நிறைய உரங்கள்... மாறிய உணவுமுறை... அவதிப்படும் தற்போதைய சமூகம்! Actor Rajesh | Tamil Food Habits
Vložit
- čas přidán 26. 10. 2023
- #OmSaravanaBhava #Nakkheeran #ActorRajesh #DrSaalaiMaruthamalaiMurugan #foodhabits #fastfoodculture #Siddha #Herbs #HerbalMedicine #herbalblessings #veldgrape #tamilfoods
நிறைய உரங்கள்... மாறிய உணவுமுறை... அவதிப்படும் தற்போதைய சமூகம்!!! Actor Rajesh | Pirandai | Tamilan|
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com
நீங்களும் உங்க மனைவி கல்பனாவும் பேசும் போது கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்குதுங்க. வளமான குரல் தெளிவான உச்சரிப்பு . அவ்வளவு மருத்துவம் நிறைஞ்சு இருக்கு . நீடூழி வாழ்க இருவரும் 🙌..
Dr மருதமலைமுருகன் கல்பனா தம்பதிகள் நீடூழி வாழ்க
S
வாழ்க வளமுடன்
தம்பதிகள் என்றும் வாழ்க. இருவரும் நல்ல மனம் படைத்தவர்கள்.
@@jothikula87295:32
புங்க மரம், குளிர்ந்த காற்றை தரும். அம்மர பூவின் வாசம், கோடைக் காலத்தில் மனதை வருடும்!
அறிவார்ந்த இருவரையும் கல்பனா அம்மா மருதமலை ஐயா ஒன்று சேர்த்த இறைவனுக்கு நன்றி
A
நீங்களும் உங்கள் மனைவியும் மிக மிக அருமை வாழ்த்துக்கள்
தாங்கள் இருவரும் மக்களை இந்த அதர்மம் நிறைந்த உலகில் காக்க வந்த தெய்வங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ayya ellapugalum irriavanukku thaan, intelligent doctors are human
தாங்களும் கடவுளின் பணியான காக்கும் பணியைதான் செய்கிறீர்கள்.தாங்களும் கடவுள்தான் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
People said in olden days "புங்க மர நிழலில் இருக்க புண்ணியம் செய் திருக்க வேன்டும் ". I mix vallarai and thuthuvalai with pudina and make thuvayal .
பிரண்டை, 300 காய்கறிகளுக்கு சமம்!
பிரண்டை சாப்பிட, மலம் மிக எளிதாக வெளி வந்து விடும்!
உங்கள் சேவை தொடரட்டும் நன்றி ஐயா வாழ்ந்த வயதில்லை வணங்குகின்றேன் 🙏
வாழ்க வளமுடன் கணவன் மணைவி இருவரும்
சிறந்த தெளிவான விளக்கம்
அருமையான பதிவு ராஜேஷ் ஐயா
நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன். நன்றி
அருமை. இருவருக்கும் நன்றி நன்றி
வாழ்க வளமுடன்...அய்யா அவர்களுக்கு வணக்கம்..
முளைப்பாரி ஏனென்றால், பயிரின் முளைப்பு திறனையறிந்து விதைக்க வேண்டு்ம் என்பதற்காக!
Excellent... awareness talk.People must change to Sidha and Ayuryedha from Allopathy.
மிக்க நன்றி. தங்களின் தகவல்கள்
வாழ்க வளமுடன் சகோதரர் முருகர்❤❤❤
மிக அருமையான தகவல்,💐👌
நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள்
True sir. Thank you so much sir. Thank you Rajesh sir. Great work. Keep going sir.
ஐயா எங்கள் ஊரில் இதை கண் பீளை செடி என்று கூறுவார்கள் எனக்கு சிறுநீரக கற்கள் இருந்தது நான் இந்த இலையை அரைத்து குடித்து இருக்கிறேன் நன்றாக கேட்கும் 😊
நானும் குடித்து இருக்கிறேன் நல்ல பலன் கிடைக்கும்
நம்ம ஊர்ல சாப்பிடாத குழந்தை க்குபிரண்டை சட்னி செய்து கொடுங்க நல்லா பசி எடுக்கும் நல்லா சாப்பிடுவாங்க என்று சொல்லுவாங்க இப்போதும் எங்க வீட்ல பிரண்டை சட்னி செய்வோம் நீங்க சாப்பிட்டு பாருங்க SIR நல்லா பசி எடுப்பது நாமே உணர முடியும்,SIR இது மாதிரி நிறைய தகவல் மதிப்பிகுரிய சகோதரர் இடம் இருந்து கொடுங்கள் SIR 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி
நிச்சயமாக
உலகத்திலேயே தமிழ் மருத்துவம்,தமிழர் பண்பாடு மிகமிக உயர்ந்தது...
I appreciate those who love Tamil. Long live Tamil desiyam
நன்றி ராஜேஷ் சார்
What a knowledgeable insight. Such wisdom is to be preserved. Very nice Anna
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நன்றி அருமை வணக்கம்
மிகவும் சிறப்பு👌👌👌
ஐயா மிக்க நன்றி. ...
Very useful tips.
Excellent episode Sir ..as usual 😄👌🙏🙏🙏🌹🌹🌹
great info thanks🙏🙏🙏🙏🙏🙏
Super explanation sir
அய்யா,🙏 🙏 🙏 🙏 🙏 🙏❤
ಧನ್ಯವಾದಗಳು ರಾಜೇಶ್ ಸರ್ 🙏
waiting for next video...🙏plz continue....🙏
God is great
Madam & you both are so simple but brilliant, pls continue your service to the society, Rajesh sir is also a living siddhar, ultimately all credits go to our Guru Gopalji of Nakkeeran
Great people
Super sir
Nantri lyaa
Sle பற்றி பதிவு போடுங்கள் ஐயா
Thank you for your sharing. But just curious, fruits and vegetables are important for health, if those contains more poison, what else to eat to stay healthy?
இலங்கையில் சொல்லாடல் தேங்காய்பூகீரை🇸🇦🇱🇰
Speaker and his wife are very knowledgeable. Useful service to humankind
Very true
Made for each other couple
ஒருமுறை நான் அரை கிலோ தக்காளி வாங்கி வீட்டில் மறந்து வைத்து விட்டு ஊருக்கு சென்று விட்டு இருபத்தைந்து நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்து பர்த்த போது அந்த தக்காளிகள் அழுகாமல் அப்படியே இருந்தது, இது எனக்கு இப்போதும் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது, எப்படிப் பட்ட உணவை உண்கிறோம் என்ற பயம் ஏற்படுகிறது, நகர்ப்புறங்களில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் எப்படி இயற்கையன உணவை உண்பது?
ஐயா குழந்தைகளுக்கான சளி இருமல் மற்றும் மாந்தம் சரியாக மருந்து சொல்லுங்க pls
Please talk about spinal cord issues ❤
Arpudamana padivu... Priandai patri pudu tagaval... Thank you so much
பிரண்டய பாத்தாவது இருக்கீங்களா இல்ல பிரண்ட என ஒண்ணு இருக்கது இப்பதான் தெரியுமா பாவம்
@@subansando5966 prindai gi track nala medicine ipa tharium, thanks for your paridapam....
Homonymous hemianopia treatment solunga sir
தேங்காப்பூ கீரை
Enga oorulea suruganpelai ya புலாபூ nu soluvanga pongaluku katuvom vetulea ஆடு மாடு ku katuvanga
மா வே ம்பு. பால இலை. ஆவாரம்பூ. பீழை பூ
Gall bladder stone treatment please sir
Prostate problem patri sollunga please
வல்லாரை வெல்ல வல்லாரை உண்டுவா
Sir is uruttu pirandai edible?
அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா
In our house my Ahjee place the punnga mara leaves in the
Kulumai (large mud pods to store paddy) along with paddy
to control the pests (ahnthu poojee) for more than one year
ஐயா அல்சர் குணமாக ஏதாவது சொல்லுங்கள்
வாழ்க வளமுடன்
This Sir Marudhamallai is good person. Give more episodes for him
Ration rice sapedalama please tell
1.35 start
சார் எங்கள் ஊரில் காப்பு கட்டும் பழக்கம் இன்றும் உள்ளது.
❤❤❤❤❤
👌👌🙏🙏🙏
🙏🙏🙏
Sir but daily pirandasaptta Kudala arikadha
🎉
❤
Sri Lanka vilum unkalathu vaithijathai ethir parkirom. potinal paathikkapadda thamilachy.
இவர் விலாசம் போன்நம்பர் அனுப்புங்கள்
ஐயா உங்கள் தலைப்பாகை கூட பாங்காக (பாரதியை நினைவு படுத்துகிறது) உங்கள் மருத்துவ ஆலோசனை உள்ளது!!!😊
மருத்துவர் ஐயாவின் தொடர்பு எண் cell number vendum ayya
யோசனை வள்ளி, வல்லாரை!
சரஸ்வதி கீரை
ஐயா காரணமே இல்லாமல் கோபம் வருது.என்ன காரணம்.எப்படி கட்டுப்படுத்துவது?
🎉🎉🎉🎉🎉🎉
CKD is Chronic Kidney Disease not Chronic Kidney Disorder
ஏங்க.. அவரு தலப்பாகட்டுல உள்ள இரகசியம் என்னனு கேளுங்க..
Sure sure
மெய்வழிச் சாலை அமைப்பில் உள்ளவர்.
Need sir contact details
Hi, Saalai, mundaasu Kattinaal thaan un gal arivum pattrum mathikkappadum enru ninaikkavendaam. Nee neeyaahave iru.
தலை பாகை என்பது நம்ம தமிழர்களின் பண்பாடு read அய்யா வைகுண்டர்
தலைப்பாகை - மறலி கைத் தீண்டா சாலை ஆண்டவர்கள் மெய்மதம், பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் மெய் மதத்தை சார்ந்தவர்களின் அடையாளம்.
எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்.
மதம் துறந்து, சாதி துறந்து மனிதர்கள் மனிதர்களாகவே சங்கமிக்க வேண்டும்' என்ற உயரிய நோக்கத்தை முதன்மை கோட்பாடாக கொண்டு இயங்குகிறது மெய்வழி மதம். இம்மதத்தை பின்பற்றுபவர்கள் தமிழ்நாடு முழுவதும் பரவலாக வியாபித்திருக்கிறார்கள். இவர்கள் தங்களது பெயருக்கு முன்னால் சாலை அல்லது மெய்வழிச்சாலை என்ற அடைமொழியுடன் திகழ்கிறார்கள்.
மெய்வழிச்சாலை, புதுக்கோட்டை மாவட்டம், திருச்சி.
தலைப்பாகை - மறலி கைத் தீண்டா சாலை ஆண்டவர்கள் மெய்மதம், பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் மெய் மதத்தை சார்ந்தவர்களின் அடையாளம் தலைப்பாகை.
எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்.
மெய்வழிச்சாலை, புதுக்கோட்டை மாவட்டம், திருச்சி.
எங்கள் ஊருக்கு அருகில்
😂❤
You and your spouse are unappraiseabl treasure to our Tamil community. More over
Our Tamil govt should add Siddha medicine as one of the
Subjects at various stage from 6th Std. to plus 2 level. to create awareness among our students
மெய்வழிச்சாலை அமைப்புல உள்ளவங்க இந்த தலைப்பாகை கட்டுவாங்க
உத்தராயணம், தக்ஷினாயணம் , மண்டூகம் இன்னும் பல இவை எல்லாம் சம்ஸ்கிருத மொழி என்று சொல்ல படித்த உங்களுக்கு மனம் வராதது வருத்தம்
தமிழன் கண்டுபிடிப்பான் நோகாமல் மொழிமாற்றி ஆட்டைய போட்டு சமசுகிருதமாக மாற்றினால் அத அப்படியே ஏற்கனுமா?
அவ்வளவு வெறுப்பு
உண்மை கசக்கும்
@@user-rj4fd7lp1wசமஸ்கிருதம் என்றும் அழியவே அழியாது
தெய்வமொழி
தெய்வமே
நிரூபிக்கும் காலம் வரும் ஒருநாள்
@@user-rj4fd7lp1w சம்ஸ்கிருத மொழியில் இருந்து தான் திருடி தமிழில் வைக்கப்பட்டது, நீங்கள் கிணற்றுத் தவலை போல் இருந்தால் இப்படித் தான் தோன்றும்
@@user-rj4fd7lp1wதமிழை உயர்த்த வேண்டும் என்று எது வேண்டுமானாலும் பேசாதேயப்பா. தமிழ் , சமஸ்கிருதம் இரண்டையுமே நீ புலமை பெற்றிருக்கிறாயா ? இரண்டு மொழியும் நன்கு தெரியுமா !? தெரிந்திருந்தால் இப்படி அளக்க முடியாது.
திரு இராஜேஷ் அவர்கள் உங்களுடைய பொறுமையாக கேட்கும் கேள்விகளும் அவர் அளிக்கும் பதில்களும் அருமை...
நீங்கள் நடித்த அச்சமில்லை அச்சமில்லை படம் 25 முறை பார்த்த போதும் இன்றும் நினைவில் இருப்பது உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிக அருமை. மேலும் உங்களுடைய மருத்துவ நிகழ்ச்சி பற்றிய கருத்துக்களை மக்களுக்கு எடுத்து சொல்லும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
Super Sir
🙏🙏🙏