ஏழை, இன்னும் ஏழையாக இருப்பதும், பணக்காரன், கோடீஸ்வரன் ஆவதும் எப்படி நிகழ்கிறது? | Aanmeegam Anantham
Vložit
- čas přidán 11. 09. 2023
- ஏழை, இன்னும் ஏழையாக இருப்பதும், பணக்காரன், கோடீஸ்வரன் ஆவதும் எப்படி நிகழ்கிறது? | Aanmeegam Anantham
#aanmeegamanantham
அந்தப் பிரபலமான கோவில் ஒன்றில் பணியாற்றி வந்தார் ராமையா. கோவிலை கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்வதுதான் அவரது வேலை.
பெற்றோர், உறவினர் என்று யாருமே கிடையாது. அதனால், கோவில்தான் அவருக்கு வீடு, உலகம் எல்லாம்.
தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிற கோவில் அது என்பதால், எப்போதும் அந்தக் கோவில் ஜே... ஜே... என்று இருக்கும்.
எங்கு திரும்பினாலும் பக்தர்களின் கூட்டமாகத்தான் இருக்கும். திருவிழா நாட்களில் இந்தக் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விடும்.
அப்போதெல்லாம் இரவு பகல் பார்க்காமல் வேலை பார்ப்பது ராமையாவின் வழக்கம்.
ஒருநாள் நள்ளிரவு, கோவில் வளாகத்தில் வழக்கம்போல், பாயை விரித்துப் படுத்திருந்த ராமையாவுக்கு தூக்கம் வரவில்லை. எவ்வளவோ முயற்சித்தும் தூக்கம் வர மறுத்தது.
காரணம், அந்த நேரம் அவர் சிந்தித்த கேள்வி அப்படிப்பட்டது.
‘ஒரு மணி நேரம் நின்றுகொண்டு வேலைப் பார்த்தாலே நமக்கு கால்கள் வலிக்கின்றதே... அந்த பகவான் சதா சர்வ காலமும் நின்றுகொண்டே இருக்கிறாரே... அவருக்கு கால்கள் வலிக்காதா?’ என்று ராமையா யோசித்ததன் விளைவு, அவரது தூக்கம் கலைந்து போனது.
அப்போது அவர் எதிர்பார்க்காத ஆச்சரியம் நிகழ்ந்தது.
#aanmeegam
#aanmeegakadhaigal
#kuttystory
#aanmeegamanantham
#motivationalvideo
#motivationalthoughts
#tamilmotivationalvideos
#motivetionstory
#ஆன்மிககதைகள்
#ஆன்மிகம்ஆனந்தம்
#tamilmotivationalstory - Zábava
கதை மிகவும் அருமை.. ஆனால் உன்மையான வாழ்க்கை அப்படி இல்லை..
ஆஹா என்ன அற்புதமாண கதை ஒரு நிமிடம் கண்கலங்கிவிட்டேன். கதைக்கேற்ப அந்த குரலும் மிக நேர்த்தி அதனாலேயே சிலிர்க்கிறது.❤
அருமையான கதை இதை படித்த அனைவருக்கும் நமக்கு ஏற்படும் நன்மை தீமைகளும் நம் விதிப்படி தான் நடக்கும் என்ற உண்மை விளங்கும். இந்த கருத்தை நான் முன்பே தெரிந்த காரணத்தால் நான் வாழ்க்கையில் எந்த நல்லது கெட்டது நடந்தாலும் அதைப் பற்றி கவலை படாமல் வாழ்ந்த கொண்டிருக்கிறேன். 😊😊😊
ஓம் நமோ நாராயணா போற்றி ஓம் நமசிவாய போற்றி வாழ்க❤❤❤
உங்கள் கதை மிக அருமை இதுவும் ஒரு தொண்டு தான் இன்றைய கால நிலையில் யாரும் யாரையும் நினைத்து பார்க்க கூட நேரம் இல்லை ஆகையால் நல்லது எது கெட்டது எது என்று உணர முடியாமல் போய் விடுகிறது இதை எல்லாம் சொல்லி கொடுக்கவும் பாட்டி தாத்தாவும் வீட்டில் இல்லை ஆகையால் உங்கள் கருத்து நிறைந்த கதைகளை தொடருங்கள் தோழி உங்களுக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு இறைவனின் ஆசி நிறைந்து கிடைக்க பெருவீர்கள் 🙏🙏🙏🙏❤❤
Super 😊😊😊
இந்த கதையை கேட்ட பின் என்னுடைய மணக் குழப்பம் தீர்ந்தது நன்றி
மனம்
will rsz tzzzz, zzz r 😢😮tt n htxh bhbbbbbbbbbcbbffff
ஓம் நமோ நாராயணா நமக
அற்புதமான கதை
எது நடந்தாலும் நல்லதாகவே ஏற்றுக்கொள்வோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
அப்பா அம்மா முருகா சரணம்
அருமையான பதிவு இறைவா போற்றி 🙏🙏🙏
நடப்பது எல்லாம் நன்மைக்கே எல்லாம் இறைவன் செயல்
நல்ல கதை
எல்லா புகழும் என் கோவிந்தனுக்கே
Supero super
Superb
எல்லாம் நன்மைக்கே
உண்மை.ஒருவன்இறப்புதெரியாது.ஆனால அவ்விறப்பைஇறைவன்மூப்பினாலோ பிணியினாலோவிபத்தினாலோமற்றகாரணங்களாலோநிகழ்த்துகிறான்.விதியைஇறைவன்நிர்ணயிக்கிறான்.வாழ்வின்நிகழ்வைஅந்தந்த உயிரகள்தான்நிர்ணயிக்கின்றன.அவைநல்லவைகெட்டவைக்கேற்பசாவைசந்திக்கின.இ தைஉணர்நதுநன்மையேசெய்யுங்கள்.
எனக்கு கல்யாணம் ஆகல என்று வருத்தப்பட்டேன். இதை கேட்டு அந்தக் கவலை இல்லை.🙏 நமோ நாராயணா 🙏
MarriGe Panama irukrathu evlovo better ... neenga luck person
அந்த கிருஷ்ணணே வந்து உபதேசித்தது போல் இருந்தது. அருமை
இறைவா இதை படித்ததில் எனக்கு நின்மதி கிடைத்தது
👋👋👋அருமை👌
அருமை உங்க கதை தினமும் கேக்குறேன் எனக்கு குழந்தை இல்லனு (8 வருடம் மிகவும் veythainai யா க உள்ள து எப்போ புரியுது எல்லாம் அவன் செயல் என்று
அருமை யான பதிவுகள் நன்றி தாயே.
அருமை அருமை அருமை அருமையான கதை
"பிரபஞ்சத்திற்கு நன்றி" "நீருக்கு நன்றி" நடப்பதெல்லாம் நன்மைக்கே நன்றி
Arumaiyana karuthai thelivaana kuralil koduthamaikku 🙏🙏kadavulin thanmaiyai vilakiya vitham sirappu💐💐
சர்வம் கிருஷ்ணார்பணம்🙏🙏🙏
Super 🎉🎉🎉
Suppar🎇
❤arumaiyana artham thanks for your lovely speach
ஓம் நமோ நாராயண போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
Arumai sagodhari 🎉
It's true thank God
Manathai pakkuvapaduthum story very well
அருமையான பதிவு 🙏
Fantastic story ❤❤❤❤❤❤
Nice
அருமை
அருமை ❤❤❤🎉
Kathai super 🙏👍
Super..
👍👍 I really appreciate you for posting this video. Well said 🙏🙏
God bless you
Woww🙏 really nice story 🌱thank you amma🌷
Om namasivaya allam nanmaikka
சுப்பர்
👌👌👌👌👏👏👍💐💐🙏அருமை
Nice story ❤
Kodupathilum karunai irukiradhu kuduka marupadhilum karunai irukiradhu ❤
Waaaw superb
Om namo narayana🙏🙏🙏
சூப்பர் பாரதி 🎉🎉🎉❤❤
❤
Great greatest❤❤❤❤
Supper.Namo.Narayana
I love you Krishna kanna mathava ❤❤❤❤❤❤❤❤❤ Govinda 😭😭😭😭😭😭😭😭😭😭😭
Amma vanakkam nanti ounmai tan ♥️ ❤❤❤❤
Beautiful story
Awesome 🎉❤
நான் கடவுளை கடிந்து கொண்டிருந்தேன் இப்போது தெளிவாககிவிட்டேன்
Om namo narayana.
Superb🙏🙏🙏👌👌👌
Good story
Very nice
Super ❤❤❤
Arumaiyana pathivoo sister very nice
Meaningful story
அருமையான கருத்துள்ள கதை சூப்பர் 👌🙏
நேர்மையா சம்பாதிச்ச பணம் அதையே விடமாட்டான் கடவுளே 🙏
Super🎉🎉🎉
Mikka nanri
Super
Okay thanks a lot
Ennkku kanneer vanthu vittathu sister
கதையை சொல்பவரின் உச்சரிப்பு... உகந்ததாய் இல்லை.
கொள்ளும் என்பதை கொல்லும் என்றும், அறிந்து என்பதை அரிந்து, எண்ணாமல் என்பதை என்னாமல், உண்டியல் என்பதை உன்டியல், காணிக்கை என்பதை கானிக்கை என்றும் இதுபோல இன்னும் பல வார்த்தைகளை தவறாக உச்சரிப்பது தெள்ளத்தெளிவாக கேட்கிறது... அதனால் கதையின் பொருள் மாறுபடுகிறது. தமிழை உரியவாறு உச்சரிக்கவும்.
Nice story
Ellaam ok. Aanaal oru yezhai panakkaaran aaga mudiyaathu enbathu mattum nalla vilakkamaaga irukku.
Very very good
V good story
👏👏👏
🙏🙏🙏🙏👌👌
👍👌🙏💯true
Arumai
Very nice 👍🏻👍🏻
😢😊😢 லஸ
🎉🎉🎉
Super story
Flute is disturbing the audio.
அருமை அருமை
Super 😊
அருமையான கதை 😍😍😍
👍
இதெல்லாம் மனச தேற்றிக் கொள்ள சொல்லப்பட்ட கட்டுக்கதை
unmai than natapathellam nanmaikke
❤❤❤❤❤
😍🙏🙏🙏
Correct than samy neenga solra story but anal engalal mudintha varai problem sari mudikirathu thanga mudiya problem varum pothu samy appadi kai vittu visueingale athan engalukku puriyala
Om.sakhi
🙏🙏🙏🙏🙏🙏🙏
Enna venru solven God blessing
கால்வலிக்கி ககடவுள் என்ன பதில் கூறினார் அதை ஏன் விட்டுவிட்டிர்கள் எனக்கு இந்த கேள்வி பலமுறை எழுந்துள்ளது காலையில் அடியேன் இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் முன் அவர் கால்களை லேசாக பிடித்துவிடலாமா என்று நான் யோசித்தது உண்டு அதற்க்காகக்கேட்கிறேன்