மாமூல் போலீசுக்கு வெங்காய விவசாயி வைத்த மறியல் செக்..!கையை நீட்டமாட்டோம் என ஓட்டம்
Vložit
- čas přidán 15. 02. 2023
- மாமூல் போலீசுக்கு வெங்காய விவசாயி வைத்த மறியல் செக்..!கையை நீட்டமாட்டோம் என ஓட்டம்
#onion #police #farmers #protest
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
காக்கி சட்டை அணிந்து பிச்சை எடுக்கும் காலம் இது.... அந்த காவலர் அதிகாரிக்கு வாழ்த்துக்கள்.....
S
Engum kollai,ethilum kollai, engum surandal, ethilum surandal. !
அவர் பிச்சை எடுக்கவில்லை ..பாசத்தோடு உரிமையோடு அன்போடு அன்பளிப்பு கேட்கிறார்.
Super
தொடரட்டும் விவசாயின் போராட்டம் வாழ்த்துக்கள் ஐயா
விவசாயிகள் இந்த அரசாங்கத்தையும் ஒன்றும் செய்ய முடியாது.
@@guna4822 mudiyum ntk🌴🌾
@@rdxdinesh4205 எந்த ஆட்சி வந்தாலும் விவசாயிகள் உடைய பிரச்சினைகளை தீர்க்க முடியாது ..விவசாயிகளுடைய பிரச்சனைகளை நீங்கள் தீர்க்க நினைத்தீர்கள் என்றால் இந்தியாவில் பொருளாதாரமே அடி வாங்கி விடும். அதாவது சின்னாபின்னம் ஆகிவிடும் ..பத்து ரூபாய்க்கு ஒரு கிலோ காய்கறிகள் கிடைக்கிறது என்பதனால் தான் வேலையில் உள்ளவர்களும் வேலை விரும்பாதவர்களும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறார்கள் இல்லையென்றால் சம்பளம் உயர்த்தி தர சொல்லி போராட்டமே நடக்கும் ...
Police :pitcha podunga, pitcha podunga, oru 10 ruba vathu thanga
Super
கஞ்சிக்கு இல்லாதவன் பிச்சை எடுக்கலாம் இப்படி காக்கிச்சட்டை போட்டு எடுப்பது காவல் துறைக்கு அவமானம் 🤦🤦🤦🤦
குறைந்தது அறுபதாயிரம் சம்பளம் வாங்குகிறார்கள் காவலர்கள்.
Bribe is more than their salary they should be terminated from service unemployed graduate posted inthe vacant police
நீயும் அந்த பதவிக்கு சென்றால் நீயும் பிச்சை எடுத்து தான் வாழ்வாய்
@@pulikutty3999 எவ்வளவு வாங்கினால் என்ன வறுமை என்பது யாருக்கும் போவதில்லை
@@guna4822 நாம் மூன்று வேளையும் உணவில் கை வைக்க அவர்கள் சேற்றில் கால் வைப்பது மட்டுமல்ல தன்னிடம் உள்ள கோவனத்தை தவிர அனைத்தையும் அடகு வைக்கிறார்கள் தோழரே
அப்படியே கோடிகணக்கில் வைத்திருக்கும் MLA MP களிடம் மாமூல் வசூல் பண்ணுங்களேன்.
நாங்கள் .மாமுல் வசூல் பண்ண வேண்டிய அவசியம் இல்லை அவர்களே தருகிறார்கள்.
Inga adikiradhula paadhi anga thaan pogudhu
கம்பீரமான காவல் உடையை அணிந்து பிச்சை எடுக்க எப்படி மனம் வரும் அசிங்கம்....
மருதமலை படத்தில் நடித்த வைகை புயல் வடிவேலு அவர்களுக்கு பாராட்டுக்கள்.
அவர் காவல்துறை பற்றிய உண்மையை தான் சொல்லி இருக்கிறார்.
நீங்கள்தான் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் கம்பீரமான காவல் உடை என்று நாங்கள்... சொல்கிறோமா.? காவல்துறை ஆகிய நாங்கள் ..
@@guna4822 evala arasiyal vathi kolai adikiran avan poi pudika vaku illama ponna police department. Ellam ellai makkal kitta than satam seluma. Naa diploma and B.E padichirukan lorry driver ah work pannuren neenga oru time vanga evala mamul poguthunu katuren.
@@losye இந்த உலகம் என்றும் எப்போதும் இயங்க வேண்டும் என்றால் மக்கள் ஏழைகளாகவே இருந்தால் மட்டுமே இந்த உலகம் இயங்கும் ..இல்லாதவர்கள் என்றும் அலைந்து திரிந்து கொண்டே இருந்தால்தான் இந்த அரசாங்கமும் இயங்கும் ..அதற்காகத்தான் பணத்தை பறித்துக் கொண்டு ஏழைகளாகவே நடமாட விட்டுக் கொண்டு இருக்கிறோம் ..
@@guna4822 itham oru polapu thu
நீங்கள் போராடினால் அபராதம் இன்னும் அதிகரிக்கும்... சட்டத்திற்கு தெரியும் உங்களிடம் எவ்வாறு அபராதம் வசூலிக்க வேண்டும் என்று....
மக்கள் ஒற்றுமை மகிழ்ச்சியாக இருக்கிறது... தைரியமான விவசாயி ஐயா வாழ்த்துக்கள்
அரசன் எவ்வழியோ அதிகாரிகளும் அவ்வழி
Exactly bro... modi ya than solringanu ninaikaren
அதிகாரிகளை வழி நடத்துவது அரசன் தானே. அப்படி இருக்கும் பொழுது. அரசனை .. காப்பாற்றுவது அதிகாரிகள் தானே
State police under stalin portfolio
👍
vijayalaxmi evvazhi seeman avvazhi
தரமான சம்பவம் நடத்திய விவசாயிக்கு வாழ்த்துக்கள்🙏
விடியல் ஆட்சி, பாலிமர் சாட்சி 🔥
parathesigal naaigal
முதல்வர் நேரடி கண்காணிப்பில் உள்ள துறை
🤣🤣🤣
👍👍👍👌👌👌...
ஆட்சி சாட்சி கவித கவித 🤪
அந்த போலீஸ்கார் பிச்சை எடுக்க போகலாம். நிறைய கிடைக்கும்
நீ என்ன எங்களை பிச்சை எடுக்க சொல்வது நாங்களே அதை தான் செய்து கொண்டிருக்கிறோம்.
**கடைசி வரை லஞ்சம் வாங்க மாட்டேனு சொல்லல.. விவசாய வாகனத்த நிறுத்தி வசூல் பண்ணமாட்டோம்னு** சொல்லிருக்காங்க.... சூப்பர் சூப்பர்
உங்களை மாதிரி இல்லாதவர்களுக்கு சோறு போட்ட இடமே சொர்க்கமாக வாழ்ந்து விடுவீர்கள் எங்களைப் போல் எல்லாம் இருப்பவர்கள். உங்களை மாதிரி வாழ முடியுமா என்ன ..?
💯
புதிய முயற்சி 🤣🤣🤣🤣 வாழ்த்துக்கள் இதுக்கு நாலு வீட்டுல பிச்சை se மோர் 🤣
👌👌👌
தமிழக முதல்வர் தளபதி அவர்கள் இந்த காவலர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
பணம் வாங்க சொல்வதே முதல்வா்தான்
நடவடிக்கை எடுப்பாரு.. ஏன் நீ 200 ரூபாய் கேட்ட.. உண்ட என்ன சொல்லிருக்க 500 ல நீ வாங்கணும்.. னு நடவடிக்கை எடுப்பாரு..
உன்னுடைய வீட்டு வேலைக்காரனா முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ..
@@guna4822 ரோசம் வருதுனா சாராயத்தை ஊத்திகொடுக்கரதையும் விற்பனை செய்வதையும் நிறுத்துங்கள் லஞ்சம் வாங்கரதை நிறுத்துங்கள் கொள்ளையடிக்கரதை நிறுத்துங்கள் நண்பா
@@uthravel335 Correct 👍
இப்பேர்பட்ட போலீஸ்காரன் உங்கள சும்மா விடக்கூடாது விவசாயிகள் போராட்டம் வெற்றி பெற வேண்டும்
உங்களை மாதிரி இல்லாதவர்கள் பேசும் பேச்சு எங்களை மாதிரி உள்ள காவல்துறை .. காதுகளில் விழுவதில்லை ..
விவசாயி ஐயாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பிச்சைக்காரர்கள்🤦
எனி இப்படியே தொடர வேண்டும் இப்படி இருந்தா எல்லா மக்களும் வாழ. முடியும் விவசாயம் வாழ்க D G S P
காக்கி: ஐயா சாமி தர்மம் பண்ணுங்கய்யா மாமுல் பிச்சை போடுங்கய்யா
காக்கிச்சட்டை போட்டு பிச்சை எடுப்பது காவல் துறைக்கு அவமானம்
அதை நீ சொல்ல வேண்டாம் காவல் துறையாகிய நாங்கள் தான் சொல்ல வேண்டும்.
@@guna4822 nee first police ye illa 🤣🤣
@@losyeநான் காவல்துறை இல்லை தான் ஆனால் நான் கடவுள்.கடவுள்கள் யார் மக்களை காப்பாற்றுபவர்கள் மக்களை காப்பாற்றுபவர்கள் இன்று தெய்வங்களாக தெரிபவர்கள் யார் காவல் துறை அதிகாரிகள் ஆகிய நாங்கள் தான் ..அப்படிப் பார்த்தால் நாங்கள் காவல்துறை அதிகாரிகள் தானே.
காவல்துறைக்கு மட்டுமல்ல அவர்களது குடும்பத்திற்கு அவமானம் தான் ஆகையால் அரசாங்கம் தரும் பணம் பற்றாக்குறை எனில் அவர்கள் வீட்டுப் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து சம்பாதிக்கலாம்
நன்றி பாலிமர் செய்தி..
இதுபோன்ற விவசாயிக்கு ஏற்படும் பிரச்சினையை செய்தியாக வெளியிட்டதற்கு...
இதேமதிரி மயிலாடுதுறை அருகே உள்ள கொல்லுமாங்குடியிலும் இது போல் பிச்சை எடுக்கும் வழக்கம் உள்ளது. நண்றி
நீ ஒரு ஆள் இந்த விடயத்தை சொல்லி விட்டால் நாங்கள் லஞ்சம் வாங்குவதை நிறுத்தி விடுவோமா என்ன.?
அவர்களை போலீஸார் என்று சொல்லாதீர்கள் ரோட்டடு பிச்சைக்காரன் என்று சொல்லுங்கள்
அந்த விவசாயிக்கு பாராட்டுக்கள்
தமிழ்நாடு முழுக்க கொதித்தெழுங்கள்..! பொங்கி யெழுங்கள் மானமுள்ள, வீரமுள்ள மக்களே..! விட்டுவிட்டால் இனி வாழ்வில்லை..! வடக்கனும், அரசும், அதிகாரமும் சகலமும் நம்மை நசுக்குகின்றன..! வெகுண்டெழுந்தால் மட்டுமே இனி வாழ்வு..! இல்லையேல் கேவலமான, அவலமான, அணுஅணுவான கொடூர சாவு மட்டுமே..!
மாமூலுக்கு பதிலாக பிச்சை எடுக்க வேண்டியது தானே
உனக்கு அறிவே இல்லையா அதை தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் மறைமுகமாக லஞ்சம் என்ற பெயரில்.
ஏட்டய்யா இப்படி லஞ்சம் வாங்குறதுக்கு... பிச்சை எடுக்கலாம் 🙄
லஞ்சம் வாங்கும் அனைத்து துறைகளிலும் இதுபோன்று நடைபெற வேண்டும்.
மனிதன் என்று இருந்தால் சிறிதாவது மனச்சாட்சி இருக்கவேண்டும்.
மனசாட்சி பார்த்து வாழ்ந்தால் உன்னை மாதிரி பிச்சைக்காரன் ஆக தான் வாழ வேண்டும்.
மனசாட்சியை பார்த்து வாழ்ந்தால் உன்னை மாதிரி பிச்சைக்காரனாக தான் வாழ வேண்டும்
@@guna4822 ஒருவகையில்பார்த்தால்சொல்வதும்சரிதான்.
@@munusamym1944 ஒரு கதை.... இளகிய மனம் படைத்தவன் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்து உழைத்து கஷ்டப்பட்டு நேர்மையாக வைத்திருந்தான் ...அவனுடைய நண்பன் வந்து என்னுடைய அம்மா இறந்து விட்டது ..ஒரு பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் நான் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என்று கூறினான்..இந்த இளகிய மனம் படைத்தவன் பாவம்.என்று கொடுத்து விட்டான் ..அதன் பிறகு வாங்கிச் சென்றவன் பணம் கொடுக்கவில்லை கேட்டதற்கு கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று கூறினான். இந்த மனசாட்சியே இல்லாமல் பணம் வாங்கியவன் மற்றவர்களிடமும் பணம் வாங்கி மிகப்பெரிய பணக்காரனாக உயர்ந்து விட்டான் ..இந்த இளகியே மனம் படைத்தவன் ஏழையாகவே இருந்து விட்டான். அந்தப் .அந்தப் பணக்காரனிடம் சென்று பணத்தைக் கேட்கும் பொழுது தருகிறேன் என்று கூறினான் இந்த.இளகிய மனம் படைத்தவன் கொஞ்சம் அதட்டி கேட்கும் பொழுது உன்னால் என்ன செய்ய முடியும் நீ எங்கு சென்று வாங்கிக்கொள்ள வாங்கிக்கொள் பார்க்கலாம் உனக்கும் எனக்கும் என்று சபதம் விட்டான் ஆனால் இந்த இளைய மனம் படைத்தவன் இந்த சமுதாயத்தில் வாழ்வதற்கு மிகவும் சிரமப்பட்டு .இறந்து விட்டான் ..ஆனால் அவன் பணம்தான். திரும்ப வரவில்லை அந்தப் பணக்காரனுக்கும் தெரியும் பணம் கொடுத்தவன் இறந்து விட்டான் என்று மகிழ்ச்சி அடைந்தானே தவிர அவன் இறக்கும் தருவாயிலும் அந்த பணத்தை தரவில்லை ...ஆகவே மனசாட்சி பார்த்து வாழ்பவனால் கடைசி காலம் வரைக்கும் நிம்மதியாக வாழ முடிவதில்லை வாழவும் விடுவதில்லை இந்த மனசாட்சி இல்லாதவர்களால் ..
வாழ்க விவசாயம் 🙏 வாழ்க விவசாயி 🙏
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை திருந்த மாட்டார்கள்
விவசாயி நலமாக இருந்தால் தான், நாடு நன்றாக இருக்கும்.
விவசாயி சின்னம் வெற்றி பெற வேண்டும்.
விளைவிக்கிற பயிருக்கு உரிய விலை கிடைகிலன்னு.. காலம் காலமா விவசாயி சாகுற.. இவங்க காசு கட்டி, காக்கி சட்ட வேலைய வாங்கிட்டு, இருக்கிறவங்க கிட்ட வாங்க வக்கு இல்ல.. ரத்த சிந்தி உழக்கிற விவசாயி ஒருத்தன் தா எலக்காராம்.. இப்பதா 2 நாள் முன்னாடி நிலத்த மீட்டு குடுங்கன்னு காவல் துரைய நாடுன விவசாயிய காவல்துரை கண் முன்னே விஷம் குடித்து இறந்து போறாரு.. இவங்க வேடிக்கை பாத்துட்டு இருகாங்க.. விவசாயி ஒருத்தன் இல்லனா இந்த உலகமே கிடையாது.. புரிஞ்சிக்கோங்க.. அவன கஷ்ட படுத்துற எவனும் நல்லா வாழவும் மாட்டா,, நல்லபடியா சாகவும் மாட்டா.. 😡😡😡😡
ஆவணங்கள் சரியாக இருக்கும் போது அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் இது போல வாகனத்தை நிறுத்தி வைக்க வேண்டும். அனைவரும் லாரி முதல் டாடா ace வரை அனைவரும் இதை கடை பிடிக்க வேண்டும்
நாங்கள் என்ன முட்டாள்களா நாங்கள் அறிவாளிகள். அறிவாளியிடம் லஞ்சம் வாங்க கூடாது என்று எங்களுக்கு தெரியாதா என்ன.
திராவிட மாடல் அப்படித்தான் இருக்கும் நாண்டுக்கிட்டு சாவுங்க
Nee savuda thumapiya
@@RAKSHANA538 திராவிட வடை 😜😜😜😜
@@RAKSHANA538 dravidatha Ongole nayi 200
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் லஞ்சம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற எதுவும் நடக்கவே இல்லை யா?
@@paulduraipauldurai4706 1.5 aandukku munnadi nadanthuchu naanga aatchikku vantha intha mari nadakathunu vote pichai vangi Atchila irrukkarathu dmk thana eera vengaiyam. 50 varushamaa intha dravida echakala nayinga aatchi ye ippadithaan.
🙏🙏🙏மக்களின் குரல் polimer 😍😍😍🔥🔥🔥🔥
இது போல் இருக்க வேண்டும் 👏🏻👏🏻👏🏻
இதுக்கு போய் பிச்சை எடுக்கலாம் விவசாய எல்லாம் கஷ்டப்படுறாங்க அவங்க கஷ்டம் அவங்களுக்கு தான் தெரியும்
Good job
POLICE....IS...THE....MAIN....ROLE....IN....CRIME....DEVELOPMENT.... IN....TAMILNADU
Sariya sonninga evanungalukku pinnal oru arasiyal kootam kandippa erukkum evanunga pitcha edutha kaasula pangu pottu thinga
இவனுங்க மனைவி கல விபசாரம் பன்ன சொல்லுங்க
😂😂🤣
நீ சொல்லித்தான் அவர்களும் விபச்சாரம் செய்ய வேண்டுமா? என்ன காவல்துறை மனைவிகள் ..
சுடாலினின் நேரடிக் கட்டுப்பாட்டில் காவல்துறையின் செயல்பாடு இந்தியாவிலேயே No.1.
தொடரட்டும் இது போன்ற கேள்விகள்.போராட்டங்கள்
💪
காவல் பணியை உடனே ரத்து செய்யவேண்டும்
Super well-done valthugal
Congratulations Sir
இவனுங்க தொல்லை தாங்க முடியல போலீஸ்னு பேரை வச்சிகிட்டு கேவலமா இருக்கானுங்க 😡🤦
Why DMK government give full rights to government staff especially police
Ozhal arasangam na apaditan.
மாமூல் உரிமை மட்டும் தான்
As if other government didn't give. Which ever government come they do the same thing. Only the attitude of police should change for the betterment of people
@@thangamp4495 "As if.." ??? Ennamo mattavangalaam yogiyan madhiri... nu solringa, idha disai tirupa taaney. Avingalum seidiruka koodaadhu, ivingalum seya koodaadhu. Oru tappuku innoru tappu udaranam kaatturinga, apdina ninga evlo periya dubakoora irupinga. Namur Police, independent a work pana mudiyadhu. Adhukutaan pala varushama Central la "Police reforms act" pending la irukku, adha pati kandukadha state um, central um kootu kalavanitanam. Police mela tavarillai, namur Police turai amaichar mela dhan tavaru.
அரசு சம்பளம் கிடைக்கல போல...
Super
அதனை விவசாய வண்டி மட்டும் எந்த வண்டி நிறுத்த கூடாது
நீங்கள் விவசாயம் செய்து சாலை மீது வராமல் இருந்தாலே நாங்கள் ஏன் நிறுத்துகிறோம்.
சிறப்பு 👍 சம்பவம் 🎉 விவசாயிகளின் துணிச்சலான நடவடிக்கை பாராட்டி வரவேற்கத்தக்கது..
சூப்பர் வேற லெவல்
இது ஒரு பொழப்பு.💪💪💪💪💪💪💪💪
வெக்கம் கெட்டவங்க 😂
வெட்கத்தைப் பார்த்தால் வாழ முடியுமா என்ன. இன்று முதலமைச்சராக இருக்கும் நான்.. நீ என்னுடைய அடிமையாக இருக்கிறாய் ..நீ மானம் ஈனம் சூடு சொரணை என்று பேசிக்கொண்டே பிச்சைக்காரன் போல் வாழ்ந்து விட்டு இறக்க வேண்டியது தான்.
சரியான சம்பவம் இதை போல் மக்கள் ஒன்று சேர்ந்தால் தான் எதையும் சாதிக்க முடியும்
Ask to sit next to the beggar ... Even beggar as some ethics ... These policie knows only MONEY 🤬🤬🤬
Awake Araise , Raise your voice against immorality, 100% improvement will happen in the society. GOOD START
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து டிரைவருக்கும் இந்த பிரச்சினை ரொம்ப இருக்கு இதை சும்ம விடகூடாது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் இந்த காலகட்டத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது காவல்துறையுலும் நல்லவர்கள் இருக்கையில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது கவலை அளிக்கிறது இதற்கு ஒரே வழி இங்கு நடந்தை போல் தமிழ்நாடு முழுவதும் உள்ள டிரைவர்கள் லஞ்சம் கேட்டால் எந்த பயமும் இன்றி வாகனங்களை ரோட்டில் குறுக்கே நிறுத்துங்கள் அப்போது தான் திருந்துவார்கள் நன்றி நாம்தமிழர்கள்
வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்
இது உங்க ஊரு மட்டுமல்ல எல்லா ஊர்லயும் போலீஸ்காரங்க இப்பதான் பண்றாங்க உங்க பொண்டாட்டி புள்ளைங்க எல்லாம் எங்க எடுத்துட்டு வுடுவானு தெரியல
Corruption to the core
Super driver
Good, kindly tack action cm sir...
👌👌👌👌
Superb
Salary kodukum pothu edhuku picha edukuraru ivaru usually bikers ta tha collection panuvanga ipa farmers ta start panitanga 😥
Uniform kuduthu monthly salary kuduthu pichai yaduka vaikum tamilnadhu government vallga ......
Super brother 👍
super
Super💪💪💪💪💪💪💪🙏🙏🙏
Nice
சூப்பர் இது போன்ற நூதன போராட்டங்களால் தான் மாமுல் கேட்கும் நபர்களை மிரட்ட முடியும் விரட்ட முடியும்
தமிழகத்தின் தலைநகரம் சென்னையிலேயே இதுபோன்று வசூல் வேட்டை நடக்கின்றது. இங்கு முதல்வர் செல்கிறார் டிஜிபி செல்கிறார் எந்த பயமும் இன்றி இங்கேயே கலெக்ஷன் செய்யும் காவல் துறையினர் கிராமத்தில் சொல்லவா வேண்டும்.
அட போப்பா உனக்கு ஒன்றும் அறியாத சிறு பிள்ளை ..அரசு வேலையில் இருப்பவர்கள் அனைவருமே ஒற்றுமையானவர்களே ..
👌👌
விவசாயி பத்து பேர் சேர்ந்து பச்ச மட்ட வைத்தியம், ஓடம்பு சிவக்கிற அளவு சிறப்பா செய்யணும்.
Valga valamudan
இதுக்கு கோயில் வாசலில் உட்காரலாம் .... 🤦
தமிழ்நாட்டிலும் நாங்கள் எந்த இடத்திலும் லஞ்சம் வாங்கும் அதிகாரம் உள்ளது.
ஒற்றுமையான விவசாயிகள் வாழ்க.
வாழ்க
They are followers of present Tamil Nadu government...
Need action against corrupt police
விவசாயிகள் போராட்டம் தொடரட்டும் விவசாயிக்கு வாழ்த்துக்கள்
When public does some mistake police punishes them. When police like this make mistakes only public should punish. These kind of assholes should never ever be a police or be in any government jobs. These kind of strict punishment must be given.
Great vivasai 👌👌👌👌👍👍👍👍
சூப்பர்
Arumai
அருமை.
வாழ்க விவசாயி
Dgp sir,kindly save the people from traffic police
சிறப்பான தரமான சம்பவம் இது தான் கோபத்தின் உச்சம்
👌👌👌👌🙏💐
For the attention of DGP sir. ATM thieves similar to this type of polices.
Nallu araiyavittu pesirukkannum neega antha police ha
இதுநாள் வரைக்கும் ஒரு மெர்சிடி பெண்ஸ் கார், அவ்டி கார், பி எம் டபல்யூ கார், இந்த மாதிரி டயர் பெருசா வச்ச கார்களை இது வரை நிறுத்தியதாக எந்த தகவல்களை காணோம்🤔🤔🤔
நாட்டுல இளிச்சவாயன் விவசாயி தான்.
உங்களை யாராவது விவசாயம் செய் என்று கட்டிப்பிடித்து அழுந்தார்களா.?
super good job Indian farmers
இந்த மாறி விஷயங்களுக்கு ஒன்று சேருங்கள்.ஒற்றுமையே பலம்
Very good super
Supper anna , support farmer in all districts
👍👍👍👍👍🙏