இலங்கையில் 40 அடி சமாதி | SRI LANKA | WFT VLOG
Vložit
- čas přidán 1. 08. 2022
- World Food Tube Channel LINK 👇
/ @worldfoodtube
Whatsapp Number: +91 91592 08021 Our Friend
Gmail : worldfoodtube3@gmail.com
Camera and Edit by : WFT TEAM
Visit our Social Media Pages links : 👇👇 Follow me Friends 👇
Instagram : / worldfoodtube
Fb Page : / world-food-t
Twitter : / worldfoodtube
#wftvlog
#worldfoodtube
#travelvlog
அல்லா போதுமானவன் அல்லாஹ் பாதுகாப்பானாக
ஹலோ நானும் ஸ்ரீலங்காதா முஸ்லிம் ஸ்ரீலங்கா கபூர் அறையை நான் வழி மாட்டேன் படைத்த அல்லாஹ் ஒருத்தன் அவரைத்தான் வழிபடுவேன்
அரோகரா
இலங்கை இந்துகளுக்கு மட்டுமே ராவணன் தேசம்
Rombo santhosam
@@Pavi_200k bro ya bro ippudi peshurah ellarum onnu pah unta odura raththam thaan entaium oduthu katthukonga bro
Ne tamilanda roshan
இவர்கள் நல்லவர்களாக இருந்திருந்தால் இவர்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க வேன்டும்..மாறாக இவர்களுக்கு சக்தி இருப்பதாகவோ இவர்கள் எங்களுக்கு நன்மைகளையோ தீமைகளையோ தருவார்கள் என்று நம்பி பிராத்தனைகளில் ஈடுபடுவது மிகத்தவறான விசயம்.....
.yes
சமாதி வழிபாடு இஸ்லாமிய வழி இல்லை இது ஹராம்
உண்மையில் சமாதி வழிபாடு இஸ்லாத்திலில்லை என்பது உண்மைதான் .அதில் மாற்றுக் கருத்தில்லை ..ஆனால் இறைநேசர்களின் சமாதிகள் கண்ணியத்திற்குரியவைகள் ..இறைநேசர்கள் மரணித்து அடக்கப்பட்டாலும் அவர்களின் மரணம் யதார்த்தமானதல்ல. அவர்கள் அல்லாஹ்விடத்தில் உயிரோடிருக்கிறார்கள் என்று அல்குர்ஆன் சான்று பகர்கிறது .
இறைநேசர்களின் சமாநிகளில் மற்றும் நபிமார்களின் சமாதிகளில் அல்லாஹ்வுடைய அளப்பரிய அருள் ( றஹ்மத்) என்றும் பொழிந்து கொண்டேயிருக்கிறது . அவ்வருளில் தாங்களும் தொடர்படைவதற்காக முஃமீன்கள் இறைநேசர்களின் சமாதிகளுக்கு வருகை தருகிறார்கள் .
அதுமட்டுமன்றி இறைநேசர்கள் இறைவனின் உத்தரவு கொண்டு ஏனைய மனிதர்களுக்கு உதவக் கூடிய தகுதி கொடுக்கப்பட்டுள்ளது ..அதனடிப்படையிலும் முஸ்லீம்கள் இறை நேசர்களின் சமாதிகளுக்கருகாமையில் சென்று அவர்களின் பொருட்டைக் கொண்டு இறைவனிடம் பிரார்த்தித்து தங்களின் தேவைகளை நிறைவு செய்து வருகின்றனர். இதன் மூலம் தங்களின் பிரார்த்தனைகள் இறைவனிடம் முடுகுதலாவதற்கு இறைநேசர்களின் உதவியை பெற்றுக் கொள்கின்றனரேயன்றி வேறில்லை .
இறை நேசர்களின் சமாதிகளுக்குச் செல்லக் கூடியவர்கள் ஒழுக்கத்தோடு சரியத்திற்குட்பட்ட வகையில் கண்ணியமான முறையில் நடந்து கோள்கள் வேண்டும் .
இறைநேசராகளின் சமாதிகளுக்குச் சென்று அவ்விடத்தில் கண்ணியத்தின் அடிப்படையில் அவர்களுடைய சமாதிகளுக்கு சாஷ்டாங்கம் ( ஸுஜூது) செய்வது ஹறாமாகும் .
முன் சென்ற ஏனைய நபிமார்களின் காலத்தில் மனிதன் மனிதனுக்கு சாஷ்டாங்கம் ( ஸுஜூது)செய்வது அனுமதிக்கப்பட்டிருந்தது (சூரத்துல் யூசூப்புடைய தப்சிரை முழுமையாக பாராவையிட்டு அறிந்து கொள்ளவும் )
ஆனால் நபிகள் நாயகம் ( ஸல்) அவர்களின் சரியத்தில் மனிதன் மனிதனுக்கு சஷ்டாங்கம் ( ஸுஜூது) செய்வது விலக்கப்பட்டுள்ளது .
அதவது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் பினாவருமாறு கருத்துப்பட கூறினார்கள்
மனிதன் மனிதனுக்கு சாஷ்டாங்கம் ( ஸுஜூது) செய்வதற்கு அனுமதி வழங்குவதாக இருந்தால் கனவனுக்கு சாஸ்டாங்கம் ( ஸுஜூது )செயாவதற்கு மனைவிக்கு ஆனுமதியளித்திருப்பேன். ஆனால் அவ்வாறு மனைவி கனவனுக்கு ஸுஜூது செய்வதையும் தடுத்து விட்டேன் .என இஸ்லாமிய சரியத்தை .விளக்கினார்கள் .
அதனடிப்படையில் ஏனைய நபிமார்களின் காலத்திய மனிதனுக்கு மனிதன் ஸுஜூது செய்து கண்ணியம் செய்யும் அனுமதிக்கப்பட்ட வழக்காறு செயழிழந்து ஹறாமாக்கப்பட்டு விட்டது
இதனடிப்படையில் வலிமார்களுடைய சமாதிகளில்
கண்ணியத்தினடிப்படையில் ஸூஜூது செய்வது ஹறாமாங்கப்பட்டு விட்டது ..
ஆனால் வலிமார்களின் சமாதிகளுக்குச் சென்று அந்த சமாதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள இறைநேசரிடம் அல்லாஹ்வின் பண்புகளில் ஒன்றோ அல்லது பலதோ இருக்கிறது என்றும் இறைவன் அவனுடைய அடியார்களுக்கு சுயமாக உதவுவது போன்று இறை நேசரும் சுயமாக தன்னை நாடி வருவோருக்கு உதவி செய்யக் கூடிய ஆற்றலுள்ளவர் என்று நம்பி ஸுஜூது செய்வது இணை வைப்பதில் ஆக்கிவிடும் ( நீஊதுது பில்லாஹ்)
மேலே உள்ள இரண்டு விடயங்களினதும் செயல் ஒன்றாக இருக்க சட்டங்கள் இரண்டு வகையில் நோக்க வேண்டி வருவதை அவதானிக்கவும் .
வலிமார்கள் இறைவனின் அனுமதியின் பேரில் ஏனைய மக்களுக்கு உதவும் ஆற்றல் பெற்றிருக்கின்றனர் என்று நம்பி அதற்கமைய நடந்து கொள்ள வைண்டும் .
.
கரெக்ட் சமாதி இஸ்லாமிய வழிபாடு இல்லை ஹராம் நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் ஹராம் ஆக்கப்பட்டது முஸ்லிம்களுக்கு சமாதி வழிபாடுகள்
@@alrosan-cb3hu என்னத்த சொல்ல வருகிறீர் ?
Etallam karam sirk
ஆமா
அருமை ஐயா வாழ்க நலமுடன் வாழ்க தமிழ் மக்கள் வாழ்க தமிழ்
நாங்கள் 2014 ஆம் ஆண்டு இங்கு சென்றோம் அப்போது இதை பராமரித்துக் கொண்டிருந்தவர் ஒரு கத்தோலிக்க ஐயா இந்த ஊரே சேர்ந்தவர் அவர் இதில் பல அதிசயங்கள் நடந்தது என்று என்று சொன்ன இந்த வளாகத்தில் இருந்த கடற்படை சிப்பாய்கள் இங்கிருந்து பயத்தின் காரணத்தினால் விலகிக் கொண்டதாகவும் கூறினார் அப்படி பல விடயங்கள் இங்கு நடந்திருக்கின்றது,
இறுதியான நபி முஹம்மத் நபி அவரகளே ☺️☺️
யாருடா இவங்கள நபியென்று கூறின சும்மா அரையும் குறையுமா பார்த்துவிட்டு உளராதே
Yenaku oru visayam mattum puriyala awanga srilanka kadhal medhakum uyir ellamathan wandu eruku solriga appadi erukum podu awanga name yeppadi tharium 🤔🤔🤔
அல்லாஹ் உன்னைட்டும வணங்குகிறோம் உன்னிடமே உதவி கேட்கிறோம்
Ade madu epidiyum nanga allahwazanda nambura izuvum allah padatshavangazan nalladiyan
Avaru solluraza konjam kaetu paru
தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் நகரம் கொடிக்கால் பாளையம் பகுதியில் 60 அடி பாபா சமாதி இன்றளவும் உள்ளது அனைத்து மதத்தினரும் வந்து வணங்குதல் உண்டு
நபி ரசூல் மார்ஹல் ivarhalai தவிர வேற எவருக்கும் வஹி அருள பட villai
சிர்க் கொண்டுபோய் சேர்க்குமிடம் நரக நெருப்பு.
தமிழ் மக்கள் பாதுகாத்து தந்தார்கள் என்றால் இந்த தமிழ் பேசும் இஸ்லாமிய நண்பர் தமிழர் இல்லையா.
அங்கு தமிழ் என்பது சமயம் . தமிழர்கள் இந்துக்களும் அல்ல
Learn before you comment
சமாதிக்கும் இஸ்லாத்துக்கும் என்னடா சம்மந்தம்?? 😂😂
Ponga thambi ponga unga madhathula enna kilinji irukunu parunga
Utta neenga veeta poonthu paapinga pola avaruda kunnja😂
Ungalalathnda avangalum namam markatha oru mathiri ninakiranga🤦
சபாஷ்.! சரியான கேள்வி.
Kaludhaikku katpoora waasanai theriyaadhu
நல்ல முயற்சி ஐயா! வாழ்த்துக்கள் ஐயா.
Thank you for sharing this video, I never seen like this before, Masha Allah
ஆந்திரா வெளிநாட்டில் 114 அடி சமாதி உள்ளது
டெல்லியில் 500அடி
Sivakasi la 700 adi
அருமை
Semma bro😘
அல்ஹ்துலில்லாஹ் அண்ணா ஸ்ரீ லங்கா ல இது மாதிரி இன்னும் ஒரு சமாதி இருக்கு இறனவில் என்ற இடத்தில் இருக்கு நாங்க அத வழந்த கபுரடி என்று சொல்லுவோம் ஆன அத அளவிட முடியாது இது வரைக்கும் யாரும் அளவிட்டு சொன்னதும் இல்ல போய் பாருங்க அண்ணா
Masha Allah I'm from sri.lanaka I.allah I wil go One day..to c
சுத்த பித்தலாட்டம். اعوذ بالله
MASHAALLAH MASHAALLAH MUBARAK HO
Bro baground sound romba iruku bro nalla keakala
Allah oruvene vanakkathukuriyavan
Enga village la 64 adi samathi irukku bro
Hi bro how are you bro your video very nice bro I love you video thank you and my🙏🙏🙏♥️👍👍👍
நான் கப்ரை வணங்கும் முனாபிக் அல்ல நான் அல்லாஹ்வை மட்டும் தான் வணங்குகுவேன் கப்ருகள் புனித இடம் அல்ல மஸ்ஜிதுல் ஹராம்,மஸ்ஜிதுன் நபவி,மஜ்ஜிதுல் அல் அக்ஸா பள்ளி வாசல்கள் தான் இஸ்லாத்தின் புனித இடங்கள் இவர்கள் முஸ்லிம்கள் அல்ல அவர்கள் முனாபிக்குகள் எனக்கு chance கிடைத்தாலும் இப்படிப்பட்ட ஷிர்க் குள்ள இடத்திற்கு செல்ல மாட்டேன் வல்லாஹி நான் மட்டுமல்ல உண்மையான முஸ்லிம்கள் யாரும் அங்கு செல்ல மாட்டார்கள்
என்னடா கதை கதை முட்டாளின் செயல்கள் படைத்த இறைவன் மட்டுமே வணங்க வேண்டும் இது சைத்தானின் குணங்கள் நிறைந்த இடம்
மூடநம்பிக்கையின் உச்சம் இது
இஸ்லாமிய பெயரில் முஸ்லிமல்லாதவர்கள்
மாஸாஅல்லாஹ் எங்கள் பிரதசதிலும் அதாவது நிந்தவுர் அட்டப்பழம்மென்னும்கிராமத்தில் மிகபளமைவாய்ந்த 40. முலஅவுலியா அடக்கம்செய்யப்பட்டுல்லாரர்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
👍👍👍👍
Location thanga broo
THank you.
Woow👌👌👌super
👍
Neelam pooddinka Akallam maranthu pooya Nannpa 😂
தோண்டிப் பார்த்தால் தெரிந்து விடும் !
Mashallah
Palli vaasalukkum. Samadhikkum entha vida sammanthamum illa. ( samadi Islathil thadukkappattathu) karpanai kathai. Samathi Islatthil mihapperiya paavam
Ponga thambi ponga peitu vera edhavadhu vela irundha parunga valikettu pona kootam neenga ellam
Wft brothers idha na ongaluku sollala idha commenta pota sanas nizam ku sonnan. Wft brothers meendum meendum mela vara ennudaya vaazhthukkal ennodu anbu unga rendu perkum irukku innam sila varushathulla neenga rendu perum periya uyarathula irippinga
@@givememore1219 bro வழி கெட்டு போனவங்க நீங்க தான் நபி அவங்க சமாதிய வணங்க சொல்லவே இல்ல
@@Ayas-si9hz poi onda velaya paar valikedan
@@ahlusunnahassociation neenga thaandaa வழி keddavanuhal
Samathi kattuvatho athai vila (kanthoori) edupatho islathil thadai seiya battathu
Haraaam
Ongada perku etha madhiri than neenga reply panni ikiringa no rules apdiye iringa. Epdi epdi kandhoori harama apa neenga ellam edhukkida thinringa
MashaAllah ❤️
Ippa masha allah nu neenga ethukku soltringa??
Nanum srilanka than aana epti oru visayam erukkunu ennaikkuthan enakku therijum
😍
Eggata oorutha satheek( 90 accer)
என்னா நடப்பு viewers கொறஞ்சிட்டு போலவே 🤭🤭🤭🤭🤭😜😜😜😜
Idhulathan kooda views
Ellam poi erandavanga eppa um kanvil Vara mattanga evarhalin thingai vittu Allah padugappanah ellaraum sirkai vittum🤲
Malaysia pulau besar like this
Ithellam poi nanpathiga I'm also srilankan
idhu inaivaithal allah pathukappanaga
Naanum poyirukken
👍👍🤝🤝
அல்லாஹுல் அஃலம்....
Thiruvarur la 60 adi darka erukku
TAMIL NADIL RAMASWARATHIL ETHU MATHIERE 40 FEET KABOOR ERUKKIERATHU. EVARKAL NAME IS ABOOL, KABOOL PALLIE YENDU PEAYAR.
No sirk ithu Patri thelivaagevum mulumeiyahavum arithu kollugal
Allaah 🤲🏻🤲🏻 oruthane mattum thaan nambikkai kolle vendum….. ivarum oru saathaarane manithare but nalladiyaaraahe irukkelaam🤔
Nalla paruga
edhu oru pambu manidhan
Thalai pambu thalai
இந்தப் பாவத்தை நீங்க எங்க கழுவ போறீங்களோ
Allah periyavan allahvai thavira naan yaraum vananga matten allah padaithe padaippei vananguvathu sirk
👍👍👍
We're going every year
கட்பனை கதை இஸ்லாம் அல்ல
@@nismasaad4714 இஸ்லாதில் படிக்கவேண்டிய விடயங்கள்
ஷரீஅத் தரீகத் ஹகீகத் மஃரீபத் என்ற விடயங்கள் இருக்கு அது உங்களுக்குத்தெறியுமா.....
குருடன் யானையின் வாலைப்பிடித்துக்கொண்டு இதுதான் யானை என்றானாம்
அதுபோல்தான் உங்கள் கதையும்
Ithu mutrtrilum thavaraane vidayam bro
சிர்க் வழிகேடு
Vera maari
Athu namma ravanan samthi athu
These types of samadhis also find in Near Rameshwaram Railway station
Allahu akber
Hi bro im Rukshana from srilanka kandy bro matelaile itha wide periye samathi iriki bro
Hi salman khan!! neengala😱😂
Hehehe
Enga place adress please
Matale la ya? Enga?
ஸியாரம் என்று சொல்லுங்க
Super broooooo
ஹவுது பில்லா
அவர்கள் எல்லோருடைய தேவையை நிறைவேற்றுவார்கள் என்றால் அவர்களிடமே அதன் கட்டுமான பணிகளுக்கு தேவையான பணத்தை கேட்கலாமே???
Samathi islathil thadukkapatta mihapperiya paavam. Islathukkum samathikkum entha vida sammanthamum illai. Samathi kaasu sambarikkira kalla wali.
Ponga thambi ponga vera vela ennayavdhu irundha parunga valikettu pona kootam neega ellam
அப்போ நபியவர்களின் ரவுலாவையும் இப்படித்தான் கூறுவீர்களோ ...போங்கடா போய் இஸ்லாம் என்றால் என்னவென்று ஆராய்ந்து பாருங்க
Tirikonamalay 1ullatu
நண்பா மலேசியாவில் பூலாவ் பெசார் தீவில் இதே மாதிரி சம்மாதி இருக்கு.....65அடி ..... நிறைய சம்மாதி இருக்கு.....(PULAU BESAR MELAKA) அனைத்து சம்மாதியும் இந்து முஸ்லிம்......AR RAHMAN அடிக்கடி அங்கு வருவார்
Super
பாவாஅம்மாநாங்கரோம்பகஸ்டத்ல இருக்கோம்எங்ககஸ்டம்தீரனும்பாவாஅம்மா
Sri lanka ❤❤
Ille bro izu shiyakkel
Naangkalum poi rukkom
Paccha poyda inda 40 adi doopppp
ஷிர்க்
நல்ல பதிவு தந்த சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்❤️👍🇮🇳
இவர்கள் நல்லவர்கள் என்றாள் ஏன் கடலில் எறிய பட வேண்டும்
இது முஸ்லீம் மையம் தான் என்று இவர்களுக்கு நிச்சயமாகத் தெரியுமா
அந்த காலகட்டத்தில் அரபு மொழியில் உள்ள குர்ஆன், முகமது நபி அவர்களின் ஹதீஸ் அந்தந்த மக்களுக்கு அறிந்த மொழியில் சொல்லி புரிய வைக்க தொழுகை நடத்தியவர்களுக்கே தெரியாது குர்ஆனை அரபியில் ஓதுவார்கள் ஆனால் மொழி பெயர்ப்பு பற்றி தெரியாது இப்போது கூட (தர்ஹா) கூடாது என்று விபரம் அறிந்தவர்கள் தெரிந்தாலும் பெரும்பாலும் அதிக முஸ்லிம்கள் பல வருடங்களாக இதை தொடர்ந்து செய்து வருவதால் இவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சாமல் ஊர் ஜமாத்துக்கு அடிபணிந்து போகிறார்கள் இப்போதுள்ள மசூதிகளில் செங்கல் கட்டிடங்களை பார்த்து விட்டு அந்த கால வலிமார்களின் தர்ஹாக்களில் பெரிய பெரிய பாராங்கற்ளால் தனித்து பிரமாண்டமாக இருப்பதாலும் இதுவும் இஸ்லாமிய வழிபாடு என்று நினைக்கிறார்கள் எது சரியானவழிபாடு என்று தெளிவுபடுத்துவது கஸ்டம் அல்லாஹ் தான் வழி காட்டனும்?
Allah pothumanavan
Hi
islathai thavaraga parappa veandam ithu inaiveipathatku samam
Pee kundittanam
Islam eppadi patta markam endu hindu aalkalukku theridhu. Ungalukku innam therila. Easy ah ondu kekuran elum enda reply pannu rasool sallallahu alaihiwasallam avargaludaya ziyaram neenga patha kandukama povingala illati adha kattayam nerla pathe aavonum endu povingala
@@givememore1219 nabi (sall ) awangada kabruku pona atha parpome Salam solluvome athu maranathai ellorukkum ninaivupaduthum enpathatkaha than nabi kabrai tharsikumarum salam koorumarum sollirukanga avangal kitta dua seiya solli illa நபியவங்க இஸ்லாத்தை எத்தி வைத்த சந்தர்பததில் நிறைய கஷ்டம் வந்தது இருந்தாலும் அவர்கள் அல்லாஹ்விடம் மட்டும் தான் உதவி கேட்டாங்களே தவிர உங்களுக்கு தெரியும் எத்தனையோ இறைதூதர்கள் பூமிக்கு அல்லாஹ்வால் அனுப்பட்டிருக்காங்க இருந்தாலும் ஒரு நாளும் அவர்களின் சிகாரத்துக்கு சென்று கேட்டதில்லை அல்லாஹ் ஒருவன் தான் அவனுக்கு இந்த உலகத்துல பிறந்த சாதரண மனிதன் என்றும் இணையாக மாட்டான்
முதல்ல நீங்க இஸ்லாத்தைப்படிங்க அப்ப ஸியாரத்து செய்வதென்றால் என்னவென்று புறியும்
@@unaismohamed8457 okey ippathan na padikirean neenga padichinga thanea siyarath a pathi sollunga
Alahulam henna mathalam
Asbi Allah wanihmal wakeel sirk billah islata ittu katty polapu nadatta wendaam allahukku anji kollaum
HI NA
Ezellaaam British government. Kaalaththela.awarkal kondu wantha body KAL thaaam... Awliyaawa allazu Cristya father maarkala anru theriyaaazu... Ezuwum oru wakay shelay wanakkam..sherk
Vali kettaverhal
Kambi kattra kathyellam solranga
Khadija salaw deen appadi thriyom
சிர்க்
கியாமம் நெருங்கும் போது இப்படியான பொய்யர்களும் நிறையவே தோன்றுவார்கள்
உண்மைதான் உண்ணைப்போன்ற பொய்யர்கள்.
ஏனென்றால் இப்ராஹிம் நபியுடைய காலத்திலிருந்த ஸியாரங்கள் இருந்து வருகின்றது
Adam time manithan haight athegam
Samadi haraam
Munnorhal sonnadellam hadees illai verum katpanaye
Suppar