Irai Anbu IAS Super speech in front of Singapore Minister | CM Stalin | Durga Stalin
Vložit
- čas přidán 27. 08. 2024
- Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news
தங்களை தலைமை செயலாளராக பெற்றதற்கு தமிழ் நாடு பெறுமை படுகிறது.
சிறந்த கருத்துடனான ஆழ்ந்த பேச்சு.
இவர் த.செ.ஆக இருந்தும் நாட்டில் கொலை கொள்ளை கொத்தாக இறப்பது ........அவர் எழுதியுள்ளதற்கு மாறாக நடந்து வருவதும் ...........எல்லோரும் நல்லவரே........
தமிழ் நாடு பெறுமை படுகிறத
திருட்டு திமுக ஒநாய்களுக்குதான்
தாயாலு தேவிடியாளின் ஆசை நாயகன் ஆண்பழகனின் முதலியின் சொந்தக்காரன்கள் பெறுமை
பெருமைப்படுகிறது...!!
@@radhakrishnan9545
Yes sir
Thanks for correction
பேச்சு நல்லாத்தான் இருக்கு.தமிழ்நாட்டிலும் நீங்கள் ஒரு செயல் வீரராக இருந்தால் நலம்.
👏👌
இப்போது தலையாட்டி பொம்மை
ஐயா வின் உறை மிக, மிக அருமை சூப்பர் வாழ்த்துகள் ஐயா இது போன்ற ஒரு செயலாளர் தமிழ் நாட்டு செயலகத்திற்கும்,மக்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஸியம் !!இவரை இன்ற அப்பா அம்மா வுக்கு இந்த 138கோடி மக்களும் நன்றி கூறி வணங்க வேண்டும்.!!
ஐயாவின் உரை...!!
Wonderful speech by Sri Iraiyanbu avargal.Virundombal Thamizhar panpadu enbathi sirappaga eduthuraithar.Vsszhthukkal.
தமிழ் நாட்டின், தமிழரின் பெருமை பறைசாற்றும் பேச்சு வாழ்த்துக்கள் ஐயா.
அருமை ஐயா உங்கள் பேச்சு
தமிழ் நாட்டின் பெருமை
தமிழ் மணக்கும் சிங்கப்பூருக்கும் பெருமை
வணக்கம் ஐயா நன்றி
கற்றவருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு.....Hats off to our chief secretary......
பேசியே பிழைக்கும் தமிழ்
மேடையில் எப்படி பேச வேண்டும் என்ற இலக்கணம் கூறும் தமிழர் மாண்புமிகு இறையன்பு IAS, எவ்வளவு அழகாக... தன் கடமையை நிறைவேற்றினார்...!!
வாழ்த்துக்கள் தலைவா!!
மண்ணாங்கட்டி.
Sir, நீங்கள் தமிழ் போல் இளமையாகவும், இனிமையாகவும் இருக்கீர்கள். உங்கள் பேச்சு இலக்கியம் நிறைந்தது மட்டுமல்ல, இதயத்தை மென்மை ஆக்கவும் செய்கிறது. என்றும் உங்கள்....
திரு இறையன்பு அவர்கள் பேச்சு எப்போதும் கேட்க கேட்க திகட்டாத பேச்சு... அரசியலும் சரி தனிமனித மேம்பாடு பற்றி தெளிவான சிந்தனை....
*dmk DHRAVIDEN karnatakan ALIEN moo kaa stalin's Overseas Investment TRIPS WAS A FAILURE* *THERE WAS NO SINGAPORE REPRESENTATIVES AT dmk
moo kaa stalin's Investment MEETING* *dmk stalin's Welcome EVENTS At Suntec City WAS JOINTLY ORGANISES BY TOS And sunTV PROPAGANDA Media
SPONSORED BY TAMIL NADU TAX PAYERS MONEY*
Staged drama😂
@@rajn2449 *dmk DHRAVIDEN THIRUDENGAL karnatakan ALIENS moo kaa stalin's OVERSEAS INVESTMENT DELEGATES ARE A BUNCH OF CLOWNS EXPENSES Were
ALL TAMIL NADU TAX PAYERS MONEY*
ஐயா இனிய வணக்கம், மிகவும் அருமையான சொற்பொழிவு, தெளிந்த நீரோடை போன்ற சொற்கள் விளையாடுகிறது மிகவும் அருமை மிகவும் அருமை, நன்றி ஐயா
அருமையான பதிவு வாழ்த்துக்கள் பல
Excellent sir. Arumai Arumai. Arumai. So knowledgeable speech. Arpudham
மரியாதைக்குரிய திரு.இறையன்பு அவர்களின் முதல்தரமான முக்கியத்துவம் வாய்ந்த உரை. தமிழ்நாட்டிற்கான பெருமை. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெளிவானவர். இறையன்பை இதயத்தில் வைத்திருக்கிறார். வாழ்த்துகள். 🎉🎉🎉🎉
அருமை அருமை நல்லத்தமிழ் உரை.ஓய்வுக்குப்பின்னும் உங்கள் தமிழ்த்தொண்டு தமிழகத்திற்குத் தேவை.உங்கள் பணி பயனுற வாழ்த்துகள்.
1) பலநாட்களுக்கு பிறகு சிங்கப்பூரில் தான் சிங்கத்தின் கர்ஜனையை கேட்க முடிந்தது.
2) தினமும் உங்கள் பேச்சை சிறிது நேரம் மக்களுக்கு செலவிட வேண்டுகிறேன்.
தமிழகத்தில் மருத்துவ சுற்றுலாவுக்கு தான் அதிக வரவேற்பு
நம்முடைய தமிழ் நாட்டின் தலைமை செயலாளர் மதிப்பிற்குரிய இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் அருமையான எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் நேர்மையான அரசுப்பணியாளர்.அவருடைய அருமையான உரையை கேட்டுக்கொண்டே இருக்கலாம் ஆனாலும் சீக்கிரமாக முடித்துவிட்டார்.நன்றி
தமிழ் மொழி பெருமை சேர்க்கும் தங்க தலைவர் ஐயா நீங்கள்
அய்யா உங்கள் அடுக்குமொழி பேச்சில் நான் அசந்து போனேன்.
இன்றே வசந்தம் வந்ததுபோல்
மகிழ்ந்து போனேன்.
உங்களின் ஆளுமையும் தமிழின் மீது உங்களுக்கு இருக்கும் காதலுக்கும் உங்கள் தமிழ் புலமைக்கும் உலகெங்கும் வாழும் பலகோடி தமிழர்கள் உங்களால் பெருமை அடைகின்றன தமிழால் தமிழராய் உங்களால் பெருமை அடைகிறேன் வாழ்த்துக்கள் ஜயா
என்ன அருமையான, அற்புதமான, அறிவுசார்ந்த உரை . கேட்போரை உற்று நோக்க வைக்கும் கருத்துக்கள். அது தான் ias இறையன்பு அவர்கள்.
இறையன்பு ஐயா கருத்து மிக சரி தான் என்னுடைய தந்தை 30-08-2021 அன்று மாரடைப்பு ஏற்பட்டு மறைந்தார்
Sir taking communion to the highest level it was highest than Mount Everest what a Clarity brevity perfection attitude accuracy such a inspirational great leader, motivator , writer v need such a great ias officer v need in Indian administration for ever and to take current generation in a right path way
சிறப்பான பேச்சாளர்.உண்மையான உழைப்பாளர் ஐயா இறையன்பு அவர்கள்.ஆம் அவர் இறை அன்பை பெற்றவர்தான்.வாழ்க நலமுடன் பல்லாண்டு.
மிக மிக அருமை அய்யா...
Congratulations 💐 and greetings from Salem.
கம்பன் வீட்டு கட்டுதரியும் கவி பாடுகிறது ! 💐 I.A.S இறையன்பு sir
வணக்கம்! வழக்கம்போல் சிறப்பான பேச்சு! உங்களின் சேவை தமிழ்நாட்டில் தொடர விழைகிறேன். ! நன்றி !
தமிழ்நாட்டின் பாக்கியம் எங்களது தலைமை செயலளார். மிகமிக அருமை.
இறையன்பு சார் உங்கள் தமிழ் பேச்சு அருமை.
பேச்சுதான் அருமை
Liquid flow of movement. ஆற்றொழுக்க நடை. He attracts us as by a magnet.
நடனத்தின் சிறப்பை விளக்கிய நேர்த்திக்கு பசுமை வணக்கம். ..வாழ்க.
❤ இறையன்பு அவர்கள் போன்ற இலக்கியம் மனம் விரும்பும் பேச்சு
A..ma ul manilam prichanai patri thunivu iilathe....
"தமிழ்"
வாழ்க..! வளர்க...! வெல்க...!
அருமை அருமையான பேச்சு🎉 ஐயா
அய்யா மிக தெளிவான உரை. தங்களை அருகிலிருந்து பார்ப்பதற்கே ஒரு பாக்கியம் வேண்டும். சிங்கப்பூர் மக்கள் தமிழ்நாட்டு மக்களைப் போல நல் பாக்கியம் பெற்றவர்கள்.
பணியிலும் தூய்மை
பேச்சாற்றலில் உங்களை மிஞ்சவே ஆளில்லை ஐயா
உங்கள் தன்னலமற்ற சேவை புகழ் மற்ற அதிகாரிகளுக்கு வழி காட்டல் ஐயா
வாழ்துக்கள் அய்யா.
அறிவு ஜிவியான
உஙகளை தமிழ்நாடு அடைந்யிருப்பது
பெருமை.
அருமை ஐயா
Excellent speech Irai Anbu IAS Sir
உரை வீச்சு என்றால் ஐயா இறையன்பு தான். தாய் நாட்டின் பெருமைகளையும் தமிழ் கலாச்சார பண்பாட்டையும் எடுத்து கூறிய கருத்துக்கள் அருமை. 🙏🏻
ஐயா, திரு இறயன்பு அருமையாக தமிழில் பல நல்ல விஷயங்களை எடுத்து சொல்கிறார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
ஆனால், அவர் தற்போது வகித்து வரும் பதவிக்கு justification செய்கிறாரா என்பது பெரிய கேள்விக்குறி. ஆட்சியில் அதிகாரிகள் செய்யும் தவறுகள், ஊழல் பெருகி இருப்பதை கண்டும் காணாமல் இருக்கிறார்.
திரு இறையன்பு அவர்களின் தெளிவான உரை மனதைப்பூரிப்படையவைக்கிறது
ஓ மை காட் இறையன்பு அண்ணா அழகாக அருமையாக நாட்டின் பழமை புதுமை அனைத்தையும் அழகாக வார்த்தைகளால் அள்ளித் தெளித்து விட்டார்சொல்வதற்கு வார்த்தையே இல்லை அனைத்தையும் ஆன்மீகத்தோடு சேர்ந்து இயற்கை வளம் அது இது எல்லாம் உச்சரிப்பு சூப்பர் அருமை.
நான் சின்ன சின்ன விஷயங்கள் அண்ணா டிவியில் பேசும் பொழுது நான் கேட்டிருக்கேன் ஆனால் இவ்வளவு பெரிய விஷயம் இங்கு பேசியது இதுதான் முதல் தடவை நான் கேட்கிறேன் உண்மையில் எல்லாம் என் தொடர்புடையவைகளாகவே இருக்கிறது கோடான கோடி நன்றிகள் அந்தஇயற்கை படைப்புக்கு அழகாக சொன்ன என் அண்ணாவுக்கும் நன்றிகள்.
இறை அன்பு பெயரே தூயத் தமிழ். இதன் பெருமை பொறாமைக்கு முற்றுப்புள்ளி. வருவோம்... வாருங்கள்.🙏
தமிழ் பேச்சைக் கேட்க கேட்க இனிமை என்பார்கள் அது உங்கள் குரலில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது வாழ்த்துக்கள் sir
Super great humanist speech extolling unity harmony togetherness
சிறப்பான உரை.தமிழருக்குப் பெருமை
கற்றோற்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு ஐயா இறையன்பு அவர்கள் வழியாக கண்டு கொண்டேன் நன்றி ஐயா🙏💕 வாழ்க தமிழ் வளர்க தமிழ்❤
எத்தனை வகையான, எப்படிப்பட்ட சுற்றுலாக்கள் தமிழத்தில் உள்ளன என்று இறையன்பு எனும் தமிழன்பு அழகாக எடுத்துரைத்தார். அவர் எழுதிய நூல்களை தமிழர்கள் படிக்கவேண்டும்.
சேலத்துக்காரர் என்ற பெருமை🎉
வெறும் பேச்சு. இதைக் கேட்பதனால் நேரம்தான் வீண். ஒரு IAS இவ்வளவு உபயோகமற்றப் பேச்சாளறாக இருப்பார் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
என்றும் நான் மிகவும் மதிப்பளிக்கும் அழகிய தமிழ் போல், கம்பனை கண்முன் நிறுத்தும் தயிழ் மகன் மட்டுமல்ல, நல்ல, நேர்மையான அரசு உயர் அதிகாரி. வாழ்த்துக்கள் சார், உங்களின் பணி ஓய்வுக்கு பிறகு தமிழ்ப் பணியாற்றுங்கள்.
அற்புதமான பேச்சு,வாழ்த்துக்கள் சார் 💐🙏
முதல்வர். ஸ்டாலின். 👍🌹💐
இறையன்பு. IAS. 👍🌹💐
அற்புதமான பேச்சு. அழகான நடை.. கண்ணியம் நிறைந்தது. வாழ்க வாழ்க.
ஐய்யா , மிகவும் அருமையான பேச்சு. தமிழகம் போற்ற நீடூழி வாழ்க. !!!
சிங்கப்பூர் அமைச்சர் திரு. ஷண்முகம் அவர்கள் காரைக்குடி நகரத்தார் சமூகத்தை சேர்ந்தவர், தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்.. 2 வருடங்களாக முதலீடுகள் இல்லாமால் தவிக்கும் தமிழ்நாட்டிற்கு அவர் உதவ வேண்டும் என்பதே மக்கள் விருப்பம்
ஐயா,
என்னை
மன்னித்துகொள்ளுகள் உங்கள் குறல் இங்கு ஒலிப்பதைகாட்டிலும் ,
ஒரு மலைப்பள்ளியில்
ஒலித்திருந்தால்
பல குழந்தைகள் சிந்திப்பார்கள்,
அல்லது
ஒரு சிறைச்சாலையில்
ஒலித்துயிருந்தால்
ஒரு குற்றவாளியாவது
சிந்தித்துயிருப்பார்கள்
குரல்
@@jaychinnas9501Avan kovai Karan thathuva gnani appadithan yeluthuvan, paithiyum muthi pochu.
நதியின் அருவியாய் தமிழை பொழிந்து விட்டு சென்று விட்டார் Chief Secretary என்றும், வரவேற்கும் போது தமிழ் திரு இறையன்பு அவர்களே.. என்று சிங்கப்பூர் சட்ட உள் துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளது சிறப்பு.
இறையன்பு இனிய தமிழ் குரல் ஓங்கி ஒலிக்கட்டும் சிங்கபூரில்....
அருமையான உரை.
வாழ்த்துகள் இறையன்பு. 🙏🙏🙏
*பாருக்குள்ளே நல்ல நாடு*
கறுப்பும் சிவப்புமாய்
மனிதர்கள்
கறுப்பை சிவப்பு
மிஞ்சினாலும்
கறுப்பை அவர்கள்
வெறுப்பதில்லை!
வானத்திலே
விமானத்திலேயே
மனிதாபிமானம்
மனம் திறக்கிறது
தமிழனுக்கும்
குடியுரிமை உண்டு
தமிழுக்கும் சிறப்பிடமுண்டு
தமிழன் அங்கே
தலை நிமிர்ந்து நடப்பதுண்டு!
மதம் உண்டு
மனிதம் மறையவில்லை
இனம் உண்டு
இனப்பகை இல்லை
அரசியல் உண்டு
ஆணவ ஆர்ப்பாட்டம் இல்லை
அன்பின் அரசாட்சி
மக்களை மதிக்கும் மக்களாட்சி!
உழவில்லை, ஆனாலும்
உணவுக்குப் பஞ்சமில்லை
கால்நடை யில்லை
எந்த இறைச்சிக்கும்
தடையில்லை
நாடற்றோர் இல்லை
வீடற்றோரும் இல்லை
வேலையின்றி யாருமில்லை
'ஈ' யும் இல்லை அங்கே
'ஈ' யென இரக்கவும் ஆளில்லை!
மதுவுண்டு
மதிமயக்கமில்லை
புகைப்பார் புகை
புகையார்க்கு பகையில்லை
புகைத்த சிகரட்டை
சாலையில் எறிவதில்லை
சாக்கடையென்பது
நீரோட மட்டுமே,
குப்பைப் போட அல்ல!
மாசில்லா குடிநீர்
பாலிலது கலப்பதில்லை
அங்கு அதிகம் இல்லை பைக்குகள்,
சைக்கிள்தான் அங்குள்ளோர் லைக்குகள்!
அழகழகாய் மகிழுந்துகள்
அடுக்குமாடி பேருந்துகள்
ஆனாலும்
புகை மாசில்லை
வாகன ஒலிப்பான்களால்
ஒலி மாசும் இல்லை!
குப்பையில்லாத் தெருவும்
தொப்பையில்லா மனிதர்களும்.
உடற் பயிற்சி
அங்குள்ளோர்
உயிர் பயிற்சி
உடல் எடை குறைப்பால்
இரயிலில் (மோனோ)
இருவர் இடத்தை
ஒருவரே அடைப்பதில்லை!
அறுபதுக்கு மேல்
எனக்கொரு காதல்
சிங்கப்பூரின் மேல்!!!
*இரா.கோபாலன்*
அருமை 👌
இறையன்பு பேச்சு போல செயலும் இருந்தால் பாராட்டுக்குறியது.
Super Speech Sir you are the right person in CM Stalin government
தமிழ்நாட்டின் அருமை பெருமைகளை அள்ளிக் கொட்டி சிற்பத்தை சுட்டிக்காட்டி பேசி அனைவரின் உள்ளத்தை தன் பக்கம் திருப்பி இப்பவே தொழில் தொடங்க வரும் எண்ணத்தை தோற்றுவிக்கும் நம் தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள்
Thanks
மிக அழகாக, அழுத்தமாக தமிழக பெருமையை தங்களுக்கே உரித்தான அழகு தமிழில் உணர்த்தினீர்கள். 🎉
அருமை
அருமையான பேச்சு 🎉
Super❤spech
அருமை சார்
Irai Anbu sar SPEECH Was EXCELANT GI EAST ARE WEST TAMILNADU IS BEST BRO
Super speach..wow IAS.!
மிக அருமையான பேச்சு மாண்புமிகு தலைமை செயலர் அவர்களே
மிகவும் சிறப்பு...!!
தமிழ் வாழ்க வளர்க அருமையான பதிவு வாழ்த்துக்கள் தெளிவான. உரையாடல் நன்றி ஐயா.!!!!!!!.
வாழ்க தமிழ் வளர்க உலகமெங்கிலும் சிங்கப்பூரிலும் கால் மிதித்த தமிழ் வாழ்த்துக்கள்
Wow superb sir thanks sir
மாண்புமிகு தலைமை செயலாளர் இறையன்பு அவருடைய வார்த்தை மிகவும் கண்ணியமாகவும் கருத்தாகவும் நாட்டு மக்கள் புரிந்து கொள்கிற விதத்தில் அமைந்ததற்கு வாழ்த்துக்கள்
நன்றாக பேசி என்ன பயன் உங்களை போன்ற சிந்தனையாளர்கள் தலைமை பொ
றுப்பில் இருக்கும்போதே மதுக்கடைகளுக்கு ஒரு முடிவு கட்டமுடியவில்லையே
Great speech sir
மோடிக்கு இப்போது ரொம்ப தேவை இவரை போன்ற அதிகாரிகள். பிற்போக்கான பார்பணர் அதிகாரிகளால் இந்திய பின்னடைவில் இருக்கிறது
Modiye thevai illai endru makkal mudivu eduthu vittarhal...innuma vendum ungaluku jii?
Valga nalamudan Valga valamudan ayya
அருமை, அருமை. அருமை.
அருமையானா பதிவு
Excellent speech!
ஐயா உங்கள் சொற்பொழிவு கேட்க கேட்க திகட்டாத தேன். அரசியல் ஆனாலும், பொதுநிகழ்ச்சியானாலும் அனைவரையும் கவரும் வகையில் அமையும். நன்றி வணக்கம் ஐயா!
CM sir grate 💪💪💪💪💪
😢
Simply superb sir.
அன்பிற்குரிய இறையன்பு அவர்களுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்
அருமையான பேச்சு. தமிழ் மொழியில் உரையாற்றியது மிகவும் அருமை. வாழ்த்துக்கள் அய்யா.
அருமையிலும் அருமை
அருமை....
என்ன? நம்மள பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே . கல்நெஞ்சக்காரன் .இன்னேருக்கு பத்து ஊபிகளை பேசவிட்ருந்தால் என் பேர தவிர எதையும் சொல்லிருக்க மாட்டானுக .
-ஐயா ஸ்டாலின் mindvoice :):):)
Arumai.inimai.vaazhga.iraiyanbu.sir.
Hats off to you Sir 👍👏 As always, excellent speech 👌 We are so proud of you Sir 👏 Best Wishes on your retirement life Sir 👍
சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா