தமிழர்களின் போர் மருத்துவத்தில் பயன்பட்ட மலர்கள்! Actor Rajesh | Herbal | Dr Maruthamalai Murugan
Vložit
- čas přidán 2. 07. 2024
- #omsaravanabhava #actorrajesh #DrSaalaiMaruthamalaiMurugan
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com
அய்யா வணக்கம்..
நான் 56th batch.
உங்களை அறிந்தவன் என்ற முறையில்....
நீங்களும் JK அம்மாவும்
ஒரு தகவல் களஞ்சியம்..
அவ்வளவு அறிய அற்புத தகவல்கள் அடங்கிய பொக்கிஷம்..
உங்கள் அறிவாற்றலையும்
நினைவாற்றலை
கண்டு வியந்து போகிறேன்..
Such a greatful persons.
Both of you..
இதை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் தங்களின் முயற்சி
அளப்பரியது....
❤❤❤❤❤❤❤
Please share this doctor name and address sir
இருவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கம் 🙏 எத்தனை எத்தனை அறிய அற்புதமான பயனுள்ள தகவல் கள். இன்னும் நிறைய எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.. என்னைப்போல பல்லாயிரக்கணக்காணோர். நன்றி🙏💕🙏💕🙏💕
வணக்கம். நல்ல செயல்கள் தொடரட்டும் 🌸♥️
மலர்களால் மனதை சமாதானம் செய்து, மல்லிகை, வெண் தாமரை தேநீர் மற்றும் பல அருமையான தகவலை பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஐயா 🙏
இக்கால மக்கள் தமிழர்களின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் மறந்து வரும் சூழ்நிலையில் தமிழ் மக்கள் மறந்த நம் வாழ்வில் நிலைத்த மலர்களின் குணத்தையும் அதன் மருத்துவ தன்மையையும் எளிமையாக புரியும்படி சொன்னமைக்கு நன்றி
மலர்களின் மருத்துவத்தைப் பற்றிய சிறப்பான தகவல்களுக்கு நன்றி ஐயா.
மல்லிகை போன்ற மலர்களை அலங்காரம் மட்டுமல்லாமல் மருந்துகளாகவும் பயன்படும் என்கின்ற தகவலை மிகவும் நன்றாக பகிர்ந்த ஐயாவிற்கு மிகவும் நன்றி
எருக்கம் மலர் பற்றிய உங்களின் உரையாடல் சிறப்பு அய்யா 🙏
மிகவும் அருமையாக இருக்கு ஐயா
நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள் மருதமலை முருகன் ஐயா ❤😊
அற்புதமான தகவல்கள் நன்றி ஐயா
மிக்க நன்றி❤❤
Thank you for explaining the effective usage of flowers in medicine...
அருமையான பதிவு😇👏 நன்றி ஐயா🙏
அருமை ஐயா நன்றி.
வெள்ளை தாமரை கோயில் குளத்தில் அலங்காரமாக மட்டுமில்லாமல் அதன் மருத்துவ குணத்திலும் சிறந்ததாக இருக்கிறது என்கிற தகவலை பகிர்ந்ததற்கு நன்றி ஐயா
Thanks for your sharing vedios sir. it's very useful 🙏
Happy to watch this video sir thank you for your explain 😊
Very informative sir... thank you sir
This is really inspiring
மிக அருமை மருதமலை அய்யா
I really happy to see your videos sir, it's a amazing explanation sir Tq so much to all healthy benifits videos sir
Fantastic sir, let your good work continue
இனியவை ❤
Mom sir great ramesh from an island
Excellence
மிகவும் பயனுள்ள பதிவுகள் ஐயா மலர்களை வாசனை பொருளாக மட்டும் பயன்படுத்தாமல் மருத்துவதிர்க்கும் பயன்படுத்தலாம் என்பதை புரிந்துகொண்டேன் ஐயா நன்றி
Puthija puthija thakavalkal. Arumai aiya.
நன்று 🎉🎉🎉
நன்றி ஐயா இப்படி இயற்கை மலர்களின் பயன்களை எப்படி மருந்தாக பாவிக்கலாம். யார் யார் பாவிக்க கூடாது என்ற பதிவை தரவும் நன்றி வாழ்க வளமுடன்
அருமை ஐயா
Wow so super Sir
மலர்கள் மருத்துவத்திற்கு பயன்படும் என்பது புதிதாக உள்ளது...நன்றி ஐயா
Super
Iam 59 batch sir
So awafull news sir🎉🎉🎉
ஜயா வணக்கம் உடலில் உள்ள ।சுண்ணம்பு எப்படி திர்வு காண்பது ,ஜயா
Parkinson disease medicine available in flower medicine?
ஆமாம் நானும் பார்த்தேன்
❤❤❤❤❤❤
இங்கிலாந்து மலர் மருந்தில் முதல் மருந்தாக டாக்டர் பாட்ச் அவர்கள் கண்டுபிடித்தது நம்ம ஊரில் உள்ள காசித்தும்பை என்ற பால்ஸம் பூதான். இதை அங்கே இம்பேஷன்ஸ் என்பார்கள். இது இந்தியாவிலிருந்து இங்கிலாந்து சென்ற தாவரம்.
Vericose ku soluga plz
Vitiligo ku sollunga sir
Highwayil ulla aralipoovai
Carbonai erkka
Payanpaduthukiri
Very informative sir
Thanks sir very useful information God bless you and Doctor
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Time 9.48.மருத்துவர் அதிக பால் சுரப்பைக் குறைக்க மல்லிகை பயன்படும் என்கிறார். ராஜேஷ் சார், பால் சுரப்புக்கு என்கிறார்.. குழப்பம்....
பால் சுரக்க. குறைக்க அல்ல. I have seen during my younger days (12 yrs).
My father advised to cousin brothers wife. ( அண்ணி).
நன்றி.
💙💚கொங்கு நாட்டு சிங்கம் கொங்கு நாட்டின் முதல் சுதந்திரப்போராட்ட மாவீரன் கொங்கு குணாளன் நாடார் பற்றி பதிவிடவும் ....👑🙏👑🙏
அதனால் தான் சரஸ்வதி தேவி வெள்ளை தாமரையில் அமர்ந்து இருப்பதாக கூறினார்களா. எல்லாவற்றையும் scientific காக proof பண்ணு என்று திமிர் பிடித்து பேசியே அனைத்தையும் இழந்து நிற்கிறோம்.
நாம் முறைகேடான வழியில் வாழ்ந்து நம் பாரம்பரியத்தை மறந்து இன்று மிகப் பெரிய அளவிலான நோய்களால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டுகொண்டிருக்கிரோம். தீதும் நன்றும் பிறர் தர வாரா, சரியாக சொன்னார் கணியன் பூங்குன்றனார்.
டைம் வேஸ்ட்.....
இழந்தது கொஞ்ச நஞ்ச மல்ல.நம் பாரம்பரியத்தை காப்பாற்ற தெரியாமல் நம்மவர்களின் சதியாலேயே இழந்து நிற்கிறோம் .