உங்கள் திருமணம் எப்படி நடந்தது? | ரஞ்சித்திற்கு சரமாரி கேள்வி | சிற்பி செல்வராஜ்
Vložit
- čas přidán 23. 06. 2024
- @Dravidam100 #sirpy #ranjith #actorranjith
Dravidam 100 - An official CZcams channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
Subscribe here bit.ly/Dravidam100
Links
X
100Dravidam
CZcams
/ @dravidam100
Instagram
dravidam100 - Zábava
அவனே நாடக கம்பெனிதான் மூன்று திருமணம் செய்தவன் அனைத்தும் நாடக காதல் திருமணம்
நீங்கள் பேசியது மிக்க மகிழ்ச்சி
உங்கள் திருமணம் எப்படி நடந்தது? அருமையான கேள்வி
கோமணம் கட்டி நடந்தது
அனுபவமான முதிர்ந்த பேச்சு தலைவணங்குகிறேன்🎉🎉🎉
பொது அறிவு , அதற்கு நிறைய படிக்க வேண்டும், பொது சிந்தனை வேண்டும் கூடுதலாக சமூக சிந்தனை வேண்டும்.
ஐயா நான் தாங்கள் பதிவை கேட்டேன் ரஞ்சித் போன்றவர்கள் தமிழ் திரைப்படம் ஓட வேண்டும் என்பதற்காக எதையாவது உளறிக் கொண்டிருப்பார்கள் அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டியதில்லை
சாதி வெறியனுக்கு சரியான செருப்படி
ஐயா முதலில் ஜாதி என்று ஒன்றை எடுக்க போராட வேண்டும் வெளிநாட்டில் ஜாதி இல்லை இங்கே பெண் புகுந்த வீடு வரும்போது பெரியவர்கள் சிறியவர் வரை ஜாதி பார்த்து பேசுவது உள்ளது. தமிழ் நாட்டில் பிறந்தவர்கள் தமிழன் தமிழச்சி என்று வந்தால் எல்லாம் சட்டம் கொண்டு வரவேண்டும்
நீங்கள் சொல்வது அனைத்தும் சரி ஐயா முதலில் தமிழர்கள் என்று வரவேண்டும் ஐயா
கூத்தாடிக்கு தகுந்த விளக்கம், நெத்தியடி, சாட்டையடி
திருந்தினால் நல்லது
கூலி கிடைக்காது
தோழருக்கு வணக்கம் பாராட்டுகள் வாழ்த்துகள் நன்றி
வாழ்த்துக்கள் சார் அ௫மையான ௨ரை ரஞ்சித் ஒ௫ முட்டாள்
ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள்
அய்யா மிகவும் சிறப்பான அறிவுரையை தந்துள்ளீர்கள்.அறிந்து நடப்பவன் அறிவாளி.அல்லாதவன் படு மட்டமான அறிவிலி. நன்றி.
அரை மென்டல் ரஞ்சித்... அவர்களே கொங்கு வேளாள கவுண்டர்கள் சமூகத்தின் வளர்ச்சிக்கு தலைவர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்த இட ஒதுக்கீடு தான் என்பதை நன்றி உணர்ச்சியோடு நினைத்துப் பாருங்கள்...
வான்கோழி புகழ் கருணாநிதி அந்த புத்தகத்தை உன் வீட்டில் பெண்களிடம் படிக்க கொடு
@@duraibaskar6037அதென்ன வான் கோழி புகழ்?
@@duraibaskar6037கீழ்ஜாதி என சொல்லி தானே 70 கடை வழங்கப்படுகிறது சொரணை இருந்தால் அதை தூக்கி எறிந்து விடு
மிகச்சிறப்பான பதிவு தோழரே வாழ்த்துகள் ....
அருமை அருமை ஐயா...... உண்மை.....🎉🎉🎉🎉🎉🎉
பெரியாருக்கு துரோகம். ரஞ்சித்தின் ஜாதி வெறிக்கும் பார்ப்பன ஜாதி வெறிக்கும் வேறுபாடில்லை.
எந்த சாதியாக இருந்தாலும் உயர்வு தாழ்வு பேசுவது தவறு தீண்டாமை கோடுஞ்செயல் தீண்டாமை பாவசெயல் தீண்டாமை பெருங்குற்றம் இதைப் உணர்ந்து படித்த யாரும் சாதியை முன்னிருத்த மாட்டார்கள்
Ravi
பார்ப்பன ஜாதி என்ன வெ றி ?
வீட்டுப்பெ ண்ணை தூக்கிக்காெ ண்டு பாே கிறானா?.ஜாதி வெ றி பிடித்தவனே
பார்ப்பனர்கள் சாதி வெறி இல்லாதவர்கள். ஆச்சாரத்திற்காக Social Distance கடைப்பிடித்தார் கள். சாதி இந்துக்கள் என சொல்லப்படும் மற்ற சமூகத்தார் கள்தான் தாழ்த்தப்பட்டவர்களை ஒடுக்கிறார்கள். இந்த நடைமுறை வரலாறு தெரியாமல் பெரியார் சொரியார் என்று காய்ந்து போன கொள்கையை பேசவேண்டாம்.
இரத்ததானம் செய்யலாம் என்கிற எண்ணமே என்னை விட்டு போய்விட்டது ஏனென்றால் எங்கும் எதிலும் சாதி மலிந்து கிடக்கிறது ஆகையால் இனி செய்வதாக எண்ணம் துளி கூட இல்லை.
சார் அருமையான பதிவு சாதி மதம் இனம் என்று கல்யாணத்திற்கு இன்னும் பெண் கிடைக்காமல் இன்னும் சிறிது காலம் கடந்தால் கல்யாண வாழ்வு என்பதை கடந்து முதுமைக்கு செல்கிறேன் கண்ணீர் சிந்த மனைவி இல்லாமல் கொள்ளி வைக்க மகன் இல்லாமல் என்னை கேட்டால் இதெல்லாம் இல்லாமல் தவித்து வாழுங்கள் என்று சொல்வேன் விரக்தியால் அல்ல உலக அனுபவத்தால்
பாஸிட்டுகள் எய்த கூலிபடை ரஞ்சித்
சிறப்பு...🎉
அழுத்தம்
திருத்தமான
அடிப்படை செய்திகள்
தந்ததற்கு நன்றி
சிற்பி அய்யா
ஒரு படம் எடுத்துட்டா அவன் மிகப்பெரிய அறிஞனாக நினைத்துக கொள்கிறான்.
ஒருபடம் நடித்து விட்டால்
முதலமைச்சர் கனவுல மிதக்கிறான்.
சிற்பி அய்யா இவனுக்கெல்லாம் விளக்கம் சொல்லும் நிலை வந்து விட்டது.
படம் எடுத்தவனுக்குப்
பாடம் சொல்கிறார்.
ரஞ்சித்துக்கு கிஞ்சிற்றும் மண்டையில் ஏறாது.
Awesome speech sir🙏🙏🙏🙏 good punch on actor ranjith 👏👏👏👏👏
அருமையான பதிவு.
சார் சிலபேர் ஊருக்கு உபதேசம் செய்வான் தான் யோக்கியமா இருக்கமாட்டான் .
பாராட்டுதலுக்குரிய பதிவு
வாழ்த்துக்கள்
புதிது புதிதாய்க் கிளம்பி வருகிறார்கள்... காணாமல் போவதற்கு... ரரஞ்சித் போல...
அவன் விரக்தி அடைந்து ள்ளான் ஏன் என்றால் மூன்று திருமணம் தோல்வி கண்டது பலன் அந்த நாயை விடுங்கள்
மிக மிக அருமையாக உரைக்க சொன்னீர்கள் அய்யா உங்களை வணங்குகிறேன்
நல்ல கருத்துகளை கூறினீர்கள் அவர்களை திருத்த முடியாது
Super speech sirpy sir,
Sir. Thank you very much for your response and services.
அருமை அருமையான
தோழரின் உணர்வுப்பூர்வமான அறிவார்ந்த பேச்சு இந்த சாக்கடை புழுக்களுக்க அமிலம் ஊற்றியது போன்றது
Excellent speech
ஆஹா அருமை அவன் மண்டையில் அடித்தது போல் அருமையாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்
Good public policy voice
Iya Vanakkam
மிக சிறப்பாக உரையாடினார்கள் ஐயா மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது நன்றி
Very nice and diplomat feedback. To. Ranjith
Film industry people please negalate Ranjith
I stop seeing Ranjith serial in Vijay t.v
Please everyone follow.and reduce it trb
பாராட்டுதலுக்குரிய பதிவு வாழ்த்துக்கள் தோழர் ❤❤❤❤❤❤
அய்யா வாழ்த்துக்கள் உண்மையே பஏசஇயதஇற்க்கஉ நன்றி 💯💯🙏💯🙏💯🙏💯🙏💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Best comments continue please 🎉🎉🎉🎉❤❤❤❤
அவனுக்கு இந்த படம் ஓடனும் அவ்வளவு தான்
Sirappu ayya
Thanks very much ayya your excellent information
நல்ல முதிர்ச்சியான பேச்சு சாதிவெறி பிடித்த பித்தனுக்கு சரியான செருப்படி🎉🎉🎉
அருமை
Good advice sir . he is actoer so speech this much only
இந்த நடிகனையெல்லாம் பெரிய ஆளாக்காதீர்கள்...
Super bro
Super
சிறப்பான பதிவு தோழர் ❤
ரன் ஜி த்.இவனுக்கு.சினிமா.வில். வாய்ப்பு. இல் லை.நானும்.சங்கி.பையன்.என்று. காட்டிக் கொண்டு வரன்..
👌
Super speech 🎉
Good message.
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
சரியான பதில்
Super super bro GM gbu
Super thozhare nandry
சிறப்பான பதிவுங்க ஐயா
சூப்பர் அன்னா
அருமையான பதிவு
ரஞ்சித் ஒரு பிராமணியசாதிவெறியன்என்பதைஉலகுக்குசொல்லிஇருக்கிறார்.அவன்சாதியைசொல்லாமல்விட்டீர்கள்என்பதுவருத்தம்.
Super excellent speech sir congratulations
அறிவாற்றல் அற்றவர்களுக்கு.... எப்படி புகுத்தினாலும் .... முடியாது... முடியவே முடியாது.
அதையெல்லாம் தெரிந்திருந்தால் அவன் ஏன் இப்படி வெறிபிடித்து பேசப்போகிறான்.
Ranjithukku mananilai sariilai.
அந்த சினிமா தொலைக்காட்சி நடிகனை செருப்புலியே போடனும் சாதியைப் பத்தி பேசியதற்கு.
Good explanation
he wants social justice to marry, but after gaining popularity he reverts to caste appreciation
Thanks sir
Sir, YOU ARE TRUE. Let it be sir, such as slipper bite wound will happen, sir. For that we should not punish the slipper.
Ranjith ponra mentals neriya ullargal
Pa. Ranjith 😂😂😂
Bro don't waste your time, he is a caste person. I like ❤ your knowledge.
in tv serial he will accept to marry an othercaste divorcee but in society he will talk about caste
very good acting, but don't think people are foolish
நல்லா குடுத்து இருக்கீங்க.ஆனால் அது உறைக்காதே!
அய்யா செருப்புகழட்டி அடித்ததுபோல் இருக்கிறது நீங்கள் சொன்னபடி அம்மனமாக இலைகளை தின்று மிருகம் போல திரியவேண்டும் ஏய் ரஞ்சித் புரியுதா????😂😂😂
ரஞ்சித் என்பவன் யாருப்பு.....!😄😄😄😄
அவர் சொல்வதுதப்பா புரிஞ்சிக்கிரிங்க அதாவது யார்வேனும்முனாலும் காதல் செய்யலாம் பட்டியல் இனம் மட்டும் செய்யக்கூடாது என்கிறார்
தரம் 🖤❤️
👌👌👌👌👌
🎉🎉❤🎉🎉
PLEASEREMEMBERKANNAMPALAYAMKUMARASAMISPEACH
👍👍💯👌
🎉🎉🎉❤❤
❤
❤❤❤
In our society when a person struggles for his livelihood he don’t care about religion or caste. Later when he earns money all these things starts.
🎉
சாதி என்னை நெற்றியில் எழுதிப் பிறந்தானா? இவன் எல்லாம் ஒரு சில்லறை அவர்களைப் பற்றி பேசாமல் இருப்பதே நமக்கு நல்லது
Ranjith mudhal manaivi priyaraman(kerala nair)
❤❤❤❤❤❤🎉
நல்ல செருப்படி பதில் 👏
Sir thangarpochanuku MP seat kodutheenga. So enaku MLA seat venum kodunga mango mam.......
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ரஞ்சித் அவர்களே நாடக காதல் நீங்க செய்துள்ளீர்கள் உங்கள் ஜாதி ஆட்கள் செய்வார்கள் நாங்கள் செய்ய மாட்டோம் எங்க காதல் உண்மையான காதல்
Soothiran Ranjit how married Brahmin Priya Raman
Anne Avan muunjile Kari Kari Kari thuppunga