என் வாழ்வில் இஸ்லாம்- அறியாத பக்கங்கள் 2 | சமூக ஆசிரியர் சபரிமாலா | சிறப்பு நேர்காணல்
Vložit
- čas přidán 28. 09. 2021
- ►For Advertisement
Email: thandoratamilancontact@gmail.com
❤️********************************** ❤️************************************ ❤️
Creative Head
Thandora Tamilan Justin
@Product and CopyRight owned by /ThandoraTamilan
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
Thandora Tamilan Channel Covers Islam Bayans , News , History and All information Islam Related .
Follow us on:
❤️ Telegram Group: bit.ly/ThandoraTamilan
❤️ instagram: / thandoratam. .
❤️ Facebook: / thandoratami. .
❤️ Twitter: / thandoratamilan
#Sabarimala #Sabarimalaspeech #thandoratamilan
தெளிந்த நீரோடை போன்று தெளிவான பேச்சு.முஸ்லிம்கள் தங்கள் கடமைகளை பேணுவதில் மிகவும் பின்தங்கி இருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
AMMA oungal panic sirakkayen thangai pani Allah yetrukkolvanaga oungalukku Allah thunai nirpanaga aameen
👏👏👏👌👌👌
மாஷா அல்லாஹ்! கவலைப்படாதீர்கள் இறைவன் உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறான் சகோதரி! இந்த சமூகம் விழிப்புணர்வு பெற!!
Ameen...🤲🏼🤲🏼🤲🏼
Aameen🤲
நிச்சயமாக இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட ஒப்புக்கொள்ளப்பட்ட வாழ்க்கை நெறி தீனுல் இஸ்லாம் மட்டுமே!
அல்குர்ஆன் 3:19
அல்லாஹ் கூறுகிறான் முஸ்லீமாக அன்றி மரணிக்க வேண்டாம்
@@bismitradersandfootball532 ஆம் அவர்கள்
ஒவ்வொரு ஆணிற்கும்
72 கன்னிளும் 24 hours விரைப்பான குஞ்சும்
அல்லா தருவான்
சிறப்பான நேர்காணல். முஸ்லிம் பெண்களுக்கும் உங்கள் பரப்புரை தேவையானதை.அல்லாஹ் யாருக்கு நேர்வழியைநாடுகின்றானோ
அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தை கொடுக்கின்றான். அந்த நேர்வழியை நீங்கள் பெற்றுள்ளீர்கள் .வாழ்த்துக்கள்.
சிறப்பான நேர்காணல் முஸ்லிம் பெண்களுக்கும் உங்கள் பரப்புரை தேவையானதை அல்லாஹ் யாருக்கு நேர் வழியை நாடுகின்றானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தை கொடுக்கின்றான் அந்த நேர்வழியை நீங்கள் பெற்றுள்ளீர்கள் உங்கள் பரப்புரை மோளும் வளர்ச்சி பேர வாழ்த்துக்கள்
மாஷா அல்லாஹ் உங்களுக்கு இஸ்லாம் மீது எவ்வளவு நம்பிக்கை அல்லாஹ் உங்களை பாதுகாப்பான
ஒவ்வொரு கன்னியமான பென்களின் மனசாட்சி, பாத்திமா சபரி மாலா,நாம் அனைவரையும் இறைவன் சொர்கதில் ஒன்று சேர்பானாக ! ஆமீன்
மாஷா அல்லாஹ்..
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக..ஆமீன்..
தாயே
வேறொரு கோணத்தில் உங்கள பணியைப் பார்க்கிறேன்.பல வித
கொடுமைகளால் பாதுகாப்பு இன்மை உணர்வடைந்துள்ள இஸ்லாமிய சமூகத்திற்கு அது
தைரியம் ஆறுதல் தருகிறது.
எனவே Go ahead .
உங்கள் ஈமானை அல்லாஹ் அறிவான் அல்லாஹ் வுக்கு நன்றி செலுத்துங்கள் உங்களுடைய ஈமானின் உறுதி மற்ற பென்களுக்கும் வரட்டும் ஆமீன்
அருமை அருமை அருமை சகோதரி. அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் 🤲🏻🤲🏻
சகோதரி உங்களுக்கு எங்களின் அன்பும் பாசமும் பாதுகாப்பும் என்றும் இருக்கும் நீங்கள் உங்கள் அடையாளத்தை இறைவன் நாடும்வரை மாற்ற வேண்டுடாம் இன்னும் பல மனிதர்கள் இறைவழி நாடவில்லை நபிநாயகம் வழி நடக்க வில்லை
உங்கள் நினைத்து நான் பெருமைப்படுகிறேன் நான் முஸ்லிமாக பிறந்ததற்கு இன்னும் நான் பெருமைப்படுகிறேன் அல்ஹம்துலில்லாஹ்
அழிவை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் இப்பூவுலகில் அற்புதமான ஆழமான இஸ்லாமிய கருத்துகளை உங்கள் மனதில் பதிய வைத்த அந்த இறைவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். சபரிமாலா இன்னும் சில இறைவனின் கட்டளைகளை மனதில் நீங்கள் உள்வாங்கி கொண்டால்! சுவர்க்கத்தின் அந்தஸ்து கட்டாயம் அடைந்து விடுவீர்கள் BEST OF LUCK.
தங்களின் உயர்ந்த எண்ணங்கள் வெற்றி பெறவும் தங்களின் ஈருலக வாழ்வுக்கும் என்றும் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இன்ஷா அல்லாஹ்...
அடையாளங்களை மாற்றாமல் இருந்து பணி செய்வதில் மிக பெரிய பொக்கிஷம் பொதிந்திருக்கு என்பதை நான் உணர்கிறேன் சகோ கவலை படாதீங்க
Ungalai allah kappatruvan kavalaipadatheenga sakothari
Ungaludaiya yennam nichayamaga niraiverum!
பெயரைக் கொண்டு எடைபோடாதீகள் சகோதரர்களே. அல்லாஹ்வின் மறு வஹி வரும்வரை நபி ஸல் அவர்களே இரகசியமாகத்தான் இஸ்லாமிய பிரச்சாரம் செய்தார்கள். இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் ஏந்திய வாளுடன் உமர்( ரழி) நபி ஸல் அவர்களை கொலை செய்ய வந்தபோது நபியும் ஸஹாபாக்களும் ஒரு வீட்டில் மறைவாகத்தான் இருந்தார்கள். பகிரங்கமாக சொல்லும் நேரம்வரும்போது சொல்வாகள். நபியவர்கள் ஒரு நபரிடம் சென்று கலிமா சொல்லும்படி வேண்டினார்களாம் . அவர் மறுத்து விட்டார் . தினமும் பலமுறை சென்று கேட்டுக் கொண்டதால் நபியின் தொந்திரவு தாங்காமல் அவர் கலிமா சொன்னதாகவும் அதன்பிறகு நபி அவரிடம் செல்ல வில்லை என்றும் ஆலிம்கள் சொல்லியுள்ளார்கள். ஆகவே உண்மையையும் பொய்யையும் அறியக்கூடியவன் அல்லாஹ் ஒருவனே . இதுபோன்ற விசயங்களில் நாம் நீதிபதி ஆகக்கூடாது. நம் அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்...
ஆசிரியையும், சகோதரியுமான சபரிமாலா விற்கு உடன்பிறவா சகோதரனின் அன்பான வாழ்த்துக்கள்👍😊👌👏
🕋👋📱🕌🕋🕌📱🕌🕋🕌📱🧕👋🧕💌💔💌💔💌💔💌💔🤲💫🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲💌🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
புகழ் அனைத்தும் நம்மைப் படைத்த அந்த அல்லாஹ் விற்கே
அக்கா உங்களுக்கு அல்லாஹ் எப்போதும் துணையிருப்பான்
மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன்னிருந் தோரையும் படைத்த உங்கள் இறைவனுக்கே அடிபணியுங்கள்! (அவ்வாறு செய்வதனால் மட்டுமே) நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
(அல்குர்ஆன் : 2:21)
Madam
you are a real Muslim
go ahead with your policy.
Allah ungal kalpil irukkindran, excellent clear speech.
மனிதர்களே! நீங்கள்தாம் அல்லாஹ்விடம் தேவையுடை யவர்களாய் இருக்கின்றீர்கள்; ஆனால், அல்லாஹ்வோ தேவைகள் அற்றவனும், மாபெரும் புகழுக்குரியவனும் ஆவான்!
(அல்குர்ஆன் : 35:15)
இஸ்லாம் மதம் புணித மான அமைதியான மார்க்கம் என்று தெளிவு படுத்திய சகோதரிக்கு எனது அன்பான ஸ்லாம். பத்தமடை அசன்.
மாஷா அல்லாஹ்
சபரிமாலாவின் தரமான நிலை அரபு நாடுகள் அரேபியர்கள் வரை பேசப்படும் பெண்ணாக மாறியுள்ளார்
அருமையான விளக்கம் அளித்துள்ளார் சகோதரி.
இஸ்லாம் அதை முழுமையாக அறிந்து கொண்டு உள்ளீர்கள்.
இல்லை இல்லை இல்லை இல்லை
நீங்கள் சொல்வது அனைத்தும் மனித குலத்திற்கு சொந்தமானது
நன்றி அம்மா (தாயே)
ராவுத்தர் கேரளா
നന്നി അമ്മാതായേ
റാവുത്തർ കേരള
சகோதரி சபரிமாலா அவர்களே போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் நீங்கள் மனம் தளராமல் உங்களின் தூய்மையான சேவைகளை தொடர்ந்து செய்யுங்கள். ஏக இறைவனிடம் (அல்லாஹ்விடம்)உங்களுக்காக துவா செய்கிறேன் ஆமீன்.
வாழ்க வளமுடன் .நன்றிகள் கோடி சகோதரி ...
சிறந்த நேர்காணல்
அருமை அருமை சகோதரி,,தெளிவான விளக்கங்கள்,இறைவன் உனக்கு மேலும் மேலும் அருள்புரிவானாக,உமக்கு நற்கூலி கொடுப்பானாக
சபரிமாலா அக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Masha Allah Alhamdulillah Allahuakbar may Allah give good health and wealth
Masha allah
Ameen ameen yarabbal alameen
After her revert incident
MASHALLAH
இஸ்லாம் ஒரு பெண்ணிற்கு எவ்வளவு ஒரு கண்ணியத்தை தருகிறது🥰
உங்களுக்கு இன்மை மருமை இரண்டிழும் அல்லாஹ்வின் அருள் கிடைக்கட்டுமாக ஆமீன்
First time I’m watching this channel hat’s off to the interviewer and the Sister
May Allah guide you both
ஒருமுறையாவது உங்களை நேரில் சந்தித்து உங்கள் கரங்களுக்கு முத்தவிடவேண்டும் அம்மா...
என்னை சுமந்துபெறவில்லை என்றாலும் நீங்களும் என் தாயைப்போல தான்...
Awesome and very true clear speech Allah bless you ❤👌👍
Mashaalla mashaalla mashaalla great full speech Amazing Amazing 👏🙌👌salute madam 👏🙌🙏❤👍👌
அருமையான அழகான பேச்சு மனதிற்கு பிடித்தமான
கருத்துகள்
முழு ஆடை மனிதனுக்கு கண்ணியத்தை தரும்....
அருமையான பதிவு சகோதரி அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான் அச்ச படாதிர்கள் கவலை கொள்ளாதிர்கள் அல்லாஹ் என்னுடன் இருக்கிறான் என்கிற எண்ணத்தை வளர்த்து கொள்ளுங்கள் அவனே சிறந்த பாதுகாப்பாளன்
Very heart touching interview. Keep the good work going, Sister Sabarimala. Way to go!
6.20 நிமிடம் முதல் 8.50 வரை சொன்னது மிகவும் சரியானது. மிகவும் sensible ஆன பதில்.
Keep the good work going! 👏👏👏
அருமை அருமை மேடம் எவ்வளவு பெரிய தியாகம் செய்திருக்கிறீர்கள் நன்றி.
உண்மையில் இதற்காக நீர் அவர்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை. இந்தக் குர்ஆன், அகிலத்தார் அனைவருக்கும் உரிய ஒரு நல்லுரையே ஆகும்.
(அல்குர்ஆன் : 12:104)
Malai deevu(mala deevu)kittathatta oru 840 varudangalukku munnadi motha naadum ore oru adiyaraal motha Buddah governmendum islathil mariyadhu adhuvum nattin manane sonna vakkurudhiyinal motha nattaiyum islathil mattri kodutha yellam valla allah podhumanavan! Allahu akbar!
Great mother
May Almighty Allah bless u with his eternal blessings
Each and every word is a message
May God bless your travel
முற்றிலும் உண்மை....
இறைவன் பொதுவான வன்
இறைதூதர் அனைத்து மக்களுக்கும் பொதுவாக அனுபப்பட்டவர்
இறைவேதமும் பொதுவானது
இறைவன் உள்ளங்களை மட்டுமே
பார்ப்பவன்
sooper masha allah.sabarimala sister
மாஷா அல்லாஹ் ♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌
اسلام عليكم ورحمة الله وبركاته 😇
හුඟක් ආඩම්බරයි.ඔබ තුමිය කියන කතාව සම්පූර්ණ ඇත්ත.අපේ දහම ගැන කතා කරද්දී සතුටුයි.ඔබ තුමිය ඉස්ලාම් දහම වැලද ගත්තොත් ඊට වඩා සතුටුයි.🥰
Marittaga.ugga aasapadi
@@mohamedmazeen1529
👍
மனிதர்களே! உங்கள் இறைவனின் கோபத்தைவிட்டு, உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். உண்மையில் மறுமைநாளின் பூகம்பம் மாபெரும் (திகிலை ஏற்படுத்தும்) விஷயமாகும்!
(அல்குர்ஆன் : 22:1)
You are a wonderful lady. My sincere well wishes to you and for the well being of your parents and children
Masha Allah sister ❤
May ALLAH JALLA SHANAHUWATHA'ALA grant you HIDAYA & protect you from all the evils.
பெண் இனஉரிமைகளுக்கு குரல் கொடுக்கும் உங்களுக்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் அருளும் என்றென்றும் நிலைத்திருக்கட்டுமாக !
Hats off to u Mam no words to describe u May Allah Malik bless u 🙏🙏🙏
Quran is answering to all our problems for all the time..it is the life style of prophet sal..
Arumayana padhivu Arumayana velakkam Sister unghal pani menmalum thodara valthukkal sister unghal pachai thodarndhu parkrom sister unghal pani thodara yallamvalla iraivanai prarthanai saihrom valthukkal Sister 👌👍👍👍💖👏👏👏
ஒரே இறைவனாக அல்லாஹ்வையும் அவனின் கடைசி இறை தூதராக முஹம்மது ( ஸல்) அவர்களையும் சபரிமாலா அவர்கள் மனதளவில் முழுமையாக ஏற்றுக் கொண்டால் அவரின் மீது இஸ்லாமிய வாழ்க்கை முறையும் வணக்க வழிபாட்டு முறைகளும் கடமையாகி விட்டது என்பதை சகோதரி உணர வேண்டும்.அதற்கு உரிய ஒரே வழி அவர் ஈமான் என்னும் சான்று பகர்ந்து நான் ஒரு முஸ்லிம் என பிரகடனம் செய்வதுதான்.தன் மனோ இச்சையை கை விடுவதென்பது எளிதானதல்ல.சைத்தானின் சூழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.அல்லாஹ் தன்திருமறையில் கூறுகிறான்.நீங்கள் இஸ்லாத்தில்
முழுமையாக நுழைந்து விடுங்கள்.பெயரளவில் அல்லது கொள்கை அளவில் மட்டும் இஸ்லாம் முழுமையடைவதில்லை.முழு நம்பிக்கையும் அதன் செயல்பாடுகளும் ஒன்றிணைந்ததே இஸ்லாமிய மார்க்கமாகும்.அல்லாஹ் தங்களுக்கு ஹிதாயத் எனும் பாக்கியத்தை நல்குவானாக.ஆமீன்.
Suitable ans brother.
Masha allah
Masha allah! The best interview I came across 🥺❤
🤲 Maasaah Allah 🤲
Well said. She has understood what is islam and what is her status between herself and Allah.
L0
சபரிமாலா எனக்கு ,,கண்ணீர் வருகிறது"""""
Allaah ungalukku sorgaththin paadayey kaatattum❤👍🏼
Intha sahotharikku Allah arul purivanaga jannathul firthous yenra sirantha sorgathai valanguvanaha ameen
Mashaallah என்ன அருமையான பேச்சு👌👍
அன்பு சகோதரி அவர்களுக்கு மென்மேலும் சமூக சேவை செய்ய இறைவன் அருளால் பாலிப்பானாக
Girls will be good if they know the meaning of holy Quran Insha Allah
Salute to you. Goosebumps! Keeping our heart & thoughts clean is sufficient to be a great human. May the Almighty grant our wishes and my Duas for you always for your good deeds. InshaAllah. Alhamdullilah...
உங்களின் பேச்சு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது
இறைவனின் நாட்டப்படியே அனைத்தும் நடக்கும்.
இஸ்லாம் பற்றிய உங்கள் புரிதல் மிக தெளிவு
Salute to Sabari mala mam.
மாஷா அல்லாஹ் இறைவன் உங்களை இறைப்பணி ஆற்ற தேர்ந்தெடுத்து இருக்கின்றான் சகோதரி. நான் அப்துல்ரகுமான்.மலப்புறம் கேரளா நாளை ஜன்னதில் காண்போம் இரவைனை வேண்டுகிறேன.சகோதரி
Thulukkan
தண்டோரா தமிழன் சும்மா அதிருதல. வாழ்க வழமுடன். என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
Well done madam I feel so happy to follow your program
May almighty Allah bless u
அனைவரும் இறைவனின் அழைப்பிற்க்காக வரிசையில் காத்திருக்கும் பினங்கள் என்பதை உணர்ந்தால் அனைத்து தவறுகளும் சரியாகிவிடும் சகோதரி
Masahaaallha alhamdhulila 👌👌👌👌🤲🤲🤲❤❤❤❤❤
Arumai Sister 💯☝
Mashallah super mam informations are very useful .and all must listen and learn. Myself also getting more. Information. Thank you mam. great mam
Super mashaa Allah...
Masha Allah 👍👍👌
Masha Allah miha arumayana pathiu
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி
சகோதறர்களே இந்த பதிவு முஸ்லீம் மக்களுக்கானது சகோதரி சபரிமாலாவை நீங்க ஏன் இன்னும் இஸ்லாத்தை ஏற்க்க வில்லை என்று கேட்பவர்களுக்கான பதிவு அல்லாஹ் நம்மை முஸ்லீம்களை பார்த்து சொல்கிறான் நீங்கள் செய்ய தவரியதை கடமையை நான் வேறு சமுதாயத்தை சார்ந்தவரை வைத்து செய்ய வைப்பேன் நமக்கு கடமை இஸ்லாத்தை பிறருக்கு எத்திவைப்பது அதை நாம் செய்ய தவரியதால் அல்லாஹ் இந்த சகோதரி மூலமாக அனைவருக்கும் கொண்டு சேர்க்க வைக்கிறான் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றால் இஸ்லாமிய பரப்புரை நபிகள் நாயகத்தின் புகழை அவர் பொது வெளியில் பேச முடியாது அவர்களை சிறை பிடிப்பார்கள் அல்லது அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் யூசுப் நபியின் வரலாற்றை படித்து பாருங்கள் நபியவர்கள் அவர்களது பெரிய அல்லது சிறிய தந்தை அபுதாலிப் அவர்களை வைத்து அல்லாஹ் பாதுகாத்தான் அவர் கடைசிவரை இஸ்லாத்தை ஏற்க்க வில்லை நபியவர்கள் அல்லாஹ்வுடைய ஆட்சியை நடைமுறை படுத்தி
அவர்களுக்கு பிறகு அபுபக்கர் ரலி உமர் ரலி உஸ்மான் ரலி அலி ரலி அவர்கள் வரை இந்த பூமியில் 30 ஆண்டுகள் அல்லாஹ்வின் ஆட்சியிருந்தது அதற்க்கு பிறகு அல்லாஹ்வின் ஆட்சி முறையை மாற்றி தஜ்ஜாலுடைய ஆட்சி இன்றைக்கு வேகமாக வளர்ந்து விட்டது அதற்க்குத்தான் அல்லாஹ் வேரு சமுதாயத்திற்க்கு அனுப்பப்பட்ட ஈசா அலைகிவஸ்ஸல்லம் அவர்களை அனுப்பி அல்லாஹ் தனது ஆட்சி முறையை அமல் படுத்துவான் முஸ்லீம்கள் செய்ய தவறி விட்டார்கள் அல்லாஹ்வின் சாபத்துக்கு ஆளாகி விட்டார்கள் பித்னாக்ககள் பெருகி விட்டது அல்லாஹ்வின் மறுமையின் பயம் மக்களிடம் இல்லை அல்லாஹ்வின் உதவி வருவதில்லை பதிலுக்கு அல்லாஹ்வின் அதாபுகள் இந்த உம்மத்தின் மீது இறங்கி கொண்டுவருகிறது
Unmai....!
Allah give to more strength to you sister. And more long life. Aameen.
good speech from Sabarimala 👏👏👏
அல்லாஹ் உங்களுக்கு அதிகமாக அருள்புரியட்டும்🎉🎉🎉🎉🎉
Masaallah, Allah unkalai eddayat taruvayaka, your aim we understand, ungal samugai savai todaratum Allah unkaluku nalla valkai, noiillamal 100 yearku malla vala vendum enna dua saikiran
Nice speech sister, allah nam anaivaraum kaapanaaga,aameen
Thank-you sohhhhh much for your efforts which you are taking against the evil.... GOD bless youn I pray for you continuosly Fr.Aloshius,C.J
czcams.com/video/x-TpfOQ7x64/video.html
let the truth prevail.
czcams.com/video/hTey0v65vto/video.html
அல்லாஹ் நமக்கு தந்த நன்மையை ஏவி தீமையை தடுப்போம்!
திண்ணமாக, மனிதர்களுக்காகக் கட்டப்பட்ட முதல் வணக்கத்தலம் மக்காவிலுள்ளதேயாகும். அருள்நலம் வழங்கப்பட்ட இடமாகவும், அகிலத்தார் அனைவருக்கும் வழிகாட்டும் மையமாகவும் அது உள்ளது.
(அல்குர்ஆன் : 3:96)
Ya Allah seekkiram sabarimala manadhil nalla mudivai eduthu Islathin pakkam thannai inaithukolla nee nalludhavi seidharulvayaha. AAMEEN AAMEEN YA RABBAL ALAMEEN
Summa ameen ya rabbul alameen
Ma sha Allah👍👍
இறைவன் உங்களை பொருந்திக்கொள்வோநாக. உங்கள் சேவை மகத்தனது. வாழ்த்துக்கள் சகோதரி
பதிவுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள
நமது தண்டோரா தமிழன் சேனலை Subscribe செய்துகொள்ளுங்கள் ....
அருமை❤️❤️👍🎉 சகோதரி
Masha Allah and now she is real FATIMA... Allahuakhbar allahuakhbar allahuakhbar
great speech mem
Masha Allah