ஆபுத்திரன் கதை / aaputhiran story / ஐம்பெரும் காப்பியம் / ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை
Vložit
- čas přidán 19. 04. 2024
- மணிமேகலையின் கிளை கதையான ஆபுதிரனின் வரலாறு, இந்த காணொளியில் சொல்ல பட்டிருக்கிறது..... பௌத்த மதத்தின் கடவுளான சிந்தா தேவியால் வழங்கப் பட்ட அட்சய பாத்திரத்தை ஆபுத்திரன் எப்படி பயன்படுத்தினான் என்பதும் கூறப்பட்டிருக்கிறது.
#ஆபுத்திரன்
#அன்னதானம்
#மணிமேகலை
#ஐம்பெரும் காப்பியம்
#இலக்கியம்காட்டும்வாழ்வியல்நெறிமுறைகள்
#சிற்றிலக்கியம்
#அட்சய பாத்திரம்
#அமுதசுரபி
#துறவறம்
#மணிபல்லவம்
#இந்திரன்
#ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை
#தமிழ் இலக்கியம்
#தமிழ் விளக்கம்
• Manimegalai / aimperum... - Zábava
Nice ❤❤❤
அருமையான குறள் தொடரட்டும் உங்கள் கதைகள் ❤❤❤❤
இப்படிப்பட்ட கதைகளெல்லாம் கேட்கும்போது வாழ்கையில் நாம் ஏழை எளியோர்க்கு உதவி செய்ய வேண்டும் என்று நமது மனசாட்சி நம்முள் பேசும்!
குரலின் ஓசையும், கதை சொல்லும் நயமும் அழகோ அழகு.இதில் வரும் காட்சிகள் யாவும் கண்களுக்கு குளிர்ச்சிகள்.
யான் பெற்ற இக்காப்பியம் வையகம் பெற வாழ்த்துகிறேன்.
அருமை அருமை 👏👏👍🏻
Super ❤😊
👏👏👏💐💐💐
Super story
Super kathai 👏👏👏
அருமையான கதை...🎉👏💐
தங்களின் விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துகள்.
நல்ல கருத்துள்ள கதை
Good story.... waiting for your continuation...