5. விறன்மிண்ட நாயனார் | Viranminda Nayanar | Nayanmargal History - நாயன்மார்கள் வரலாறு
Vložit
- čas přidán 27. 03. 2020
- #viranmindanayanar #Nayanmargal #விறண்மிண்டநாயனார்
நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார். இந்த அடியார்களின் வரலாற்றை நீங்கள் பார்த்து ரசித்தபடி மற்றவர்களும் பார்த்து பயன் பெற இந்த வீடியோவினை ஷேர் செய்யவும். மேலும் தொடர்ந்து இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
- ஆத்ம ஞான மையம்
இறைவன் அளித்த வரம்
உங்கள் தாய் தந்தை செய்த புண்ணியம்
உங்கள் அருளால் இந்துமதம் பாதுகாக்க ப்படுகிறது
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.
ஓம் நமசிவாய
நாயன்மர்கள் கதைகளை திரைப்படமாக எடுத்து இப்போ உள்ள பசங்களுக்கு தெரியப்படுத்தலாம் தேவை யற்ற படங்களை பார்த்து வீணாகி போறாங்க
நன்றி அம்மா.அடியார்களின் பெருமை எத்தகையது என இன்று தான் தெரிந்து கொள்ள முடிந்தது.
இந்த உயிர் கொல்லி கோரானா பாதிப்பு செய்திகள் கேட்டு கேட்டு மனம் வேதனைக்கு மத்தியில், மிக மிக அருமையான மனதிற்கும் ஆத்மாவிற்கும் ஆனந்தம் தரக்கூடிய ஆருமையான பதிவு....... எங்கள் சகோதரிக்கு மிக மிக நன்றி.....🙏👌👏👏👏👏....
O9o9o99. Se no no
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! தாங்கள் சொல்லியபடி இனிமேல் ஆலயத்திற்க்கு செல்லும் போது அடியார்களை வணங்கிய பின்பு இறைவனை வணங்குகிறேன் அம்மா ! தாங்கள் ஆண்மிகதகவல் களஞ்சியம் அம்மா ! குருவே சரணம் ! 🌹🌹🌹🙏
மங்கையர்க்கரசி ஒரு நிறைகுடம். தமிழ் ஆன்மீக உலகிற்குக் கிடைத்த பொக்கிஷம். ஆரவாரமில்லாத இணக்கமான பேச்சு. சரளமான பிழையில்லாத ( இப்போது ‘ழ, ர, ற, ண, ல, ன முதல் எத்தனையோ எழுத்துக்களும் அவற்றை உட்படுத்திய சொற்களும் சொற்றொடர்களும் தமிழ் ‘அறிஞர்களின் வாயில் படாத பாடு படுகின்றன!) அழகு தமிழ். இவரது சேவை இன்னும் பல்லாண்டு கிடைக்க வேண்டும்.
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🌻🙏
நீங்கள் செய்வது மிக மிக மிக மிக மகத்தான பணி. இந்த பதிவுகள் அனைத்தும் மெய் சிலிர்க்க வைக்கிறது அம்மா. நீங்கள் சக்தியின் ரூபம். 🙏🙏🙏
அம்மா எனக்கும் எல்லா சிவாலயம் செல்ல வேண்டும் என்ற ஆசை பல வருடங்களாக உள்ளது ஆனால் என்ன செய்வது எனக்கு அந்த குடுபனை இல்லை என்னை இறைவன் மிக ஏழ்மையாகா படைத்து விட்டான்😭😭😭
நான் ஒவ்வொரு நாளும் நினைப்பதும் அது தான் கடவுள் அருளால் இந்த நிலையில்தான் இருக்கிறோம் நன்றி
Ayya... unga phone number kudunga... mudintha alavu uthavi kidaikkum.....
Ungall masutha kovill ierivan ungal uollathi irukerar kavalli veadam
Om namasivayam
@@vetriyinvazhi9324😊
நாயன்மார்கள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல என்பதை தங்கள் வாயிலாக அறிந்து கொண்டு வருகிறேன்
அம்மா உங்கள் குரல் கேட்க கேட்க இதயம் மயிலிறகால் வருடுவது போல் இருக்கிறது
நன்றி அம்மா தங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
இன்று சித்திரை திருவாதிரை (25.04.2023) விறன்மிண்ட நாயனார் குருபூஜை
அம்மா தாயே தாங்களும் ஒரு பெரிய புண்ணியத்தை செய்தீர்கள். ரொம்ப நன்றி.
கரசி என் செல்வமே தொகுப்பு அற்புதமானது. தான் 1,2,3,4 என்ற வரிசையில் ஒளி பரப்பு பன்னால் அற்புதமாக இருக்கும் . நேயர்களும் தவறாமல் பார்ப்பார்கள்.உங்களுக்கும். புண்ணியம் கிடைக்கும் என் மகளே.
Amma 63nayan margalin arumaiyai puriyavaitharu nandri
நாயன்மார்கள் வரலாறு - விறன்மிண்ட நாயனார் | Nayanmargal History - Viranminda Nayanar - அருமையான உரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திருமதி தேச.மங்கையர்க்கரசி
அம்மா ஆலயத்தில் எனது பொருமை என் மனைவி மற்றும் எனது குழந்தைகள் அனைவரும் என்னை அவசரப்படுத்துகிறார்கள் அப்படியே நீங்கள் கணவன் மகன் என்று சொல்வதற்கு நேர் எதிராக உள்ளது மன்னிக்கவும் இவரின் வரலாறு கேட்கும் பாக்கியமும் கிடைக்கப் பெற்றேன் வாழ்க அடியார் புகழ் இதைக் கேட்க எனக்கும் பாக்கியம் கிடைக்க அருளிய
செம்பியன் மாதேவி வாழ்க நன்றி
மிக்க நன்றி என் மகளே நீ நலமுடன் வாழ்வாய் அம்மா. நன்றி. என் செல்வமே. வாழ்க உன் இறைத்தொண்டு.
நாயன்மார் கதை மிகவும் அருமை மேடம் ரெகுலராக பார்க்கிறேன் நன்றி மேடம்
Super amma
அடியார்க்கு அடியேன். அருமை அருமை சிவாய நம சிவாய நம சிவாய நம 🙏🙏🙏🙏🙏
நாயன்மார்கள் வரலாற் றைகேட்கேட்கமிகவும் இனிமையான இருந்தது.மிகவும்நன்றிஅம்மா.
Amma vazhga valamudan
அம்மா மிக முக்கியமான ஒரு பதிவு உங்கள் திருவடிக்கு நன்றி நமசிவாய போற்றி
இவ்வளவு சிறப்பு தெரியலை டியர் குரு இனி வணங்குகிறேன் டியர் குரு 😇 🙏 நன்றி நன்றி
நன்றி அம்மா அடியார்களை நான் வணங்குகிறேன் தவறு செய்தால் மன்னித்து அருள்வீர
அருமையான பதிவு.
சிவன் மற்றும் பொருமாள் கோவிலில் உள்ள அடியார் மற்றும் நாயன்மர்களுக்கும் என்ன வித்தியாசம்?. தயவு செய்து கூறவும்.
Om nama shivaya 🙏🙏🙏
அம்மா,
தங்கள் குரலில் சுந்தரமூர்த்தி நாயனார் பாடி அருளிய "திருத்தொண்டத் தொகை" கேட்க மிகவும் ஆவலாக உள்ளோம், அத்தகைய பதிவு ஒன்றை பதிவிடவும், நன்றி...
100 years nega unga family arokiyama happy ah eruka yella kadaulaum vendikuran akka thanks akka
அருமையான விளக்கம் நன்றி சகோதரி 🙏🏻
நாயன்மார்கள் அறுபத்து மூவர் திருவடிகள் போற்றிப் போற்றி!!
அம்மா தங்களது இந்த பதிவு மிகவும் அற்புதம்
Amma please make a video series about Alwargal also
வணக்கம் அம்மா, தங்களின் வாயிலாக நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்துகொள்வதில் பேருவகை. தங்களின் விளக்கங்களைப் போலவே சிறப்பு மிக்க சிவனடியார்களின் வாழ்க்கையும் மெய்சிலிர்ப்பையும் பரவசத்தையும் அளிக்கின்றன.
ஒரு சிறிய சந்தேகம். நீங்கள் கூறுவது போல 'விறன்மிண்ட நாயனார்', 'பெரிய புராணத்தின்' முன்னோடி நூலான 'திருத் தொண்டர் தொகை' நூலை சுந்தரர் பாடும்படி செய்தார் என்றால், ஏன் விரல்மிண்டரை முதல் அடியாராக வைத்துப் பாடாமல் திருநீலகண்டரை முதல் தனி சிவனடியாராக வைத்து பாடுகின்றார்? அதற்கு ஏதேனும் காரணங்கள் இருந்தால் விளக்கவும். அதே போல் எந்த அடிப்படையில் இந்த நாயன்மார்களின் வரிசைப்பாடு அமைந்திருக்கின்றது என்றும் விளக்கவும்.
தங்களின் அருட்பணி தொடர வாழ்த்துக்கள்.இறைவன் அருள்வானாக. நன்றி.
Kaneerudan vanangugiren Amma. Anantha kaneer perukkedukkirathu Amma.vayathil siriyavar analum neengal engal Thaai mattumalla Guruvum neengale .vanangugiren Amma...
Ungal pathivai kana avalodu iruppom arumai
சிவ சிவ🙏 சிவாய நம அம்மா🙏🙏🙏🙏
Super Amma nan adiyara vala virumpukiren
Thanks a lot mam
I really feel like emperumanee nerla vandhu soldra madri irukku
Kodi nandrigal mam
மிக அழகான அடியார்வரலாறு இது.மிக அருமை 😍🙏🙏🙏🙏🙏👌🙂🙌நன்றி 🙏
Romba nandri Amma 🙏🏼🙏🏼
நன்றி அம்மாநல்ல கதைதாயே
மிக அருமை .நன்றி .அக்கா
Arumai arumai thank you thank you thank you thank you amma.... Thank you
விரண்மீண்ட நாயனார் பாதம் சரணம் 🙏
Super miga nalla vilaakam sivaya nama
ஆன்மீக தொண்டும் தமிழ் மொழி மொழியியல் அழகும் பிழை தழுவாமல் கூறும் மாண்பும் மகத்துவம் மிக்க ஒன்று.
வணக்கம்,நன்றிகள்,வாழ்த்துக்கள்.
மிக அருமை அம்மா நன்றி
அருமை...
நன்றி.அடியாரின் பெருமை கூறியமைக்கு
அருமை அருமை அற்புதம்
அடிகளார்களின் புகழை மணம்மணக்க செந்தமிழிழ்வழங்கிய அடியார்க்கு அடியாராகிய தங்கள் பாதங்களை வணங்குகிறேன்அம்மா! 🌹🌹🌹🙏
அருமை நன்றி....🙏🙏
மிகவும் அருமை
சூப்பர் சூப்பர் அம்மா ரொம்ப நன்றாக உள்ளது.
அற்புதம்
நீங்கள் பேசும் தமிழ் எவ்வளவு இனிமையாக எருக்கின்றது. அற்புதம்.....
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
நன்றி சிறப்பு பதிவு அம்மா 🙏🤗👍
Arumai ..🙏
நன்றி சகோதரி வணக்கம்.முருகாசரணம்🙏🙏🙏🙏
Nalla butthi pugattineergal ammaa !!!! Nandrigal Kodi !!!!
நன்றி அம்மா
மிகவும் அருமை சந்தோஷம் அன்பு சகோதரி
ஓம் நம சிவாய மிக அருமை sister
தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க கையிலை நாதா ❤❤❤
வணக்கம் நண்பர்களே மிக அருமையான அக்கா பதிவு மிக்க நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
Nice Explanation Mam thank you
அம்மா நன்றி நன்றி 🙏🙏🙏
அருமை அம்மா. நன்றி மா. 🙏🙏🙏
உங்கள் பிரசங்கம்,பேச்சுக்கு நான் அடிமை அம்மா
ஆனந்பாபு
Today’s theme Discipline - towards. temple going and towards Sivanadiyaars Thank you Madam
Super mam
Super sister ethae mathiri sivapuram&kandhapuram weekly one-day vathu sollunga pls sis ellorum solluranga but ennaku neenga sonnathan manasu thirupthi irrukkum pls sis 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏
Akka nice video...👍
Romba nandri amma
ஆரூரா தியாகேசா🙏
வாழ்க விரன்மிண்டார்
அற்புதமான விளக்கம் அக்கா
Om namashivaya vaazhga naathan thaal vaazhga imaipozhuthum en nenjil neegaathaan thaal vaazhga 🙏🙏🙏🙏
Romba thnaks amma
arumai, adiyar porpatham potri
இனி நான் அடியார்களை வணங்குவேன், நன்றிகள் பல தமக்கையே .
மிக்க நன்றி அம்மா..🙇🙇🙇🙇
🙏🌸 Nanri sakothare 🌼🌺🙏🙏🙏
நன்றி அக்கா மிக க்கநன்றி
Correct Amma, we have to practice our kids, Iam doing it n practiced my kids to have patience in temple
Om Namashivaya 🙏🙏
Thank you so much Sister
Om namashivaya 🙏
மிக்க நன்றி அம்மா
மிக்க நன்றி!
Om.namasivaya.valka.valamudan
வணக்கம் அருமை அம்மா
Arumai Om Muruga Potri Potri 🙏
நமஸ்காரம் நன்றி மா
வாழ்க வளர்க உங்கள் புகழ்
நாயன்மார்களை வணங்கவேண்டும் என்பதை தாங்கள் சொல்லித்தான் அறிந்து கொண்டேன்
Mikka Nandri Guruvae