![Kadhaigal Palavidham by Bhavani](/img/default-banner.jpg)
- 8
- 20 446
Kadhaigal Palavidham by Bhavani
India
Registrace 15. 11. 2021
துணிந்து வாருங்கள்; இணைந்து செல்வோம்!! வணக்கம், நான் பவானி. கதைகள் பலவிதம் செயலியின் மூலம் தங்களை சந்திப்பதில் மகிழ்கிறேன். நான் வாசிக்கும் கதைகளில் என்னை ஈர்க்கும் கதைகளை தங்களுக்கும் தர விரும்புகிறேன். என்னோடு சேர்ந்து தங்களையும் என் பயணத்தில் அழைத்து செல்வேன். துணிந்து வாருங்கள்; இணைந்து செல்வோம். நன்றி.
Valaiyapathy | வளையாபதி | ஐம்பெரும் காப்பியம் | valaiyapathy in tamil
வணக்கம், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான வளையாபதி காப்பியத்தை கதை வடிவில் இந்தக் காணொளியில் காணலாம். 9ம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படும் இது ஆசிரியர் குறிப்பும் நூல் குறிப்பும் அறியப் படாமல் இருக்கிறது.
czcams.com/video/dPS-RmjEHj8/video.htmlsi=LPcpIIFsNd6YcAQ6
czcams.com/video/Vel09HJj0xg/video.htmlsi=xFE8T2wBTFvcn4Ck
czcams.com/video/60VgfIZQCk8/video.htmlsi=GodKj9Sl3t8opz2o
czcams.com/video/J6tPbw7Zht8/video.htmlsi=LjI7zpUVU6h-rn04
If you like my vides, do subscribe..........
czcams.com/video/dPS-RmjEHj8/video.htmlsi=LPcpIIFsNd6YcAQ6
czcams.com/video/Vel09HJj0xg/video.htmlsi=xFE8T2wBTFvcn4Ck
czcams.com/video/60VgfIZQCk8/video.htmlsi=GodKj9Sl3t8opz2o
czcams.com/video/J6tPbw7Zht8/video.htmlsi=LjI7zpUVU6h-rn04
If you like my vides, do subscribe..........
zhlédnutí: 697
Video
Kundalakesi | குண்டலகேசி | ஐம்பெரும் காப்பியம் | கணவனைக் கொள்ள காரணம் என்ன?
zhlédnutí 4,3KPřed dnem
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசி 10 ம் நூற்றாண்டில் நாதகுத்தனார் அவர்களால் இயற்றப்பட்டது. பௌத்த மதத்தை தழுவிய இந்த நூல் சமயோசித புத்திக்கு முக்கிய துவத்தை தந்துள்ளது..... வாதத்திலும் தரத்திலும் சிறந்தவளான பத்ரா என்னும் மங்கையை முக்கிய கதாபாத்திரமாக ஏற்றுள்ளது..... #tamil #குண்டலகேசி #storyviral #ஐம்பெரும்காப்பியங்கள் #இலக்கியம்காட்டும்வாழ்வியல்நெறிமுறைகள் #இலக்கியம் #கதைகள்பலவிதம் #ku...
Kayasandigai story | காயசண்டிகை | manimegalai part - 2 l kadhaigal Palavidham | aimperungapiyam
zhlédnutí 1,6KPřed 2 měsíci
மணிமேகலையின் கிளை கதையான காயசண்டிகை, உணவை வீணாக்கும் தவறையும் அதனால் வரும் விளைவுகளையும் எடுத்துரைக்கும் கதை. மணிமேகலை czcams.com/video/dPS-RmjEHj8/video.htmlsi=Ulq7YsQp1V9HNU3M ஆபுத்திரன் czcams.com/video/Vel09HJj0xg/video.htmlsi=VHNzl1HfU5_PvqkO காயசண்டிகை | மணிமேகலை | ஐம்பெரும் காப்பியம் Kayasandigai | manimegalai | aimperungaappiyam #manimegalai #kayasandigai #manimegalaikilaikadhai #ஐம்பெர...
ஆபுத்திரன் கதை / aaputhiran story / ஐம்பெரும் காப்பியம் / ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை
zhlédnutí 1,3KPřed 2 měsíci
மணிமேகலையின் கிளை கதையான ஆபுதிரனின் வரலாறு, இந்த காணொளியில் சொல்ல பட்டிருக்கிறது..... பௌத்த மதத்தின் கடவுளான சிந்தா தேவியால் வழங்கப் பட்ட அட்சய பாத்திரத்தை ஆபுத்திரன் எப்படி பயன்படுத்தினான் என்பதும் கூறப்பட்டிருக்கிறது. #ஆபுத்திரன் #அன்னதானம் #மணிமேகலை #ஐம்பெரும் காப்பியம் #இலக்கியம்காட்டும்வாழ்வியல்நெறிமுறைகள் #சிற்றிலக்கியம் #அட்சய பாத்திரம் #அமுதசுரபி #துறவறம் #மணிபல்லவம் #இந்திரன் #ஆபுத்திர...
Manimegalai / aimperum kaappiyam / irattai kaappiyam / # manimegalai kaadhai/ மணிமேகலை | part -1
zhlédnutí 8KPřed 3 měsíci
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை என்னும் காப்பியத்தை கதை வடிவில் இந்த காணொளியில் காணலாம். சீத்தலை சாத்தனார் அவர்களால் எழுதப்பட்ட இந்த காப்பியம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றிறுக்களாம் என்று நம்பப்படுகிறது. இரட்டை காபியங்களுள் ஒன்றான மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி ஆகும். இது பௌத்த மதத்தை தழுவி எழுதப்பட்ட காப்பியம். அன்னதானத்தின் உன்னதத்தை உணர்த்தும் காப்பியம். #மணிமே...
அருமையான பதிவு வாழ்த்துகள் bhavani
Nice story 🎉❤
Nice story ❤🎉
அருமையான பதிவு சகோதரி
Super story 👏👏
Super story 👌
வளையாபதி ஐம்பொன் காப்பியம் கதை மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் நீங்கள் பேசும் தமிழ் அருமையாக உள்ளது வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤
குடும்பக்கதை ஆனாலும்,சமூக சிந்தனை கதை ! இறை பற்றுக்கதை ஆனாலும் இன்பத்தமிழின் காவியக்கதை ! நீதி வழுவா மணிதருக்கெல்லாம் இதயத்தில் நிலைத்து நிற்க்கும் காதல்கதை! குரல் வளமும் படக்காட்சிகளும் அழகோ அழகு!
அந்த காலடி எங்கிருக்குனு கொஞ்சம் சொல்லுங்க நானும் தொட்டு என் ஏழு ஜென்மங்கள் நினைவில் கொள்கிறேன்
அனைத்தும் அருமை.மிக்க நன்றி 🌹
Voice super madam
இப்படிப்பட்ட கதைகளெல்லாம் கேட்கும்போது வாழ்கையில் நாம் ஏழை எளியோர்க்கு உதவி செய்ய வேண்டும் என்று நமது மனசாட்சி நம்முள் பேசும்!
பிடித்திருந்ததா...? அந்த கதைக்குள் நானும் ஏதோ ஒரு பாத்திரமாக இருந்திருக்கிறேன்!
❤❤வாழ்த்துகள் அருமை தோழி வாழ்க தமிழ் வளர்க தமிழ்
அவள் அப்பா..... தவறு....ஸெல்வந்தர்... ஸெல்வ ஸெழிப்பு.. அந்தஸ் ஸமயம்.. பல இடங்களில் "ச்ச" என்ற எழுத்தை "ஸ்ஸ" என உச்சரிப்பது கொடுமை....
சுட்டிக் காட்டியதற்கு நன்றி சகோ.... தவறைத் திருத்திக் கொள்கிறேன்
பெற்ற பிள்ளைங்க கைவிட்ட தாய் தந்தையர் அனைவருடன் சேர்ந்து ஐஸ்க்ரீம் சாப்பிடுவோம்
Super ma ,அழகான விளக்கமாக உள்ளன வாழ்த்துகள்
Nice ❤❤❤
Nice akka 🎉🎉❤
மிகவும் அருமை கதையும் சொல்லும் விதமும்....
Nice 👍
காப்பியம் காதுகளுக்கு இனிமை..... இதை சொல்லும் பாங்கு இதயத்துக்கு புதுமை.... காணும் காட்சிகள் யாவும் கண்ணுக்கு குளிர்ச்சி.... இது சிந்தைக்கு விருந்தாகும் நெகிழ்ச்சி.... இது தமிழுக்கு தாங்கள் செய்யும் புகழ்ச்சி.... வாழ்க தமிழ்.... வளர்க தமிழ் தொண்டு....
Nice story akka🎉🎉 keep going
இனிய குரலில் அருமையான கதை... வாழ்த்துக்கள் 💐
Nice story telling Bavani, Congratulations🌹👍👌
Super story
Super story
உங்கள் குரல் அருமையாக உள்ளது வாழ்க வளமுடன்
Super 👍👍👍
கதை சொல்லும் விதம் அருமை மேலும் வளர வாழ்த்துக்கள்
உலகத்தின் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும்... பசி என்பது என்னது என தெரியாமல் போகும்படி செய்வோம் ... வாழ்க வையகம் ... வாழ்க நீவீர் ...
waiting for 3rd part
😊😊😊😊😊
Super story 👌👏
Super 👏👏
அருமை 🎉❤
Super story. ❤❤❤❤❤❤
❤❤❤❤❤
அட்சய பாத்திரம் கிடைத்தால் கடை போட்டு விடலாம்
தங்களின் விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துகள்.
Super Welcome
கதை சொல்லும் போதே வரும் காட்சிகள் கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது. தொடரட்டும் இத்தமிழ்ப்பணி. சிறப்பு!
Voice supera eruku
Super store
Super story 👌💯
மணிமேகலை நூலை சுருங்க சொல்லிய விதம் அழகு. இளைய தலைமுறைக்கும் சென்று சேர என் வாழ்த்துக்கள்...🎉💐👍🏻
மிகவும் அருமையாக உள்ளது வாழ்க வளமுடன்
Good story.... waiting for your continuation...
Super kathai 👏👏👏
நல்ல கருத்துள்ள கதை