56. பூசலார் நாயனார் | 56. Poosalar Nayanar | 63 நாயன்மார்கள் வரலாறு | 63 Nayanmargal history
Vložit
- čas přidán 31. 07. 2021
- PLAY LIST - NAYANMARGAL | நாயன்மார்கள்
• NAYANMARGAL | நாயன்மார...
நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார். இந்த அடியார்களின் வரலாற்றை நீங்கள் பார்த்து ரசித்தபடி மற்றவர்களும் பார்த்து பயன் பெற இந்த வீடியோவினை ஷேர் செய்யவும். மேலும் தொடர்ந்து இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
- ஆத்ம ஞான மையம்
பூசலார் வரலாறு கேட்டு கண்ணீர் மல்க இறை பக்தி பெருகுகிறது தேசமங்கையர்கரசி அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்
கண்ணீர் மல்க கேட்க வைக்கும் வரலாறு. பூசலார் திருவடிகளே சரணம் ! தெளிவான விளக்கம் நன்றி.
🙏🕊️🌍😊🌳
👍
அம்மா நீங்கள் இறைவன் கொடுத்த பொக்கிஷம்... உங்கள் அழகான ஆன்மீக சொற்பொழிவு கேட்கும் போது உடலில் நல்ல vibration உருவாகிறது... 👌
மெய்சிலிர்க்க வைக்கிறது இந்த வரலாறு
Enakkum meisilirthuvitten
நாயன்மார்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் பூசலார் தான்
எல்லாருக்கும் எல்லா வளமும் நலமும் கிடைத்து நலமுடன் வாழ சிவபெருமானே தாங்களே அருளுங்கள்.
Waw
Was WA
நீங்கள் கூறிய இத்திருநின்றவூர் இல் வசிப்பது மிகுந்த பெருமை அளிக்கிறது அம்மா
எங்க ஊரு மா திருநின்றவூர் நிங்கள் பூசலார் பற்றி பேசியது மிகவும் சந்தோஷம் மா நன்றி
அது எங்கே இருக்கிறது..
Pattabiram nemili Cherry next stop in thirunindravur
கேட்கும் போதே 😢 கண்ணீர் வருகிறது அம்மா🙏 இறைவனை நெருங்க மன பூர்வமான அன்பும் பக்தியும் மட்டுமே போதுமானது நன்றி அம்மா இந்த பதிவை கேட்கும் பகியம் எனக்கு இப்போதுதான் கிடைத்தது ❤
சிவாய நம அம்மா வணக்கம் தங்களின் சொற்பொழிவு பூசலார் பெருமானை தரிசித்து விட்ட நிறைவு பெருமானே
கனவிலே கூட நம்மால் வீடு கட்ட முடியாது ஆனால் பூசலார் நாயனாரோ கனவில்லகூட எது எது எப்படி எப்படி செய்ய வேண்டும் தினம் ஒரு கனவாக கண்டு கோயிலை சிறப்பாக கட்டியதற்கு சிவபெருமானே மெய்சிலிர்த்து ஆச்சரியப்பட்டு அவருக்கு அருளிய பெருமானே கோடான கோடி நன்றிகள் எல்லோர் மனதிலும் நல்ல எண்ணத்தை கொடுத்து அருள வேண்டுகிறேன் தேச மங்கையர்கரசி அம்மா கூறிய விதம் கடவுள்மேல் உள்ள பக்தியால் எல்லோரையும் ஈர்க்கும் விதமாக பேசியது அருமை அருமை நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்/
என்னே சிவன் கருனை என்னே பூசலா நாயன்னார் சிவ மானச பக்தி மிக மிக அழகாக விளக்கினீர்கள் 🙏👌😍💖💗மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன்🙏
இன்றைக்கு சனி பிரதோஷம் சிவனடியார் வரலாறு கேட்டது என் பாக்கியம்
உங்களை எனக்கு ரொம்ப புடிக்கும் அம்மா
என் தமிழ் ஆசிரியர் இந்த நிகழ்வவை மிக அருமையாக பாடம் நடத்தினார்.... நீங்களும் பிரமாதமாக சொன்னீர்கள் அம்மா
நாயன்மார்கள் வரலாறு தொடர்ந்து கேட்கிறோம் மிகவும் அருமைமிக்க நன்றி சகோதரி பல்லாண்டு வாழ்க
அருமை அக்கா மிக்க நன்றீ.உங்கள் பணி தொடர நானும் இறைவனை வேண்டி கொள்கிறேன்.ஒம் நமசிவாய,சிவாய நம,சிவசிவ.
மிகவும் அருமை🙏நாயன்மார்களி ன் காலத்தையும் பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.
உள்ளம் பெருங்கோயில் என்பதை உரைக்கும் மிகச் சிறந்த பதிவு அம்மா மிக்க நன்றி
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
அம்மா எங்கள் ஊரில் பெரிய சிவன் கோயில் உள்ளது அங்கு நீங்கள் வரவேண்டும். எங்கள் ஊரின் பெயர் திருகக்கழுக் குன்றம் செங்கல்பட்டு அருகில் உள்ளது. இங்கு 63 அடி யார்களும் உள்ளன.
அம்மா உங்கள் அறுபடை அழகன் சொற்பொழிவு மிக அருமை. ஒவ்வொரு வீட்டை பற்றி சொல்லும்போது முருகனையே நேரில் தரிசிக்க வைத்தீர்கள்.ஆனால் நாங்கள் திருச்செந்தூர் மட்டும் சென்றிருக்கிறோம். அடியார்கள் நக்கீரர், குமரகுருபரர் ,பாம்பன் சுவாமிகள், அருணகிரிநாதர் , வள்ளலார், அவ்வை பாட்டி. வரலாறு பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. மெய் சிலிர்த்தது. அறுபடை அழகனை பற்றி கூறும் போது உங்கள் முகத்தில் முருகனின் மீது அளவு கடந்த பக்தியை மீறிய காதலை கொண்டுள்ளீர்கள் என்பதை கண்கூடாக தெரிகிறது அம்மா.
அம்மா அம்மா அம்மா நடமாடும் என் தெய்வமே உங்கள் வாய்மொழியால் கேட்டு என் செவியை படைத்த இறைவனுக்கு நன்றிகள் பல பல பல பல பல பல🙏🙏🙏🙏🙏 உங்களை எங்களுக்கு கொடுத்த இறைவனுக்கு நன்றி கள் பல பல🙏🙏🙏🙏🙏🙏🙏
ஒவ்வொரு முறையும் நாயன்மார்களின் வரலாற்றை நீங்கள் கூறி கேட்கும் தருணம் அழுது விடக்கூடாது ஏன்று நினைப்பேன் ... இதுவரை முடியவில்லை... உங்கள் சிந்தையில் சிவனும் வாக்கினில் சரஸ்வதியும் இருக்கிறார்கள் அம்மா .....
உண்மை அன்பு உங்களுக்குள் உள்ளது. வாழ்த்துக்கள்
மிகவும் நன்றி வாழ்க வளமுடன்
பூசலாரை பற்றி நீங்கள் சொல்லும் போது கண்களில் கண்ணீர் வருகிறது சகோதரி. நன்றிகள் பல.
Laxmi Srinivasan.
அன்பு தேழக்கு அன்பான இரவு வணக்கம் அன்பு தோழி மிகவும் நன்றி நன்றி
பூசலார் பதிவுக்கு சொன்னான்னு மங்கைகரசி என் வாழ்த்துக்கள்
அருமையான பதிவு மிக நன்றி சகோதரி. ஓம் நமசிவாய 🙏🙏🙏💐💐💐
பூசலர் நாயனார் பாதம் சரணம் 🙏ஓம் நம சிவாய
What marvelous storytelling! I have always loved this Nayanmar’s devotional history but you make it truly special! What a divine gift🙏🙏🙏
மிகவும் அருமையான பதிவு அம்மா நன்றி அம்மா 🙏 🙏🙏
நன்றி அம்மா
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் நமசிவாய வாழ்க வாழ்க எல்லாம் சிவமயம் திருச்சிற்றம்பலம் நன்றி சகோதரி
நான் இவரைப் பற்றி ஒன்பதாம் வகுப்பில் படித்துள்ளேன்.. என் தமிழ் அம்மா இந்த அம்மாவை போல தெளிவாக கூறினார்கள் இன்றும் என் மனதில் பசுமரத்தாணி போல பதிந்துள்ளது.
தாங்கள் ஆற்றும் சொற்பொழிவை கேட்க கேட்க மிக இனிமை அம்மா எனது கண்களில் கண்ணீரே வந்து விட்டது அம்மா தங்களுக்கு மிக்க நன்றி அம்மா...
அருமையான பதிவு நன்றி
அம்மா வணக்கம் நான் உங்கள் ரசிகை எனக்கு ஒரு தகவல் தெரிய வேண்டும் அம்மா என் வீட்டில் ஒரு வெள்ளை எருக்கம் பிள்ளையார் சிலை வைத்துள்ன் அம்மா அதை வீட்டில் வைக்கலாம அம்மா தயவு செய்து சொல்லுங்கள் அம்மா
நாயன்மார்கள் - பூசலார் கதை - 'சிவ பக்தி'க்கு சிறந்த ஒன்று - சிவனின் அடியார்க்கும் அடியேன்' முதலில் புரிந்து கொள்ள, "நாயன்மார்களின் காவியங்கள் மற்றும் 'சுந்தரர்' & தில்லை வால் 'திட்சதர்' பற்றி விரிவாகக் கவனிக்க வேண்டியது அவசியம். மற்றும் ஆழமான ஆய்வு - சுவாரஸ்யமான - குறிப்பு புத்தகங்களையும்
அன்னையர் நன்றி அருமையான வரலாறுக்கு நன்றி
ஓம் நமசிவாய 🙏🙏🙏
அம்மா. சொற்பொழிவு அருமை. நன்றி🙏💕 அம்மா
கேட்க கேட்க நெகிழ்ச்சி யாக உள்ளது அம்மா..... கண்களில் கண்ணீர் மல்க நாங்களும் இறைவனை பிரார்தித்தோம் அம்மா
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக நல்ல அற்புதமான அடியாரின் பக்தி பற்றிய பதிவு அம்மா ! மிக மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
அய்யன் கருணையே கருணை நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏
Roomba roomba nandri amma nandri nandri nandri🙏🙏🙏 om nama sivaya🙏🙏🙏
இந்து மதத்தின் வைரம் நிங்கள் அம்மா வாழ்கா சிவ சிவ
அருமையான பதிவு நன்றி 🙏🙏
திருவள்ளுவருடைய வழிபாட்டை பற்றியும் குறிப்பிடுங்கள் அக்கா,
குருவேசரணம்''நன்றிஅம்மா''சிவமே எங்களுக்கு முன்நின்று கூறியதுபோல்இருந்ததுஎங்கள்கண்ணீரால்இந்த பதிவை பார்த்துக்கொண்டேஎங்கள்சிவபெருமானுக்குகண்ணீரால்அர்சனைசெய்துவிட்டோம்''நன்றிஅம்மா''சிவாயநம''🙏🙏🙏
அருமை அம்மா உண்மையாகவே கண்ணீர் மல்க கேட்டோம்.நன்றி❤
Superb 👌 varalaru Madam arumayana kathai.....nantri 🙏.....
😇அம்மா இன்று இவருடைய குரு பூசை 6/11/2021 ❣️🙏 நன்றிகள் பல............
நன்றி அம்மா 🙏🙏🙏🙏😘😘😘
மிகவும் உன்னதமான பதிவு அம்மா
Excellent Amma
அம்மா நாம் செய்யும் பக்தியை கேலி செய்கிறார்கள் என்ன செய்வது அம்மா.....அதை நான் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டாலும் அப்பன் ஈசனை தவறாக பேசுகிறார்கள் .... அந்த சூழ்நிலையில் என்ன செய்வது... அவர்களுக்கு புரிய வைக்க தேவையில்லை.. ஆனால் பதிலடி கொடுக்க என்ன செய்வது அம்மா...🙏
அருமை அருமை 🙏🙏🙏
Thanks a lot Amma 🙏🙏🙏🙏
ஓம் சிவாயநம
அம்மா நன்றி சொற்பொழிவுஅருமைஅம்மா👍👍💖💖💖💖💓💓💓💓💓🥰🥰🥰🥰 வாழ்க வளமுடன் அம்மா நன்றிமா💕
மெய் சிலிர்க்க வைக்கும் நிகழ்வு அக்கா
Tiruchitrambalum 🙏 Om namashivaya 🙏 guruve Sharanam 🙏
மனதுக்கு ஒரு நிறைவான பதிவு. நன்றி சகோதரி... 🙏🙏🙏
After listening to all ur videos I get positive Vibes in the house 🏠
அம்மா வணக்கம் உங்கள் நாவில் இறைவன் இருக்கிறார் அம்மா...
Amma ithu varalaaraa naa padichu iruken maa nan padithathai meendum ninaivu paduthiyatharku nandri amma 🙏🙏🙏
வணக்கம், மிக்க நன்றிகள்,வாழ்க மகிழ்வுடன்.ஓம் நமசிவாய.
உங்கள் பதிவுகள் அனைத்து அருமை அம்மா
Super mam
திகட்டாத அமுது நீங்கள் வழங்கும் நாயன்மார்கள் வரலாறு
Madam
பூசலார் நாயன்மார்கள் கதை
பற்றி என்னைப்போல அறியாதவர்களுக்கு தெரிந்து
கொள்ள உதவியதற்கு நன்றி.
வாழ்க நலமுடன்.வளமுடன்
சிவ தரிசனம் தங்களுக்கு கிடைக்கும் தங்களின் பணி தொடரட்டும்
Ur voice very good DEERKAMANA PETCHU( SPEECHES)
Very touching to the bottom of the heart amma... Thank you amma
Nandri nandri nandri..iraivan thangal naavil irunthu koorukiraar🙏🙏🙏🙏🙏
அருமை அன்பு சகோதரி சிவனே போற்றி போற்றி 🙏🙏🙏
சிவத்தொன்டர் பூசலார் திருவடிகளை பற்றி கொள்கிறேன்
வணக்கம் அம்மா. கோயில் திருப்பணி கட்டுமான வேலை செய்யும் பொது அதில் அதிக படியான நெருக்கடி தரப்படுகிறது அம்மா பொதுவாக ஆலய வேலைகள் செய்தால் பிரச்சினைகள் வரும் என பலரும் கூறுகிறார்கள். இது அனுபவதாலும் நாம் தெரிந்து கொண்டோம். ஆனால் இதைப்பற்றிய தெளிவான பதிவை தறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
Arumaiyana pathivu Amma
Miga arumaiyana oru padivu sagodari
மிகவும் அருமை பதிவு அக்கா
நன்றி சகோதரி🙏🙏
Nan irkum area thiruninravur I know that but Amma sonathu migavum nandru
உங்க பதிவு அருமை அம்மா
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
ௐம் நமசிவாய.நன்றிகள் பல....
Good morning amma ungalutaiya pathivugal anaithum arumai migavum payanulla pathivugal
அம்மா அருமை
இவர் எங்கள் ஊரின் பெருமையாவார்
🙏🙏🙏
Arumaiyana varallaru amma ketkaketka santhosama erukku amma nantri amma KANTHAPURANNAM PATHI ORU PATHIVU PODUGAL AMMA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Nama Shivaya Namaka 🙏🙏🙏🙏🙏🙏
Thank you so much mam. And I heard this nayanmar history. But if you are saying this history I feel really seen this scene mam. 😃 😃
Varalaru arumai amma. Neenka sonna ketutae irukalam amma realy very great thank you amma
ஆழ்வார்களின் வரலாறுகளை சொல்லுங்க அம்மா
Tamil ah school ah miss solli enaku pudicha story ithu ipotha theriuthu ithu nayanmar nu😣 ❣️
நன்றி அம்மா 💐💐💐🙇🙏
மிகமிக நன்றீ அம்மா
மனம் கலங்கியது 🙏🙏🙏
Super kathai ma nandraga ullathu ma 🙏🏻