இப்படி சாப்பிட்டால் நோயே வராது ! | Vallalar Unavu Murai | Vallalar History in tamil | | IBC Bakthi
Vložit
- čas přidán 5. 09. 2024
- #foodhabits #vallalar #vallalarhistory #ibcbakthi #vallalarvadalur #devotional #devotionalchannel #devotionalvideos
இப்படி சாப்பிட்டால் நோயே வராது ! | Vallalar History in tamil | Unavu Unum Murai | IBC Bakthi
IBC பக்தி பரவசம் 2024
For Tickets : www.ticketprix...
-------------------------------------------------------------------------------------------------------------------------------
Link : • ஆசிரியராக இருந்த நான் ...
ஆசிரியராக இருந்த நான் சித்தர் ஆனேன்..!
Link : • சிவனும் சக்தியும் அர்த...
சிவனும் சக்தியும் அர்த்தநாரீஸ்வரர் ஆன இடம்
Link : • முருகன் கோவில்களில் சி...
முருகன் கோவில்களில் சித்தர்கள் சமாதி இருக்க காரணம்.?
-------------------------------------------------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/c...
IBC பக்தி பரவசம் 2024
For Tickets : www.ticketprix.com/l/WeFc?afId=bookthroughticketprix
ஐயா வணக்கம்
எல்லோரும் இன்புற்று வாழ மாயை நீங்கி நாம ஏன் இங்கு அரசியல் செய்யக்கூடாது ஐயா உதவுங்கள் ஐயா...🙏🏼🙏🏼🙏🏼
.@@-Immortalpolitical
@@-Immortalpoliticalin, im
100 வருஷம் முன்னாடி 3 வேலை சாப்பிட்டானுக இப்பவும் 3 வேலை சாப்பிடுகிறார்கள் வாழ்க்கை முறை எல்லாம் மாறிபோச்சு இது மட்டும் மாறல😅உணவே மறுந்து உணவே நோய் தின்னு தின்னே சாகுறானுக என்கிட்ட வாங்க பட்டினி விரதம் போட்டே எல்லா நோயும் சரி செய்கிறேன் 20 வயது வரை கட்டு கட்டுனு கட்டலாம் உடல் உறுப்புகள் வளரும் பருவம் 30 வயது மேல் எந்த அளவுக்கு வாய கட்டுறமோ அந்த அளவுக்கு அதிகமாக ஆயுள் கிடைக்கும் உண்மை. பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு கம்மியா சாப்பிடனும் பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு வியர்வை வரும் படி வேலை செய்யனும் சொல்றானுக எவ்வளவு பேராசை மனிதர்களுக்கு மருத்துவ மனை பூரா நிரம்பி வழிகிறது இந்த தின்னி முண்டஙகளால் நான் ஒரு இயற்கை குரு விவசாயி நான் ஒரு வேளை தான் சாப்பிடுவேன் மனிதர்களுக்கு
பாஸ்ட்புட்
சிறந்த பதிவு
ஆனால் வெகுஜன மக்களால் பின்தொடர முடியாது என்பதே நிதர்சனமான உண்மை
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை கேட்கும் சொற்கள் அனைத்தும் அகம் மகிழட்டும் பி.த. செல்லத்துரை சமூக சேவகர் வெத்தியார் வெட்டு. அரியலூர் மாவட்டம் 1.1.2000முதல் இன்று வரை ஆயிரக்கணக்கில் பனை விதைகளை சேகரித்து நீர் நிலைகளில் நட்டு வருகிறேன்
உங்கள் பணி சிறப்பானது
உங்கள் வாட்ஸாப்ப் என் கிடைக்குமா
என்னால நம்ப முடியல வியப்பா இருக்கு யப்பா பெருமான் உடைய ஞானம் எவ்வளவு பெரிது கேட்க கேட்க ஆச்சரியமாக உள்ளது வியப்பாகவும் உள்ளது
திருஅருட்பா உரைநடை பகுதி வடலூர் ஞானசபை உள்ளே புத்தக கடையில் சன்மார்க்க அன்பர்களிடம் வாங்கி வர சொல்லி படியுங்கள், எல்லாமே அதில் உள்ளது
Oruvan Bhagavat gita, padithaal Kooda Eruppavan Yaar,Avan Unmaiyana Subavam Kandupidithu Vedalam, 3,Tye of Food Mention in Bahagavadgita Sollukirathu, VALLALAR Oru Nalla
Aameegavathi, Avar Scientist illa,Avara Vechi Thevai illatha URUTTU, URUTTUTAVEDAM, Hindukala Muttala Aakka VALLALAR URUTTU, TAMILNATTU ,70%HINDUS DOUBLE STUPID
ராமலிங்க அடிகளார் திருவடிகளே சரணம்!
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏
அருமையான பதிவு தெளிவாக தெரிவித்தார் அய்யா அவர்கள் நன்றி நன்றி
சிறந்த பதிவு ஐயா...நன்றி...
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் தயவு கருணை அருட்பெருஞ்ஜோதி
உப்பு காரம் குறைத்தால் வெந்நீர் அருந்துவதே சிறந்தது.
வள்ளலார் பாடல்களை மிகவும் விரும்பி கேட்டு ரசிப்பேன்.ஆனால் உனவு murai intha kaalathirketravaru matrikolla vedum
நல்ல விளக்கம், நன்றி.
நன்றி ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
പഴനിയിൽ തൊഴുത് റോപ് വേയിലിറങ്ങി നടക്കുമ്പോൾ കൈകാട്ടി വിളിച്ച് ഞങ്ങൾക്ക് ഗംഭീര സദ്യതന്നെ തന്ന് ഒരു കൈപുസ്തകവും തന്നവർ ആരെന്ന് മനസിലാവാതെ നന്ദിപറഞ്ഞ് പോന്നു.ആ പുസ്തകം വായിച്ചതിന് ശേഷം മിക്കവാറും യൂട്യൂബിൽ കാണുന്നത് അരുൾപ്രകാശവളളാളർ സിദ്ധനെ സംബന്ധിച്ച വീഡിയോകളാണ്.
തനിപെരും കരുണൈ
അരുൾപെരുംജ്യോതി...
அதிகமாக நடைமுறை க்கு ஒத்தே வராத விஷியங்கள் சார்...
தடையுறாப் பிரமன்
விண்டு (விஷ்ணு)
ருத்திரன்
மாயேச்சுரன் ( ஈஸ்வரன் ) சதாசிவன்
விந்து நடையுறாப் பிரமம்
உயர் பராசக்தி
நவில் பரசிவம் என்னும் இவர்கள்
இடையுறாத் திருச்சிற்றப்பலத்தாடும் இடதுகாற் கடைவிரல்நகத்தின்
கடையுறு துகள் என்று அறிந்தனன் அதன் மேற்கண்டனன் திருவடிநிலையே.
திருவருட்பா 6ஆம் திருமுறை - வள்ளலார்.
குறிப்பு:
வள்ளல் பெருமான் அடந்தது அருட்சோதி நிலை எக்காலத்தும் அழியாத நிலை - கடவுள் நிலை அறிந்து அம்மையமாதலின் கடைசி நிலை - வையகத்தும் வானகத்தும் இருக்கின்ற கோடான கோடி அண்டகங்களில் உள்ள ஒருவர் கூட இந்த நிலைய இதுவரை யாரும் அடைவில்லை என்றும் ( almost equal to arutperunjothy aandavar stage )
இந்த பாடல் மூலம் ஆதியும் அந்தமும் இல்லா
சுத்த சிவமான அருட்பெருஞ்சோதி ஆண்டவர் தான் உண்மை கடவுள் என்றும் இவரின் அருள் ஆணையின் படி மட்டுமே தான் நமக்கு மரணமிலா பெருவாழ்வை வழங்க முடியும் என்றும்
இதர கடவுளர்கள் எல்லாம் அருட் சிவமாகியா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் இடது கால் கடைவிரல் நகத்தின் துகள் என்றும் ,
கீழ்நிலையில் உள்ள இந்த கடவுளர்களை வணங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் ஏனென்றால் இவர்கள் எல்லாம் காலத்தால் அழிய கூடிய கடவுளர்கள் மற்றும் இவர்களால் நமக்கு மரணமிலா பெருவாழ்வை வழங்க முடியாது என்று வள்ளல் பெருமானர் கூறுகிறார்.
உணவை நன்றாக மென்று சாப்பிடுங்கள்...கடுமையாக உழையுங்கள்.. தினமும் அதிகாலை ஒரு குவளை வெந்நீர் அருந்துங்கள்...இயற்கையுடன் இணைந்து வாழவேண்டும் என்றால் தினமும் பச்சை தண்ணீரில் தான் குளிக்க வேண்டும்..
நன்றி ஐயா🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க நன்றி ஐயா
திருமூலர் திருமந்திரம் படியுங்கள் சித்தர்கள் அருளிய உணவுமுறை மற்றும் மருத்துவ குறிப்புகள் மூலிகைகள் விவரம் தெரியும்.
அதைதான் வள்ளலாரும் காப்பி அடித்துள்ளார்😂😂
ஐயா ஒருவரை பிடிக்கவில்லை அவர் சொல்வதை கடந்து போய் விடுங்கள் அல்லது அதற்கு குதற்கமாக பேசாதீங்க எல்லோரும் திருமந்திரம் படிக்க முடியாது ஆதலால் வள்ளலார் பதிவு படிக்கிறோம் இதில் என்ன தவறு தயவு செய்து மற்றவர்கள் மனதை புண் படுத்த வேண்டாம்
மகான்களை அடியொற்றி நடப்பதை காப்பிஅடிப்பது என்று தவறாக பேசாதீர்கள்@@BalaMurugan-xm9tx
@@BalaMurugan-xm9txama da loosu punda
இசை ஞானி இளையராஜா விசிறி சாமியிடம் தனக்கு low BP இருக்கிறது என்று சொல்ல , அதர்க்கு சாமி தினமும் மோர் குடிக்க சொன்னார், இதையே High BP இருந்த வேறு பக்தருக்கும் சாமி சொல்லி இருந்தார் , அதனால் அந்த பக்தரிடம் , என்னையா low BP க்கும் , High BP க்கும் ஒரே மாதிரி மோர் குடிக்க சொல்கிறார் என்று கேட்க்க அதை கேட்ட விசிரி சாமி சத்தமாக சிரித்து கொண்டே சொன்னார் , மோரில் மருந்து இல்லை அதை சொல்லிய சாமியின் வாக்கில் தான் மருந்து இருக்கிறது என்று . அது போலத்தான் இது எல்லாம், வல்லலார் சொன்னார் என்ற நம்பிக்கையோடு இதில் எதை பின்பற்றினாலும் அதர்க்கு பலன் உண்டு.
Romba nandri ayya❤
Super explanation
அருட்பெருஞ்ஜோதி இராமலிங்க பிள்ளை வள்ளலார்
Very nice video, but a small correcction: Milkaai, comes from Chile (South America) not from Arab countries,
அருட்பெரும்ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெரும்ஜோதி
ஐயா வள்ளலாரின் உண்ணும் கலை சிறந்தது.
அய்யா சொல்பது போல் உணவு உண்டால் எந்த வேலையும் செய்யாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும். பூமி அண்டவெளியில் உள்ளது "இதில் மேலே கீழே" என்று எதுவுமில்லை.
Hot water dhaan சாப்பிடணும், குடிக்கணும் old manuscript la ancient tamil book la naanum படித்தேன்
whats the book ..please tell
அப்ப பானை தண்ணி எல்லாம் குடிக்க கூடாதா ? வெயில் காலத்தில் கூட குடிக்க கூடாதா?
சன்மார்க்கத்தில் உடம்பை பக்குவபடுத்திக் கொள்வது என்பது முக்கியமான ஒன்று அதனால் எப்போதும் வெந்நீர் குடிப்பது நலம் @@redezhil1983
Super tips video,
Thank you 🙏🙏🙏🙏
Retired,senior citizen can follow this guidelines.Others practically difficult.
I'm 29 years old, I have been following for 4 years
there are so many benefits on health, financial, mental and etc
இவரை சொல்றதெல்லாம் பார்த்தா எங்கிருந்தோ தப்பி ஓடி வந்து பேட்டி கொடுக்கிற மாதிரி இருக்கு. தண்ணில மேல் தண்ணீர் கீழ் தண்ணின்னு பிரிச்சு சொல்றாரே இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு பொதுமக்களே அறிவியலையும் உயிர்இயல்ம் படியுங்கள்
We are welcomed in great leader of vallallar foods method by your advses welcomed by all you tube viewers and thanks to i b c பக்தி media vison ok go
நடைமுறைக்கு சாத்தியமற்றது இவர் கூறுவது பணக்காரர்களுக்கு மட்டுமே சாத்தியம்
உண்மை
@@radhasakthivel2502 குளிப்பது சிறுநீரில் என்றால் ஆற்றங்கரை குளக்கரை ஓரங்களில் உள்ளவர்கள் அவற்றில் குளிக்க இயலாது போகும். ஆறுகள் குளங்கள் மனிதனுக்கு ஆரோக்கியத்தையே பயக்கும். உணவைப் பொறுத்தவரை ஹீலர் பாஸ்கர் இவரை விட மிகவும் தெளிவாக கூறியுள்ளார்.
கவுண்டமணி ஜோக் தான் ஞாபக்கத்திற்கு வருகிறது😂😂
பணக்காரரோ ஏழையோ பசித்து உண்ணும் போதுதான் பலனும் நலனும் உள்ளது. பசிக்கே உணவு. ருசிக்கன்று.
ஓம் ஈஸ்வரா..
Ungal pathivugaluku ungalai enga thodarvathu ? CZcams or insta vil irukigala ayya
Sudu thanni kudikalam sari , Aana sudu thannila kulikka soldrathu eppadi sari Aagum 🤔
''இத்தன ''வகையான உணவுகள் 'அந்த காலத்துல இல்ல.''இப்ப இருக்கிற உணவு அபாரமாக உள்ளது ''உழைக்கிற மக்களுக்கு 'எந்த உணவும் பிரச்சினையாக இல்ல 'உழைக்காம (உடல் அசையாம)தின்கிற மக்களுக்கு ''தண்ணீர் கூட ''அளவுதான்.
நன்றி
உணவு முறை புத்தகம் எங்கு வாங்குவது தகவல் தெரிவிக்கவும்
திருஅருட்பா உரைநடை வாங்குங்கள் ஐயா
நன்றி
Urainadai part 6
வடலூரில் புக் கிடைக்கும்
புத்தகம் தொடர்பான தொலைபேசி எண் கிடைக்குமா
சித்தர்கள் உணவு குறித்த அனைத்து தகவல்களையும், உணவே மருந்தாகும் முறை பற்றியும் பல நூறு ஆண்டுகள் முன்பே கூறியுள்ளார்கள்..
Arumai ayya
என்ன சாப்பிடணும் சார்..... கிழங்கு இல்லை,.பழம் இல்லை..... ரொம்ப கஷ்டம் சார்
Thaangai( cocanut )sapidala
ma🎉
Super
Can anyone tell any one poem of Thirumoolar, mentioning, any single food??!
I could not identify??!!🙏🙏
தண்ணீருடன் பாலும் சுண்டி 250 gram ஆயிடும்
எல்லா சாமியார்களும் ஒன்று தான்,
ஒரு மண்ணும் சாப்பிடாதே
அப்போது தான் சீக்கிரம் மண்ணுக்குள் செல்வாய்.
பசித்தது தனித்திரு விழித்திரு இதன் விளக்கம் தேவை
ஏழைகளுக்கு பயன் படுமா
Ivar solluvadu seinumna ithamattum dan pannamudiyum, vera velaiye irukkadu. Onnukuda urupadiya illa
Ennoda periya doubt ungaloda first second answer la kidachuruchu... But atha yaralaiyum science la proof pandrathu kastam... Prabanjatha than infinity nu ninaikaranga ana inga irukura ovvoru porulukum Periyathu ondrai vida ondru nu poguthu ithan infinity... Apadi patha vinveli thandi inoru visayam irukum.... Ana modern science ala observable universe kuda innum thanda mudila... Vallalarukku nandri🙏
Iyya 400 ml milk, added 400 ml water its true combination
திருநீறு அணியலாமா மஞ்சள் பொட்டு அணியலாமா
மனுசங்க எதையுமே அணிய கூடாது... துண்ணூறு பொட்டு இதெல்லாம் பைத்தியங்க மட்டுமே வெச்சுக்கறது.. நன்றி.. ..
அய்யா போதுமையா நான் நீண்ட நாள் வாழ விரும்பவில்லை.
Hahaha🎉
😂😂😂
😊😊😊
Vengayam sapdama irukka mudiyadhu
மரணமில்லாமல் பெருவாழ்வு வாழும் உங்கள் அய்யா இப்போ எங்கே?
இவர் தவறாக புரிந்து கொண்டு சொல்கிறார் என்று நினைக்கிறேன்
திருவடி ஞானம் இலா குருடு
Ayya solvaanga. Ayya solvasnga. Ayyyo..ithrhanana thadavaya..
Village la aathu la poi kulipangan anga enga da sudu thanni kedaikum... 😠
Now a days every where RO Water purifier so not use hot water?
மினரல் இல்லாத நிலையில் அதையும் சூடு செய்தால் இருப்பதும் போகும் இல்லையா?
🙏🙏
🎉🎉🎉
Arutperum jothi thaniperunkarunai
நல்ல பிகரா இருக்காங்க..அந்த பொண்ணு...ஆனா முகத்துல உணசியே இல்ல...😮
😂😂
Un veettu ponnai public platformla ippadi pesina yeppadi irrukumnu yosi appuram comment podu
எந்த பெரிய சித்தர்களும் சொல்லவில்லை என்று அவர் கூறினார் காணொளியில் 8:38 சித்தர்கள் சொன்னதை படியுங்கள் பிறகு சொல்லுங்கள்.
Ivolovu theliva entha sithargalum sonathu ilai
🙏
ஒரு பஸ் ஓட்டுனர், லாரி ஓட்டுநர், சுமை தூக்குவர், லோடுமேன்,
இதை சாப்பிட்டு
வேலை செய்ய முடியுமா சிறிது யோசித்துப் பார்க்கவும்.
அவர் சொல்வதை சாப்பிட்டு பல பேருக்கு யோசனை சொல்லலாம் வேலை செய்யாமல்
Unmai .naanum pale perudan pesi irukkiren..ulaipukku yeddra unavu mukkiyam
இது அவரவர் விருப்பம் உம்மால்கடைபிடிக்கமுடிந்தால்கடைபிடியுங்கசுவாமி
நீங்கள் சொல்லுவதெல்லாம் சரி ஆனால் எல்லாம் மரபணு மாற்றப்பட்ட காய்களாக இருக்கிறது இது எந்த விதத்தில் உடம்புக்கு நல்ன்மைகள் செய்யும் பதிலை எதிர்பார்க்கிறேன்
School pasanga lunch katanume- hot saapaaadu epdi ?
Perumaney.......
Keralian ellam vennir than kudikkiranga anal angu noi erikke
EARATHA
600KMEKULAKA
ANEMALANENAMA
ANNKALUDALKULBIRTHKU
READY
உங்க ஐயா இதையெல்லாம் கடைபிடிச்சி 1000 வருஷம் வாழ்ந்தாரா 2000 வருஷம் வாழ்ந்தாரா???????
நோய் நொடி இல்லாமல்
ஆரோக்கியமாக வாழ்ந்து
ஒளியாக மைறைந்தார
இன்னும் வரை
Vallalar netri veepoothiya DMK oru Vila eduthu , veepoothi illatha vallalar padam ready seitharkale athu patri pesunga, content podunga.. thairam iruka?
He died at the age of 51😅
ப
.
😂😂😂எப்படி சாப்பிட்டாலும் சாகத் தானே போறீங்க இதுல என்ன சமையல் முறை 😂😂😂
Disease vandhu sagradhu best ah ila normal sagradhu bestah😂
Thalaiva oru nal unga oorula Ula gh poitu vanga 😂😂😂
@@Rapunzel1330 ஓய் வயோதிகமே நோய்தான் ஒய்😃 வள்ளலார் 50 வயதில் ஏன் செத்து போனார்??
@@arunachalamk9396 பல சான்மார்கிகளுக்கு சர்க்கரை நோய் வெண்குஷ்டம் உள்ளதை கண்டுள்ளேன்😃
எப்படி இருந்தாலும் உணவு பீ யாக மாற போகுது . அதனால் நீ பீயே சாப்பிடு
😂😂😂😂 சன்மார்க்கம் உலக மகா உருட்டு😂😂😂 10 பைசாவுக்கு பிரயோஜனம் கிடையாது தேவையற்ற ஆணி
அப்படிச் சொல்லி ஒரேயடியாகத் தள்ளிவிட முடியாது. அவர் சொன்னது உங்களுக்காக அல்ல. சன்மார்க்கத்தை பின்பற்றுபவர் களுக்கு மாத்திரமே.
சொல்வது அவர் கடமை
12:00 மணிக்கு நைட் சிக்கன் சாப்பிடுவரா இருக்குங்க அவருக்கு எல்லாம் சொன்னா புரியாது
@@eraithuvam3196 அதை பின்பற்றி தானே அவரே மாண்டு போனார் ... 200 ஆண்டுகளில் எத்தனை சன்மார்கிகள் ஒளி தேகம் அடைந்துள்ளனர்? ஒருவர் கூட கிடையாது ஏன் என்றால் ராமலிங்கத்தைபோவ சன்மார்க்கமும் ஒரு டுபாக்கூர் தான்😃😃
@@lakshmananj5495 சிக்கன் சாப்பிடாதவர்கள் ஒளி தேகம் அடைந்து கிழித்து தள்ளிவிட்டார்களா😃😃😃