இந்த இசைக்கு நான் அடிமை என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த இசைக்கு அடிமையாவேன். நன்றியுடன் ஆனந்த் (1/8/2020) என் இசைக் கடவுள் இளையராஜா அவர்கள்.
தாழம்பூவே கண்ணுறங்கு தங்கத்தேரே கண்ணுறங்கு அடி ஆயிரம் ஆயிரம் பூ உறங்கு - அந்த பூவுல ஆடிய தேன் உறங்கு - அடி நீ கொஞ்சம் தூங்கு நான் உறங்க . (தாழம்பூவே) . நேரங்கெட்ட நேரத்துல உங்கப்பன் ஓரத்தில மொத்தக் கண்ணில் தூக்கம் இல்ல மத்தப்படி ஏக்கம் இல்ல பூச்சுத்த பாப்பாங்க நீ சொன்னா கேப்பாங்க மச்சானின் பாதிக் கண்ணு பாத்திருக்க மாராப்பு போட்டு வச்சேன் பால் குடிக்க அடிப் போதும் வீம்பு நீயும் தூங்கு . (தாழம்பூவே) . பட்டுச்சட்டை போடச் சொல்லு வாங்கி தாறேன் வைரக்கல்லு வெள்ளித் தட்டில் நெல்லுச் சோறு அள்ளித் தின்ன சொல்லிப்பாரு நீயென்ன அம்மாவா பொண்ணுன்னா சும்மாவா எம்புள்ள என்னக் கண்டு தாவுதம்மா பூம்பாதம் தரையில் பட்டா நோகுமம்மா அடி போதும் தள்ளு லேசா கிள்ளு . (தாழம்பூவே) . பாத்துப் பாத்து பாசம் வச்சேன் பாசத்தோடு ஆச வச்சேன் தாத்தா தந்த முத்தம் போக நானும் கொஞ்சம் மிச்சம் வச்சேன் தனிமைக்கு யார் சொந்தம் நீ தந்தால் ஆனந்தம் நீ தந்த சொந்தத்துல வாழ்ந்தேன் அன்பென்னும் ராசாங்கத்த ஆள வந்தேன் அடி நீயும் சேயே நானும் தாயே . (தாழம்பூவே)
இசைஞானி இளையராஜா அவர்களின் இசையமைப்பு. இதே திரைப்படத்தில் பொன்வானம் பன்னீர் தூவும் என்ற பாடலும் இந்தப் பாடலும் கௌரி மனோகரி இராகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட பாடல்கள்தான் . எனினும் ,காட்சிக்குத் தகுந்தபடி கதா பாத்திரங்களின் மனோ நிலையை காட்டும் வண்ணம் அவ்வளவு அழகாக வேறுபடுத்தி இசை அமைத்திருக்கிறார் .
கிளு கிளுப்பான படமென்மதே இந்தப்படத்திற்கான அறிமுகம் என்க்கு. விதியின் வசத்தால் இரண்டு பெண்களின் வாழ்க்கையில் நடந்ததை உணர்வுப்பூர்வமாக காட்டிய படம் என்பதை பின்புதான் உணர்ந்தேன்.
When l listened this song in 80's I felt it was an average good song from Illayaraja..but when I am listening this song now ,it gives me a shake in mind,a kind of sorrow ful feeling.. story is easily conveyed through actors expressions..melodious voices..the music portraying the sadness,longinngness..! Melody from Raja! M.V.Muthukannapiran.
அடியேனின் விருப்பம் வேண்டுதல் குழந்தைகளூக்கும் பெற்றோர் க்கும் ஒருவிதமான ஏக்கம் அசுரத்தூக்ஊகு அனுமதி விலங்குகள் குழந்தைகள் நாம் ஏமாற்றம் செய்வது எளிது மணிகண்டம் அவர் குழந்தைகள் கஸடப்படுவதூ எந்தா இறைவன் தடுக்கிறார் இல்லையோ இதற்க்கு காரணம் வரூமை ஒருவிதமான ஒவ்வாமையை அனுமதிக்கிறோம் இயற்கை வித்தூ மறப்பதில்லை நாம் வித்தூ வருமையை சமன் செய்வது
பல கோடி முறை கேட்டு விட்டேன் சற்றும் சலிக்கவில்லை ஏழுமலையனே என்னகாரணம் என்று கூறுவாயா, இதுதான் இசைஞானின் இசையின் ரகசியமா.
இளையராஜா இசை போதைதான் காரணம்
எப்படி சலிக்கும் பா யார் இசை ஞானியச்சி
இசைஞானி இல்லை என்றால் பலருடைய தனிமை வெறுமையாக இருக்கும்❤
Rompa unmai ........ thanimaium enimaiyaai palagi ponadhu ilayaraja Iyya vin isaiyaal🥰
@@revathivetriselvan488 hh. .h y. Yh . Y.h.h.
.
U.u.uu
U. U
U uu
Uuuu. U .uu
H
H
H yh.u.u.uy.h.h.
.hy. y
Y.. U
Yes it's true bro
@@revathivetriselvan488 thank you
Yes its true
இளையராஜாவே உங்களை தமிழகத்தில் பிறக்க வைத்த இறைவனுக்கு முதலில் நன்றி.என் 17 வயதில் கேட்ட பாடல்.இன்றுவரை என்னை மயக்கிக் கொண்டே இருக்கிறது.
சத்தியம்
Super sir
Unmai unmai unmai
somasundara selvakumar
எவ்வளவு அருமையான ஒரு அற்புதமான பாடல் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே
இந்த இசைக்கு நான் அடிமை
என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த
இசைக்கு அடிமையாவேன்.
நன்றியுடன் ஆனந்த்
(1/8/2020)
என் இசைக் கடவுள் இளையராஜா அவர்கள்.
🤣👉எல்லாம் அவன் செயல் 👑
Nanum ❤❤ Danu you
அந்த நடிகர் இந்த நடிகர் என்றில்லை எல்லா நடிகருக்கும் தன் இசை பொக்கிஷம் அள்ளி தந்த என் இசைதெய்வம் ராசா.இந்த படத்தில் அனைத்து பாடலும் கேட்பீர்.
Atan raja
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
இந்த படமே ஒர காவியம்.. மிகவும் கருத்து அம்சம் நிறைந்த சோகத்துடன் முடியும் திரைப்படம்.
காவியம்...
ஆனா ஓடல
@@omygod8276 appa athu romba advanced padam
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். ராஜாவின் ராஜாங்கம்.
😅😢🎉😂❤
😢❤
இத விட ஒரு தாலாட்டு வேணுமா... Vera level
இது போல பாடல்கள் தான் நம் இளமை நினைவுகளின் அடையாளங்கள்
நம் இளமை காலம் திரும்பி விட்டதோ என சில நிமிடத்திற்கு நினைக்க வைக்கிறது
Spb சேர்ந்ததால் இசையின் இனிமை மெருகேறுகிறது ..மற்றும் உமாரமணன் ஜானகி அம்மாவின் அருமை..
அருமையான பாடல் வரிகள் இளையராஜா இசை தேன்
ஜானகிஅம்மா.... குரல் பாறையிலும் தேன் சுரக்கும்
மண்ணிக்கவும் இந்த பாடலை இரண்டு பேர் பாடினார்கள் முதலில் பாடியவர் உமா ரமணன்
இரண்டாவதாத பாடியவர் ஜானகி
பாடியவர். உமா ரமணன் .ஜானகி
Janaki Amma world no 1 singer avanka patta ketta kannu than a kalangum
True januamma worldbest
ஜானகி அம்மா ❤️❤️❤️❤️
அவங்க குரல் ஆரம்பிக்கும் போதே உடல் சிலிர்த்து விட்டது. காந்த குரல் அழகி ஜானகி அம்மா.
அற்புதமான பாடல் வரிகள் கேட்க கேட்க மனதை வேற்றுலகம் கடத்தி செல்லும் இசை என்ன ஒரு மாயமோ மந்திரமோ இன்று வரை புரியவில்லை......
அருமையான பாடல்
படம். இன்று நீ நாளை நான்
பாடியவர். S. P. பாலசுப்பிரமணியன்
உமா ரமணன்
S. ஜானகி
Sp சைலஜா
உமாரமணன்
உயிர் உள்ள பாடல்.. ஆண்மா வரை சென்று நிம்மதியை தாலாட்டி தூங்க வைக்கும்
உமா ரமணன் அவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத பாடல்கள்
Ethu jana ki amma va umma ramman amma va
@@a.saranrajaengaeruku8633 for sulakshana uma ramanan madam, lakshmi ku janaki amma..
இளையராஜா பாட்டு தான் காதல் மத்தபடி காதல் என்பதும் ஒன்றும் இல்லை
இந்த பாடல் வரிகளை கேட்கும் போது என் மகள் நியாயம் வரும்
இசை கடவுள் இளையராஜா தான் ❤️❤️❤️
என்னா ஒரு ரசணை இந்த மாதிரி பாடல் கேட்டாலே எனக்குல் ஏதோ ஒரு ஆணந்தம்💐💐💐
இளையராஜா அய்யா பாட்டு இல்லை என்றல் ஏது உண்மையான காதல்
தாழம்பூவே கண்ணுறங்கு தங்கத்தேரே கண்ணுறங்கு
அடி ஆயிரம் ஆயிரம் பூ உறங்கு - அந்த
பூவுல ஆடிய தேன் உறங்கு - அடி
நீ கொஞ்சம் தூங்கு நான் உறங்க
.
(தாழம்பூவே)
.
நேரங்கெட்ட நேரத்துல உங்கப்பன் ஓரத்தில
மொத்தக் கண்ணில் தூக்கம் இல்ல
மத்தப்படி ஏக்கம் இல்ல
பூச்சுத்த பாப்பாங்க நீ சொன்னா கேப்பாங்க
மச்சானின் பாதிக் கண்ணு பாத்திருக்க
மாராப்பு போட்டு வச்சேன் பால் குடிக்க
அடிப் போதும் வீம்பு நீயும் தூங்கு
.
(தாழம்பூவே)
.
பட்டுச்சட்டை போடச் சொல்லு
வாங்கி தாறேன் வைரக்கல்லு
வெள்ளித் தட்டில் நெல்லுச் சோறு
அள்ளித் தின்ன சொல்லிப்பாரு
நீயென்ன அம்மாவா பொண்ணுன்னா சும்மாவா
எம்புள்ள என்னக் கண்டு தாவுதம்மா
பூம்பாதம் தரையில் பட்டா நோகுமம்மா
அடி போதும் தள்ளு லேசா கிள்ளு
.
(தாழம்பூவே)
.
பாத்துப் பாத்து பாசம் வச்சேன்
பாசத்தோடு ஆச வச்சேன்
தாத்தா தந்த முத்தம் போக
நானும் கொஞ்சம் மிச்சம் வச்சேன்
தனிமைக்கு யார் சொந்தம் நீ தந்தால் ஆனந்தம்
நீ தந்த சொந்தத்துல வாழ்ந்தேன்
அன்பென்னும் ராசாங்கத்த ஆள வந்தேன்
அடி நீயும் சேயே நானும் தாயே
.
(தாழம்பூவே)
KANDASAMY T S
KANDASAMY T S exellent
Sure
Semma voice
Ssssssss
படத்தின் கிளைமாக்ஸ் நம்மனதை கனமாக்கும்...பல நாள் அதன் தாக்கம் இருந்தது...என் இளமைகாலத்தில்.( 20 ஆண்டுகளுக்கு முன்)
Super sir
அருமையான தாலாட்டு குயிலினும்இனிமையானகுரல்
Intha song kekum bothu manasu ithama iruku. Raja sir can touch our heart . no body can do
Ilayaraaja theivam nindu ayiloda irukanum enoda ayilum aavaruku kadavul tharavendum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திரைப்படம்:- இன்று நீ, நாளை நான்;
ரிலீஸ்:- 29th ஜூலை 1983;
இசை:- இளையராஜா;
பாடல்:- வைரமுத்து;
பாடியவர்கள்:- S.P. சைலஜா; SPB; S.ஜானகி;
நடிப்பு:- சுலக்ஷ்ணா, சிவகுமார், லட்சுமி.
illayaraja hits
நல்ல முயற்சி
KANDASAMY T S
Karunakara murthy d
0
KANDASAMY T S Sir. .S. JANAKI, S. P. B.. UMA RAMANAN
Intha mathiri Film en vazkaila inime parkavekoootathu manaiviku throkam seipavakarkaluku intha film oru etuthukatu en manaivi oru theivam
Super bro...
What a song! The three legends hats off to them!
Meastro neenga oru manushanaya. Ippudi savadikkireengale. 😘😘
Raja da Vera evanda
Ungal rajavin bhakthi puriyudhu......avarv manushan Yaar sonadhh....avar isai deivam
ஆமாங்க இசைக்கடவுள்
Awesome lyrics.. very meaningful
அருமையான பாடல் 🌸🌸🌸
My paiyan 2.5 years boy thoonga vaippathukku intha song romba useful ahh erukku
really nice song s.janaki and other singer
இசைஞானி இளையராஜா அவர்களின் இசையமைப்பு.
இதே திரைப்படத்தில்
பொன்வானம் பன்னீர் தூவும் என்ற பாடலும் இந்தப்
பாடலும் கௌரி மனோகரி இராகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட பாடல்கள்தான் . எனினும் ,காட்சிக்குத் தகுந்தபடி
கதா பாத்திரங்களின் மனோ நிலையை காட்டும் வண்ணம்
அவ்வளவு அழகாக
வேறுபடுத்தி இசை அமைத்திருக்கிறார் .
பாலூ , ஜானகி, சைல ஜா உங்கள் புகழ் நீடுழி வாழ்க
Uma Ramanan is the second female singer.
பாடல் வரிகள் சூப்பர். பாடல் ஆசிரியர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மகிழ்ச்சி தரும்
பாடியவர்
உமா ரமணன்
ஜானகி
Uma ramanan voice chancelesa
உமா ரமணன். ஜானகி அம்மா பாடிய பாடல்கள். சைலஜா பாட வில்லை
Intha song a keatta Enakku koda Thokkam Varum ilaiyaraja sir song night la keatkanum very interesting
அருமையான திரைப்படம் சிறப்பான கிளைமேக்ஸ் 😢
Janaki amma mass
Most emotional song... mesmerizing song....no words feel of pain.....
enakku rompa pudicha song 😍😍😍😍
Ennoda son um intha songs potta Dan thoonguran sir ungaluku romba nantri elaiyaraja sir
முதுமையை ஆடைஅணிகலன்களால் மாற்றினாலும் இளமை தெரியாது.பாடல் ஒன்றில்தான் இளமை திரும்பும்
அருமையான தாலாட்டு
அருமையான பாடல்
இளையராஜா இல்லாமல் இருந்திருந்தால், நினைக்கவே பயமா இருக்கு
அருமையான பாடல் அருமையான தாலாட்டு
Kaneer varum paadal super song
En payan intha song kettu thoonkuvan😍
இது இளையராஜா அவர்களின் இசையமைப்பு. பூச் செண்டை கையில் வைத்துக் கொண்டு இசைப் பாடலாக தாலாட்டி வளர்க்கிறார்.
My most fav movie&song😍😍😍
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
🙏🙏❤️❤️❤️❤️
👌🏻👌🏻
கிளு கிளுப்பான படமென்மதே இந்தப்படத்திற்கான அறிமுகம் என்க்கு. விதியின் வசத்தால் இரண்டு பெண்களின் வாழ்க்கையில் நடந்ததை உணர்வுப்பூர்வமாக காட்டிய படம் என்பதை பின்புதான் உணர்ந்தேன்.
இது ஒரு கள்ள காதல் படம் ஆனால் அதை ஆபாசம் இல்லாமல் எடுத்த இயக்குனர் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
இயக்குனர் மேஜர் சுந்தரராஜன் அவர்கள்
I Love My song janake amma
Same
சரஸ்வதியின் வாக்கு இளையராஜாவுக்கு என்றுமே உண்டு
என் மனம் லேசா ஆகுது இந்த பாடல் வரிகள்
Intha padalai ketkummpothu thookam superra varum evlo depression irunthalum thookam nalla varum melodyyy
படம்பாடல் எல்லாம் 👌👌👌💕🥰கடைசியில் 😭💔😭💔😭💔😭💔😭💔😭💔😭💔😭💔😭💔😭😔😔😔😔😔😔😔💔😭
super thalatu song sema
அருமையான பாடல்...
சூப்பர்🙋
அழகான வரிகள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அழகான பாடல்
குயிலினும்இனிமையானகுரல்
My favorite song.
இனிமையான பாடல் உமாரமணா Sbp ஜானகி
Thalampo kannurangu thanga theru kannurangu. ARUMAI VARIGAL
My favorite song 😍😍😍😘
கனமான இதயத்தில் சுகமான ராகம்
அருமையான பாடல் 👌🏻👌🏻👌🏻
Love you Janu Ma
Spb sir, a discipline person, he is my guide for my disciplined life, I am get satisfied that a disciplined life
When l listened this song in 80's I felt it was an average good song from Illayaraja..but when I am listening this song now ,it gives me a shake
in mind,a kind of sorrow ful feeling.. story is easily conveyed through actors expressions..melodious voices..the music portraying the sadness,longinngness..! Melody from Raja!
M.V.Muthukannapiran.
Enna arputhamana pattu ivai anaithum oruvaralthan isai raja
அருமையான பாடல்
Great story of reality acted by three great stars
இசை ஞானி இசை உயிர் இருக்கும் வரை மருத்து
MSV... Ilayaraja ....thaalatukunae pirandhavanga.....💐💐💐💐💐💐💐💐.......
I love this song.... Very nice
GOOD
SUPERB MUSIC ,MUSIC GOD ILAYARAJA
What to say ? what a song Raja sir 😍😍😚😚
Can
JANAKI amma’s mesmerizing voice awesome
S.p sailaja voice
@@stararuncbe பாடியவர்
உமா ரமணன்
ஜானகி
பாலசுப்பிரமணியன்
Sp சைலஜா பாடவில்லை
Superb voice
Janaki Amma spb uma
சூப்பர் பாடல் 👌🏻👌🏻🌹 sp. சைலஜா
Arumaiyana songs, arumaiyana story
thanks for uploading..very nice one
Thanks for Ilaiyaraaja sir and varaathu sir, both are eyes to this song
illayaraja like god
இந்த கதாபாத்திரத்தில் துணிந்து நடித்த சிவகுமார் சார் மற்றும் லட்சுமி மேடம் அவர்களை நான் வாழ்த்தவில்லை வணங்குகிறேன்
My all time Doctor is Raja Sir ❤️❤️
Intha movie parthu kaneer vanthathu Sivakumar Sir Nadippu Awesome 👍
One of my favorite song😃😃
Fentastic of tha flim
பாத்து பாத்து பாசம் வச்சே பாசத்தோட ஆச வச்சே...😌😌
அடியேனின் விருப்பம் வேண்டுதல் குழந்தைகளூக்கும் பெற்றோர் க்கும் ஒருவிதமான ஏக்கம் அசுரத்தூக்ஊகு அனுமதி விலங்குகள் குழந்தைகள் நாம் ஏமாற்றம் செய்வது எளிது மணிகண்டம் அவர் குழந்தைகள் கஸடப்படுவதூ எந்தா இறைவன் தடுக்கிறார் இல்லையோ இதற்க்கு காரணம் வரூமை ஒருவிதமான ஒவ்வாமையை அனுமதிக்கிறோம் இயற்கை வித்தூ மறப்பதில்லை நாம் வித்தூ வருமையை சமன் செய்வது
Mesmerizing music
Greatest song
Ena oru arumayana pattu
Arumaiyana. Padal😍
God of music
Semma song 🎉🎉🎉🎉 super 🍇🍇
My favourite songs
Nalla oru movie enkku pidicha movie
Super cute song
அருமை
Thanks for uploading