வயிறு வலின்னு வந்தான்.. கடைசியில ஏதோ ஏதோ பண்ணி கொன்னுட்டாங்க.. தந்தையின் அழுகுரல்..
Vložit
- čas přidán 1. 11. 2022
- வயிறு வலின்னு வந்தான்.. கடைசியில ஏதோ ஏதோ பண்ணி கொன்னுட்டாங்க.. தந்தையின் அழுகுரல்..
#Chennai | #PrivateHospital | #SonDeath
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
"என் பையன் இறந்துட்டான் " எவ்வளவு வலி மிகுந்த வார்த்தைகள். 😢
😭😭😭
@Charlie Chandru mcxmz and xxbxbmNcnN. T t t t😊
Which place n, Chennai ??
Or madurai??
😭😭😭
Vinai vithaithavan vinai aruppan.🌊🚶♂️
பிள்ளையின் இழப்பு பெற்று வளர்த்தவர்களுக்கு மட்டுமே உணர முடியும் .. 😥😥
தனியார் மருத்துவமனையில் நடக்கும் அட்டூழியம்🥺🥺🥺தந்தையின் கண்ணீருக்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும்🥺🥺🥺🥺💔💔💔💔
குமார் அண்ணே என் மகன் இறந்துட்டான் என்ற வார்த்தை அவர் சொன்னவுடன் என் உயிர் போன மாதிரி இருந்துச்சு 😭😭😭😭
Sollumbodhi enaku kannula thanni varudhu😰
அப்பா உங்கள் கண்ணீரை துடைக்க எங்களிடம் கரங்கள் மட்டுமே உள்ளது. அதிகாரம் எங்களிடம் இல்லை ஒரு நாள் இறைவன் எங்களிடம் அதிகாரம் கொடுப்பான் அன்று உங்களுக்கான நீதியை பெற்ற தருவோம் 🙏😭💪💪💪💪💪
Kandippa bro
Icu வில் CCTV. Camera வைத்தால்
என்ன❓.
Uyirin value theriyatha boomiyaka marivita boomi ithu
@@vijayalakshmib7589 🙁
Konjam sootha moodu
இப்படியொரு நிலை யாருக்கும் வரக் கூடாது கடவுளே....😭😭
இன்னும் எத்தனை எத்தனையோ....
இந்த தந்தையின் கதறலுக்கு பதில் என்ன???
😭😭😭
எனக்கு என்னவோ இது தடுக்கா ஊசி மேட்டர் மாதிரி இருக்கு .
😰😰😰😭😭
@RM endha oosi pottaalume thadukkaadhunnu irukkumo???????? ennavao???????
😭😭
எதார்த்த மான நல்ல மனிதர் உண்மையான தந்தை
மனசு வேதனையா இருக்கு. இந்த தந்தையின் கண்ணீருக்கு மருத்துவமனை பதில் சொல்லியாக வேண்டும். 😭😭😭😭😭
பாசத்திற்கு முன் பணம் தான் பிணம்.. பணத்தை வைத்து பாசத்தை வாங்க முடியாது. உண்மையுள்ள தந்தை ❤️
Oll
🤝👌
தமிழகத்தை கொள்ளை அடிக்கும் கும்பல்களும் இதே போல பணக்கட்டுகள் முன் பிணமாக தங்கள் குழந்தைகளை கண்டு நொந்து சாக வேண்டும்
Unmai , Tamilnaattu sattapadi maruthuva manaigalil Doctors Sai thittavo adikkavo seidhaal udane kaidhu dhaan jaameenum kidaikkaadhu , aanaal indha maruthuvargalum seviliyatgalum koottu kalavaanigal Ivargal seiyum aniyaaya kolaigal perumbaalum veliye therivadhillai , Ivargal maruthuvam yendra peyaril alatchiyathudan nadandhaalo, uyir izhappai yerpaduthinaalo aadhaaaram illai yendru vazhakkai mudithu viduvaargal. Naan oru maruthuvamanaiyil velai paarthen angum ippadi dhaan , anaivarum adippadai maruthuva arivaiyum , satta arivaiyum varthukolvadhu miga miga avasiyam . Indraiya kaala kattathil Panam irundhaal padippaiyum vilaikku vaangi pattam peralaaam yendra soozhal iruppadhaal naam dhaan yecharikkaiyudan irukka vendum.
Yes
புத்திர சோகம் தாங்க முடியாத துயரம் கடவுளே இந்த தந்தைக்கு மன வலிமை கொடு 😭😭😭😭😭
Same thing happened in all lC wards, inside IC wards no proper facility, timely medication same thing happened in sugam hospital pallavaram, unfortunately l also lost my mother age 64,that hospital corporate hospital not caring hospital
என்னைப் போல் சிறு வயதிலேயே தந்தையை இழந்த குழந்தைக்காக வருந்துகிறேன்😢😢...
தன் மகன் உயிர் போனத விட மற்றவர்களுக்கு உயிர் பாதிப்பு வர கூடாது நினைக்கிற நீங்கள் தான் உண்மை யான தந்தை... மருத்துவத்தில் நடப்பது தப்பு இல்லை நம்பிக்கை துரோகம்.... 🤧 Rip Bro🥀
Boomboomer .... Boomboomeer....... Boomboomeer🖕🖕🖕🖕🖕🖕🖕
Boomboomer .... Boomboomeer....... Boomboomeer🖕🖕🖕🖕🖕🖕🖕
m9
அன்பானவர்களின் இழப்பை இழந்தவர்களுக்கு தான் தெரியும் வலி....வேதனை....!!
உண்மை 😭😭😭
உண்மை 😌
True 😭😭😭
True
உண்மை இதே மாதிரிதான் என் அம்மாவை இழந்தேன் ஒவ்வொரு ஹாஸ்பிடல் sari இல்லை அவர்களுடைய வலி அவர்களுக்குதான் தெரியும் இறந்துட்டாங்க நா உடனே பன்றி காய்ச்சல் இல்லை டெங்கு காய்ச்சல் னு சொல்லிறாங்க எங்க அம்மாவுக்கும் இப்படித்தான் narsu வந்து ventilettar vachu konnuuttaga
மருத்துவர்கள் தப்பு பண்ணுனா. தண்டனை கிடையாது. இதுதான் தமிழ் நாட்டு சட்டம்
எல்லாரையும் கட்டாய படுத்தி ஊசி போட்டார்கள் , அப்போவே மூடிட்டு தானே இருந்தோம் . அதே மாதிரி இருப்போம்
Yes
Ithukku tha neet exam vekuranga
மத்த state டாக்டர் தப்பு செய்த என்ன தண்டனை? தெரிந்து கொள்ள வேண்டி கேட்கிறேன்
Don't spread negativity through falls information.....
கண்டிப்பா இந்த பதிவு முதலமைச்சர் அவர்களின் பார்வைக்கு போக நாங்க prayer பண்றோம் அய்யா.
மிகவும் வேதனை அளிக்கிறது 😢😭😭 அழுகையாக வருகிறது 😭😭😭😭ஆருதல் சொல்ல வார்த்தைகள் இல்லை 😭😭😢
கொட்டும் மழையில் இந்த தந்தையின் வேதனை இனி எவருக்கும் தவறிக் கூட நடக்கக் கூடாது... அரசு இதில் மிக துரிதமாக செயல்பட்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது தான் எல்லா மக்களின் சார்பான கோரிக்கை
God bless you 😭😭😭
😭😭😭😭😭
நேத்து பதினைந்து வயது பெண் பிள்ளையும் இந்த மருத்துவ மனையில் உயிர் இழந்ததாக நீயும் வந்தது அந்த பொண்ணு வயிறு வலினு வந்து நெஞ்சு வலினு செத்துருச்சினு சொன்னாங்க chennai la irrukkura national hospital
தமிழகம் பண பேய்களின் கூடாரமாக மாறி வெகு நாட்கள் ஆகிறது ! திமுக, அதிமுக எந்த அரசாங்கமும் வராது ! அழுவதை தவிர உங்களால் எதுவும் செய்ய முடியாது !
அவர் பேசும் போதே என் கண்கலங்கிவிட்டது.😭😭😭😭😭😭😭
Very painful to see the father cry.This Father's tears should be answered. And the hospital has 4.6 ratings on Google.. people please don't go with Google ratings. Even a command man can modify the ratings if he has the knowledge. Please trust people rather trusting the ratings and whoever rates a hospital or anything please be true to avoid these kind of tragedies. My prayers for this father, his family and for Abbas soul to rest in peace.
😢😢😢
நானும் நீதிகேட்டு போராடி கொண்டு தான் இருக்கிறேன். உங்களுடைய வலியும் வேதனையும் எனக்கு தெரியும். பாப்பாவுக்காக நீங்கள் நலமுடன் இருக்கனும்.
சோகத்தில் பெரிய சோகம் புத்திர சோகம் , பெற்ற பிள்ளைக்கு கொள்ளி வைக்கும் கொடுமை எந்த தகப்பனுக்கும் வர கூடாது, ஆழ்ந்த இரங்கல் ஐய்யா
உண்மையான மாமனிதர் தான் இழந்தது போல் வேறுயாரும் இழக்ககுடாது என்று நினைக்கிறார்
குமார் அண்ணா குழந்தை கதறல் 😭😭😭😭😭😭இவர் குழந்தை..... இறந்த ஆத்மா தான் தந்தை...
அன்பு அண்ணன் உங்கள் உள்ளத்தை கடவுள் ஒருவர்தான் ஆறுதல் படுத்த முடியும் நீங்கள் பேசுவதை கேட்டு கண்ணீர் வடித்தேன் இந்த நிகழ்வு எந்த அப்பாவுக்கும் நடக்க கூடாது இறைவா.
என் இதயமும் அழுதது இவரது நிலையை கண்டு யா அல்லாஹ் இவர் நிலமை என் எதிரிக்கும் வர கூடாது
Aameen.
Ammmen
Aameen
Ithan en appakum nadanthathu
Azhatheenga appa
இந்த பதிவை பார்க்கும் போதே கண்கள் கலங்கிவிட்டது இறைவன் நிச்சயம் தண்டனை கொடுப்பார்
போன வாரம் என் சித்தப்பாவுக்கும் இதே போல நடந்தது இன்று அவரை இழந்துவிட்டோம் அவர் மிக சிறந்த தந்தை
இந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறை தயவு செய்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
Entha bro hospital name..
Chennai National hospital
@@mpushparaj8673 சென்னை கலெக்டர் ஆபீஸ் back said தம்பு செட்டி street லா இருக்கு
என் மனசும் அழுவுதுங்க. உங்கள் பேத்தியை கரை சேர்க்கும் வரை உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்யம் கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன். உங்கள் மகன் ஆத்மா சாந்தியடையட்டும்... ஓம் சத்கதி 🙏
அப்பாவின் வேதனை அப்பாகளுக்கு மட்டும் தான் தெரியும் மனம் வேதனை அளிக்கிறது எப்படி ஆறுதல் சொல்ல ஓம் நமசிவாய
உண்மையான அப்பா
அந்த சகோதரரின் இழப்பு எந்த வகையிலும் யாராலும் ஈடு செய்ய முடியாதது அவர் தன்னுடைய பேத்திக்காக நீண்ட நேடிய ஆயுளுடன் நலமுடன் வளமுடன் வாழ்வதற்கு எல்லாம் வல்ல பரம் பொருள் பகவான் ஶ்ரீகிருஷ்ணரிடம பிரார்த்தனை செய்கிறேன் 🙏
வேதனை. மகனை இழப்பது எந்த பெற்றோருக்கும் வாழ்நாள் முழுவதும் வலி தான்.
பல மருத்துவ மனையில் அது தான் நடக்குது. இப்படி தான் நாங்களும் எங்கள் மாமாவை பலி கொடுத்துவிட்டு இருக்கோம் 😭😭😭
😭 😭
இந்த வேதனைய யாரிடம் போய் சொல்ல, பெற்ற தந்தை மன வேதனை,ஒரு நாள் கடவுள்
கண்டிப்பாக நிறைவான தண்டனையை கொடுப்பார்...
மன தைரியமாய் இருங்கள் தந்தையே பேத்தியை தங்கள் பாதுகாப்பில் வளர்த்திட இருங்கள்... அரசு தரப்பில் ஏதும்
நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்....
👌👌👌
நல்ல மனிதர்.பார்க்க மிக வேதனையாக இருக்கிறது.😭
ஒரு தந்தையின் மனவழி 🥺தாயின் பிரசவ வழிக்கு சமமானது 🥺......அவர் அழுகுறது பார்க்கும்போது எனக்கும் அழுக வருது 🥺..... அந்த குழந்தை அப்பாவ கேட்குது னு சொல்லும்போது அழுகையா varudhu 🥺
எந்த ஊரு மருத்துவ மனையில் என்றே சொல்ல வில்லை வாழ்க பாலிமர்
அல்லா உங்களுக்கு துணையிருப்பார்...🙏. தங்களின் பிள்ளையின் ஆன்மா அல்லாவின் காலடியில் சாந்தியடையட்டும்.
இந்த மருத்துவமனைக்கு சீல் வைக்க வேண்டும்... பாவம் அந்த மகன்.😭😭
Hospital name sir
National hospitals
@@sridevivenkatesan2803 triplicane ah
Kadasikku varaikkum enna report nu sollala
உங்கள் வேதனை யாரும் படக்கூடாது என்று நினைத்த நல்ல மனதிற்கு நன்றி ஐயா சாமி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யோ பாவம் கண்ணீர் வருகிறது ஒரு ஆண் அழுதாள் எவ்வளவு மன வருத்தம்
இப்படி ஒரு தகுதி இல்லாத ஒரு மருத்துவமனைக்கு பேசியில் வைக்க வேண்டும் என்று நான் நினைக்க மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படி ஒரு சம்பவம் இனிமேல் அரங்கம் இருக்கக்கூடாது என்று நான் சட்டத்தின் முன் கூறுகிறேன் இப்படியே விடக்கூடாது இதுபோன்ற அநியாயங்களை நம்ம தட்டி கேட்கும் என்று எனது மனதில் மிகவும் துடிக்கிறது அவர்களை அழுகையை கண்டு மிகவும் என் மனம் மன உளைச்சலுக்கு ஆளாகிறது ஆகவே இதை நம்ம இப்படியே சாதாரணமாக விடாமல் இவருடன் கைகோர்த்து அந்த மருத்துவமனை நீ சீல் வைக்க வேண்டும்
தான் பட்ட வலி வேற யாருக்கும் வர கூடாதுனு அந்த மன வலியிலும் அந்த hospital பத்திய உண்மைய சொல்றாரு... அந்த மருத்துவமனை மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கணும்.
ஆழ்ந்த இரங்கல்
பொறுமையாளர்களுடன் அல்லா இருக்கின்றான் அல்லாஹ் போதுமானவன்
சில பல மருத்துவமனைகளில் இதே போல் நிலை பலருக்கு ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இதே போல் எனது குடும்பத்திலும் நடந்துள்ளது (அப்பா) இறந்துவிட்டார்.
இந்த செய்தியை கண்டு.. நம்மால் கண் கலங்கவும்.. இரங்கல் தெரிவிக்க மட்டுமே முடிகிறது.. இறைவன் தான்..அவருக்கு உதவியாக இருக்க வேண்டும்
இறந்த உயிருக்கு ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭😭😭😭 பாவம்
நானும் அனுபத்து இருக்கிறேன் ஐயா தங்களின் வலியை என்னால் உணர முடிகிறது... 😔 எனது தந்தையை கடந்த ஆண்டு இழந்துவிட்டேன்...
மனது வலிக்கிறது... இறைவனின் துணை இருக்கட்டும்
இயேசப்பா...... அந்த மகனை பிரிந்து தவிக்கும் அப்பாவுக்கு இந்த இழப்பை தாங்கி கொள்ள சக்தி கொடுங்கப்பா.... சமாதானம் கொடுங்கப்பா. இதற்கு யார் காரணமோ அவர்களுக்கு அந்த வலியை உணர செய்யுங்க தண்டனை கொடுங்கப்பா
இந்த தந்தையின் வழி மிகவும் வேதனையான விஷயம் 😪😢😢
மகனை இழந்து தந்தை வாழ்வது ரொம்ப கஷ்டம் 😢😢😢 இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் 😡
வழி இல்லை வலி....
இதுபோன்ற கொடுமையை அனுபவித்த தந்தை சார் நானும் பெருங்குடியில் உள்ள பெரிய மருத்துவமனையின் விளம்பரங்களையும் மருத்துவர்களின் விளம்பர கட்டுரைகளையும் படித்து சிறப்பாக நம்பிக்கை வைத்த மருத்துவ மனையில் எனது மகனுக்கு சுமார் 34 வயது வயிற்றுவலி என்ற காரணத்தால் மாலை 4 மணியளவில் நடந்து சென்று சேர்த்த எனது மகனை சிகிச்சை செய்கிறோம் என்று 3 நாட்கள் வைத்திருந்து பல லட்சங்கள் பில் கொடுத்து மூன்றாவது நாள் உயிரற்ற நிலையில் பார்த்த எங்களது நெஞ்சம் வெடித்தவலி இரண்டு வருடங்கள் நெருங்கியும் தீரவில்லை ஐயா! இதற்கெல்லாம் என்ன முடிவு தெரியவில்லை இன்னும் எத்தனை உயிர்கள் இவர்கள் தேவையோ தெரியவில்லையே? இறைவா இதற்கொரு முடியவில்லையா தாங்கமுடியவில்லையே...
By seeing itself it hurts, as a dad how much pain he had
இந்த மாதிரி யாருக்கும் நடக்க கூடாது அந்த ஹோஸ்ப்பிட்டல் மூட வேண்டும்
😭😭😭😭😭 அந்த மருத்துவமனையை விடாதிங்க. தம்பியின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் இறைவா
Hospital name enna
கண்ணீர் வந்தது அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் 😭😭
அந்த மருத்துவமனை மட்டும் இல்லை நாட்டில் இருக்கும் அனைத்து மருத்துவமனையும் இதுபோன்றுதான் உள்ளது
நமது உயிர்கள் அவர்களது வியாபாரங்கள்😢
அஸ்ஸலாமு அலைக்கும் நான் முஸ்லிம் பெண்தான் நானும் இனிமேல் இந்த அமைதி போல எந்த ஒரு கெடுதலும் நடக்கக்கூடாது இன்ஷா அல்லாஹ்நாம் அவருடைய மறுமை வாழ்விற்காக துவா செய்யவும் மறுமை வாழ்க்கை மிகவும் சிறப்பானதாக அமையட்டும் அவருடைய மனைவிக்கு மறு வாழ்க்கை சிறப்பானதாக அமையட்டும் எல்லாம் வல்ல அல்லாஹ்
இந்த தந்தையின் வருத்தம் தெரிகிறது கடவுள் அவர்க்கு மன அமைதி தரனும் ஆனால் இந்த நிலைமை செய்தவர்களுக்கு வரவேண்டும் என பிரார்த்திக்கிறேன் 😭😭😭😭😭
உங்க பேத்தி எந்த குறையும் இல்லாமல் நல்லா இருக்கனும்.உங்க வீடியோ பார்த்து எனக்கு ரொம்ப கஷ்ட்டமா இருக்கு..😭😌
How painfull in his speech let God give strength to his family for the huge loss may is soul RIP
மனசு வலிக்குது ஐயா உங்கள் பேச்சு கேட்கும் பொழுது கடவுள் தான் உங்களுக்கு ஆறுதல் தர வேண்டும்...
மிகவும் வேதனை அளிக்கிறது பாவம் அவர் வேதனை சொல்லி முடியாது கொடுமை
உங்கள் வலி அழுகை கண்ணீர் வரவைக்கின்றது.
ஈடு செய்ய முடியாத இழப்பு ஐயா.
மருத்துவம் என்ற பேரில் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் கும்பல் அவர்கள் பிள்ளைகளுக்கு இது போல் ஒரு நிலைமை சீக்கிரமாக வரும்
இது போன்று ஒரு குடும்பத்தில் ஒருவர் இது போன்று இறக்கிறார்கள் (சிகிச்சை சரி இல்லாமல் ) முடியவில்லை என்றாலும் முயற்சி செய்வது போன்று நாடகம் பணத்திர்கக மட்டுமே
நடக்குற.சம்பவம். எல்லாம். தாங்க முடியல.கடவுளே😭😭😭😭😭😭😭
Me too 😞
Sir தயவு செய்து மனம் தளர வேண்டாம் இறைவன் உங்களோடு இருப்பார்
I’m very sorry to hear and you deserve to know the truth. RIP. 😢
உங்கள் வேதனை குறைய இறைவனை பிரார்திக்கிறோம் ஐயா
தைரியமாக இருங்கள். உங்கள் மகனின் மகளுக்காக.அரசோ அதிகாரிகளோ எதையும் செய்ய மாட்டார்கள்.
வெளியுலகுக்குத் தெரிகிறது ஒன்று, இரண்டு மட்டும்தான் இதே போன்ற பல அசம்பாவிதங்கள் நடந்து கொண்டிருக்கிறது மருத்துவமனையில். மருத்துவரின் அலட்சியத்தால் பல உயிர்களை பரி போகின்ற நிலைமை இருக்கிறது தமிழகத்தில் இது அரசுக்கு கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்
அதிகபட்ச தனியார் மருத்துவமனைகள் இப்படிதான் இயங்குகிறது முறையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை 😡😡😡😡😡😡😡😡😡 விடியாத அரசாங்கம்
கண் கலங்குகிறது 🥺
ஒரு அன்பான தந்தையின் உருக்கம் 😓😓😓
அப்பா அழதிங்க அப்பா 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
திருச்சியில் ஒரு ஆர்த்தோ டாக்டர் கொடுத்த தவறான சிகிச்சையால் இரவு நன்றாக பேசியவர் காலையில் எழும்பவில்லை.தூக்கத்திலேயே உயிர் போயிருக்கிறது.😭😭😭
Doctor name?
என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் இது போன்று நடக்காமல் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா
நானும் அனுபவித்து இருக்கிறேன் இந்த வலியை என் சாகோதரியின் மரணம் ☹️ மருத்துவர்களின் அலட்சியத்தால் ...தைரியமாக இருங்க அப்பா... அவர்களின் குழந்தைகள்தான் நமக்கு ஆறுதல்
கவலைப்படாதீர்கள் உங்களுடைய சகோதரி சொர்க்கத்தில் இருப்பார்கள்
@@manidan9185 உண்மை தாங்க குழந்தை க்கு அம்மாங்கிற உறவு இல்லையே
@@monishmm2025 கடவுள் இருக்கிறார்
😭😭no words to say O MY GOD'S
SAVE THIS FATHER 🤲🤲🤲🤲🤲🤲
Very sad
Sorry sir
God give strength fir bearing such a huge loss
ஒரு தாய் தந்தையாக இதை பார்க்கும் பொழுது கண்களில் கண்ணீர் வர வில்லை ரத்தம் வருகிறது கடவுளே இந்த நிலைமை வேறு யாருக்கும் வர வேண்டாம் 🙏🙏🙏😭😭😂
Brother kadaisiya iruka emoji vanthu kannla thanni vara alavu overa sirikurathu adha remove panidunga edit la.
புத்திரசோகம் மிகவும் கொடுமையானது.
உங்களுக்கு இந்த நிலமையன பாமர மக்களுக்கு ஏது நீதி சார்
இது போல பிரச்சனை எப்போ தான் முடிவுக்கு வருமோ தெரியல நெஞ்சி வெடிக்குது சகோதரர் அழும்போது இதே விஷயம் ஒரு அரசியல் வாதிகள் வீட்டில் நடந்தால் என்னவாகும் 😭😭😭😭😭
நேஷனல் மருத்துவமனை பெயர் பலகை தெரியாமல் பார்த்து வீடியோ எடுக்கும் தொலைக்காட்சி இருக்கும் வரையில் நியாயம் எங்க கிடைக்கும்
ஒரு முறை காய்ச்சல் என்று குரோம்பேட்டை அரசு மருத்துவமனை சென்று டெஸ்ட் எடுத்ததில் அனைத்தும் நார்மல் . ஒருவாரம் ஆகியும் நிர்கவில்லை தாம்பரம் கஸ்தூரியில் இரண்டு வாரம் அட்மிட் அங்கும் டெஸ்ட் நார்மல் காய்சல் விடவில்லை. போகாத கோவில் இல்லை படுத்த படுக்கை ஆகிவிட்டன். ஒருமாதத்திற்கு மேல் காய்ச்சலோடு பெத்தஸதா மருத்துவமனை சென்றேன் அங்குதான் டெஸ்ட்பன்னதில் டைபாய்டு எலிகாய்சல் மூலைக்காச்சல் வரை சென்றதாக தெரிவிக்க சிரமபட்டு என்னை காப்பாற்றினர். ஆரம்பத்தில் வந்திருந்தால் சில ஆயிரத்தோடு நான் பிழைத்திருப்பேன் தாமதமானதால் லட்சங்களை செலவழித்து அதிஷ்டத்தில் பிழைத்தேன். மக்களே ஜாக்கிரதை லேப்டெஸ்ட் சில நேரம் எல்லாம் சரியாக உள்ளது என்றே காட்டும். நம் உன்மை நிலை சில இடத்திலே சரியாக வெளிப்பட்டு காக்கப்படும்.
இறைவன் உங்களுடைய கவலையை நீக்குவான்.
👍 வலியுடன் இருக்கும் தந்தை அடுத்த மனிதக்கு உதவும் குணம் 🙏🙏
ஒவ்வொரு மகனின் கண்டிப்பான தந்தை மட்டுமே கண்ணுக்கு தெரிவார் ஆனால் அந்த தந்தைக்கு உள்ள மகன் மீதான பாசத்தை உங்கள் கண்ணில் கண்டேன் தந்தையே கவலை வேண்டாம் உங்களுக்காக உங்கள் மகன் குட்டி தேவதையை விட்டு சென்றிருக்கார்... அவளின் சிரிப்பில் உங்கள் மகனை காண்பீர்கள்.. தாங்க முடியாத இழப்பு கடவுள் துணை இருப்பார்.. 😔😔😔
Enimel yarukum indha nilamea ' varakutadhunu...soltringa...paarunga.......Enna manasu appa uingaluku...🙏🙏🙏
அரசு ஊழியர்கள் இப்போது விசாரணை நடத்த வேண்டும் இல்லையென்றால் அது நம்மை நோக்கி வரும் அப்போது முன் கூட்டியே விசாரணை நடத்தி இருக்கலாம் என்று ஆலோசனை நம் மனதில் வரும்.
பொறுமையா இருங்கள் இறைவன் மிகப்பெரியவன்
அரசு சுகாதார அமைப்பு மற்றும் அமைச்சர் அவர்களின் கவனத்திற்க்கு அந்த தந்தையின் வேண்டுகோளை எடுத்துச்செல்லுங்கள் ஊடக நண்பர்களே.இது உங்கள் தொழில்தர்மம் ஆகும்.🙏🙏🙏🙏
Your Great father,
கேட்கவே கஷ்டமா இருக்கு ஆண்டவா😭😭😭
அப்பா உங்க வேதனை என்னால் உணரமுடியும் நானும் என் கணவ.ரை இழந்து இருக்கிறேன்.
அவர் வார்த்தையில் அத்தனை வலி...😭😭
Arumayana pathivu
கடவுள் தேற்றுவார். உங்கள் மகனை கடவுள் பார்த்து கொள்வார். 😭😭😭😭😭😭😭😭
மனசு ரொம்ப வலிக்குது😭😭 இந்த மாதிரி நிலைமை யாருக்கும் வரக்கூடாது முதல்வர் தலையிட்டு அந்த ஆஸ்பத்திரி மேல தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
Cm thalayita ellam
...
..waste
Cm jailalitha eruthathe eppadi nu theriyala...cm eppadi solve pannuvatu
Yenga yean ivola inoocent irukinga
Avangalm idha pakura alavuku nallavanga illainga chumma chumma cm dringa
Avlo nambikaya ungaluku indha kudumba arasiyalvadhinga mela🙄🙄
மிகப்பெரிய இழப்பு😥😥ஆழ்ந்த இரங்கல்
RIP💐
ஆழ்ந்த அனுதாபங்கள்.🙏 இறைவன் தன் அருகில் இந்த ஆத்மாவிற்க்கு இடம் கொடுப்பான்.
அனைவரும் உணவு கட்டுப்பாடு,உடல் ஆரோக்கியம், உடற் பயிற்சி, யோகா, வாழும் கலைகள் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆங்கில மருத்துவத்தை சரியாக கையாள வேண்டும்.