En Ooru Sivapuram_Devotional Song_Ilaiyaraaja's Guru Ramana Geetam
Vložit
- čas přidán 29. 08. 2011
- En Ooru Sivapuram Top Tamil song taken from Ilaiyaraaja's Guru Ramana Geetam. Singer - Ilaiyaraaja Music By Ilaiyaraaja..Please Listen and Feel free to post comment...For More Tamil Tracks and Video just Go through to our Channel..... / ilaiyaraajahits
- Zábava
ஐயா சித்தரே உங்கள் காலத்தில் உங்கள் இசைகேட்டு சிலிர்க்கும் பேறு பெற்றேன் ஐயனே
உள்ளத்தவிப்பை உணர்த்திக்காட்டய எங்கள் சித்தர்பெருமானே நின் பாடல் எமக்கு உயிர்ப்பு
எதுமில்லை என்பதை எளிமையாக உணர்த்தி விட்டீர் ஐயனே
ஐயா தெய்வமே வாழ்க பல்லாண்டு🙏🙏🙏
மனதின் தவிப்பை அப்படியே பாடிவிட்டீரே ஐயா... அருமை.. ஓம் நமசிவாய..
என்ன ஓட்டத்தை தடுக்க ஐயனின் பாடல் பாதைமாற்றும்
இதை இவர் அல்லால் யாரால் படைக்க முடியும் நாகதேவன் அல்லவா
Raaga Devan. Isai Gnani.
நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வதே மன நிறைவாக கருதுகிறோம்
Om shanthi siv baba
Pirapansa rakasikaththai velippaduththum paadal
எழுதுவதற்கு எழுத்து தெரியவில்லை , வர்ணிப்பதற்கு வார்த்தைகள் வரவில்லை ஐயா ,
இந்த பாடலை கேட்கும்பொழுது எனக்குள் ஏதோ ஓர் உணர்வு,,,,,
Unmai thaan pola sivanai kompidum manadhil aasai vara koodaathu pola ....sivaaya namaha .avar innum enna enna kastatha thara poraaro theriala saaami
இசை ஞானியார் மட்டுமே இந்த அளவு பஆடமஉடஇயஉம். நாராயண நாராயண
இசை ஞானியால் மட்டுமே இந்த அளவு பாடமுடியும். நாராயண நாராயண
இசைஞானியார் மட்டுமே இந்த அளவு பாட இயலும் - நாராயண நாராயண
Ore vazhi brahmmakumaris rajayoga mattume
Raja Rajadhan Yogi
Anbe Sivam🙏🏻
இது போன்ற ஐயா பாடலை போடவும்
Thanks 💚💚💚💚💚💚💚💚💚💚💚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Shanti
ஓம் சாந்தி
நன்றி பாபா
ஓம் சாந்தி
நன்றி பாபா.
Allahu akbar , ,ya hayoo yakyoom ,om nama shivaya
எல்லாம் சில காலம் எனும் கூற்றை எனக்கறிவித்தப்பெருந்தகையே நீவிர் நான் வழிபடும் ஈசனாரின் அவதாரமேயன்றி வேறில்லை
ஐயா ......🙏🙏🙏👏👏👏😭
சாமி எப்படி இப்படி பாடுகின்றாய்
எல்லா ஊரும் உனதுதானே ஐயா
ஆண்டவன் ஆண்டவன்
ஆண்டவன் இவன்❤🙏
உயிரே நீ எங்கேடா என் செல்லம்😭
ஆஹா என்ன அன்பு பிரவாஹம். வாழ்க வளமுடன்.
czcams.com/video/1OF9N8YRmco/video.html
👌👌👏👏👌👌💐💐🙏🙏
🎼🎼👍🙏அருமை
Om shanti🙏
I like it,very very super sir.....
எல்லாம் சிவமயம்
🙏🙏🙏🙏
100% true
ஐயா உங்கள் பாடலை ஒரு மகான் அடிக்கடி கேட்கிறார். அவர் சிவகங்கை பரந்தாமன்
ஒம் நம சிவா
Very very very fantastic
Excellent
Raja neengal manitha nallai mahan
Om Shanti ..,,,Om Shanti
Jai Gurudhev...
EN murugan
My peacefull song
சூப்பர் சார்
iya en maana seeka guru.....
Please listen our friends and family ..wow ! What a lines
Yetthanai murai kettalum salikkavillai
சிவ சிவ
🙏🙏🙏(evane sivan Ilayaraja )🙏🙏🙏🙏
Vaazhvoom vaazhvippom ERaiVaa
Thennadudaiya Sivane Potri...Ennattavarkum Iraiva Pottri...
Sitthan Pokku...Sivan Pokku....
om
😢😢😢🙏
😓😓🙏
Om shanti.... Nice song....r u bk?🤔
அருமை அருமை மிகவும் அருமையான பாடல்.
இளைய ராஜாவின் ,
அருமையான குரலில் இனிய பாடல் 👌👌👌🙏
He is a devotee of Sri Ramana Maharishi..
Even i don't know
Can anyone translate in English please..
The theme of the song as follows
The purpose of our life is to transform the JEEVAN into
SIVAN
This can be achieved by COMPASSION to all living thing
Intha song lyrics iruntha yarathu send panunga...Nandri🙏
ஆல்பம்: குரு ரமண கீதம் இசை அமைத்து பாடியவர் இளையராஜா
என் ஊரு சிவபுரம், பரலோகப் பெரும்புரம்,
சொந்த ஊர விட்டுப்புட்டு எப்படி இங்கே வந்தேனென்று தெரியலயே ?
உலக வாழ்கை ஒருபுறம், தெரியவில்லை மறுபுறம் [full of surprises and mysteries]
என்னப் பெத்த அப்பன் சிவனிடம் எப்படி திரும்பி போவது என்று தெரியலயே ?
சொந்த ஊரு அங்கிருக்க, பந்தமற்ற வீடிருக்க,
எந்த வேலைக்காக இங்கே வந்தேனோ ?
புரியாத உலகிருக்க, புரிஞ்சு தவிக்கும் மனசிருக்க,
என்ன செஞ்சா நானும் திரும்பிப் போவேனோ போவேனோ ?
சத்திய லோகத்தில் பிறந்ததனால் சாகாவரம் பெற்ற பிறவியிது,
பக்தியெனும் நல்ல உருவெடுத்து பணி செய்து மகிழ்ந்திட்ட பிறவியிது.
உலகத்தில் ஏன் வந்து பிறந்ததுவோ? உண்மையை ஒரு நொடி மறந்ததுவோ ?
நரகத்தின் துயர் விட்டுத் திரும்பிடுமோ? திரும்பிட வழியின்றி தவித்திடுமோ ?
அன்பும் அருளும் கரைபுரண்டோடிடும் சத்தியலோகத்திலே.
ஒரு இன்பமும் துன்பமும் இல்லா நிலையினில் வாழ்ந்திடும் காலத்திலே,
அப்பனைத் தொழுதிடும் மனதினிலே ஆசை விஷச்செடி முளைத்ததுவோ ?
அவன்பணி தடைசெய்து வினை விளைந்து, ஆட்டிட விதி வந்து அழைத்ததுவோ ?
அதனால் இங்கே வந்தேனா? அறிவை இழந்தே தவித்தேனா ?
உண்மை மறந்தே கிடந்தேனா [that our real nature is DIVINITY (as that of God) and that we are souls]? ஊர் திரும்பிட துடியாய்த் துடித்தேனா ?
பெண்ணோடு கலந்து கூடி குலவிட வந்தேனா? இசைப்
பண்ணோடு பாட்டோடு பாடி ஆடிட வந்தேனா ?
சங்கீதத்த வளர்க்கவா? இல்ல சந்தேகத்த தீர்க்கவா ?
ஒன்னும் இல்லா பெருங்காயத்தக் கரைக்கவா ?
இந்த வாழ்க்கை என்னும் வெங்காயத்த உரிக்கவா உரிக்கவா ?
எதுக்கு எதுக்கு இங்கே வந்தேனோ? மனம் தவிச்சு தவிச்சு தினம் துடிச்சேனோ ?
@@anbukkarasimanoharan775 மிக்க நன்றி 🙏
Sivayanama
Bk means
Brahma Kumaris world spiritual university
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
இன்னொரு ஜென்மம் என்று
இருந்தால் இவன் எனக்கு
பிள்ளையாக பிறக்கனும்
நான் இவனை அன்போடு
அரவணைத்து வளர்க்கனும்
அப்படியே ஆகட்டும். சிவனருள் உமக்கு கிட்டும்.
👌😭👍