Kadhaigal Palavidham by Bhavani
Kadhaigal Palavidham by Bhavani
  • 8
  • 20 446
Valaiyapathy | வளையாபதி | ஐம்பெரும் காப்பியம் | valaiyapathy in tamil
வணக்கம், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான வளையாபதி காப்பியத்தை கதை வடிவில் இந்தக் காணொளியில் காணலாம். 9ம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படும் இது ஆசிரியர் குறிப்பும் நூல் குறிப்பும் அறியப் படாமல் இருக்கிறது.
czcams.com/video/dPS-RmjEHj8/video.htmlsi=LPcpIIFsNd6YcAQ6
czcams.com/video/Vel09HJj0xg/video.htmlsi=xFE8T2wBTFvcn4Ck
czcams.com/video/60VgfIZQCk8/video.htmlsi=GodKj9Sl3t8opz2o
czcams.com/video/J6tPbw7Zht8/video.htmlsi=LjI7zpUVU6h-rn04
If you like my vides, do subscribe..........
zhlédnutí: 697

Video

Kundalakesi | குண்டலகேசி | ஐம்பெரும் காப்பியம் | கணவனைக் கொள்ள காரணம் என்ன?
zhlédnutí 4,3KPřed dnem
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசி 10 ம் நூற்றாண்டில் நாதகுத்தனார் அவர்களால் இயற்றப்பட்டது. பௌத்த மதத்தை தழுவிய இந்த நூல் சமயோசித புத்திக்கு முக்கிய துவத்தை தந்துள்ளது..... வாதத்திலும் தரத்திலும் சிறந்தவளான பத்ரா என்னும் மங்கையை முக்கிய கதாபாத்திரமாக ஏற்றுள்ளது..... #tamil #குண்டலகேசி #storyviral #ஐம்பெரும்காப்பியங்கள் #இலக்கியம்காட்டும்வாழ்வியல்நெறிமுறைகள் #இலக்கியம் #கதைகள்பலவிதம் #ku...
Kayasandigai story | காயசண்டிகை | manimegalai part - 2 l kadhaigal Palavidham | aimperungapiyam
zhlédnutí 1,6KPřed 2 měsíci
மணிமேகலையின் கிளை கதையான காயசண்டிகை, உணவை வீணாக்கும் தவறையும் அதனால் வரும் விளைவுகளையும் எடுத்துரைக்கும் கதை. மணிமேகலை czcams.com/video/dPS-RmjEHj8/video.htmlsi=Ulq7YsQp1V9HNU3M ஆபுத்திரன் czcams.com/video/Vel09HJj0xg/video.htmlsi=VHNzl1HfU5_PvqkO காயசண்டிகை | மணிமேகலை | ஐம்பெரும் காப்பியம் Kayasandigai | manimegalai | aimperungaappiyam #manimegalai #kayasandigai #manimegalaikilaikadhai #ஐம்பெர...
ஆபுத்திரன் கதை / aaputhiran story / ஐம்பெரும் காப்பியம் / ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை
zhlédnutí 1,3KPřed 2 měsíci
மணிமேகலையின் கிளை கதையான ஆபுதிரனின் வரலாறு, இந்த காணொளியில் சொல்ல பட்டிருக்கிறது..... பௌத்த மதத்தின் கடவுளான சிந்தா தேவியால் வழங்கப் பட்ட அட்சய பாத்திரத்தை ஆபுத்திரன் எப்படி பயன்படுத்தினான் என்பதும் கூறப்பட்டிருக்கிறது. #ஆபுத்திரன் #அன்னதானம் #மணிமேகலை #ஐம்பெரும் காப்பியம் #இலக்கியம்காட்டும்வாழ்வியல்நெறிமுறைகள் #சிற்றிலக்கியம் #அட்சய பாத்திரம் #அமுதசுரபி #துறவறம் #மணிபல்லவம் #இந்திரன் #ஆபுத்திர...
Manimegalai / aimperum kaappiyam / irattai kaappiyam / # manimegalai kaadhai/ மணிமேகலை | part -1
zhlédnutí 8KPřed 3 měsíci
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை என்னும் காப்பியத்தை கதை வடிவில் இந்த காணொளியில் காணலாம். சீத்தலை சாத்தனார் அவர்களால் எழுதப்பட்ட இந்த காப்பியம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றிறுக்களாம் என்று நம்பப்படுகிறது. இரட்டை காபியங்களுள் ஒன்றான மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி ஆகும். இது பௌத்த மதத்தை தழுவி எழுதப்பட்ட காப்பியம். அன்னதானத்தின் உன்னதத்தை உணர்த்தும் காப்பியம். #மணிமே...

Komentáře

  • @keerthanavicky4570
    @keerthanavicky4570 Před hodinou

    அருமையான பதிவு வாழ்த்துகள் bhavani

  • @manivasan_Adhiran
    @manivasan_Adhiran Před 7 hodinami

    Nice story 🎉❤

  • @manivasan_Adhiran
    @manivasan_Adhiran Před 8 hodinami

    Nice story ❤🎉

  • @manikandan3972
    @manikandan3972 Před 15 hodinami

    அருமையான பதிவு சகோதரி

  • @yaminikumar1303
    @yaminikumar1303 Před 21 hodinou

    Super story 👏👏

  • @vigneshb1776
    @vigneshb1776 Před 23 hodinami

    Super story 👌

  • @Vasuki-uq6qt
    @Vasuki-uq6qt Před dnem

    வளையாபதி ஐம்பொன் காப்பியம் கதை மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் நீங்கள் பேசும் தமிழ் அருமையாக உள்ளது வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤

  • @BoopathiBoo-zj9lk
    @BoopathiBoo-zj9lk Před dnem

    குடும்பக்கதை ஆனாலும்,சமூக சிந்தனை கதை ! இறை பற்றுக்கதை ஆனாலும் இன்பத்தமிழின் காவியக்கதை ! நீதி வழுவா மணிதருக்கெல்லாம் இதயத்தில் நிலைத்து நிற்க்கும் காதல்கதை! குரல் வளமும் படக்காட்சிகளும் அழகோ அழகு!

  • @jayasriseetharam
    @jayasriseetharam Před 5 dny

    அந்த காலடி எங்கிருக்குனு கொஞ்சம் சொல்லுங்க நானும் தொட்டு என் ஏழு ஜென்மங்கள் நினைவில் கொள்கிறேன்

  • @gnanamramaswamy593
    @gnanamramaswamy593 Před 5 dny

    அனைத்தும் அருமை.மிக்க நன்றி 🌹

  • @meena.ameenu9892
    @meena.ameenu9892 Před 5 dny

    Voice super madam

  • @ConfusedBirchForest-gw1nz

    இப்படிப்பட்ட கதைகளெல்லாம் கேட்கும்போது வாழ்கையில் நாம் ஏழை எளியோர்க்கு உதவி செய்ய வேண்டும் என்று நமது மனசாட்சி நம்முள் பேசும்!

  • @ConfusedBirchForest-gw1nz

    பிடித்திருந்ததா...? அந்த கதைக்குள் நானும் ஏதோ ஒரு பாத்திரமாக இருந்திருக்கிறேன்!

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii Před 6 dny

    ❤❤வாழ்த்துகள் அருமை தோழி வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 Před 6 dny

    அவள் அப்பா..... தவறு....ஸெல்வந்தர்... ஸெல்வ ஸெழிப்பு.. அந்தஸ் ஸமயம்.. பல இடங்களில் "ச்ச" என்ற எழுத்தை "ஸ்ஸ" என உச்சரிப்பது கொடுமை....

    • @Bhavani794
      @Bhavani794 Před 6 dny

      சுட்டிக் காட்டியதற்கு நன்றி சகோ.... தவறைத் திருத்திக் கொள்கிறேன்

  • @nanoveni
    @nanoveni Před 6 dny

    பெற்ற பிள்ளைங்க கைவிட்ட தாய் தந்தையர் அனைவருடன் சேர்ந்து ஐஸ்க்ரீம் சாப்பிடுவோம்

  • @nanoveni
    @nanoveni Před 6 dny

    Super ma ,அழகான விளக்கமாக உள்ளன வாழ்த்துகள்

  • @manivasan_Adhiran
    @manivasan_Adhiran Před 7 dny

    Nice ❤❤❤

  • @manikandan3972
    @manikandan3972 Před 7 dny

    Nice akka 🎉🎉❤

  • @Bhavani-dw5xt
    @Bhavani-dw5xt Před 13 dny

    மிகவும் அருமை கதையும் சொல்லும் விதமும்....

  • @JeniferSony-cr9xx
    @JeniferSony-cr9xx Před 13 dny

    Nice 👍

  • @BoopathiBoo-zj9lk
    @BoopathiBoo-zj9lk Před 13 dny

    காப்பியம் காதுகளுக்கு இனிமை..... இதை சொல்லும் பாங்கு இதயத்துக்கு புதுமை.... காணும் காட்சிகள் யாவும் கண்ணுக்கு குளிர்ச்சி.... இது சிந்தைக்கு விருந்தாகும் நெகிழ்ச்சி.... இது தமிழுக்கு தாங்கள் செய்யும் புகழ்ச்சி.... வாழ்க தமிழ்.... வளர்க தமிழ் தொண்டு....

  • @JananiS-rz7um
    @JananiS-rz7um Před 13 dny

    Nice story akka🎉🎉 keep going

  • @jayaselvaraj920
    @jayaselvaraj920 Před 13 dny

    இனிய குரலில் அருமையான கதை... வாழ்த்துக்கள் 💐

  • @KaviShree-cp7lv
    @KaviShree-cp7lv Před 13 dny

    Nice story telling Bavani, Congratulations🌹👍👌

  • @vigneshb1776
    @vigneshb1776 Před 13 dny

    Super story

  • @vigneshb1776
    @vigneshb1776 Před 13 dny

    Super story

  • @Vasuki-uq6qt
    @Vasuki-uq6qt Před 13 dny

    உங்கள் குரல் அருமையாக உள்ளது வாழ்க வளமுடன்

  • @KalaManimegalai
    @KalaManimegalai Před 2 měsíci

    Super 👍👍👍

  • @KaviShree-cp7lv
    @KaviShree-cp7lv Před 2 měsíci

    கதை சொல்லும் விதம் அருமை மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ganesankanagarathinam6760
    @ganesankanagarathinam6760 Před 2 měsíci

    உலகத்தின் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும்... பசி என்பது என்னது என தெரியாமல் போகும்படி செய்வோம் ... வாழ்க வையகம் ... வாழ்க நீவீர் ...

  • @shakthivelan5401
    @shakthivelan5401 Před 2 měsíci

    waiting for 3rd part

  • @Vasuki-uq6qt
    @Vasuki-uq6qt Před 2 měsíci

    😊😊😊😊😊

  • @vigneshb1776
    @vigneshb1776 Před 2 měsíci

    Super story 👌👏

  • @JananiS-rz7um
    @JananiS-rz7um Před 2 měsíci

    Super 👏👏

  • @jayaselvaraj920
    @jayaselvaraj920 Před 2 měsíci

    அருமை 🎉❤

  • @Vasuki-uq6qt
    @Vasuki-uq6qt Před 2 měsíci

    Super story. ❤❤❤❤❤❤

  • @Bhavani-dw5xt
    @Bhavani-dw5xt Před 2 měsíci

    ❤❤❤❤❤

  • @user-bi8hu3po6r
    @user-bi8hu3po6r Před 2 měsíci

    அட்சய பாத்திரம் கிடைத்தால் கடை போட்டு விடலாம்

  • @sundarajkannan8897
    @sundarajkannan8897 Před 2 měsíci

    தங்களின் விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துகள்.

  • @BoopathiBoo-zj9lk
    @BoopathiBoo-zj9lk Před 2 měsíci

    Super Welcome

  • @BoopathiBoo-zj9lk
    @BoopathiBoo-zj9lk Před 2 měsíci

    கதை சொல்லும் போதே வரும் காட்சிகள் கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது. தொடரட்டும் இத்தமிழ்ப்பணி. சிறப்பு!

  • @RamyaR-rb7kr
    @RamyaR-rb7kr Před 2 měsíci

    Voice supera eruku

  • @janajana-um3le
    @janajana-um3le Před 2 měsíci

    Super store

  • @vigneshb1776
    @vigneshb1776 Před 2 měsíci

    Super story 👌💯

  • @jayaselvaraj920
    @jayaselvaraj920 Před 2 měsíci

    மணிமேகலை நூலை சுருங்க சொல்லிய விதம் அழகு. இளைய தலைமுறைக்கும் சென்று சேர என் வாழ்த்துக்கள்...🎉💐👍🏻

  • @Vasuki-uq6qt
    @Vasuki-uq6qt Před 2 měsíci

    மிகவும் அருமையாக உள்ளது வாழ்க வளமுடன்

  • @saravansaro7453
    @saravansaro7453 Před 2 měsíci

    Good story.... waiting for your continuation...

  • @vigneshb1776
    @vigneshb1776 Před 2 měsíci

    Super kathai 👏👏👏

  • @Bhavani-dw5xt
    @Bhavani-dw5xt Před 2 měsíci

    நல்ல கருத்துள்ள கதை