இனிமையான சொற்களில் அரிய வரலாற்று தகவல்கள் சிறப்பு மிக்க நன்றி அய்யா
பேராசிரியர் சுபவீ அவர்கள் மிகவும் சுவாரசியமாக இந்த உரையை பதிவு செய்துள்ளார்.
தமிழர்களுக்குள்ள ஒற்றுமை இன்மை தொன்று தொட்டே இருந்து வருகிறது.
அடிமைத்தனம் கூட இதுவே காரணம்.
Humanity is our God. And Social service is our religion. J. .Nehru. NEHRU English writing flows like stream. Good discouse. Sir, Subha vee good commentator. Thanks sir. 11-7-24.
Great and excellent speech ....!
Subavee Sir 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அனைவரும் கேட்டு அறிந்துகொள்ள வேண்டிய, அருமையான சொற்பொழிவு.
மிக்க மகிழ்ச்சி அய்யா
தைமூர் இரண்டாகப் பிரிந்தது எப்படி எனக் கூறியவரும் நீங்கள் தான்
தைமூர் என்பவர் யார் என எனக்கு விளக்கம் கொடுத்துவரும் நீங்கள் தான்
கருத்துப் பெட்டகம் நீங்கள்
மகிழ்ச்சி நன்றி
சு. இராசராசன்
ஓய்வு பெற்ற இயற்பியல் ஆசிரியர்
சுப வீ அய்யா அவர்களின் சொற்பொழிவு வரலாற்றை கண் முன்னே நிறுத்தியது .
உலகம் உள்ளவரை
உங்கள் செல்லா நல் இசை வாழும்.
What a excellent speech by Su ba vee ayya
#இனிய #வணக்கம்
Needful speech sir 🎉
🙏🏻🙏🙏🏻🙏👏🏾💐
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
Volume is very low
நாகமநாயக்கன்பாளையம் என்ற கிராமம் கோயமுத்தூரில் உள்ளது.
நாயக்கர்கள் ஆட்சியில்தான் பார்பனர்கள் கொட்டம் அதிகமாக இருந்தது என்று ஒப்பு கொண்டதற்க்கு நன்றி. அப்படி என்றால் ஆரியர்களை வளர்த்து விட்டதே இந்த திராவிடர்கள்தானே.
Mr. அரை வேக்காடு ஆமையே,
பார்ப்பனரை விலக்காத பெயர் தமிழர்.
பார்ப்பனரை விலக்கிய தமிழர்களின் பெயர் தான் திராவிடர்.
இதை உன் மண்டையில் நன்றாக ஏற்றிக்கொள்.
ஐயா தங்களின் கம்பீர குரலில் அந்தப் பாடலை
.. கள்ளத்தனம் செய்த கருணாநிதி.. பாடலை கேட்க மிக ஆவலாக உள்ளது
மிகவும் மகிழ்ச்சி சுபவீ ஐயா....தந்தை வெண்தாடி வேந்தர் பெரியாரின் சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் இதேபோல் பேச வேண்டும் ... ஆவலுடன் பெரியார் தொண்டன்...