெய் பொருள் நாயனார் வரலாறு.... சிவாய நம
Really, so, happy, after hearing your speech about SivanAdiyar,
Thanks
My heart and soul is full of Sivan!!! Sivamayame!!!!
Om Namasivaya!!!
Sivaya Nama Om..
அடியார் வேடம் தரித்து உயிரைக் கொன்ற பகைவனையும் சிவனடியார் ஆகவே தரிசித்த மெய்ப்பொருள் நாயனார் பாதம் தொட்டு வணங்குகிறோம், அருமையான பதிவு நன்றி அம்மா திருச்சிற்றம்பலம்... அம்மா ஒரு வேண்டுகோள் குரானா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையில் எம் சிவபெருமானின் பாதங்களை சரணடைவது ஒன்றே நம்மை காப்பாற்றும் வழி அவ்வகையில் தலை முதல் பாதம் வரை எந்த நோயும் நம்மை தீண்டாமல் இருக்க சிவ அடியார் திருநாவுக்கரசர் நான்காம் திருமுறையில் அருளிய திருஅங்கமாலை பதிகத்தை தினமும் நம்பிக்கையுடன் அனைவரும் பாராயணம் செய்து சிவபெருமானின் அருளால் எல்லாவற்றையும் கடந்து செல்வோம்... எல்லாம் சிவமயம் திருசிற்றம்பலம்....
தாயே என் கண்களில் நீர் வந்துவிட்டது அம்மா
கண்ணீர் வருகிறது.
நற்றுணையாவது நமசிவாயவே
மிகவும் அருமையாக இருந்தது.. எங்கள் சகோதரிக்கு மிக மிக நன்றி.....👏👏👏🙏
மனதை உருக்கும் சிவபக்தி 🙏🙏🙏🙏🙏😍👌🙂சிவபக்திக்கு கோடானுகோடி நமஸ்காரங்கள்🙏மிக்க நன்றி🙏
Mam நீங்க அடியார் கதை சொல எனக்குள்ளே ஏதோ உணர்வு எம்பெருமான் இருந்த அன்பு உங்களது நாயன்மார்களின் உண்மை கதை திருவிளையாடல் புராணம் கதை கேட்க பக்தியின் பேரன்பாக மாறுகின்றது நன்றி
Hearing to ABIRAMI ANDHADHI AND NAYANMARGAL feel soo blessed. God bless u ma🙏🙏🙏plsss start thirupugazh
Amma romba nandri ennakku vayathu 18 anal ungal pathivai parka parka siva bakthi athikarithu kondae pogiradhu oru siriya vaentukol varam oru nayanmar kathai poturinga atha mudincha varathukku rentu potunga ma romba nandri valarga ungal siva thontu🙏
Wearing religious identification even by a dupe makes him to become real; such is the power of Lord Shiva. Long live. Thanks.
மெய்பொருளோடு ஒன்றாகிவிட்டேன் அம்மா....
engalai NAYANMARGAL ku arugil kondapovatharku Ungalukku aneka aneka namaskarangal🙇♀🙏🙏🙏🙏🙏🙏...vazhga Ungal Thondu🙇♀🙏 THIRUCHITRAMBALAM
மிக்க நன்றி அம்மா...மெய்சிலிர்க்க வைத்தது
தங்களுடைய பேச்சு..🙇🙇🙇
சிறு வயதிலேயே படித்த நல்ல ஒரு பொக்கிஷம்
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா, தங்களின் வாயிலாக, சிவணடியார்கள் பற்றிகேட்ட புண்ணியம் பெற்றேன்,மிக நண்றி அம்மா, குருவே சரணம்! 🌹🌹🌹🙏
I like your speech...
Bcz you are not mixing other languages in your narration... 😇 🙏🌸
மிகவும் அற்புதமாகவும் அனைவருக்கும் விளங்கும்படியானதுமான சொற்பொழிவு. தாங்களும் தங்கள் நற்றொண்டும் நீடூழி வாழ்க. ரமா, ஜெய்ப்பூர்.
சிவபெருமான் அவரை காப்பாற்றி இன்னமும் பலகாலம் வாழும் படி செய்து இருக்கலாம். முத்தநாதன் இந்த அரசரிடம் நட்பு பாராட்டி இருக்கலாம்
Super mam 🙏🙏🙏 on nama shivaya
அக்கா நீங்கள் ஓவ்வொரு நாயன் மார்களைப்பற்றி வராலறுசொல்லும் பொழுது அதை கேட்கின்றா நான் என்னையும் மிறி அழுகை வந்துவிடுகிறது
உங்கள் குரலுடன் இனநிகழ்வை கேட்கும் போது சந்தோஷமாக இருந்தது அம்மா
வாழ்க வளமுடன்👩🎓👩🎓👩🎓👩🎓👩🎓
வெல்லுமா மிக வல்ல மெய்பொருளுக்கு அடியேன் 🌻🌼🌹🌷🌺🏵️🌸💐🙏
மெய்ப்பொருள் நாயனார் பற்றிய விபரம் மிக அருமை !🙏🙏🙏
அருமை .அனைத்து அடியார்கள் கதை நீங்கள் சொல்ல கேட்க வேண்டும்
நன்றி 🙏சிறப்பு அம்மா 🙏🤗🤗🤗👏
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🌻🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
Thodarndu nayanmar kadaigal kekre....rembo nalla iruku amma.
Yem eesan alagai nithamum kekanum pola iruku amma 🙏😭❤️
Miga miga arumai
Nandri
Thiruchitrambalam🙏🙏🙏🙏🙏🙏
அருமை அருமை மிகச் சிறப்பு சிவாய நம 🙏🙏🙏🙏🙏
சிவாயநம
Arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மெய்ப்பொருள் நாயனார் திருவடி போற்றி போற்றி
அருமை அம்மா மகிழ்ச்சி மிக்க நன்றி
First comment:
Mam, you are doing such a great job.
தட்சணாமூர்த்தி மற்றும் குரு பகவான் உருவப்படம் வித்தியாசம் தெரியப்படுத்துங்கள்.குழப்பத்தால் அவதிப்படுகிறோம்.இருவரின் உருவப்படத்தை வைத்து வீட்டில் வழிபட நினைக்கிறோம்.இருவருக்கும் வியாழக்கிழமை தான் உகந்த கிழமையா? இருவரையும் எப்படி எளிய முறையில் பூஜிப்பது என்று கூறுங்கள் அக்கா.
அருமை வரலாறு
Wow...so easy to understand....arumai arumai arumai.
அம்மா உங்கள் பதிவை கேட்க கேட்க மனம் மகிழ்கிறேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
ஓம் சக்தி ஓம் நமசிவாய
நீங்கள் சொல்லும்போதே இக்கதையை கேக்க எந்த பிறவியில் எவ்வளவு புண்ணியம் செய்தேன் என தெரியவில்லையே . நான் ஒரு சிவன் அதியரக இருக்க மிகவும் பெருமைகொல்கியேன்.ஓம்
நம்ம சிவாய வாழ்க
ஓம் நமச்சிவாய.
Mesmerising story. Thank you for the excellent narration. Namah shivaaya .
Arumaiyana tamizh ucharippu arumai
Super ammmaa excellent .it is very useful to know about the history of saivam .superbbbbb
Engalukku upathesam seyum ungalai parkkum pothu kanne kalanguthu Ammavasai🙏🙏🙏🙏
Om namashivaya potri potri ...
மிகவும் அருமை , கண்ணீர் துளிர்கள் என்னை நீனைத்து விட்டது.
Siva thondu seiyum ammavukku nanri
அம்மா,
தங்கள் குரலில் சுந்தரமூர்த்தி நாயனார் பாடி அருளிய "திருத்தொண்டத் தொகை" கேட்க மிகவும் ஆவலாக உள்ளோம், அத்தகைய பதிவு ஒன்றை பதிவிடவும், நன்றி...
அருமையான தொடர்
arpudam ..🙏
Om namasivaya
மாணிக்கவாசகர் வாழ்கை வரலாறு சொல்லுங்க அம்மா.
Amma neengal evealavu periya sevaiyai seidhu kondu irukkireergal.... Om Namakshivaya... Ungal kulam thazhaikkatum....
மிக அருமையான பதிவு அம்மா 🙏 ஓம் நமசிவாய 🙏
Really great thank you very much madam
அருமை அம்மா, நன்றி
ஆம் அம்மா...தட்சிணாமூர்த்தி மற்றும் குரு பகவான் உருவப்படம் வித்தியாசம் தெரியப்படுத்துங்கள்.குழப்பத்தால் அவதிப்படுகிறோம்.
இருவரின் உருவப்படத்தையும் வீட்டில் வைத்து வழிபட நினைக்கிறோம்.இருவருக்கும் எந்த கிழமை உகந்தது?.இருவருக்கும் வியாழக்கிழமை தானா?
இருவரையும் எப்படி எளிய முறையில் பூஜிப்பது என்று கூறுங்கள் அம்மா
நன்றி தாயே 🙏🙇🏼♀️
வணக்கம் அக்கா மிக அருமையான பகிர்வு மிக்க நன்றி நன்றி நன்றி
அற்புதம் அற்புதம்
Valka valamudan amma
நன்றி அம்மா எனக்கு மிகவும் பிடித்தது.மனம் அமைதி பெறுகின்றன
Arumai Om Muruga Potri Potri 🙏
மேடம் வணக்கம். வேலை நிரந்தர அமைய திருப்புகழ் பாடல் சொல்ல வேண்டும் பணிவுடன் கேட்கிறேன் அதை ( Reply). தர வேண்டும். மிக்க நன்றி மேடம்.
மெய்ப்பொருள் நாயனார் - ஆஹா என்ன அற்புதமான பெயர். மிக அழகான விளக்கம்.
நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய வாழ்க
VERY GOOD.
THOUGH TRUE LOVE BRINGS UNDESIRED CONSEQUENCES, IT RESULTS IN BLISS ULTIMATELY.
YES , THE BLISS AT THE FEET OF LORD SHIVA.
This Naayanars Life Story is Expilicited in best manner.
நன்றி அம்மா
சிவசிவ.நன்றி
நன்றி
God bless you Amma. I'm so blessed to hear from you about nayanar stories ❤❤❤❤
அருமை அம்மா
அருமை அக்கா
ஓம் நமசிவாய நன்றி அம்மா
சிறப்பு 😇😍சிவாயநம 😍 🙏
Thanks your speech ..it is very use for me
வணக்கம், நன்றிகள் வாழ்க வளமுடன் நலமுடன்.
நமசிவாயமே ஞானமும் கல்வியும்
நமசிவாய அம்மா
அருமை அம்மா🙏😇
அடுத்த நாயன்மார்கள் பற்றிய எண்ணம் அதிகரிக்கிறது அம்மா. சீக்கிரம் பதிவிடுங்கள். நன்றிஅம்மா😍💐💐🌺🏵️🌷🌹
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
Greatness so well explained Thank you Madam
திருச்சிற்றம்பலம்
Arpudham Akka 💜🙏🏻😊
நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you 🙏🏻 Amma
Super amma