En Purushanthaan Enakku Mattumthaan Movie - Kaathu Kaathu Song | Vijayakanth | Ilaiyaraaja Official
Vložit
- čas přidán 3. 02. 2019
- Enjoy the song Kaathu Kaathu Ootha Kaathum sung by Mano and Lalitha Sagari from the movie En Purushanthaan Enakku Mattumthaan. It is a 1989 Tamil family drama film, directed by Manobala and produced by V. N. J. Manivannan. The film stars Vijayakanth, Suhasini Mani Ratnam and Rekha in lead roles. The film had musical score by Ilaiyaraaja. Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Director: Manobala
Producer: V. N. J. Manivannan
Starr Cast: Vijayakanth, Suhasini, Rekha, Janagaraj
Music: Ilaiyaraaja
Cinematography: B. R. Vijayalakshmi
Production company: Manthralaya Cine Creations
Released: 3 February 1989
Click here to enjoy more #ilaiyaraajaHits:
bit.ly/SollaThudikuthuManasuJu...
bit.ly/IlaiyaraajaDuets
bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
bit.ly/IlaiyaraajaSingles
bit.ly/AudioJukeboxes
Subscribe to: goo.gl/mnxxD6
Like Us: / ilaiyaraaja - Hudba
1989 80களின் முடிவான வருடங்களின் கடைசியில் வந்த படம் பாடல்கள் hi t PSG சர்வஜன பள்ளியில் படித்த மறக்கமுடியாத பொற்காலம் ,உயர் நிலை பள்ளியின் இறுதி காலம் இனிவராது ,அந்த உலகம்,
இரண்டு மேதைகளின் இணைந்த இசை சங்கமம். இளையராஜா, + வைரமுத்து.
Raja sir താങ്കൾക്ക് എങ്ങനെ ഈ ടോൺ ഒക്കെ കിട്ടുന്നു തമിഴിൽ 2 ഹിറ്റ് സോങ് എടുത്താൽ അതിൽ ഒന്ന് താങ്കളുടെതാ മലയാളത്തിൽ 80 90 കാലഘട്ടത്തിലെ ഹിറ്റ് പാട്ട് എടുത്താൽ 10ൽ ഒന്ന് താങ്കളുടെ താ you ar great
ராஜா சார் உங்களுக்கு இந்த டோன் எப்படி வருது?தமிழில் 2 ஹிட் பாடல்களை எடுத்தால் அதில் ஒன்று உங்களுடையது.மலையாளத்தில் 80 மற்றும் 90களில் ஹிட்டான ஒரு பாடலை எடுத்தால் 10ல் ஒரு பாடல் உங்களுடையது.நீங்கள் பெரியவர்.
It was thinking the female voice is Minmini, it's Lalitha Sagari
Illayaraja god
Music very very beautiful sir ur great musical God
What a soothing feel this song brings in, i am a Ardant fan of Raja sir, but feels a lot for not getting such sweet tuned orchestrated songs now a days. Why sir.
ARAMBAMAY SEMMA
Mano. Sir😍😘
Ilayaraja mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
LALITHA SAGARI MEM TANK
I am enjoying playing Tabla for this song! What a composition. Love this song right from my childhood. Illayaraja Sir 🔥🔥🔥🙏🙏🙏
Watched this movie at Coimbatore Thanam theatre (Kg Arts center)
ராகம்,தானம்,பல்லவி, அனுபல்லவி
@@velunatarajanvelunatarajan9734 👍
S RAJA 🤗 enakku mattumdhan ✌🤣🤙
nan thanae antha RAJA
Female voice super
Lalitha sagiri voice like bhavadharini
yes
2:55 🥰💥
Super 🎶songs
🔥🔥🔥🔥
Super ❤ songs
I love this song
A jai
Lyric : Mu.Mehta.
My all-time favourite song
தன்னடக்கம்.....
Wish Lalitha Sagari had sung more songs in Tamil under Ilayaraj.
Can you list out songs
👍
❤️
Vojakanth & Rekha acting this song?
One & only mastero... ❤️
காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே
ஆடை மூடும் இந்த தேகமே ஆசை மீறும் நேரமே
காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே…..
பெண் : காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே
ஆடை மூடும் இந்த தேகமே ஆசை மீறும் நேரமே
காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே…..
பெண் : கூந்தல் மீது soodum பூவை
கொண்டு வந்த மன்னவா
ஊஞ்சல் மீது ஆடும் பூவை
உந்தன் மீது தூவவா
ஆண் : கண் மூடும் நேரம் கூட
காதல் தேவி ஞாபகம்
நீ பார்த்த பார்வையாலே
மாறும் எந்தன் ஜாதகம்
பெண் : மூச்சும் முனகல் பேச்சும்
புதிதாய் ராகம் போடும்
பாடலாய் பாவமாய்
ஜீவனோடு வாழலாம்.....
ஆண் : காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே
பெண் : லால் லா லாலா லாலா
லாலா
ஆண் : லால் லா லால
லாலா லாலா லாலா
பெண் : என் வாழ்வில் பார்த்ததில்லை
உன்னைப் போலக் கண்ணனை
உன் கைகள் தீண்டும் போது
நெஞ்சில் இன்ப வேதனை
ஆண் : உன் வாசல் வந்த போது
கண்கள் கோலம் போட்டது
உன் நெஞ்சில் சாய்ந்த போது
உதய கீதம் கேட்டது
பெண் : தேகம் சாந்தியாச்சு
தேவை மீறிப் போச்சு
போதுமே தேவனே
மீதம் இல்லை ஏதுமே
ஆண் : காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே
ஆண் : காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே
ஆடை மூடும் இந்த தேகமே ஆசை மீறும் நேரமே
காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே…..
பெண் : காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே
ஆடை மூடும் இந்த தேகமே ஆசை மீறும் நேரமே
காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே…..
பெண் : கூந்தல் மீது போடும் பூவை
கொண்டு வந்த மன்னவா
ஊஞ்சல் மீது ஆடும் பூவை
உந்தன் மீது தூவவா
ஆண் : கண் மூடும் நேரம் கூட
காதல் தேவி ஞாபகம்
நீ பார்த்த பார்வையாலே
மாறும் எந்தன் ஜாதகம்
பெண் : மூச்சும் முனகல் பேச்சும்
புதிதாய் ராகம் போடும்
பாடலாய் பாவமாய்
ஜீவனோடு வாழலாம்……
ஆண் : காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே
பெண் : லால் லா லால் லா லால் லா
லால லால லால லாலா
ஆண் : லால் லா லால் லா லால் லா
லால லால லால லாலா
பெண் : என் வாழ்வில் பார்த்ததில்லை
உன்னைப் போலக் கண்ணனை
உன் கைகள் தீண்டும் போது
நெஞ்சில் இன்ப வேதனை
ஆண் : உன் வாசல் வந்த போது
கண்கள் கோலம் போட்டது
உன் நெஞ்சில் சாய்ந்த போது
உதய கீதம் கேட்டது
பெண் : தேகம் சாந்தியாச்சு
தேவை மீறிப் போச்சு
போதுமே தேவனே
மீதம் இல்லை ஏதுமே
ஆண் : காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே
காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே
பெண் : பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே