அருமை அருமை சகோதரா முருகா முருகா என்று சொல்ல சொல்ல உச்சரித்துக் கொண்டே இருக்கும் என் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக துன்பம் இல்லாத வாழ்வை அளித்திருக்கிறார் முருகப்பெருமான் சத்தியமான உண்மை ❤️❤️❤️ தினமும் சுவாசிப்பது முருகனின் அருளால் 🙏🙏🙏🔱🔱🔱
அருமையான பதிவு கந்தர் அலங்கார பதிவு பெருமையாக பேசும் நும்சொல் பேசும் தமிழின் தனிசொல்.இவண் ஏந்தூர் த.அணிவண்ணன்.
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா......
ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚
வேல் பிடித்த தெய்வத்தை கால் பிடித்து வணங்கு . ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
அயனே முருகனே போற்றி❤❤❤❤❤❤
அருமையான பல செய்திகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டோம்
ஓம் முருகா
🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
முருகா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம். எண்ணப்பன். முருகன். கோடி முறை உண்மை. சூப்பர் ஜி. ❤❤❤❤❤❤
ஓம் சரவணபவ
அஅப்பா முருகா. நீயே துணை.
Om saravanabhava muruga potri
ஓம் சரவண பவ 🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏 என் கடன் அனைத்தும் அடைய வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏
இந்த பாடலை தினந்தோறும் படியுங்கள்
உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே
Muruga en kanavar utal nilai sari ellamal ullar viraivil kunapatuthu muruga om saravanapava
இந்த கந்தர் அலங்காரம் பாடலை தினந்தோறும் படிக்கவும் முருகன் அருளால் விரைவில் நலம் பெறுவார்
கொள்ளித் தலையில் எறும்பு அதுபோலக் குலையும் என்றன்
உள்ளத் துயரை ஒழித்து அருளாய் ஒருகோடி முத்தம்
தெள்ளிக் கொழிக்கும் கடல் செந்தில் மேவிய சேவகனே
வள்ளிக்கு வாய்த்தவனே மயில் ஏறிய மாணிக்கமே!
விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள், முன்புசெய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும், பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.
🙏🙏🙏🙏🙏
என் மகனின் தலையெழத்தைமற்றுமுருகாஅவன்வழக்கில்வெற்றிகிடைத்துவாழ்க்கைதுனையோடுசேரனும்வேலைநிரந்தரமகாஇருக்கனும்முருகா
இந்த பாடலை தினந்தோறும் படிக்கவும்
விழிக்குத் துணை, திரு மென் மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை, முருகா எனும் நாமங்கள், முன்பு செய்த
பழிக்குத் துணை, அவன் பன்னிரு தோளும், பயந்த தனி
வழிக்குத் துணை, வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!
சேல்பட்டு அழிந்தது செந்தூர் வயற்பொழில்; தேங்கடம்பின்
மால்பட்டு அழிந்தது பூங்கொடி யார்மனம்; மாமயிலோன்
வேல்பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும்; அவன்
கால்பட்டு அழிந்தது.இங்கு என்தலை மேல் அயன் கையெழுத்தே.
நன்றி அய்யா
Om Saravana Bhava
முருகா சரணம்
🙏🦚ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
🙏🌺வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🌺🙏😊 வள்ளி தெய்வானைக்கு அரோகரா🌺🙏
Ungal pathivirkaga adiean daily kathiruppan
Om sara vana bava Om murugaaa Potri Om chidambra ganesaya namah Om srikrishnaya Namah Om Devi karthiyani namah Om Thiruchitrambalam Om....🙏🙏🙏🙏🙏🙏💝💝💝💝💝💝🌍🌍🌍🌍🌍🌍🎇🎇🎇🎇🎆🎆🎆🎇🎵🎵🎵🎵🎵🎵🎵🎆🎆🎆🎆🎆🎆🎆
Muruga saranam
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
குருநாதர் திருவடிகள் சரணாகதி எல்லாம் முருகர் செயல் நன்றி ஐயா...முருகா முருகா முருகா...
Best Speech..
ஓம் முருகா போற்றி
அருமை வாழ்த்துக்கள் தம்பி ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
குகன் துனை....... 🙏🏽🙏🏽🙏🏽🦚🦚
Arumai arumai nanpara 🙏🙏🙏
Beautiful - very interesting to listen - your storytelling is full of good flow of words without any mistake and also with good clarity and pronunciation
நன்றி தம்பி 🙏🙏🙏
Omm Saragana Bava
Sivasiva sivasiva
Maruthachlamoorty ku arakaara ,,,kandan eruka kavalai illai om muruga.,🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
❤
Arumai🎉
Muruga
Aarumugam arulitum anuthinamum aarumugam
🙏🙏🙏🙏🙏🙏🙏
Kandha perumane
மன்னர் சொன்ன மந்திரம் சுப்ரமண்யோம்
வணக்கம் ஐயா முருகன் கடவுள் ஆறுதலையும் 12கைகளும் உள்ள முருகன் கோயில் எந்த ஊர் என்று சொல்லுங்கள் இதனை படிக்கும் நண்பர்களே.....
அண்ணா எனக்கு அரசு வேலை வேண்டும்.. முருகனை மனம் உருகி வேண்டி தேர்வு எழுதி இருக்கிறேன்.. அப்பன் முருகன் அருளால் வேலை கிடைக்க என்ன பதிகம் பாடி வழிபட வேண்டும்?? பதிலுக்கு காத்திருக்கிறேன் அண்ணா 🙏🏼
சிவாய நம
வேலை வாய்ப்பு , பதவி உயர்வு பெற -பரமகுரு நாத - என துவங்கும் திருப்புகழ் ஓதவும்
நமச்சிவாய திருப்பதிகங்கள் மூன்றும் , துஞ்சலும் என துவங்கும் பதிகமும் ஓதவும் .
பரமகுரு நாத கருணையுப தேச
பதவிதரு ஞானப் ...... பெருமாள்காண்
பகலிரவி லாத ஒளிவெளியில் மேன்மை
பகருமதி காரப் ...... பெருமாள்காண்
திருவளரு நீதி தினமனொக ராதி
செகபதியை யாளப் ...... பெருமாள்காண்
செகதலமும் வானு மருவையவை பூத
தெரிசனைசி வாயப் ...... பெருமாள்காண்
ஒருபொருள தாகி அருவிடையை யூரு
முமைதன்மண வாளப் ...... பெருமாள்காண்
உகமுடிவு கால மிறுதிகளி லாத
உறுதியநு பூதிப் ...... பெருமாள்காண்
கருவுதனி லூறு மருவினைகள் மாய
கலவிபுகு தாமெய்ப் ...... பெருமாள்காண்
கனகசபை மேவி அனவரத மாடு
கடவுள்செக சோதிப் ...... பெருமாளே.
ஓம் முருகா
முருகா
முருகா
முருகன் திருவடி சரணம் சரணம் சரணம்😊