அண்ணனோடு கைகோர்த்த நாள்முதல் இன்றுவரை துரோகம் இழைக்காமல் தொடரும் தம்பியின் இன உணர்வை பாராட்டுவோம்
ivar mootharathai kudithavathu puthi varattum. naam tamilaril irunthu vilagi pona suyanalavathigaluku.
கண்ணீர் விடாதீர்கள்...... கண்ணீர் விட்டால் வலி குறைந்துவிடும்......கண்ணீரை அடக்கிக் கொள்ளுங்கள்..... திருப்பி தரும் காலம் வரும்.
@@user-wg9oe2se7r யாருக்கு உனக்கா
சாட்டையின் காணொளிகளைப் பார் உன் நெஞ்சி வெடிச்சி புகையா வரும்😁😁
@@seenusamy2669 ya kattumaratha Avan videola naara kizhi kizhioaan semma comedya irrukum. Un vayiru neriya irrukura udhayaana kanji seeikram jeranjchirum ok don't worry
சாதாரண ஜெயில் கைதிகள் நிலைமை என்னவாகும்?
என்றும் கொள்கை மாறாமல் செந்தமிழன் அண்ணன் சீமானோடு துணை நிற்கும் மறத்தமிழன் தூய தமிழ் தேசியவாதி அண்ணன் துறை முருகன் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் நாம் தமிழர்
ராஜாவேல் போன்று பணத்திற்காக கொள்கை மாறாமல் தமிழ் தேசியவாதியாக இருக்கும் அருண்மொழிவர்மன் மிகவும் பிடித்த நபர்களில் ஒருவர்.
@S K B ராசவேல் எந்த கட்சியிலும் இல்லையா? அவர் எந்த மீடியாவில் இருக்கிறார்? அவர் யூடியூபர் மட்டுமே.
அருண் மொழி வர்மன் அப்பாவும் தமிழ்தேசியவாதி அதனால் இவருக்கு எளிதில் விலை பேச முடியாது
இராஜ வேல் உங்களுக்கு பிடிச்சது போல கேள்வி கேக்கனும்ட்டு எதிர்பாக்குறீங்களா?
அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் கலங்காதே அண்ணா என்னால் உண்மையிலேயே முடியவில்லைநான் எப்பொழுதும் உனக்குத் துணையாக நிற்பேன் நம் தலைவரை நினைத்துக்கொள்😥😥😥😪😪😭😭
*தைரியமாக இருங்கள் அண்ணா. உங்கள் தியாகங்களுக்கும் காயங்களுக்கும் நாளைய நமது வெற்றி மருந்தாக அமையும்💛🙌*
ரெம்ப கஷ்டமா இருக்கிறது உங்க உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடியுகிறது ஆனால் உங்கள் தண்டனைக்கு பதில் சரியான ஆதரம் கொடுத்து பதில் சொல்ல வேண்டும்
Really painful 😣
போராளிகளை சிறை ஒருபோதும் சிதைக்காது.💪🏻
நாம் தமிழர்....... புரட்சி எப்போதும் வெல்லும் அதை நாளைய வரலாறு சொல்லும்
@@balachandar6917 ஏத்திவிடுவதிற்கில்லை, அவர் செய்யாத குற்றத்திற்கு சிறை சென்றவர், இங்கு கொலை கொள்ளை செய்தவர் எல்லாம் வெளியே சுதந்திரமாக உள்ளனர் அது உங்களுக்கும் தெரியும்.
@@tamilpechuchannel2015 இப்போ இவன் என்ன போராடி சிறைக்கு போனான்
இல்ல இவன் என்ன சுதந்திர போராட்ட தியாகியா?
மேடையில் ஆபாசமாக பேசியும் உயிரோடு இருப்பவர்கள் இறந்ததாக பொய்யையும் அவதூறையும் பரப்பி சிறைக்கு போனவன் தானே இவன்
ஆனா தற்குறிகள் ஆமைக்குஞ்சுகள் கொடுக்கும் பில்டப் பார்த்தா இவன் என்னமோ பெரிய காந்தி மாதிரி ஏண்டா காமெடிபீஸ்களா
@@user-fg9ky9pe8i அவர் செய்த குற்றதிற்காக தான் சிறை சென்றார்... அரசியல் விமர்சனத்தை தாண்டி அவர் ஸ்டாலினை எந்த அளவிற்க்கு உருவகேலி செய்தார் என்பது அனைவரும் அறிந்ததே... அவர் தவறே செய்யாத பச்சை குழந்தை அல்ல...!
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்கு உங்கள் பேச்சும்,சாட்டை வலைஓளியும் ஓர் காரணம்.. நீங்கள் மேலும் ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துக்கள்...
துரைமுருகன் அண்ணன் நேர்மை வடிவம்
மிகவும் வேதனையாக னக் உள்ளது
NTK 🔥❤️
மிகவும் வேதனையாக உள்ளது அண்ணா
துறைமுருகன் சொல்வதை பார்த்தல் முதலில் உடல் நலன் ரொம்ப முக்கியம், அப்பறம் குடும்பம் அது எல்லாத்தயும்விட ரொம்ப முக்கியம் கவனமா இருங்க. 👍
கவலை வேண்டாம் துரை இதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும் சிறிது ஓய்வு எடுங்கள்
Don't loose your confident ur great person god bless you insha alla
சாட்டை உங்கள் தியாகம் தமிழ் இனத்துக்கானது. அதை எப்போதும் தமிழ் தேசிய வாதிகள் நினைவில் கொள்வோம்..உலகில் மிகுந்த சோகம் அளிக்க கூடியது புத்திர சோகம். மேதகு பிரபாகரன் அனைத்தையும் இனத்துக்காக துச்சமென எண்ணி போரில் நிறுத்தியவர்.
இனத்துக்காக முன் நிற்கும் நீங்கள் அனைவரும் என்றும் போற்றப்படுவீர்கள்
தியாகமா 😂😂 ரொம்ப ஓவர், பேச கூடாத வார்த்தையை பேசி உள்ள போனான், சைமன் தம்பி சொல்லித்தான் எல்லாம் நடக்குது.
டேய் பொறுக்கி நாயே சாட்டை துரை முருகனே நீ செத்தால் தான் உன் குடும்பம் நல்லா இருக்கும்.
உன் பொண்டாட்டியை சைமன் நல்ல நல்ல பாத்துக்குவான்.
வேண்டுமானால் விஜயலட்சுமியை கேளுங்கள்.
டேய் சாட்டை துரை முருகன் நாயே நீயே ஒரு தேவிடியா பையன்
உன் மகனும் உன்னைப் போல் தேவிடியா பையனாகத்தான் இருப்பான்.
நாகப்பாம்பு குட்டியும் விஷம் உள்ளது தான்.
அருந்ததியர் மக்கள் இந்த மண்ணின் மைந்தர்கள்
அடடா... என்னா கதை விடுறாரு... வருஷக்கணக்கா இருந்த ஆளுங்க சும்மாவே இருக்காங்க..
கெட்ட வார்த்தைக்கு சங்கடப்படும் நீங்கள், ஆபாச வார்த்தைகளால் மற்றவர்களை பேசியதை நினைத்து பார்க்கவேண்டும்
இப்பவாவது தெரிஞ்சிக்க, தலைவனுங்க சொகுசா இருப்பாங்க, தொண்டர்கள்தான் கஷ்டத்த அனுபவிப்பாங்க.....
கண்ணீரை வரவழைத்து விட்டது நீங்கள் உங்கள் குழந்தையுடனான ஜெயில் அனுபவத்தை பகிரும் போது.
உண்மையிலேயே எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும் தன் பிள்ளை பாசம் ஒருவனை கரைத்து விடும்... கண் கழங்கி விட்டேன் அண்ணா... 💔
தீதும் நன்றும் பிறர் தர வாரா
அண்ணனோட பேச்சு மாஸ்
துரைமுருகன் அண்ணா நாம் வெல்வோம் நிச்சயம் 💪💪💪🏹🏹🏹
மிகவும் வேதனையாக இருக்கின்றது. உண்மையானவரகள் மனம் நொந்தால் எய்தவன் நிச்சயம் தண்டனை பெறுவான்.மனம்நொந்து சாபமிடுகிறேன்.காண கஷ்டப்பட்ட இருக்கிறது. கவனம்.காலம் கணக்கு வைக்கும்.
உசுபேத்தி உசுபேத்தி அண்ணன் ரணகளமா ஆக்கிட்டாங்க
துரை குடும்பம் அனைவருக்கும் இருக்கிறது அனைத்தையும் விட்டுவிட்டு மக்களுக்காக உழைக்கும் நீங்கள் தியாகி தான் கவலை பட வேண்டாம் அனைத்திற்கும் எதிர் வினை உண்டு துரை கவலை பட வேண்டாம் 😭😭😭😭
சில நாய்கள் பணத்திற்காக வெக்கமே இல்லாமல் வேறு கொள்கை கட்சி மாறி செல்லும்போதும்
நீங்கள் எடுத்த நிலைப்பாட்டை மாற்றாமல் உறுதியாக இருக்கிறீர்கள் 😇😇
நீங்கள் தமிழர்களுக்காக உங்களையே அர்பணித்து இருக்கிறீர்கள் அண்ணா 💥
நாம் தமிழர் 💥🔥🔥🔥
தம்பி உங்கள் சிறை பயணம் வரலாற்றில் பொறிக்கப்படும் கலங்காதீர்கள் 💪💪💪💪💪
மிகவும் மன வலியாய் இருக்கின்றது.
திருட்டு சங்கி தி மு க விரைவில் அழியும்.
Aama ivuru sudhandhirathukaaga sekkizhuttu jail ku poitu vandhaaru varalatrula porikka.. Ponga da... Naai vaai ya adakkama pesuna pechukku dhaan senji vittu irukkanga... Periya thyagi range ku support vera thu💦
21:32 துரை அண்ணா ஒர் சக போராளியாய் அழுது நொந்துட்டேன் ஆதன் புலித்தேவன் அடடா என்ன ஒரு கம்பீரமான பெயர் கண்டிப்பாக உங்கள் ஈகையை என்றும் மறக்க மாட்டோம்😖😢🐯✊
டேய் முதலில் போராளி என்றால் என்னனு தெரியுமா டா அரசியல் பேசும் மனிதனும் போராளியும் ஒன்னா டா இவன் என்ன நாட்டுக்காக போராடியா சிறை சென்றான் 🤦♂️
துரைமுருகன் நீங்கள் போகின்ற பாதை சரிதானா யோசியுங்கள்
அண்ணா சாட்டை துரை முருகன் அவர்களே தயவுசெய்து இனிமேல் நீங்கள் அழக்கூடாது காரணம் மக்களின் நலனுக்காக பேசியதால் சிறை போன நீங்கள் ஒரு தியாகி ஒரு வீரன் அப்படிபட்ட நீங்கள் அழுவதை நான் விரும்ப வில்லை தேசிய தலைவர் தமிழின விடுதலைக்காக தனது குடும்பத்தையே தன்னையும் விடுதலை செய்தார் அவருடைய தம்பிகள் தங்கைகள் நாம் எக்காரணம் கொண்டும் குடும்பத்தை நினைத்து பிரிவை நினைத்து அழக்கூடாது எவ்வளவு வேதனைகள் மனதில் இருந்திருந்தாலும் அதை வெளிப்படுத்த கூடாது காரணம் நீங்கள் ஒரு போராளி . நீங்கள் சரியானதே செய்தீர்கள் உங்களை அரசியல் பழிவாங்கும் இந்த ஆளும் அரசு செய்தது மிக பெரிய அநியாயம் என்பது எல்லோருக்கும் தெரியும். நீங்கள் இனிமேல் கவலையை வெளிக்காட்ட வேண்டாம். உங்கள் பாதை நேர்மையானதே வெற்றி உங்களுக்கு நிச்சயம் உண்டு.
ரஜினி மேல் வருத்தம் இருந்தாலும் அவரை பற்றி பேசலாம் ஆனால் அவர் மகளை பற்றி பேசியதெல்லாம் மிக கடுமையான சொல் ..வார்த்தைகளில் கண்ணியம் தேவை
@@sindhuvn966 Raji magal yarodu Love, appuramaa yaarodu, thirumanam yaarodu, idharkku idaiyil oruvan suicide yaaru theriyumaa theriyadhaa. Kadhaa kalatshebhammaa pandren.
Nee yogyamaa...??Sollu..!!
@@sathiavanimuthuv3883 என்னையும் சேர்த்து தான் சொன்னேன் யோகியம் இல்லை, கண்ணாடி பார்த்து உன்னை நீயே கேள் நீ யோகியாமான்னு, டிவி ல வர ஐட்டம் song ah உன்ன அறியாமல் ஒரு நொடி நீ ரசிச்சி இருப்ப அங்கேயே உன்னோட யோகிதை உனக்கு தெரிஞ்சிருக்கும் அடுத்தவங்களை கொற சொல்றத விட்டுட்டு உங்கள திருத்திக்கோங்க
@@sathiavanimuthuv3883 அதை பத்தி உங்களுக்கு என்ன கவலை. தனிமனித விவகாரத்தில் தலையிடக்கூடாது என்ற அடிப்படை நாகரீகம் கூட இல்லை.
தரங்கெட்ட வார்த்தைகள் நீங்கள் தவிர்த்து இருந்தால் . இந்த நிலை வந்திருக்காது .
துரைமுருகன் அண்ணன் நாம் தமிழர் கட்சியின் வரம். ஆனால் பக்குவம் முக்கியம்
அண்ணா நாங்க இருக்கோம் கண் கலங்க வேண்டாம்...
💪💪NTK
இந்த வலியும் வேதனையையும் அதை தந்தவர்களுக்கே திருப்பி தரும் ஒரு காலம் வரும்!
Such a committed person. We need just 10 such persons standing with seeman..
இதிலிருந்து ஒன்னே ஒன்னு நல்லா தெரியுது... போலீஸ்காரன் நல்லது செய்றேன் னு சொன்னான்னா, உன்னைய காலி பண்ண போறான்னு அர்த்தம்.
அண்ணா வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்
@@irjjraj2179 அவரு சொன்ன lines ah புறுஞ்சுகிற அளவுக்கு உனக்கு மூளை கிடையாது நண்பா
ivar mootharathai kudithavathu puthi varattum. naam tamilaril irunthu vilagi pona suyanalavathigaluku.
No words to comment. Really proud to see such a man who is having social responsibilities, so we all should learn from him. Great bro you keep going. Congratulations for all your future activities.
அண்ணா நாம் தமிழரை எங்களுக்குள் விதைத்தவர்களில் நீங்களும் ஒருவர் நாம் நிச்சயம் ஒருநாள் வெல்வோம் திராவிடத்தை வேரறுப்போம்
Dei,thiravidam Tamil naatil
alamaram Pol thalaithullathu.seemaan echai naai ungalai thavara a valiyil nadathi selkiran.nee illai,un appan,un paatan vanthalum ingu thiravidathi veeltha mudiyathu.aanal ungalai Tamil naatai vittru viratta neengale ungal nadathayal engalai unthukirerkal.en gal porumaikkum oru ellai undu.ellai meerinal Tamil naatai vittu virata padu veerkal.engalai ethirthu meendum alivai nokki sella vendam.nandri yodu irungal.
கலங்காதே தம்பி துரைமுருகன்
இந்த பேட்டி கண்டு மிகுந்த வேதனை அடைந்தேன்
தொரே..உன்னய லேசா நினைச்சுட்டேன்..நீ வளரனும்யா..
🔥🔥🔥
அண்ணா கவலை பட வேண்டாம் 😭
Ntk London 🇬🇧
நீங்க அழும் போது என் கண்களும் குளம் ஆகின்றன.. ஒரு தந்தையாக நான் உணருகிறேன் 😭
கேட்பதற்கு மிகவும் வருத்தமா இருக்கிறது காலம் ஒருநாள் இதற்கெல்லாம் பதில் சொல்லும்
அன்பு தம்பி துரைமுருகன் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் மட்டும் உன் கண்ணீரை கான சக்தி இல்லை இதன் மூலம் நான் சொலவது துர்கா ஸ்டாலின் வேண்டும் கடவுளுக்கு சக்தி உண்டென்றாள் நீயம் உன் மனைவி இறைவனுக்கு சமமான உன் குழந்தைகள் வேண்டுதலுக்கும் சக்தி இருக்கு எல்லோரும் பார்ப்போம் Wait. And see
துரைமுருகன் காணொளிகளை பார்ப்பேன்.ஆனால் தம்பிக்கு சிறிய வேண்டுகோள் சரியான வார்த்தைகள் பயன்படுத்த வேண்டும்.மேடையில் பேசும் போது நிதானம் இழக்க கூடாது.
தாமதிக்கப்பட்ட தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் தான்..
அண்ணா நீ பணத்திற்க்கு விலை போயிருந்தால் திராவிட கட்சியில் செல்வந்தநாய் இருந்திருப்பாய் ஆனால் நீ கொள்கை மாறா மறத்தமிழன்.உன் தியாகம் உலகம் போற்றும்.தனிமனித வாழ்வை பொது வாழ்விற்கு அற்பனிக்க மனத்திடம் வேண்டும்..வாய்ச்சொல் வீரர்களுக்கு அது தெரியாது.அண்ணா நாம் தமிழர்ரை விட்டு விழக நேர்ந்தால் மாற்று சிந்தனை வேண்டாம்..குடும்பத்துடன் நிம்மதியாக இரு.
Sattai bro entha kalathilum ntk vittu poirathinga your true tamilan
அண்ணா சொல்வது உன்மைதான் நானும் சிறையில் இருந்துரிக்கின்றேன்
😥😭 அண்ணா உங்கள் பேச்சால் அழை வருது !
அந்த பல மணிநேரம் நாங்கள் தவித்துத்தான் போனோம் .
நாம் தமிழர்
Welcome back thalaiva
நாம் தமிழர் ஆட்சி அமைத்தவுடன், உதயநிதிக்கும் இன்ப நிதிக்கும் இவ்வாறு செய்ய வேண்டும்.
Adhu thavarau vanmam thavirpom.... seiyum thappu kandippa thandanai kudukkanum...
அத்துடன் தர்மபுரி எம்பி செந்தில் குமாரையும் பட்டினி பிசாசு ராஜீவ் காந்தியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.. பழி வாங்க வேண்டும்.
😂😂😂😂😂😂🐢🐢🐢🐢🐢semma comedy da unga kitta.. Nam thamizhar aatchi amaithavudan ah??? Adhukku indha jemmathula vaaipey illa...
இது கேட்கும் போது கண்ணீர் வருகிறது. ஆனால் இப்போது உள்ள மேடையில் பேச்சு ரொம்ப அநாகரிகமாக தான் இருக்கும். கண்டிப்பாக தற்போது வீடியோ உடனே பாருங்கள்.
வீழ்வேன் என்று நினைத்தாயோ?
கலங்காதீர்கள் சகோ.
நாமே மாற்று
நாமே நமிழர்.
நாம் தமிழர் என்றும் எப்போதும்.
I work in out of state, whenever i left my family my son seach for me, it really hurt no word can explain the emotions
As a father,i can really feel the emotions of durai
Waiting for interview on சவுக்கு சங்கர் experience...
அண்ணா நீங்கள் பேசும்போது என் மனசு கனக்கிறது🥲🙏
துறைமுருகன் உங்களை எனக்கு பிடிக்காது இருந்தாலும் நீங்க அனுபவிச்ச நகர வேதனை so sad. Enjoy your life atleast now
சாட்டை மீது ஆயிரம் விமர்சனம் வைத்திருக்கிறேன், அவரை சிறைக்கு அனுப்பிய போது எதிர்தேன்,அவர் இப்போ கண்ணீர் விட்ட போது நானும் அழுதுவிட்டீன், மீண்டும் சாட்டை சுழல வேண்டும் ( முந்தய காலங்களில் செய்த தவறுகளை சரிசெய்து கொண்டு)
துன்பத்தை தந்தவனுக்கே திருப்பிக்கொடு. நம் தலைவர் சொன்னது.புலி கலங்காது கலங்கக்கூடாது.
சாட்டை உன் பொண்டாட்டிய நான் பார்த்து கொள்கிறேன் உனக்கே சிறு நீரக பிரச்சினை
Ntk
DURAIKKU ENNUTAIYA ROYAL SULUTE 👍
All these troubles and tribulations will not go unanswered....thambi your experience is the experience of lakhs of naam Tamizlar brothers and sisters...
Naam Tamizlar...
ntk Dubai Thanjavur orathanadu 👍👍👍
Chellame Vunnudaiya Indha Vedhanaikku Eppadi Aarudhal Solvadhendrea..theriyavillai. Nee Azhadhey Amma.., Kuzhandhaigal paavam Avanai Summa vidadhu..!!
Please take care of your health. VelvOm Thamizhagam.💪🏽💪🏽💐💐
இனி அவதூறு பேசும் போது சிறையில் கிடைத்த அனுபவம் வந்து போகும்
We stand with u durai!
28 வருடமாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை நினைத்து பாருங்கள் 😔
Just think how may innocent people killed or injured or affected by them.then your heart will say. It is good for peace
Yes, they should been killed by hanged at same time. Appavi makkal ah savadichitu jail la irukanunga santosama 🤦🏻♀️
Kavalai padathae namba.... துன்புறுத்திய அனைத்து நண்பர்களும் அவர் அவர் வாழ்கையில் மிக கொடூரமாக அனுபவிப்பார்கள்
அண்ணா அழுக வச்சிட்ட😢
Dravidam one day will b destroyed in tn😡😡
Am eagerly waiting fa tht day
நாம் தமிழர் வெல்வோம் 👍👍👍👍
Please full show brother
கலங்காமல் இருங்கள் தம்பிகள் நாங்கள் இருக்கிறோம்
சாட்டையாரே , Every action will get some reaction. Wait for some time.
அண்ணா நமது நண்பர்கள் , நம்ம பாய், நம்ம கட்சி மாவட்ட செயலாளர் போன்றோர் அறையில் குடித்துக் கொண்டிருந்த இன்னொரு வீடியோவை போடுங்கள். முக்கியமானவர்கள் கட்சியைவிட்டு வெளியேற வேண்டும். நீங்கள் சீக்கிரம் கட்சியின் தலைவர் ஆகி விடலாம்
உண்மையிலே 1947ல் சுதந்திர போராட்ட தியாகிகள் சிறை வாழ்க்கையை எண்ணி பார்த்தால்... செந்நீர் தான் வருகிறது... அரசியல் களம் எதிர்நீச்சல் வாழ்க்கை தான்..
நாட்டுக்காக போராடி சிறை சென்ற சுதந்திர போராட்ட தியாகிகளும் இவனும் ஒன்னா டா 🤦♂️