ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீதான் ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீதான் பூவே காதல் தீவே மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே உல்லாச பூமி இங்கு உண்டானதே ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீதான் பூவே காதல் தீவே கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே கை தீண்டும் போது பாயும் மின்சாரமே உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம் இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம் இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன் அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன் உன் ராக மோகனம் என் காதல் வாகனம் செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீதான் பூவே காதல் தீவே கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே தேனோடை ஓரமே நீராடும் நேரமே புல்லாங்குழல் தள்ளாடுமே பொன் மேனி கேளாய் ராணி ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீதான் ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீதான் பூவே காதல் தீவே மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே உல்லாச பூமி இங்கு உண்டானதே ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீதான் பூவே காதல் தீவே
கவிஞர் மேத்தா ஓட வரிகள் தான் இந்த பாடலுக்கு மிக முக்கிய அங்கம்.... அந்த அழகான வரிகளை காதலித்து பாடியுள்ளார் பாடகர் கே. ஜே. யேசுதாஸ்.... அவருடைய குரல் ஒரு அதிசயம்....
My best ringtone தமிழ் நாட்டில் பிரிந்து சொல்லும் போது ஒரு பெருமை இருக்கு இசை இளையராஜா ஐயா அவர்கள் இது போன்ற பாடல்கள் கேட்க அடுத்து பிறவியிலும் தமிழனாக பிறக்க ஆசை
கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே தேனோடை ஓரமே நீராடும் நேரமே புல்லாங்குழல் தள்ளாடுமே பொன் மேனி கேளாய் ராணி
நான் தமிழ் ஆரவலன். நீங்கள் கூறுவது தமிழில் தனி சிறப்பு எல்லாம் இல்லை. மற்ற மொழிகளில் ஒவ்வொறு எழுத்திற்கும் சப்தத்திற்கும் பல்வேறு வடிவங்கள் உள்ளன. உதாரணம் - தமிழில் ஒரு க, ச, த, ப, ட. ஆனால் இதுவும் ஒரு வகையில் advantage, like English. Fewer letters, pronunciation left to users.
நினைத்த நேரத்தில் நினைத்த பாடலை கேட்க முடியாத காலம் அது,இலங்கை வானொலி மற்றும் கோவை வானொலியில் வெகு சில நாட்கள் இப்பாடலை கேட்டபோது அந்த நாட்களே சொர்க்கம்.
1987 my father take this audio song include his marriage casate after release the flim my mother got angry due to this song was two wife 😂😂😂 ipa nenchalum siripa eruku .2020 my mother passed away still this song was was make my dad cry with sweet memories of my late mother
Some time it happens. Why two. You love one but that one doesn't respond. The other one loves you. But you don't respond. When both decide parents don't agree. That is what called fate.
@@karunanidhic7197 இல்லை.. இது பல லட்சம் ஆண்டுகள் முன் இயற்கை எனும் இயல்தமிழ் செய்த தவம். இன்று இளையராஜா மூலம் பிரபஞ்ச ஆற்றலின் உச்ச கட்டமாக , இசையாக அவதானித்து நிற்கிறது.
ஜேசுதாஸ் ஐயா அவர்களின் குரல் காதில் தேன் வந்து பாய்வது போல் உள்ளது... இப்பாடல் சோகமா இருக்கும் கேக்கும் போது காயம் பட்ட இதயத்தை மயில் இறகால் வருடுவது போல் உள்ளது ❤❤❤❤❤❤
இப்பாடலை முதன்முதலில் 2012 ல் ஒரு பேருந்து பயணத்தில் கேட்டு ரசித்தேன்😘 அப்போதில் இருந்த இதன் பல்லவி மட்டுமே எப்போதவது முனுமுனுப்பேன்😍 இன்று தான் இப்பாடலை முழுமையாக கேட்டு ரசித்தேன்👍👍👍 எவ்வளவு அருமையான பாடல் வரிகள் 👌👌👌 கவிஞர்💘 மு.மேத்தா💘 வின் காதல் வரிகள் காலம் உள்ளவரை நிலைக்கும் 😘😘😘💘💘💘
ராஜராஜ சோழன் நான். இசையில் ராஜா நீ இளையராஜா. Ilaiyaraaja, the legendary music director, has not only revolutionized Indian music but also showcased his versatility and generosity in incorporating Western music elements into his compositions. His mastery in blending Western classical, jazz, and rock influences with traditional Indian melodies is unparalleled. Ilaiyaraaja's genius lies in his ability to seamlessly fuse diverse musical styles, creating timeless compositions that transcend cultural boundaries. His generosity in sharing his knowledge and expertise with aspiring musicians has inspired countless artists to explore new horizons in music. Through his groundbreaking work, Ilaiyaraaja has left an indelible mark on both Indian and Western music landscapes, solidifying his legacy as one of the greatest music directors of all time. 10.05.2024
this song+ tamil nadu country side +drizzling+ vintage bullet ride =❤❤❤ ilayaraja is the king of music composition,& the voice of KJ, love from kerala😊
I am Mrathi from pune ..i don't understand any word of lyrics but now i am addicted for this song.. Thank u Raja sir and yesudas sir for this Masterpiece ❤
I'm from Kerala. But this is my fav song ever. I first listened this song at a bus while i travelling when I was at tamilnadu and there was not a single day of mine without listening to this song
இந்த பாடலை மிக சிறப்பாக பாடி முதல் பரிசு பெறுவான் எல்லா மேடையிலும் ஆனால் அவன் உயிருடன் இல்லை அவன் குழந்தைகள் பெயர் நிலா பாவை தமிழ் பாவை கண்ணீருடன் உன் நண்பன்
இந்த பாடலை பிடிக்கவேயில்லை என்று சொல்பவர்கள் , சரியாக இந்த பாடலை ரசிக்க வில்லை என்று தான் அர்த்தம் ,,,, அழகான இசை. அழகான பாடல் வரிகள் ... அழகான குரல் 💝💝💝
இந்த பாடல் உயிரை உலுக்குகின்ற பாடல். வர்ணிக்க வார்த்தைகள் இல்லாத பாடல். எப்பொழுதும் நினைவை விட்டு அகலாத பாடல். எனது ஜீவன் (இளையராஜா) நீதான் எங்கே பிரிவது.20.03.2024
2024 லையும் இந்த பாட்டு கேட்டவங்க ஒரு லைக் பண்ணுங்க... 😊👍
Me
12.5 am
2024.02.08 08pm
2024 feb 8...10.19pm
Feb 8.2024....10.45 pm
2023 ஆச்சி ஆனாலும் இந்த பாட்டு தாக்கம் குறையாவில்ல...... உண்மை தானே
ഞാൻ ഉണ്ട്
Sunni ,soru potruk pudichi oombu
உண்மை 👍🏻
@@gregorian6563 the best
2024 ஆச்சு இன்னும் இந்த பாட்ட கேட்டு தான் தூங்குறேன் 🎉❤. ராஜா +ஜேசுதாஸ் ❤️😇🔥
2024 இந்த பாடல் கேட்டவர்கள் யாரெல்லாம் என்று like போடவும்
ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீதான்
ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீதான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே
ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீதான்
பூவே காதல் தீவே
கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
கை தீண்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்
செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி
ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீதான்
பூவே காதல் தீவே
கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஓரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தள்ளாடுமே பொன் மேனி கேளாய் ராணி
ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீதான்
ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீதான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே
ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீதான்
பூவே காதல் தீவே
🥰👏👏
👌
Super da Napa all'best
அருமை நண்பா
I love my songs
2024 இல் இந்த பாட்டை🎼🎼🎼🎼 கேட்க இருப்பவர்களில் நானும் ஒருத்தர்..😉❤️❤️❤️🤗😌
Athukulla sethu poita epdi bro keppa 😅
@@Jeeva_raj poda loosu kuuthee
@@Jeeva_raj😂😂
@@Jeeva_raj☝️🙄😂😂😂
😂😂😂
500 தடவைக்கு மேல் கேட்டவர்களில் நானும் கோடியில் ஒருத்தன்😍🔥🔥🔥
இறந்துவிட்ட என் நண்பன் அப்போதெல்லாம் அடிக்கடி இநத பாடலை பாடுவான். இந்த பாடலை ஒரு நாள் நீங்கள் ரசித்து கேட்பீர்கள் என்பான்
😢😢
😢
பாடல் வரிகள் கவிஞர் மு.மேத்தா.... அவரையும் பாராட்டலாமே.... அருமையான வரிகள்.....
கண்டிப்பாக
Why not??
Super ji...... Neengathaan correct uh solli irukinga
2022 இந்த பாடலை கேட்டு இருப்பவர்களுள் நானும் ஒருத்தர். 🎼🎼🎼🎼🎼
Z
F.
Naanum
@@dhivyadhivya6858 🙏
Me to
3054 ஆனாலும் இளையராஜா மட்டுமே இசைராஜா
இந்த பாடலை 100 முறைக்கு மேல் கேட்டவர்கள் ஒரு லைக் பண்ணுங்க
Sure
maximum 500 times
Numberless
In 10 days hitting 100 times❤
500
36 வருடங்கள் எங்கே போனது என்றே தெரியவில்லை பாடல் மட்டும் இளமை மாறாத இனிமையுடன்
S
Vera leavel song night vibe song. Rompa feeling song old members😢😢😢
இளையராஜா இசையும் கே ஜே யேசுதாஸ் வாய்ஸ் கடல் போன்றது இது தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்
What about spb?
Amaa
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்தப் பாடலை எவராலும் மறுக்க முடியாத ஒரு பாடலாக இருக்கும் இசையோடு இணைந்த இளையராஜா அவர்களின் தேன்மது இசையில்
2030 la intha song ah keka poravanga oru like oru comment 👻
Like oru comment ok vaa 😊
@@JenoRoshiniLifestyle ok pa tq 🫂
அன்றும் இன்றும் என்றும் சாகுற வரை இந்த பாடலின் மோகம் குறையாது என்னோட பேருந்து பயணங்களில் இந்த பாடல் கண்டிப்பா இருக்கும்......♥♥♥♥♥♥♥♥♥♥♥
Nanum bus la pora🥰🎤🎧
@@spsaravanan4094 ⁰
Thangadurai
😮
Ppah aa
കവിത എഴുതാൻ പറ്റിയ ഭാഷ തമിഴ് തന്നെ ❤️
ദാസേട്ടൻ്റെ വോയ്സ് 👌
2024 இலும் கேட்கிறேன்
மனதுக்கு இதமாக உள்ளது ❤❤
எனக்கு 15 வயது தான் ஆனால் இப்பொழுதே இந்த பாடல் என்னை மிகவும் கவர்ந்தது
2024 இந்த பாடலை கேட்டு இருப்பவர்களுள் நானும் ஒருத்தர் ♥♥♥🎼🎼🎼🎼🎼
🙋♂️ நானும் தான்
Me morning 4.30
@@mohan1771 0m
Apr
Nanum
கவிஞர் மேத்தா ஓட வரிகள் தான் இந்த பாடலுக்கு மிக முக்கிய அங்கம்.... அந்த அழகான வரிகளை காதலித்து பாடியுள்ளார் பாடகர் கே. ஜே. யேசுதாஸ்.... அவருடைய குரல் ஒரு அதிசயம்....
Thenodai oaramey neeraadum neramey pullankulal thalladumey
Very nice song one day 10 time
Ellei neenggel sollum karenem,entheppalin kamevarigele unggelei kavernthu ulkethu
My best ringtone தமிழ் நாட்டில் பிரிந்து சொல்லும் போது ஒரு பெருமை இருக்கு இசை இளையராஜா ஐயா அவர்கள் இது போன்ற பாடல்கள் கேட்க அடுத்து பிறவியிலும் தமிழனாக பிறக்க ஆசை
2025 laum etha pata keka poranvanga like podunga 😅😅
2024 tahne 😂
Nan Kekka maten
கோயா
Entha paattula paaththalum intha msg than first la irukku
Ootha.....uyiroda iruppiya nu theriyala
இப்போது இருக்கும் கால கட்டங்களில் இந்த மாதிரி பாடலை எவராலும் தர முடியாது.
Yes 100% true
yes bro
பேருந்து பயணத்தின் போது இந்த பாடலை கேட்டால் சொர்க்கம் போல் இருக்கும்..❤
Heaven in side of sheat
@@Mr-perfect46-❤😊1😊😊😊❤
True
Ama 💯
Yes
K. J. ஜேசுதாஸ் அய்யா குரல்.. இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை..
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொள்ளுதே ! பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே! என்ன அழகான வரிகள் ❤🎉
தன் ஆத்மமான குரலால் அனைவரது உள்ளங்களையும் ஆண்டுகொண்டிருக்கும் இராஜராஜன் தான் அவர்...K.J. Yesudas...The soulful voice of India ever✨️♥️
தமிழில் உள்ள தனி சிறப்பை வெளிக்காட்டும் ல், ள், ழ், - ந், ன், ண், என்ற வார்த்தைகளை கொண்ட அருமையான பாடல்..
கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஓரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தள்ளாடுமே பொன் மேனி கேளாய் ராணி
உண்மை ஜ லவ் பாடல்❤❤❤❤❤
அலெக்ஸ் ஒண்டர்லேண்டு 6 அடிச்சிருக்கான் பாருங்க பிரியமுள்ள நண்பரே
நான் தமிழ் ஆரவலன். நீங்கள் கூறுவது தமிழில் தனி சிறப்பு எல்லாம் இல்லை. மற்ற மொழிகளில் ஒவ்வொறு எழுத்திற்கும் சப்தத்திற்கும் பல்வேறு வடிவங்கள் உள்ளன. உதாரணம் - தமிழில் ஒரு க, ச, த, ப, ட. ஆனால் இதுவும் ஒரு வகையில் advantage, like English. Fewer letters, pronunciation left to users.
பாடல் வரிகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த பாடல் வரி பொருந்தும் ❤️
പഴയ മലയാളം തമിഴ് പാട്ടിനു വട്ടം വെക്കാൻ ഇപ്പോഴും ആരുമില്ല 😍
ഇളയരാജ+മെഹത്താസ്+യേശുദാസ് ഹാവു മച്ചാന് അത് പോരാളിയാ ❤❤ഒരു ലക്ഷം വട്ടം കേട്ടാലും മതിവരാത്ത സോങ് ❤ഫോൺ ഫുൾ ചാർജിൽ ഈ സോങ് കേട്ടിട്ട് ഫോൺ ഓഫ് ആയ ഞാൻ ❤❤❤❤
അതെ ❤
അതെ
எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர் மு.மேத்தா வரிகளிலேயே வாலிபத்தை கிள்ளிவிடுகின்றார்...பலே பலே♥♪
Stupid idiot
How rich Tamil wordings are..missing such wonderful blend of lyrics,voice and music compositions
❤❤❤ for ur english
2024 ஆச்சி. ஆனாலும் இந்த பாட்டின் தாக்கம் குறையவில்லை ......... உண்மை தானே
சளிக்காத பாடல் 01/05/2024...❤
22.5.2024
25.5.24
கவிஞர் மு
மேத்தா அவர்களின் அற்புதமான வரிகள் ❤🎉
நினைத்த நேரத்தில் நினைத்த பாடலை கேட்க முடியாத காலம் அது,இலங்கை வானொலி மற்றும் கோவை வானொலியில் வெகு சில நாட்கள் இப்பாடலை கேட்டபோது அந்த நாட்களே சொர்க்கம்.
Forever song
Great
1987 my father take this audio song include his marriage casate after release the flim my mother got angry due to this song was two wife 😂😂😂 ipa nenchalum siripa eruku .2020 my mother passed away still this song was was make my dad cry with sweet memories of my late mother
Cute and touching!!
Heart touching sir
Bro, your mother always with you dont feeling , but above funny msg 🤪
such a sweet possessive nature of your mom ❤ .. Stay blessed ❤
Some time it happens. Why two. You love one but that one doesn't respond. The other one loves you. But you don't respond. When both decide parents don't agree. That is what called fate.
இந்த மாதிரியான பாடல்கள் திரும்ப எழுதி இசையமைத்து பாடி..
என்ன ஒரு அற்புதமான பாடல்.
தேனோடை ஓரமே! நீராடும் நேரமே! புல்லாங்குழல் தள்ளாடுமே! !!
அருமை அருமை
One of the 2k kids favorite 80's song....❤️❤️🙈
Yes... Two two tutu two... kathuvaakula rendu kathal...
80's Song pa ithu
@@vijayaprabu6669 😊😆
@@udayalaxmi674 🤩🤩🤩
Q
இசை வாழ்க்கையின் ராஜா
எங்கள் இளைய ராஜா
2024la கேட்கறேன்
2024 la இந்த பாட்டு kekravanga ஒரு like podugaa
ஜஸ்ட் mow
என் வாலிபத்தை வம்பிழுக்கும் பாடல் வரிகள் 💞💕💫🔥🥰
Semma vari
காதல் என்பது எல்லைகளை கடந்தது. ஆனால், சாதிகள் எல்லைகளை வரையருக்கும் பொது, காதலுக்கான இடம் எங்கே உள்ளது?
இன்னும் 100 ஆண்டுகள் நிலைத்திருக்கும் இளையராவின் இசை
No, it will be beyond.
Later people will admire with this kind of music even after 1000 years
Yes your correct 💯☺️
@@karunanidhic7197 இல்லை.. இது பல லட்சம் ஆண்டுகள் முன் இயற்கை எனும் இயல்தமிழ் செய்த தவம். இன்று இளையராஜா மூலம் பிரபஞ்ச ஆற்றலின் உச்ச கட்டமாக , இசையாக அவதானித்து நிற்கிறது.
பூவே காதல் தீவே ... என்ன வரிகள் 💖💖 ... விதிர் விதிர்த்து மெய் சிலிர்த்து போனது 🥶💥 இளையராஜா என்ன சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு தான் 🔥🔥
இந்த பாடல் 2024 அறுமையான பாடல்🎼🎼🎶🎶🎵🎵🎧🎧🎧🎹🎹
இசை கடவுள் ராஜா....மழை இரவில் கண் மூடி அமரும் யோக நிலை.....
Ilayaraja + Mehta's lyrics + Yesudas's voice = Heaven
Song list please this combo
@@jkpstatus4044yes plz
ஜேசுதாஸ் ஐயா அவர்களின் குரல் காதில் தேன் வந்து பாய்வது போல் உள்ளது... இப்பாடல் சோகமா இருக்கும் கேக்கும் போது காயம் பட்ட இதயத்தை மயில் இறகால் வருடுவது போல் உள்ளது ❤❤❤❤❤❤
2024 parguravanga comt pannuga😂😂
Pundaiya sathu
Super song🎉
Nahiii😂
❤
Athuku ean sirikura
ஒரு பாடல் எனது அத்தனை அழுத்தலிருந்தும் என்னை வெளியே கொண்டு வர முடியும் என்றால் அது கடவுள் தானே..
2030லும் இந்த பாடலை கேட்பவர்களில் நானும் ஒருவன்
Ippa 2023dhan ya saami😂
Uyiroda irundha kandippa pappe
வாழ்த்துக்கள் mr. சுந்தர் 🎼👌❤️
2030: நண்பா இப்போ நம்ப செவ்வாய் கிரகத்தில் இருக்குறோம் மறந்திட்டீங்களா.
@@anithak7016 bangam ya 😅😅😅
முகமது மேத்தா அவர்களின் பாடல் வரிகள் என்ன ஓர் தமிழை இந்த பாட்டில் விளையாடி இருக்கிறார் (ல் ள் ழ்
இப்பாடலைப் போல் சில ஆண்களின் வாழ்வும் இருக்கிறது... அது இறைவன் வகுத்த விதி என்ன செய்ய முடியும்.....ரசிக்கத்தான் வேண்டும்...
இப்பாடலை முதன்முதலில் 2012 ல் ஒரு பேருந்து பயணத்தில் கேட்டு ரசித்தேன்😘
அப்போதில் இருந்த இதன் பல்லவி மட்டுமே எப்போதவது முனுமுனுப்பேன்😍
இன்று தான் இப்பாடலை முழுமையாக கேட்டு ரசித்தேன்👍👍👍
எவ்வளவு அருமையான பாடல் வரிகள் 👌👌👌
கவிஞர்💘 மு.மேத்தா💘 வின் காதல் வரிகள் காலம் உள்ளவரை நிலைக்கும் 😘😘😘💘💘💘
நானும் அப்படித்தான்
👌👌👌👌👍👍🏼👍👍👍😊
First in 2012???????????
32 வருடங்கள் கழித்தும் முதன் முதலில் கேட்கும் செவியை குளிரச்செய்திருக்கும்
I'm from karnataka i learnt tamil because to understand lyrics of ilayaraajaa musical hits
Hats off to u.
And also ths sing dubbed as ...naguva .nayana madhura mouna ....
@@sharathkumar8134 no that's original tune from Raja in kannada first.. this is different. May be picturization similar
ராஜராஜ சோழன் நான்.
இசையில் ராஜா நீ இளையராஜா.
Ilaiyaraaja, the legendary music director, has not only revolutionized Indian music but also showcased his versatility and generosity in incorporating Western music elements into his compositions. His mastery in blending Western classical, jazz, and rock influences with traditional Indian melodies is unparalleled. Ilaiyaraaja's genius lies in his ability to seamlessly fuse diverse musical styles, creating timeless compositions that transcend cultural boundaries. His generosity in sharing his knowledge and expertise with aspiring musicians has inspired countless artists to explore new horizons in music. Through his groundbreaking work, Ilaiyaraaja has left an indelible mark on both Indian and Western music landscapes, solidifying his legacy as one of the greatest music directors of all time.
10.05.2024
2024 இந்த பாடலை கேட்பவர்
Super ❤❤
Daily இந்த song கேட்டுகிட்டு இருப்பேன்... Addicted to this song😊
எனக்கு மிகவும் பிடித்த பாடல்🌹👌ஜேசுதாஸ் பாடிய பாடல்கள் அனைத்தும் அருமை
❤
@@royjames3472 x̲o̲z̲z̲
@@royjames3472 x̲o̲z̲z̲
எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் மு மேத்தா பாடலாசிரியராக ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார்...
😁😁😁
@@Mahesh-oz9on me know if
@@Mahesh-oz9on e568
Very nice
ராஜ ராஜ சோழன் நான் ❤❤❤ பாட்ட கேட்டா நான் கூட ராஜ ராஜ சோழன் ஆகிறேன்,
this song+ tamil nadu country side +drizzling+ vintage bullet ride =❤❤❤
ilayaraja is the king of music composition,& the voice of KJ, love from kerala😊
Rain+ headphone + this song= heaven
Wow
Super
Athu oru Thani feel ❤❤❤
Atha sorkam
Vera level
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு மனசு நிம்மதியா தரும் 🥰🥰🥰🥰
💯💯💯
வருடங்கள் பல சென்றாலும்
கேட்டு ரசிக்கும் பாடல்
அருமை
Yes
What a song❤❤❤❤இனி இப்படி மனச இழுத்துட்டு பறக்கிற songs எல்லாம்.....no chance❤❤❤
I am Mrathi from pune ..i don't understand any word of lyrics but now i am addicted for this song..
Thank u Raja sir and yesudas sir for this Masterpiece ❤
I have likes ur comment from Tamizhan...
Music doesn't have language barriers
@@tharaninimmi3490 thank u ❤
@@krisgray1957 yes sir u r right 👍
@@krisgray1957
Mam
I'm from Kerala. But this is my fav song ever. I first listened this song at a bus while i travelling when I was at tamilnadu and there was not a single day of mine without listening to this song
Super
Super
Same bro
What's your age bro
@@ISG.GANAPATHY 37
நீங்கள் இன்னும் இந்தப் பாடலைத் தேடிக் கேட்கிறீர்களா?
2k kids la 2024 la indha song ku yar yar enum adimaya irukinga first me 🫶🏻🙌👀🌬️
கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே…
கை தீண்டும் போது பாயும் மின்சாரமே…
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்…
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்…
Enna film this
@@malababumala2154 rettai vaal kuruvi
விடலையின் ஆரம்பத்தில் கேட்ட பாடல்..ஒளியும் ஒலியும் பார்க்க ஓடிய நினைவுகள் அந்த காலங்கள்
இசை பாடல்கள் மனதிலே வருடிஙகிறது எப்பொழுதும் கேட்க லாம்❤️❤️
Ilayaraja Music + Yesudas Melting Voice + Metha lyrics Evergreen Love and Romance Song
👸🏻அவள் இருந்தாலும் நரகம்✨ அவள்👸🏻 இல்லை என்றாலும் நரகம்...மொத்தத்தில் அவளாலே ஆண்கள் உலகம்❤
Wow kavithai.
இந்த பாடல் ஒரு தீராத காதல் தாகம்....
❤yesss
இந்த பாடலை மிக சிறப்பாக பாடி முதல் பரிசு பெறுவான் எல்லா மேடையிலும் ஆனால் அவன் உயிருடன் இல்லை அவன் குழந்தைகள் பெயர் நிலா பாவை தமிழ் பாவை கண்ணீருடன் உன் நண்பன்
இந்த பாடலை பிடிக்கவேயில்லை என்று சொல்பவர்கள் , சரியாக இந்த பாடலை ரசிக்க வில்லை என்று தான் அர்த்தம் ,,,, அழகான இசை. அழகான பாடல் வரிகள் ... அழகான குரல் 💝💝💝
Monsters
Ellam ok bro. Bt 2wifes kaaha paaduradhu thn pudikkala bro
@@sajathsajath1100 agreed.. 1 wife kaga padalam.. good attitude
@@sajathsajath1100 ஏனா 1'wife அவன torture panniruppa 2 wife நல்லா பாத்துருப்பாங்க
@@azhagarjobs1242 song la apdi vilangalaye bro. 2 wfes odaum nalla romantic aa thne irukkaaru
குரலின் இராஜ இராஜ சோழன் யேசுதாஸ் அவர்களின் மெய்சிலிர்க்கும் பாடல்...
👏
எத்தனை வருடம் ஆனாலும் மனதை அழும் ... உண்மை தானே
2024 இந்த பாடலை கேட்க போறவர்களில் நானும் ஒருத்தன் 😊😊
எத்தனை வருடம் ஆனாலும், இந்த பாடலின் ஈர்ப்பு குறையவில்லை, ராஜா music king
P
நானே 2k கிட்ஸ் ஆனாலும் இந்த பாடல் எனக்கே இன்னும் கேக்க தோணுது இனிமையாக 💙🛐
3k கிட்ஸ்க்கும் இந்த பாடல் பிடிக்கும்.
இந்த பாடல் உயிரை உலுக்குகின்ற பாடல்.
வர்ணிக்க வார்த்தைகள் இல்லாத பாடல்.
எப்பொழுதும் நினைவை விட்டு அகலாத பாடல்.
எனது ஜீவன் (இளையராஜா) நீதான் எங்கே பிரிவது.20.03.2024
பிரச்சினை மறக்க ஒயின் ஷாப் தேடி போறாங்க
நான் இளையராஜவை தேடி போகிறேன்
இசையை இரையாய் நமக்கு
இசைக்கும் இளையராஜா என்றுமே
இசை இறையே !!!!
@
கவிதை 🙌
I would have listened to this song 100000 times until now, still, it feels fresh and addictive... That's KJY ji... divine voice..
Evergreen song 🎵🎶
That is Ilayaraja..Even if u hear after 5000th time this song is dictionary.. it will enlighten us
Same here over 1000 and still can't get over. .. once I listen there is no stopping at one... it goes on onnnn
Which movie pls
@@phanikumar2752Movie Name: Irattai vaal kuruvi
Dir : Balu Mahendra
K j ஜோசுதாஸ் குரல் அருமை
2024 😍😍😍amazing song still its giving the same vibe 😇
ஆயிரம் தலைமுறைகள் கடந்தாலும்.♥️💕 இதன் ஆதிக்கம் ஓர் துளியும் குறையப்போவதில்லை💕💌
அழகான வரிகள் அழகான இசை இன்னும் எவ்வளவு வேணும் நாலும் புகழலாம் ❤
இந்த பாடல் என்றென்றும் வாழ்கிறது
இந்தமாதிரி பாடல் வரிகள் கிடைக்க போவதில்லை என்றும்
கவிஞர் மூ.மேத்தா அவர்களின் அருமையான வரிகள் 🥰
I am a malayalee I am addicted to this song 😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️
Enna unaku purinchu 😂
Ilayaraja the one and only music maestro.... But kj yedudas 🙏🙏🙏 no words about you sir🙏🙏🙏