முருகனை கனவில் காண சொல்ல வேண்டிய கந்தர் அலங்காரம்
Vložit
- čas přidán 19. 02. 2024
- கந்தர் அலங்கார பாடல்
ஓலையும் தூதரும் கண்டு திண்டாடல் ஒழித்து எனக்குக்
காலையும் மாலையும் முன்னிற்குமே கந்தவேள் மருங்கில்
சேலையும் கட்டிய சீராவும் கையில் சிவந்த செச்சை
மாலையும் சேவல் பதாகையும் தோகையும் வாகையுமே.
நன்றி அண்ணா உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் ஈடு ஆகாது ஏதோஒரு மனகஷ்டத்தில் முருகனிடம் கண்ணீர் விட்டு அழுதேன் உடனே உங்களுடைய கணொளி கண்டதும் கண்ணீர் எல்லாம் பறந்து விட்டது முருகன் எனக்காகவே இந்த கணொளியை உங்கள் மூலமாக அனுப்பியது போல தோன்றுகிறது ஓம் சரவணபவ நன்றி முருகா
🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றிகள்
அய்யா என் பேரு தண்டாயுதபாணி கும்பகோணம்
நான் தினமும் திருப்புகழ்
கந்தர் அலங்காறம்
கந்தர் அனுபூதி
கந்த சஷ்டி
சண்முக கவசம்
வேல் மாறால்
காலையும்
மாலையும்
படிக்கிரன்
நான் ரொம்ப கஷ்ட்டத்தில் இருந்தேன்
எப்போ என்னோட கஷ்டம் படி படி யாக குறைத்து வருது
முருகனை நம்பினோர் கை விட மாட்டார்
ஆறுமுகம் அருளிடம் அனு தினமும் ஏறு முகம்
How many thirupugal you have to ready daily
எந்த நேரத்திலும் படிக்கலாமா சொல்லுங்கள் 🙏🙏 மதியம் நேரமும் எனக்கு எந்த தொந்தரவும் இல்லை அதனால் அந்த நேரத்தில் வேல்மாறல் பாடலை படிக்கலாமா
என் அப்பா எங்கள் ஊரீல் மலையடிவாரத்தில் விநாயகர் கோயில் கட்டினார்.மலையில் இருக்கும் முருகன் என்அப்பா கனவில் வந்து நான் மழையில் நனைகிறேன் வெயிலில் காய்கிறேன் எனக்கு கோயில் கட்டு என்று அண்ணனுக்கு கட்டியிருக்கிறாய் என்னை மறந்துவிட்டாயே என்றாராம்.உடனே மலையில் முருகர் கோயில்கட்டி சிம்பிளாக கும்பாபிசேகம் பண்ணினார் .அதற்க்கு ஐயா கிருபானந்தவாரியர்கள் வருகை தந்திருந்தார்.என் அம்மாவிடம் பேசினார்.அப்போது எனக்கு வயது எட்டு.இப்பொழுது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறேன்.45 வருடங்கள் ஆகின்றன.
ஓம் சரவணபவ இளங்கோஆவடி
Arputham ❤
Endha place kovil endru therindhu kollalama
முருகா நகையை மீட்க எனக்கு வருமானமாக பணம் கிடைக்க முன்னேற்றத்திற்கு வழி செய்ய துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏
நீங்கள் முருகபெருமானைப் பற்றி பேசும்போது கேட்க இனிமையாக இருக்கிறது. இன்னும் அவரை கெட்டியாகப்பிடித்துக்கொள்ள மனம் ஏங்குகிறது.உங்கள் சேவை காலகாலமாக தொடரட்டும்.🙏🙏🙏
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்"
முருகா எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று...எல்லோருக்கும் ஆரோக்கியவாழ்வு கொடுங்கள் முருகப்பா... வைத்தியநாதரே...
முருகன் என் கனவில் வந்தார் திருப்புகழ் தொடர்ந்து படித்து வருகிறேன் கந்தர் அலங்காரம் படிக்கும் பொழுது அதீத சக்தி உள்ளது வேல் மாறும் சேர்ந்து படிக்கின்றேன் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றி முருகனை வழிபடுகிறேன் என் கனவில் வந்தால் நான் வாழ்க்கையில் மனித பிறவி எடுத்து பலன் அடைந்து விட்டேன் முருகனைப் பார்த்து முருகன் கனவில் வந்த எண்ணில் அடங்காத எனது சந்தோசத்திற்கு அளவே கிடையாது அப்படி ஒரு ஆனந்தம் முழு சந்தோஷம் எல்லோரும் கந்தர் அலங்காரம் வேல்மாறல் வேல் விருட்சம் கந்தர் அனுபூதி எல்லா திருப்புகளையும் சேர்ந்து படியுங்கள் படிக்கத் தெரியாதவர்கள் அதை கேட்டால் மட்டும் போதும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்துவிட்டு விளக்கேற்றி திருப்பூர் படித்தால் மிகவும் நல்லது 15 நாட்களுக்குள் முருகன் உங்கள் கனவில் வருவார் இது சத்திய வாக்கு நான் அனுபவித்த உண்மை அது கண்டிப்பாக திருப்புகழ் படித்தால் முருகன் கனவில் வருவார் அதற்கு நானே சாட்சி என் பெயர் அன்பு சென்னையில் வசிக்கின்றேன் மதுரவாயில் ஏரியா
Akka kandhan alagaram eppadi padanum sir kela 6 line kuduthu irukaga athuva ga konjam solluga please
Kanavil ene sonnar solunge plz
முருகனை நேரில் தரிசிக்க வழியின் மீது விழி வைத்து காத்திருக்கிறேன். அவனை இப்பிறவியில் கண்டு அவன் திருவடியில் சேரவேண்டும்........ முருகா எப்போது வருவாய்! அப்பனே.....🙏🙏🙏🙏🥺🥺🥺🥺🥺🙏🙏🙏🙏
Enakku theriyum eppadi endru
உங்கள் பின்னாடி ஓர் முருகன் படம் இருந்தால் நன்றாக இருக்குமே ஓம் சரவண பவ
முருகா என்னால முடியல ரொம்ப கஷ்டம இருக்கு நான் நல்ல இருக்கனும் உனக்கு ஆசை இல்லையா ஏன் வாழ்க்கை இப்படி மோசமா போகுறத பார்த்துட்டு சும்மா இருக்கைய அப்பா ஏனனால முடியல முருகா
முருகன் எனக்கு எல்லாம் முருகன் தான் முருகனை தவிர எனக்கு வேறு யாரும் இல்லை
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏 ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏முருகா எப்போதும் என் கூடவே இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
நன்றி சகோதரரே முருகனை பற்றிய உங்கள் சொற்பொழிவு மென்மேலும் தொடரவேண்டும் வாழ்த்துக்கள் வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை கந்தனுண்டு கவலையில்லை முருகா முருகா முருகா 🙏🙏🙏
முருகா குமரா குகனே
வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இல்லை, குகன் உண்டு குறையில்லை, கந்தன் உண்டு கவலையில்லை.
எல்லா பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
எவ்வளவு உணர்வு பூர்வமாக நீங்கள் சொற்பொழிவு ஆற்றுகிறீர்கள் . என் மனம் எப்போதெல்லாம் தோய்ந்து போகிறதோ அப்போதெல்லாம் உங்கள் கானொலி எனக்கு வருகிறது.முருகப்பெருமான் உங்களை கருவியாக பயன்படுத்தி என்னுடன் பேசுகிறார் என்பதை உணர்கிறேன். கோடாணு கோடி நன்றி முருகா 🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம்.❤❤❤❤❤❤. கண் கண்ட தெய்வம். முருகன்.
❤ ஐயா என் கனவில் திருச்செந்தூர் பஞ்சலிங்க பாத்தேன் ❤ ஓம் சரவணபவ ❤️
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா தேவ சேனாதிபதிக்கு அரோகரா
வணக்கம் ஐயா கந்தபுராணம் அருவமும் உருவமும் ஆகி அனாதையாய் பலவாய் ஒன்றாய் பிரம்மமாய் நின்ற ஜோதி பிழம்பதோர் மேனியாகி கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திருமுருகன் வந்தாங்க உதித்தனன் உலகம் உய்ய
வேலும் மயிலும் துணை
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா
மிக அருமை மிக அருமை
முருகனை பற்றி இன்று முழுவதும் கேட்டுகொண்டிருக்கலாம்.
முருகா நீ அழகு உண் பாடல்கள் அழகு
அழகு...
வேல் உண்டு வினை இல்லை. ஜெய ஜெய. ஹர ஹர செந்தில் ஆண்டவருக்கு அரோகரா ❤
எப்போதும் முருகனின் நினைவோடு இருந்தால் போதும்,நாம் நினைக்கும் காரியம் சரியானதாக இருந்தால் கண்டிப்பாக வெற்றி அடைய செய்வார்,ஓம் சரவணபவ 🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
நீங்களே தினமும் 2 கந்தர் அலங்காரம் பாடி அனுப்பவும் 🙏🏻🙏🏻
En ponnu ipo chinna kolandha aana sasti கவசம் அழகாக ராகமா பாடுறாங்க எனக்கு மகிழ்ச்சியே இருக்கு 🎉❤
தம்பி நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை தம்பி நான் அதை அனுபவமா அனுபவிச்சேன் உண்மையா என் கனவில் முருக பெருமான் வந்து என்னவான்னு சொன்னாரு நான் அந்த இடத்துக்கு போயிட்டு வந்தேன் தம்பி உண்மை உண்மை உண்மை நீங்கள் சொல்வது சாட்சி ஆறுமுகமே சொன்னது போல இருக்கிறது தம்பி நன்றி நன்றி நன்றி
முருகனிடம் அனுதினமும் நான் வேண்டுவதெல்லாம் முருகா உன் திருவடியை நான் தினந்தோறும் தொழவேண்டும் என்றுதான் நான் வேண்டுவேன் என்றும் முருகன் சிந்தனையோடு முருகா முருகா
Guruve Saranam 🙏
6:16
ஓலையும் தூதரும் கண்டு திண்டாடல் ஒழித்து எனக்குக்
காலையும் மாலையும் முன்னிற்குமே கந்தவேள் மருங்கில்
சேலையும் கட்டிய சீராவும் கையில் சிவந்த செச்சை
மாலையும் சேவல் பதாகையும் தோகையும் வாகையுமே.
Excellent sago ..
Thanks for sharing 🙏
Sarvam Murugaarpanam 🙏
Super bro
அப்பா இப்போது உங்களால் தான் உயிரோடு இருக்கிறேன் முருகா. எனது மகனை மாற்றம் செய்து நல்ல படியாக Msc படிக்க வேண்டும் அப்பா.
இறைவன் மனிதரூபேனா என்பதை உங்களின்வாயிலாக முருகப்பரே நேரில் கூறுவதை உணர்ந்தேன்.நன்றிங்க. குருவே.❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஆறுமுகம் உங்களை நான் முருகனாக 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
அப்பா அழகு முருகா ❤️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வேலும் மயிலும் துணை
Velmaral paarayanam seithen ennoda Amma nalam pera vendum entru ippothu ennoda Amma Murugan karunaiyal nalamudan ullar enakku kuruvaga ulla Vijayakumar ayya avarkalukku nantri ellam valla Iraivan Muruganudaiya paatham saranam adaikiren enakku therinthavarkalaium velmaral padikka sollikondu irukiren😊 om saravanabhava 🙏🙏🙏 velum mayilum sevalum thunai muruga potri potri
🙏 சிவசிவ முருகா சரணம் 🙏 குகன் உண்டு குறைவில்லை மனமே🙆🙇🙏
நாம் முருகனை வணங்கும் போது சோதனை ஏன் வருகிறது என்ற கேள்விக்கு அருமையான பதிவு சகோதரர் அவர்களே🙏🙏🙏உங்களிடம் என் அப்பன் முருகனே குடிகொண்டுள்ளார் 🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
யோகி ராமசூரத்குமார் அவர்களின் ஆசிரம வாசகம் "நம் தந்தை நம் நலனுக்காக செய்யக்கூடிய செயல் என்பதை" மறந்துவிடாதே... மிக அருமை ஐயா... 🙏🚩
உங்களின் விளக்கம் அருமையாக உள்ளது.நன்றி மிகப்பல.
En kanavelum murgan vantharu sir🙏nandri nallathay nadakum👍
ஐயா அருணகிரி நாதர் எப்பவுமே சிற்றின்பத்தில் மகிழசியாக இருந்தார். கொஞ்சக்கலாமே கழ் ட பட்ட தில் சாக போனார். நான் பொறந்தது இருந்தே கஷடப் படுறேன். எனக்கு வாழ்க்கையே வேண்டாம் சாவுதான் கேட்கிறேன் இந்த முருகர் அதை தருவாயா முருகா
ஐயா
நேற்று 19/2/24 முருகன் கனவில் வந்தார்
சென்னிமலை கோவிலுக்கு மலை ஏறி செல்வது போல் கனவு🙏
22/2/24 வியாழன் அன்று சென்னிமலைக்கு செல்கிறேன்
கருணை கடல் கந்தன்🦚
உங்கள் வாழ்வில் இனி ஏற்றம் தான் முருகன் அருள் 🦚🙏🙏🙏🙏🙏🙏🦚கிடைத்தது...
@@vlog5577 நன்றி நண்பரே 🥹
Karunai kadale kandha potri potri 🙏🙏🙏🙏🙏🙏
நான் வேல் மாறல் பாராயணம் பண்றேன் வைகாசி 1 அன்று பெருமாள் கனவில் வந்தார்🙏🙏🙏 ஓம் முருகா ஓம் முருகா
அண்ணா உங்கள் உருவில் முருகன் என் கனவில் வந்து வேல் பூஜை செய் என்றார் என்னால் மறக்கவே முடியாது நன்றி அண்ணா நன்றி முருகா
வேலும் மயிலும் துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
நானும் என் கணவரும் ஐயா உங்களை நீரில் நான் பார்க்க வேண்டும் நிறைய விஷயங்கள் முருகனைப் பற்றி உங்களிடம் நான் பேச வேண்டும் எனக்கு அந்த வாய்ப்பு என்ன எனக்கு முருகன் நிறைய அற்புதங்கள் செய்திருக்கிறார் இன்றும் நான் பூஜை ரூமில் கந்தர் அனுபூதி கந்தர் அலங்காரம் வேல்மாறல் படிக்கும்போது பள்ளி பகவான் எனக்கு கவுலி அடிப்பார்கள் நான் அந்த பாடலை முருகனுக்கு அரோகரா செந்தில் ஆண்டவருக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு சுப்பிரமணிய சண்முகநாதனுக்கு என் கணவரும் நானும் ரொம்ப
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா நான் வேல் மாறல் தினமும் படிக்கிறேன் என் மகனுக்காக எல்லாம் உங்களால் தான் நன்றி அண்ணா ,நான் கோவை.
எல்லா புகழும் முருகனுக்கே
எனக்கும் அருளியுள்ளார்
ஓம் முருகா வெற்றி வேல்
Last week I dreamt that I recite Seal padthu alintathu vayil puyil,thengkadambin maal padthu alintathu poongkodiar manam, mamamayilun Vel padthu alintathu velayum,suranum,verpum,Avan Kal padthu alintathu engu en thalai Ayyan kaielethu.🙏
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐..
முருகா.....(😭)🦚🦚🦚🦚🦚🦚
ஓம் சரவணபவ 🦚 வேலும் மயிலும் துணை 🦚
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏
முருகா நீயே துணை.
ஜெய ஜெய ஹர ஹர செந்தில் வேல் பெருமானே!!🙏🙏
ஓம் முருகா சரணம் 🙏🙏 ஓம் சரவணபவாய நமஹ❤❤❤
எனக்கு 23 வயதாகிறது முருகன் அருளால் தினமும் வேலாமாறல். திருப்புகழ்.கந்தர் அலங்காரம் முதலானவை தினமும் படித்து வருகிறேன்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🛐🦚🛐
எல்லா புகழும் முருகனுக்கே ❤️❤️❤️❤️
ஓம் முருகா உன் திருவடிகள் சரணம்... ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறுமுகம் கடன் தொல்லையிலிருந்து விடுதலை கொடுங்கள் அப்பனே...
ஐயா, நேற்று சஷ்டி தினத்தில் கந்தகுருக்கவசம் பத்துமுறை பாராயணம் செய்ய அருள்புரிந்தார்.
ஓம் சௌம் சரவணபவ !
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா
நன்றிகள் கோடி சகோதரா.வாழ்க. தங்கள் பணி தெய்வ பணி..தமிழ் மொழியை அழியும் நிலையில் அப்பன் முருகன் வழிபாடு செய்ய தமிழை காப்பாற்றுவார்..தமிழ் கடவுள் குமரனின் புகழ் ஓங்குக மக்களையும் காக்க வேண்டும்...ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
எல்லா இடங்களிலும் முருகனே எல்லா புகழும் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
ஓம் முருகா 🙏 வேலும் மயிலும் துணை 🙏🦚🦚🦚
Murga
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
Velum mayilum sevalum thunai 🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️
Nan vel maral 5 month a padikra naraya changes in my life.5 times murugar kanavula vanthurkaru .mayil vanthu ena thiruchendhur temple alachit pochu kanavula...bad dream athula Muruga Muruga nu kupudra .naraya thadava na koodaerukanu unarthirkaru..velum mayilum thunai..
Anna neenga sonna mathri vel maaral 48 naal padichen murugan en kanavula vantha nga nan paal kudam edukra mathri mathavunga muruganuku rendu periya pathirathula onu kali mathri iruku innum onnu therila poitrukum pothu irunga sami pakalamnu sonnona ninen en kanavar antha kool pathorathaium enta koduthu ithaium neeye vachikanu sollitu sami paka poitanga nan swami therilayenu engum pothu antha arputhama kachi anna step keela erakama iruku antha edam fulla vipoothi anga murugan velli kavasam santhana mugam avalo alagu kaila irunthu oru samanthi poo viluthu iyer theeparathana katranga kattitu ulla poitanga neenga atha mudinga nu solranga aprm tha theeparathana katuvom nu sollitu ulla poitanga apadiye kanna mulicha 4 mani
Idhai padikum pothae மெய்சிலிர்க்கிறது.... Muruga 🙏🙏 Neengal அதிர்ஷ்டசாலி..முருகன் உங்களுக்கு துணை இருப்பார்...🙏🙏
Romba alagana vilakkam ayya🙏🦚 nandrii
நன்றி ஐயா 🙏🙏🙏
Murugaa.. ❤
செந்தூர்கந்தா போற்றி
Unmai dhan en magal kanavila vandhu unaku thunaiya iruken payapadadha nu சொள்ளிருக்கரு murugan 🎉❤
நன்றி 🙏 நான் சிலநாட்கள் தான் எம்பெருமான் முருகனை கனவில் காண பிரியம். கொண்டு கூப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன்.இப்பதான் கோயிலுக்கு சென்று வந்து இதைப் பார்தேன்.வரும்அவசரத்தில் அவரைக் காணாது தான் வந்தேன்.ஆனால் முருகன் அவரை காண எனக்கு இப்பாடலை தருவித்து இருக்கிறார் மெய்சிலிர்க்கிறது எனக்கு.இதை படித்தால் என் இறையை காணலாம் அண்ணா
வாழ வழியின்றி வந்த எங்களுக்கு வலி நீக்கி வாழ வழி கொடுத்த வள்ளலே முருகன் உருவில் வந்த கணக்கண்பட்டி சாமியே சரணம்
🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
Om Om Om murugan potri potri 100% true congratulations Thank you sir 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🇧🇪🇧🇪
எல்லா புகழும் முருகனுக்கே ❤❤ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤
ஓம் ஓம் முருகா வெற்றி வேல் முருகா ஓம் சரவண பவ ஓம் ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் வேலும் மயிலும் சேவலும் துணை ஓம் நமோ குமராய நம ஓம்
Romba nandrigal Ayya 🙏
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏
ஓம் முருகா 🙏🙏
Yen nambikai 😇yen murugan ❤️
முருகா சரணம் சண்முகா சரணம் நான் இந்த முறை எழுதிய ஆசிரியர் நியமனத் தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியர் வேலைக்கு செல்ல வேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
சிறப்புநன்றிஐயா
நான் என் முருகானை கண்டேன் கலை 5மணிக்கு தியானம் சேய்து கொண்டுயிருதேன் அப்போது பல முருகன் வந்தாண் எண் தந்தை முருகன் கண்டசந்தோதில் கண்ணில்கணிர்வந்தது காலில் விழுந்து வணங்கிணேன் முருகா சரணம் முருகா போற்றி
ஓம் சரவணபவற்றியல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகிரவும் சரவண பவ ஓம் சரவணபவ 🌹🌹🌹🌹🌹🌹
மிக்க நன்றி அண்ணா 🙏🏻💚.
Omm muruga potri katta potri kartiga potri very nice massage aya
ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் முருகன் போற்றி போற்றி போற்றி போற்றி 3:54
ஐயா எனக்கு தமிழ் தெரியாது ஆனால் எனக்கு புரியும், ஒரு நாள் என் கனவில் முருகன் வந்தார் அது மிகவும் பழமையான கோவில் முருகன் அமைதியாக அமர்ந்திருப்பதை பார்த்தேன மயிலும் சில நாட்களுக்குப் பிறகு என் கனவில் என் கணவர் தங்க வேலுவைக் கொடுத்தார் முருகன் என்ன சொல்கிறார் என்று சொல்லுங்கள். ஓம் சரவண பவ.
அப்பா அனைத்தும் நீங்கள் அறீவீர்கள் அப்பா.நீங்கள் இல்லை என்றால் அனு கூட அசையாது அப்பா.நான் உங்கள் மகள் சிலபேர் எனக்கு சதிதிட்டம் தீட்டுகின்றர் ஆனால் என் அப்பன் முருகன் இருக்கும் போது எனக்கு என்ன கவலை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஓம் முருகா சரவணபவ சண்முகநாதா முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
ஓம் சரவணபவ செந்தில் முருகா 😢
மிக்க மிக்க மிக்க நன்றிங்க ஐயா 🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ ஓம் ஐம் ரீம் வேல் காக்க முருகா நீயே என் குழந்தையாக பிறக்க வேண்டும் முருகா எனக்கு எதுவும் வேண்டாம்
Mikka nandri Ayya... Ungal pathivu muruganidam nerukamaga kondu serthu kondae erukirathu
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏