என்னுடைய அடுத்த பிளான்... மனம் திறந்த இறையன்பு | V. Irai Anbu | PTT
Vložit
- čas přidán 15. 09. 2023
- #PuthiyaThalaimuraiTV #iraianbu #iraianbuinterview #iraianbuiasspeech
என்னுடைய அடுத்த பிளான்... மனம் திறந்த இறையன்பு | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.
இது தான் உண்மையான நேர்மையான கள்ளம் கபடற்ற மனம் திறந்த மிகவும் நேர்மையான பேட்டி. இந்த பேட்டியை மக்கள் கண்டிப்பாக கேட்டு பயன்அடைவதோடு மற்றவர்களும் இதை செய்தால் மக்களின் மனதில் இடம் பிடித்து வாழ்த்துவதோடு தாங்களும் இதை ஒரு மாடலாக கொண்டு வாழ்வார்கள்.மிகவும் அருமையான பேட்டி சார். இறையன்பு சார் பல்லாண்டு வாழ்க வளமுடன்!!! இந்த பேட்டியை தந்த புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நன்றி... நன்றி....
சிறப்பு நல்ல மகிழ்ச்சியான பயனுள்ள நேர்காணல் இறையன்பு அவர்கள்100ஆண்டுகள் வாழ்ந்து எங்கள் பிள்ளைகளுக்கும் வழிகாட்டியாக அமையவேண்டும் வாழ்த்துக்கள் நன்றி🎉
திரு இறையன்பு அவர்களே தங்களுக்கு உகந்த பெயர் தங்களது பெற்றோர்கள் வைத்துள்ளனர் என்றே எண்ணுகிறேன். ஏனெனில் தங்களது செயல்கள் ஒவ்வொன்றும் அத்தனை நேர்மை, நியாயம், நாணயம், ஆகியன இருப்பதால் அப்படி தோன்றுகிறது. அதுவும் இன்றும் தங்களது விருப்பப்படி நேரத்தில் செய்யவேண்டிய வேலைகளை அப்போதைக்கப்போது செய்யும் பண்பு மிகவும் அருமை. மேலும் தங்களது பள்ளி நாட்கள் எனக்கு 1955-65 ஞாபகம் வருகிறது. தங்களுக்கும் தங்கள் பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு பல்லாண்டு. பாரத் மாதா கீ ஜெய் ஜெய் ஹிந்த்.🎉🎉🎉🎉🎉
ஞாயிறுக்கு (சூரியனுக்கு )ஏது ஞாயிற்றுக்கிழமை சூப்பர் ❤
தாங்கள் ஆரோக்கியமாக பல்லாண்டு வாழ்க
Sir, எனக்கு புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டமை க்கு நீங்கள்தான் காரணமாக இருக்கிறீர்கள். நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம். மிக்க நன்றி.
மிக்க சிறப்பான மனிதாபிமான மனிதர் மதிப்புள்ள இறையன்பு ஐயா
அருமையானமனிதர்
ஞாயிறுக்கு ஏது ஞாயிற்றுக்கிழமை. என்னை நல்லா தெரிஞ்சு வெச்சிகிட்டு கேள்வி கேட்கிறீங்களே !
சிந்தை கவரும் சிரிப்புடனும் சிறப்புடனும் பேட்டி.
உங்கள் பேச்சு இனிமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா
தன் பணியை சிறப்பாக செய்தவர்.
ஒரு உயர்ந்த பதவி வகித்த இறையன்பு அவர்களின் அடக்கமான ஆளுமை பகிர்வுகள் அவரை மேன்மேலும் மெருகூட்டி இமயத்தின் உச்சிக்கு கொண்டுசெல்லும் என்பதில் ஐயமில்லை. 🙏🙏🙏🙏🙏🙏
பெருமைப்படுகிறேன். மகிழ்ச்சி. 😂
நிச்சயமாக தாங்கள் எது செய்தாலும் மக்கள் நலனுக்காகத்தான் இருக்கும் ஆகையால் நீங்கள் எதையும் செய்யலாம்.
அய்யா சொல்வது உண்மை. நான் படித்த கால கல்வி சூழலை அழகாக அனுபவித்தோம். Old SSLC படித்தேன். நன்றி அய்யா, எப்போதும் பிடித்த மிக உயர்ந்த மனிதர். தொடர்ந்து கம்பன் மூலம் உங்களை காண விருப்பம்.
ஐய்யா உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐய்யா நீங்கள் நூறு வருடங்களுக்கு மேல் வாழ்ந்து ஏழை எளிய மக்கள் சிறக்க உதவி புரியவேண்டும் என்று இரு கரங்கள் வணங்கி கேட்டு கொள்கிறேன் நன்றி ஐயா
வணக்கம் ஐயா.
ஒரு அன்பான வேண்டுகோள் தாங்கள் அனைத்து பள்ளி, கல்லுரி. மாணவர்களை சந்தித்து உரையாட வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
ஞாயிறுக்கு ஏது ஞாயிற்று கிழமையில் ஓய்வு. அருமையான சொற்களின் கருத்துடைய வார்த்தை. சந்திரன் பூமியை வேக மாக ஞாயிறு விட வேகமாக மாக மாதம் ஒருமுறை சுற்றும். ஞாயிறு வருடத்துக்கு ஒருமுறை தான்
பூமியில் அதே இடத்தில் தெரியும்
ஆனால் ஞாயிறு பூமிக்கு வெளிச்சம் தந்து கொண்டே இருக்கும்.
Sir never boast himself. Such an adorable versatile personality. An all rounder.whatever be the subject he knows thoroughly. I m proud that I too live in the same period when he does. An inspiration to all youngsters.Not only a motivational speaker but also the person who makes developments in all s lives
புத்தகங்கள் ௭ழுதுங்கள் ஐயா ௨ங்கள் தீவிர ரசிகை ஆவலுடன் ௭திர்பார்க்கிறேன்
My role model 🎉
பதவியில் கடைசி காலகட்டத்தில் மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றது போல் இவர் பணி அமையவில்லை..
REALITY BITES
சரியாக சொன்னீர்கள் நண்பா...
பொம்மை தலைமை செயலாளராக இருந்தார்
முன்பு இவரின் தீவிர ரசிகன். இவர் தலைமை செயலராக வந்த போது மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன். நிறைய எதிர்பார்த்தேன். ஏமாற்றமே மிஞ்சியது.
@@singamsingam5900 அவரைச் சொல்லி குற்றமில்லைஐயா . மூன்றாம் புலிகேசிக்கு வாழ்க்கைப்பட்டால் இப்படித்தான் சூழ்நிலை கைதியாக வேண்டி வரும்
Super excited iraianbu sir
Your great sir God bless you 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍🌷💕♥️🌹💐🎈
We.are.greatest speech. Sir
வாழ்க வளமுடன்.🌹🌹🙏🙏
Excellent sir
இவர் தலைமை செயலாளராக பணியாற்றி காலத்தில் அரசு பணியாளர்களின் முதுநிலை மறு நிர்ணயம் செய்ய உத்தரவு போட்டும் அமுல்படுத்த முடியாமலே ஒய்வு பெற்றுவிட்டார்.
Good interview
Vazhga valamudan ayya
Great inspiration to me ..
Love you so much sir
💐👍
அய்யா இறை அன்பு அவர்கள் கடலூரில் கூடுதல் ஆட்சியராக பணி புரிந்த போது மாதம் ஒரு கிராமத்திற்கு மாவட்ட ஆட்சியருடன் முகாம் செல்லும் பழக்கம் உண்டு. அப்போது அந்த கிராமத்திற்கு முதல் நாள் இரவே சென்று ஆட்சியருடன் தங்கி விடுவார். அதிகாலை இருவரும் மிக சாதாரண உடையில் சைக்கிளில் சுமார் 10 கி. மீ தூரம் பயணம் செய்து டீ கடையில் டீ குடித்து விட்டு மக்களோடு மக்களாக அவர் குறைகளை ( தாம் யார் என்று மக்களுக்கு சொல்லாமலேயே) கேட்டு விட்டு சாலைகள் சரியாக இருக்கிறதா என்பதையும் ஏரிகள் தூர் வாரப்பட்டு மக்கள் உபயோகத்தில் உள்ளதா என்பதை அறிந்து, எந்த பணி முதலில் செய்யப் பட வேண்டுமோ அதை தெரிந்து வந்து விடுவார். குளித்த பின் காலை 10 மணிக்கு தொடங்கும் மனு நிதி திட்ட முகாமில் மக்களின் மனு இல்லாமலேயே அந்த பணிகளுக்கு உத்தவிட்டு விடுவார். மக்கள் பணி ஒன்றையே சிறந்த பணியாக நினைத்து தமது ஓய்வு காலம் வரை நேர்மையுடன் பணி ஆற்றியவர். நன்றி அய்யா
Royal salute
❤
Superb officer
இறையன்புக்கு என தமிழகத்தில் தனி மரியாதை உள்ளது. களத்தில் சமூக கருத்து பணி செய்யும் ஐஏஎஸ்(ஓய்வு) அதிகாரிகளைப்போல் நீங்களும் பணி செய்ய வேண்டும். தவறை தவறு என்று கூற தைரியத்துடன் முன்வர வேண்டும்.
Super sir..
🌟😇👌
Irai anbu sir must be tge next vice president or vice secreatry for our country india or even president of india in future
Nalla manithar halai vaaltha manam illai endral thamilan illai. X.
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
People administrative officer
ஓய்வு என்ற சொல்லை நீக்கி
விட்டு ' பணி நிறைவு என்று சொல்லவேண்டும்
குரங்கு ஒன்று எங்கள் அலுவலகத்திற்குள் வந்து போன்மணி அடித்தவுடன் அதை எடுத்து நம் கையில் கொடுக்கும் |
நேர்மை யின் மறுபெயர்... இறையன்பு...
Opinion about neet
தாங்கள்இப் பொழுது எந்த ஊரில் இருக்கிறீர்கள்?
Sir Amazed to see your letter written to us on congratulating the CMCH CBE team for reimplantation of an amputated hand Thank you very much sir
Really motivational
POWER IS NOT AS POWER AS IT IS FROM WHOM AND HOW WE USE.NOWADAYS POWERFUL PEOPLE DONT USE THE POWER.
PLEASE WHAT YOU PREACH
PRACTICE TOO
IF YOU ARE INTERESTED GIVE ME AN APPOINTMENT
TNSTC ritted stoff DA ill mudivu illai. Varuthamaha vum. Kashtama. Irukkunga. Sir
Arithilum arithaaka kidaitha thavam neankal vaazhka emmaan vazhka! Vazhka!!
Fait accompli, silent witness for all the misdeeds
8am to 9pm வேலை செய்தார். முன்னதாக சாதித்தார் என்பதை மறுக்கவில்லை. தலைமைச்செயலாளராக சிறப்பாக செயல்படவில்லை.
எந்த அரசில் பணி புரிந்தாலும்,அந்த அரசிற்கு அடிவருடி இது.
ஐயாவணக்கம்நீங்கள்ஓய்வுபெற்றபிறகுஅந்த இடத்தைஇடுசெய்யமுடிவில்லை. தி. முகவுக்குகெட்டபெயர்ஐயா.
ANY CONTACT NUMBER OF IRAIANBHU SIR
பதவிஉயர்வா?
திமுகவின் ஊழல் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்து விட்டு என்னமா சீன் போடுகிறார்...
அற்புதமான சிந்தனை. அப்படின்னா எந்த ஐஏஎஸ் இந்தியாவுல பணி செய்ய முடியாது தம்பி.
Cripto
Sanghi
Puthiya thalaimurai pund....Mama ku
தலமைச் செயலராக இருந்தபோது எந்த குறிப்பிடுபடியான காரியமும் செய்யவில்லை. மொத்தத்தில் கடிதம் எழுதியே பணிக்காலம் முடிந்து விட்டது. தேவையற்ற வேலையைச் செய்தீர்கள். ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. சாதனையாளர் காமராஜர் அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்.
தங்கம் நமக்கு தலையும் தெரியாது வாழும் தெரியாது, கொஞ்சம் வாய் மூடி இருப்பா. காமராஜர் ஐயா செயல்களையும் அனுபவிக்கிறீங்க, இறையன்பு அண்ணன் செயல்களையும் மறைமுகமா அனுபவிச்சிட்டு இருக்கீங்க. நன்றி சொல்ல முடியலனாலும் கொஞ்சம் அமைதியா இருக்கலாமே...
அடிவருடி.
Fraud.
குருடர்கள் கூட இறையன்பு அண்ணனின் உழைப்பின் உயர்வை உணர்ந்து நன்றி செலுத்துகிறார்கள். நீங்கள் பார்வை உள்ள குருடர் போலும்....
நேர்மையாக நடந்து உழைப்பை நேசிக்க சொல்பவர். உளவியல் துறையில் இருக்கும் எனக்கு உங்கள் ஆளுமை கோளாறு புரிந்து கொள்ள முடிகிறது. 🙏🏽
எப்படி ஐயா?
35 வருடங்கள் திராவிடத்திற்கு ஜிங் ஜாங் ஜால்ரா போட்டீர்கள்.
இன்னும் ஜால்ரா போட புதிய பிளான் வைத்திருக்கிறீர்களா?
வாழ்க வளமுடன்.
முட்டாள் தனமான கேள்வி நண்பரே.
தலைமை செயலாளராக நீங்கள் செய்த பங்களிப்பு 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
உங்களால் கடந்த ஒன்னரை.. இரண்டு வருடங்கள் தமிழகத்தில் திமுக ஆட்சி எப்படி இருந்தது என்று சொல்லி மாளாது...🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
உங்களுக்கு கிடைத்த தலைமை செயலாளர் என்ற பதவியை வைத்து இந்த தமிழ்நாட்டுக்கு நீங்கள் செய்தது என்ன
எங்கள் தெருவில் ரோடுபோடும்பொழுதுநான்தங்கள்பெயரைசொல்லியும்சரியாகபோடவில்லை.முன்பைவிட இப்பொழுதுபள்ளம்அதிகமாகிதண்ணீர்தேங்குகிறது.கவன்சிலரிடம்சொல்லியும்பயன்இல்லை. டன்
மதம் மாற்ற போங்க சார். சிறப்புகள் அனைத்தும் கிடைக்கும்.