பட்டா இருந்தாலும் நிலம் சொந்தமில்லையா? Patta vs Document: Which is Valid as per the High Court said?

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024

Komentáře • 452

  • @Kutti_Info
    @Kutti_Info  Před měsícem +62

    பத்திரம் ரத்து செய்வது குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பு புதிய தீர்ப்பு : czcams.com/video/k3URV48HjRI/video.htmlsi=F9bi368VrtRSUzTZ
    மாவட்ட வருவாய் அலுவலர் = District Revenue Officer DRO
    கோட்டாட்சியர் = Revenue Divisional Officer RDO

    • @lathab3007
      @lathab3007 Před měsícem +4

      @@Kutti_Info Sir 🙏
      நான் மெயில் செய்திருக்கிறேன்.
      தயவு செய்து நல்ல பதில் அளிக்கவும்.
      நன்றி.

    • @hepzhiba396
      @hepzhiba396 Před 26 dny +1

      Correct

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 26 dny +3

      உங்களின் மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பப்பட்டது

  • @Yamunarani-eu4nm
    @Yamunarani-eu4nm Před 18 dny +3

    உங்களின் இந்த பத்திரம் பட்டா விரிவாக்கம் மிகவும் நன்று எனக்கு மிகவும் நன்கு புரியவைத்தது உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 18 dny

      நன்றி ஐயா தயவு செய்து நமது சேனலை அனைவருக்கும் பகிருங்கள்

  • @pandiana2445
    @pandiana2445 Před 11 hodinami +2

    உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி
    பத்திரம் வைத்திருப்பவர்
    தான் நிலத்தின் உரிமையாளர்

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 9 hodinami

      சரிதான் ஐயா வீடியோவின் இறுதியில் அதைத்தான் கூறியுள்ளேன்

  • @lathab3007
    @lathab3007 Před 26 dny +2

    Prompt replies from this channel.
    Excellent 👍
    May God bless you.

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 26 dny +2

      Thank you so much ma'am. It's my pleasure to help you all ☺️🙏 Kindly share our channel with others also.

    • @lathab3007
      @lathab3007 Před 25 dny +1

      @@Kutti_Info 😍
      Madam ...

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 25 dny +1

      Sorry ma'am I edited it. 🥳

  • @s.perumals.perumal4808
    @s.perumals.perumal4808 Před měsícem +8

    பரம்பரை சொத்து உள்ளது பத்திரம் கிடையாது பட்டா மட்டுமே உள்ளது என்ன செய்ய வேண்டும். பட்டாவில் உள்ள நபர் இறந்து விட்டார் .வாரிசு என்ன செய்ய வேண்டும்.

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      இறந்தவரின் பெயரில் உள்ள தற்போதைய பட்டா, இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழை எடுத்துச் சென்று உங்களின் உங்களின் பெயரை மாற்றுவதற்கு விண்ணப்பங்கள் வாரிசு உரிமை சான்றிதழில் உள்ள அனைவரின் பெயரும் பட்டாவில் இணைக்கப்படும்.

  • @abubackersiddique2103
    @abubackersiddique2103 Před měsícem +3

    ஐயா நீங்கள் பதிவு செய்த கானொலி அருமை.
    நான் 2000இல் வாங்கிய இடத்திற்கு பத்திரம் எனது பெயருக்கு உள்ளது. ஆனால் இந்த இடத்திற்கு நான் எனது பெயருக்கு வாங்குவதற்கு முன்னர் இருந்த கூட்டு பட்டா மட்டுமே உள்ளது. இதில் எனது பெயர் இல்லை. இப்போது எனது பெயரில் பட்டா வாங்க என்ன நடைமுறைகள் என்ற விவரத்தினை தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem +1

      நன்றி ஐயா. பட்டா மாற்றுவதற்கு நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தால் போதும். நீங்கள் கூட்டு பட்டாவில் இருந்து நிலத்தை வாங்கியுள்ளீர்கள். எனவே அந்த கூட்டு பட்டாவில் இருந்த யாராவது ஒருவரிடம் இருந்து நிலம் வாங்கினீர்களா? அல்லது கூட்டு பட்டாவில் இருந்த அனைவரிடமிருந்தும் நிலம் வாங்கினீர்களா?

  • @doraiswamir3011
    @doraiswamir3011 Před měsícem +2

    Supreme Court is the ultimate legal authority. Hence, Patta is only a supportive document and not the principal document as far as immovable properties are concerned.

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      You are absolutely correct sir. But as you are aware of the mismatch in patta will give unnecessary headache during the registration, revenue department related works. Our revenue department is also not responding quickly even if you are producing valid documents. That's why I made this video to inform that don't give a chance to anyone and don't waste your time. Thank you for sharing your knowledge 🙏

  • @kokilavanim868
    @kokilavanim868 Před 20 dny +2

    நன்றி அய்யா

  • @shahinshafakrudin784
    @shahinshafakrudin784 Před 5 dny +1

    ❤very good answer thanks

  • @pachaiyappan8878
    @pachaiyappan8878 Před 18 dny +1

    Important msg sir very nice 🙏

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 18 dny

      Thank you sir. Pls share with others also

  • @subramanianalagappan9731
    @subramanianalagappan9731 Před měsícem +1

    Thanks bro. Is kootu patta enough or thani patta avasiyama? Please advice. Bcos thani pattavukku high cost (extra selavugal) aaguthu bro

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      Thanks bro. Kuttu patta is not at all enough because if you want to do anything in that land or property because of koottu patta, you should have to get no objection from all the personnel. At some point of time you should have to split the dupatta so it is better to make a separate patta from the initial time itself.

  • @subbarajd8979
    @subbarajd8979 Před měsícem +1

    Very very super sir👍

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      czcams.com/video/k3URV48HjRI/video.htmlsi=F9bi368VrtRSUzTZ
      Sir there is a new update regarding video

  • @hepzhiba396
    @hepzhiba396 Před 26 dny +1

    Thank you bro. DRO mavatta varuvai aluvalar enpathu correct. RDO kottatchi thalaivar.

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 26 dny

      நன்றி சகோ.
      முதல் கமெண்டிலும் டிஸ்கிரிப்ஷனிலும் அதனை சரி செய்து விட்டேன். வீடியோ செய்யும்போது அந்த தவறை கவனிக்காமல் விட்டது தவறுதான்.

    • @muthulakshmi6648
      @muthulakshmi6648 Před 10 dny

      @@hepzhiba396 RDO sonalum survey ketpathu ellai collector vasam Sentral courtku pohumpadi valiurthihintranar makkaluku oru thirvu vendum . Natu makalai kappatruvathu Who?

    • @muthulakshmi6648
      @muthulakshmi6648 Před 10 dny +1

      @@hepzhiba396 oru patta matra3000to3500kedhintranar enna seivathu?atharkana fees katalam panamum vangi thiria veeduhintranar madam erukum pothum avarhal sonna padi Monday koduthal Friday vangalam kathai nadaka villai eraivanthan theerpu koduka vendum.

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 10 dny

      நீங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஒரு மனு போடுங்கள்

  • @kalaibalakalai5905
    @kalaibalakalai5905 Před 21 dnem +1

    9:21நீதிமன்றத்தில் நான்கு எல்லை செல்லுமா சதுர அடி செல்லுமா விளக்கம் தாருங்கள்

  • @syedhm4972
    @syedhm4972 Před měsícem +1

    super information use for public

  • @ramasamygopalakrishnasamy843

    பட்டா என்ற பெயரில் கி.மு ,ரெவின்யுஇன்ஸ்பெக்டர்.தாசில்தார், மற்றும் சர்வேயர்களில்‌பலபேர் அதிக சொத்து சேர்த்துவிட்டனர்.

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 25 dny

      இன்னமும் சேர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தங்களின் நிலத்திற்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்பதற்காக மக்களும் வேறு வழியில்லாமல் லஞ்சம் கொடுக்கிறார்கள். இப்படி அனைவரையும் அடித்து பிடுங்கி என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

  • @veeraputhiran5845
    @veeraputhiran5845 Před měsícem +5

    என்னய்யா பத்திரம் பதிவு செய்ய சொல்லுங்கள் பட்டா எதற்கு பட்டா நீங்கள் சொன்ன மாதிரி லஞ்சம் கொடுத்து இந்த வருவாய் துறை அதிகாரிகள் கொடுத்து விடுவார்கள் அதையும் பதிவுசெய்து இந்த வருவாய் துறை அதிகாரிகள் வந்து கையெழுத்து விடவேண்டும்

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem +1

      இதுதான் ஐயா நம்முடைய அமைப்பில் உள்ள பிரச்சனை

  • @Vijayalakshmi-c2r
    @Vijayalakshmi-c2r Před 9 dny +2

    Nantri

  • @ARAMSEAIGA-92
    @ARAMSEAIGA-92 Před 9 dny +3

    பத்திரம் தான் செல்லும் பட்டா செல்லாது என்று மாண்பமை உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை, PDF- ல் ஆக வழங்கவும்.

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 9 dny

      ஐயா நீங்கள் நமது டிஸ்கிரிப்ஷனில் பார்த்தால் உங்களுக்கு அந்த விவரத்தை கொடுத்துள்ளேன்

    • @ARAMSEAIGA-92
      @ARAMSEAIGA-92 Před 9 dny +1

      ஐயா வணக்கம்
      மாண்பமை உச்சநீதிமன்றம் தீர்ப்பு எதிலேயும் வரவில்லை, தாங்கள் பிடிஎப் ஆக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 8 dny

      High Court cases:
      1) A. Manickam vs Jayakumari on 11 February, HC 2019
      2) Kesavan vs Muthu Gounder on 2 November, HC 2012
      3) G. Martin vs Karungal Town on 1 September, HC 2015
      ஐயா உயர்நீதிமன்ற தீர்ப்பு நம்மிடம் உள்ளது இது நான் மேலே குறிப்பிட்டுள்ள மூன்று வழக்குகளை நீங்கள் கூகுளில் வுட் செலுத்தினால் மட்டுமே போதும் அதிலேயே உங்களுக்கு pdf வடிவில் கிடைத்துவிடும்

    • @ARAMSEAIGA-92
      @ARAMSEAIGA-92 Před 2 dny +1

      ஐயா
      உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்

    • @Kutti_Info
      @Kutti_Info  Před dnem

      ஐயா உச்சநீதிமன்ற தீர்ப்பு இல்லாததால் தான் உங்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பை வழங்கியுள்ளேன்

  • @ramarjun9961
    @ramarjun9961 Před měsícem +2

    our family possesed 20 cent of natham land for last 80 years. in natham survey patta given only 7 cents and rest put undsr governmeny land. So thereis a mistake by surveyor. now i want to get patta fot remaining 13 cebts. please advice how can I move?

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem +1

      The government will give a maximum of 7 cents to a family. If you are applying then you should apply as 03 different families as per ration card like your family, your brother's family, your mother like that

  • @elangovanviruthachalam
    @elangovanviruthachalam Před měsícem +3

    பத்திரம் தொலைந்து.நகல் பத்திரம் உள்ளது அந்த மனையை விற்க முடியுமா?

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      விற்கலாம். ஆனால் தற்போதைய சார்பதிவாளர் அலுவலகத்தில் அவர்கள் ஒரிஜினல் பத்திரம் கேட்பார்கள். எனவே ஆன்லைனில் விண்ணப்பித்து 300 அல்லது 400 ரூபாய் செலவாகும் நீங்கள் பத்திரத்தை எடுத்துக் கொண்டால் அந்த ஆன்லைன் பத்திரமானது ஒரிஜினல் பத்திரத்திற்கு இணையானது.

  • @VenkateshVenkateshr-h1y
    @VenkateshVenkateshr-h1y Před 7 dny +3

    சார் 1980ல் 1.13 சென்ட் நிலம் நாங்கள் கிரயம் செய்து
    வாங்கிறேம் ஆனால் பட்டாவில் 1.10 சென்ட் நிலம் மட்டும் தான் இருக்கிறது எனது நிலம் பக்கது நிலத்துக்காரர் அளவில் 3 சென்ட் நிலம் பட்டாவ மாரிவிட்டது அனுபுவித்து வருகிரர் நாங்கள் என்ன செய்வது

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 6 dny

      ஐயா சர்வேயருக்கு பணம் கட்டி உங்களின் பத்திரத்தில் உள்ள அளவை அளந்து காட்டுவதற்கு விண்ணப்பம் செய்யுங்கள் மேலும் உங்களின் அருகில் உள்ள அத்தனை நிலத்துக்காரரையும் அப்போது அழைத்து வைத்துக் கொள்ளுங்கள்

  • @naushadhussain52
    @naushadhussain52 Před 25 dny +1

    My mother's father was trustee to a land measuring 7 acres near minjur. He expired in 1968 leaving 2 wives, 3 sons and 2 daughters. Where as now the property is owned partly by mosque and other personals. They say that the property is their own given by their ancestors. But, this is not true. My grandfather's name appears in SLR, but rounded off. Having this much legal heirs, my elder uncle had played a very big game in getting patta in other's name. Please clarify whether we the legal heirs have legal binding in the property and do we have any chance to retrieve them.
    .
    .

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 25 dny

      In a situation like this, there are several important aspects to consider to determine whether you, as a legal heir, have any legal claim to the property and if it's possible to retrieve it:
      1. Trusteeship vs. Ownership:
      - Trustee Role: If your grandfather was a trustee rather than an owner of the land, this means he was responsible for managing the property on behalf of others, typically for a charitable or religious purpose. Trusteeship does not equate to ownership, so your rights might be limited unless there is a clear indication that the property belonged to your grandfather personally.
      - Ownership: If your grandfather owned the property and was simply managing it in his capacity as a trustee, then the property would typically be part of his estate and passed on to his legal heirs.
      2. Legal Documentation:
      - Patta and SLR (Settlement Land Records): These documents are crucial in determining ownership. The fact that your grandfather's name appeared in the SLR is important, but if it has been rounded off or altered, this could indicate a possible manipulation or transfer of records. You would need to investigate why and how this was done.
      - Title Deeds: Check the title deeds, land records, and any other documentation related to the property. If your grandfather’s name was the original owner or trustee, there should be legal documents proving this.
      3. Fraudulent Transfer:
      - Investigate Patta Transfer: If you suspect that your elder uncle played a role in transferring the patta (a record of ownership) to others unlawfully, this could be grounds for a legal challenge. You would need to gather evidence of any fraudulent activities or misrepresentation in the process.
      - Inheritance Rights: As legal heirs, if the property was indeed owned by your grandfather, you may have a claim to it, and any fraudulent transfer could be contested in court.
      4. Legal Action:
      - Consult a Lawyer: Given the complexity and the potential for fraud, it’s crucial to consult with a legal expert specializing in property law. They can review all relevant documents, investigate the transfer of ownership, and advise you on the best course of action.
      - Filing a Case: If you have a strong case, you may need to file a legal suit to reclaim the property. This could involve challenging the patta, proving your grandfather’s ownership, and demonstrating the invalidity of any subsequent transfers.
      5. Statute of Limitations:
      - Timely Action: There may be a statute of limitations that could impact your ability to reclaim the property. Your lawyer can advise on whether you are within the legal time frame to file a claim.
      6. Community Property (Mosque):
      - If part of the property is now owned by a mosque or other religious/community institution, there may be additional legal considerations, particularly if the land was donated or sold under specific conditions.
      Conclusion:
      You may have a legal claim to the property, but the situation is complex and would require detailed legal investigation and potentially a court case. Gathering all relevant documents and seeking professional legal advice is the critical first step.

  • @nagarajanpillai1026
    @nagarajanpillai1026 Před měsícem +2

    Sir - purchased DTCP approved plots in Ranipet district 10 years ago. Applied for patta transfer in 2022. Revenue dept says that the survey # is DC land. How is it possible? How to resolve this issue??

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      Sir many cases are there like real estate promoters or the owner of the property doesn't inform the customer that this land is a DC land. If the government says that your land is DC land then you can't do anything. Please don't fight with the system. My humble request is to get one of your friends who is eligible to buy DC land, transfer this plan to this name and get money from him.

  • @immanuvelstephen9222
    @immanuvelstephen9222 Před měsícem +1

    Thanks ஐயா

  • @trendinggktamil
    @trendinggktamil Před měsícem +2

    சார் 1994 ல் 39 சென்ட் நிலம் வாங்கினோம் ..33 சென்ட் ஆக்கிரமித்து பட்டா செய்து உள்ளார் கொடுக்க மறுத்துவிட்டார் ..என்னிடம் 6 சென்ட் மட்டுமே உள்ளது,,..33 செயின்ட் மீட்க என்ன வழி சார். போலி பத்திரம் செய்து அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றிவிட்டார்...

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem +1

      வணக்கம் சார் சென்ற மாதம் வரை நீங்கள் மாவட்ட பதிவாளரை அனுப்பி இருக்கலாம். தற்போது நீங்கள் சிவில் நீதிமன்றத்தை அணுகி அவர்களின் போலி பத்திரத்தை ரத்து செய்ய வைக்க வேண்டும் பிறகு உங்களின் பெயருக்கு பட்டா மற்றும் செய்யலாம்.

    • @trendinggktamil
      @trendinggktamil Před měsícem +1

      @@Kutti_Info thank you Sir

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem +1

      @trendinggktamil நன்றி ஐயா நமது சேனலை மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள்

  • @sivaneeyan
    @sivaneeyan Před 17 dny +2

    பத்திரம் தான் செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு விவரம் தேவை ஐயா.

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 17 dny

      ஐயா உயர்நீதிமன்றத்தின் மூன்று தீர்ப்புகளின் விவரங்களை கொடுக்கிறேன் அதை நீங்கள் கூகுள் செய்து பார்த்தாலே முழு வழக்கின் விவரம் தெரியும்
      High Court cases:
      1) A. Manickam vs Jayakumari on 11 February, HC 2019
      2) Kesavan vs Muthu Gounder on 2 November, HC 2012
      3) G. Martin vs Karungal Town on 1 September, HC 2015

  • @srskannan2379
    @srskannan2379 Před měsícem +2

    மாவட்ட பதிவாளர் பத்திரத்தை ரத்து செய்ய கூடாது என கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      @@srskannan2379 சரியாகச் சொன்னீர்கள். எங்களுடைய முதல் கமெண்ட் மற்றும் Description பாருங்கள் அதற்கான வீடியோவையும் தற்போது வெளியிட்டுள்ளோம்

  • @wolverinegaming2812
    @wolverinegaming2812 Před 17 dny +2

    சார் 2009 ல நாங்க இருக்கிற இடம் புறம்போக்கு பட்டாவா இருந்தது அப்பொ என் மாமியார் டார்ச்சர் பண்ணி எங்ககிட்ட இருந்து என் கணவரின் அண்ணா க்கு 60 000 வீட்ல பங்கு க்கு கொடுன்னு சொல்லி வாங்கி கொடுத்தாங்க அவுங்களும் 20000 வாங்கினாங்க ஆனா பஞ்சாயத்து ஆபீஸ்ல வச்சி 100 ரு பத்திரம் வாங்கி எழுதி தந்தாங்க 2 அண்ணிமாரும் கையெழுத்து போட்டு தந்தாங்க ஆனா வீட்டுவரி கரன்ட் பில் அதெல்லாம் என் காலத்து க்க பிறகு மாத்தி எடுத்துக்கோங்க ன்னு சொன்னாங்க நாங்களும் சரின்னு சொன்னோம் இப்ப பிரச்சினை என்னன்னா இப்போ இந்த இடம் ஒரிஜினல் பட்டாவா மறிட்டுதாம் அதனால் அப்ப எழுதினது செல்லாது பதிவு பண்ணினாதா செல்லும் னும் சொல்றாங்க இப்ப பதிவு‌பண்ண அண்ணிமார் வரமாட்டார்கள் அப்ப நாங்க என்ன பண்றது அண்ணிமார் கல்யாணம் மாமாக்க ஆஸ்பிடல் செலவு இன்று வரை மற்றும் வீடு வச்சது எல்லாமே என் வீட்டாள் மாமி சொல்லி ச்சு அவங்க யாரும் வரலேண்ணா உயில் எழுதி பதிச்சி தாரேன் அப்ப காலத்துக்கு பிறகு அவங்க யாரும் வராமலே உங்க பெயருக்கு எல்லாம் மாற்றலான்னு உண்மை யாங்க எனக்கு எப்படியாவது நேரம் கிடைக்கிறப்ப பதில் தருவீங்களா சார்

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 17 dny

      வணக்கம் மேடம்
      உங்களின் நிலைமை புரிகிறது . அவர்கள் நூறு ரூபாய் பத்திரத்தில் எழுதி கொடுத்தது எதுவும் செல்லாது தற்போது யார் பெயரில் பட்டா உள்ளதோ அதான் செல்லும். அந்தப் பட்டா யார் பெயரில் அவர்கள் உங்களுக்கு உயில் எழுதி வைத்துவிட்டால் அதற்கு அதன் பிறகு உங்களுக்கே அது கிடைத்துவிடும். ஆனால் உயில் எழுதி வைக்காமல் அந்த நம்பர் இறந்து விட்டால் அவரின் வாரிசுகள் அதாவது அனைத்து மகள்கள் மகன்கள் அனைவரும் வந்து உங்களுக்காக கையெழுத்திட வேண்டும்.

  • @csrtraders6169
    @csrtraders6169 Před 29 dny +5

    ஐயா வணக்கம்.எனது ஊர் ஒரு சிறிய கிராமம்.அங்கு எங்களுக்கு புனசெய் இடம் ஒரு ஏக்கர் 5செண்டு உள்ளது.அந்த இடத்திற்கு பத்தரம் எதுவும் கிடையாது.அந்த இடம் என் மாமனார்க்கும் இன்னொருவருக்கும் தகராரு ஆகி இருவருக்கும் கோர்ட் கேஸ் ஆகி என் மாமனார்க்கு தீர்ந்து விட்டது.இதற்கிடையில்அந்த இடம் பட்டா வேரொருவர் மாறுதல் ஆகிஇருந்திருக்கிறது.இது தெரியவில்லை.கோர்ட் கேஸ் முடிந்த சில நாட்களில் அவர் நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டார்.அவருக்கு பெண் பிள்ளைகள் தான் நான்கு பேர்.அதில் ஒருவருக்கு மட்டுமே அந்த சொத்தில் உரிமை எழுதி வைத்திருந்தார்.அந்த ஒருவரின் கணவர்தான் நான் இதை எழுதுகிறேன்.. அந்த பட்டா இருந்தவர் மகன் தனது அப்பா பெயரில் பட்டா இருந்தவுடன.அங்குள்ள தலையாரி அவருக்கு சொந்தமான வர் ஆகையால அவரை வைத்து அந்த‌ இடத்துக்கு ரசீது போட்டு அந்த இடத்தை உரிமை கொண்டாடி விட்டார்.நாங்கள் வெளியூரில் இருந்த காரணத்திணால் அதன விபரம் தெரியாமல் போய்விட்டது அதன்பின் அந்த இடம் கேஸ் நடந்து தள்ளுபடி ஆகி விட்டது.இதற்கு போகும் வழி என்ன கூறவும்.சிவகங்கை மாவட்டம்.காரைக்குடி தாலுகா.பாணன்வயல குரூப்.சிறுகப்பட்டி கிராமம்.இதற்கு தாங்கள் ஒரு நல்ல விளக்கம் தரவும்.நன்றி.உங்கள் பதிலை ஆவலோடு எதிர்பார்க்கும் .உ.சிதம்பரம்.

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 29 dny

      ஐயா வணக்கம்
      ஒரு சிறிய தெளிவு மட்டும் கொடுக்கவும். முதலில் நீங்கள் தெரிவித்த கூற்றின்படி உங்கள் மாமனாருக்கும் இன்னொருவருக்கும் இருந்த தகராறு கோர்ட்டு வழக்கு வரை சென்று உங்கள் மாமனாருக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்துவிட்டது என்று புரிந்து கொள்ளலாமா?
      நீங்கள் கடைசியில் கூறியுள்ள வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டது என்பது எந்த வழக்கின் உடைய தீர்ப்பு?

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp Před 26 dny +1

      நீங்கள் ரெண்டு பேரும் கூறிய விளக்கங்களை முடிவு என்ன வென்று தெரியாமல் போய்விட்டது

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 26 dny +1

      ஐயா மன்னிக்கவும்
      அவர் கூறிய கூற்றில் எனக்கு சிறிது தெளிவு தேவைப்படுகிறது அதனால் நான் அவருக்கு கேள்வி கேட்டுள்ளேன். அவருடைய பதில் கிடைத்தவுடன் அதற்கான முழு விளக்கத்தையும் கூறி விடுவேன்.

    • @pushpalathatg5431
      @pushpalathatg5431 Před 25 dny +2

      எனக்கு தலையே சுற்றுகிறது.

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 25 dny

      கவலை வேண்டாம். அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு இருக்கும்.

  • @muthulakshmi6648
    @muthulakshmi6648 Před 11 dny +2

    Pathiram eruku patta originol eruku name change seithu pattavai arasialvathi matrinal vattaachi vao and survey kattuporamakkaluku pathil sollamal sutra viduhindranar thanaha ethai neethipathi eduthu makkaluku uria muraiel valanguvara ?

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 11 dny

      அப்படி செய்யலாம் ஆனால் இது போன்ற நிறைய பிரச்சனைகள் இருப்பதால் நீதிபதி இதில் தானாக முன்வர மாட்டார்கள். இருந்தாலும் நீங்கள் நீதிமன்றம் செல்லாமலே மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு மனு எழுதி உங்களிடம் உள்ள பத்திரத்தின் நகல் மற்றும் பட்டாவின் நகலை அவர்களுக்கு அனுப்பி வைத்து தவறுதலான முறையில் பட்டா மாற்றம் நிகழ்ந்திருப்பதை நீங்கள் சுட்டிக் காட்டலாம் அப்படி நீங்கள் மனு அனுப்பும்போது அதில் அக்னாலேஜ்மென்ட் கார்டு சேர்த்து அனுப்புங்கள் அது உங்களுக்கு ஆதாரமாக கையில் கிடைக்கும்

  • @akssignal1074
    @akssignal1074 Před 28 dny +3

    வணக்கம் சார்,,, பாட்டன் சொத்து மூலப்பத்திரம் இல்லை...எனது அப்பாவும் ,சித்தப்பா(லேட்) பையனும் 2014 ல் பாககறார் செய்தார்கள் ... மொத்தம் 7.5 ஏக்கர், தெற்கு & வடக்கு நிலம் என்று சித்தப்பா பையன் பிரித்து வைத்தார், தெற்கு நிலத்தில் சிறிது மேடுபள்ளம்,மரம் இருந்த தால் ... தெற்க்குக்கு 6 சென்ட் அதிகம் (அதாவது வடக்கில் நில வித்தியாசம் 12 செ ) என்று சொன்னார்.
    நீங்கள் எது வேண்டுமானாலும் எடுத்துக்குங்க என்ற சொன்னார்,,, அப்பா வடக்கு நிலத்தை எடுத்தார் ... வடக்கில் கூட்டு பொது நிலம் (104,செ) உள்ளது.
    இதில் எங்களுக்கு 54 செ வரும்... 52 சென்டில் சித்தப்பா பையனுக்கு , தெற்க்கு எக்ஸ்ட்ரா... 6 சென்டையும் சேர்த்து 12 செ மட்டும் வரும். ஆனால் பத்திரம் எழுதும்போது இரண்டு பேர் பத்திரத்திலும் 1/4 அதாவது 12செ பதிலாக 26 செ என்று உள்ளது. சித்தப்பா பையன் மேற்பார்வையில் பத்திரம் டைப்பானது . இப்போதுதான் நாங்கள் கவனித்தோம்... கேட்டதற்கு, மேடுபள்ளம் ++ ... ஆமா சேத்திதான் வரும் என்று சொல்லுகிறார்.
    52 செ நிலம் இன்னும் கூட்டு பொதுவில் தான் உள்ளது.
    விளக்கம் தாருங்கள் ...நன்றி .
    இரண்டு பேர் நில வித்தியாசம் 12செ தான் வரவேண்டும்.... தற்போது 50செ வருகிறது... தெ 4 ஏக்கர், வ 3.5 ஏக்கர் (16.8.24)

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 27 dny

      ஐயா உங்களின் பிரச்சனை புரிகிறது. நீங்கள் நில அளவையை நீங்கள் அனுபவிப்பதை வைத்து எனக்கு முழுவதுமாக தெரியப்படுத்தி இருக்கிறீர்கள். உங்களின் பட்டாவின் படி மொத்த நிலம் எவ்வளவு உள்ளது என்பதை தெரிவியுங்கள். உங்களின் நில வரைபடம் மற்றும் பட்டாவில் உள்ள அளவுகளை தெரிவியுங்கள்.

    • @akssignal1074
      @akssignal1074 Před 27 dny +1

      வணக்கம் ​சரர் ,, எங்கள் நிலத்தின் பட்டா,வரைபடம் மற்றும் பத்திரத்திம் மூன்றிலும் அளவுகள் (3.5 ஏ ) சரியாக உள்ளது.
      இதே போல் அவர்கள் நிலமும் (4 ஏ ) சரியாக உள்ளது. (17.8.24)

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 27 dny

      Pls email: borntolearn0@gmail.com

    • @akssignal1074
      @akssignal1074 Před 27 dny +1

      ​​@@Kutti_Info வணக்கம் சார் , கூட்டு பொதுவில் உள்ள 104 சென்டில் ... 2/4 பாகம் 52செ(26+26 செ)ல்.,, 6 செ போக 46செ முழுவதும் எங்களுக்கு வரவேண்டும் சார் .
      (6செ அதிகம் என்று பத்திரத்தில் எழுதவில்லை) பொதுவில் 1/4 அவர்களுக்கும் என்று பத்திரத்தில் ... அப்பா கையெழுத்து போட்டு விட்டார்,, இன்னும் கூட்டு பொது நிலம் (104 செ) பிரிக்கவில்லை . நன்றி சார் .

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 27 dny

      ஐயா பொதுவில் இரண்டில் நான்கு உங்களுக்கும் ஒன்றில் நான்கு அவர்களுக்கும் செல்லும் என்றால் மீதமுள்ள ஒன்றில் நான்கு பங்கு யாருக்கானது

  • @athipathil3596
    @athipathil3596 Před měsícem +2

    சார் வணக்கம் நாங்கள் நிலம் வாங்குவதற்கு முன் பட்டாவிலிருந்து நெடுஞ்சாலை க்கு எடுத்துள்ளார் ஆனால் பத்திரத்தில் எங்களுடையது பெயர் உள்ளது பட்டா வில் நெடுஞ்சாலை பாதை என உள்ளது இது அரசுக்கு சொந்தமா இல்ல எனக்கு சொந்தமா சொல்லுங்கள்

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      நீங்கள் வாங்கும் போது ஏன் பட்டாவை பார்க்கவில்லை. நீங்கள் யாரிடமிருந்து வாங்கினீர்களோ அவரிடம் கேளுங்கள் அவருக்கு நெடுஞ்சாலை துறை ஏதாவது பணம் கொடுத்ததா? அவ்வாறு அவர் பணம் வாங்கிக்கொண்டு உங்களுக்கு தெரியப்படுத்தாமல் விட்டு இருந்தால் அது அவருடைய தவறு. ஒருவேளை நெடுஞ்சாலைத்துறை கைப்பற்றும்போது உங்களுக்கு விற்றவரின் பெயரில் நிலம் இருந்திருந்து, அவருக்கே தெரியாமல் நெடுஞ்சாலைத்துறை இந்த நிலத்தை கைப்பற்றி இருந்தால், நீங்கள் மாவட்ட ஆட்சியரை அணுகலாம். அவர்கள் நிலத்தை எடுக்கும்போது ஆட்சியபனை தெரிவிக்காததால் தற்போது அவர்களின் மேல் தவறு ஆகாது.

  • @aathijagathees5972
    @aathijagathees5972 Před 22 dny +3

    ஜயா நான் எனது சகோதரி அண்ணன் மூன்று பேரும் சம்பாதித்து ஒரு இடம் அண்ணன் பேரில் பத்திரம் செய்தோம் இப்பொழுது எனக்கு மட்டும் தான் சொந்தம் என்று சொல்லுரான் ஜயா என்ன செய்வது ஜயா

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 22 dny +1

      ஐயா உங்கள் அண்ணனாக பார்த்து கொடுத்தால் மட்டுமே கிடைக்கும். மற்றபடி எதுவும் செய்ய முடியாது

  • @M.Latha-j2f
    @M.Latha-j2f Před měsícem +1

    Please send link.for.how to see ec online without any expense

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem +1

      czcams.com/video/4xS6GREih-M/video.htmlsi=0zsgMqRbhsnob2Be

  • @Naveen-ps2dr
    @Naveen-ps2dr Před 24 dny +1

    Please mention the case number of supreme court judgement

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 24 dny

      High Court cases:
      1) A. Manickam vs Jayakumari on 11 February, HC 2019
      2) Kesavan vs Muthu Gounder on 2 November, HC 2012
      3) G. Martin vs Karungal Town on 1 September, HC 2015

  • @ramalingamnachimuthu3559
    @ramalingamnachimuthu3559 Před 27 dny +1

    Pathiram - ownership. Patta - enjoyment.

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 27 dny

      Great comparison sir

    • @PrakashPrakashraj-h4h
      @PrakashPrakashraj-h4h Před 25 dny +1

      பட்டா ஒருவர் பெயரில் இருந்து வேறொருவர் அந்த இடத்தில் குடி இருந்தால் என்ன செய்வது reply sir pls

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 25 dny +1

      பட்டா இல்லாமல் அந்த இடத்தில் குடியிருக்கும் நபருக்கு அவரிடம் பட்டா இல்லை என்பதை உறுதி செய்து அவரை அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு தெரிவிக்க வேண்டும். அவர் அந்த இடத்தை விட்டு வெளியேற மறுக்கும் பட்சத்தில் உங்களின் இடத்தை ஆக்கிரமித்துள்ளார் என்று அவருக்கு எதிராக வழக்கு கொடுக்கலாம்.

    • @SundaramS-qw1vd
      @SundaramS-qw1vd Před 21 dnem +1

      ஐயா 1974 ஆண்டில் கெரையம் 1 ஏக்கர் ஆனல் யுடிஆர் பட்டாவில் 1.32 சென்ட் Ethu sellum UDR பட்டவை ரத்து பண்ண முடியுமா

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 21 dnem +1

      ஐயா UDR பட்டாவில் நிறைய தவறுகள் நடந்துள்ளது. உங்களின் உண்மையான காத்திருக்கும் நகலை வைத்து நீங்கள் வட்டாட்சியர் மட்டும் கோட்டாட்சியருக்கு மனு செய்யுங்கள். அவர்கள் அனைத்தையும் விசாரித்து சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு பட்டாவை மாற்றி கொடுப்பார்கள்.

  • @latiffabanu4488
    @latiffabanu4488 Před 18 dny +1

    Leagal Advice procedure please explain.

  • @swaminathangopalan9557
    @swaminathangopalan9557 Před měsícem +2

    For old survey number how to find new survey no and wherefrom

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      Sir you can find it in your patta if they have mentioned it. Otherwise kindly meet your VAO, he'll provide all the data.

  • @anbalaganthavamani7539
    @anbalaganthavamani7539 Před 25 dny +1

    Govt given me a housing board plot. I have the sale deed. and paid the amount for changing the patta to my name at the time os registration but still that survey no mentiones as govt. land.. should I again pay and change the patta to my name?

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 24 dny

      Kindly visit the VAO office or taluk office directly. After visiting there then apply for Patta transfer

  • @MartinMartin-vi7me
    @MartinMartin-vi7me Před 3 dny +1

    சார் எங்கமாமனோர் நாமேல பட்டாயிருக்கு டுக்த்டேர் சான்ஸ் பிவேமெம்பெர்ஸ் ஹுச்பாந்துணாமேல pattamatramudiyuma

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 3 dny

      ஐயா நீங்கள் எழுதியுள்ளதை நீங்களே பாருங்கள் ஒன்றுமே புரியவில்லை

  • @travelworld2256
    @travelworld2256 Před 24 dny +2

    Government patta en amma namela ullathu. En amma iranthutanga . Ippo antha enga amma namela ulla idam enakku kidaikuma

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 24 dny

      நீங்கள் உங்களது அம்மாவின் இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழின் நகல் மற்றும் பட்டா ஆகியவற்றை கொண்டு சென்று கிராம நிர்வாக அலுவலருக்கு ஒரு மனு எழுதிக் கொடுங்கள் அவர் உங்களது பெயரில் பட்டா மாற்றம் செய்து கொடுப்பார்

  • @rameshs1670
    @rameshs1670 Před měsícem +2

    I have empty land property in my name but in patta it showing as owner name அரசு புறம்போக்கு நிலமாக உள்ளது when checking in online. Please guide me how to get patta in my name. Right now me have only original sale deed document with my name.

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      Have you checked patta before buying that land?

    • @rameshs1670
      @rameshs1670 Před měsícem +1

      ​@@Kutti_Info purchased land on 1993, when me as minor. Now no patta for that land

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      @rameshs1670 till now you have not changed patta so that is your primary mistake. Now you should have to approach tahsildar through petition only. If he is refusing to help you then you can approach the district collector. if your problem is not solved by the district collector also then you should have to approach court.

  • @rajaiahmurugan9413
    @rajaiahmurugan9413 Před měsícem +1

    அய்யா வணக்கம் வாழ்க வளமுடன இரண்டு முறை பட்டா விண்ணப்பித்து தரமறுக் கிறார்கள் உங்கள் எண் கொடுங்கள் பத்திர பதிவு சம்பந்தமாக தெரிவு படுத்தி கொள்ள

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      ஐயா வணக்கம் பட்டாதர மறுத்தாலும் அதற்கான காரணத்தை அவர்கள் பதிவேற்றம் செய்திருப்பார்கள். Email: borntolearn0@gmail.com

    • @Vilvanathan-jp4ft
      @Vilvanathan-jp4ft Před měsícem

      Vilvanathan

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      சொல்லுங்க ஐயா

  • @karunamurthys2433
    @karunamurthys2433 Před měsícem +1

    Document in our name but government announced as prompoku nillam given to others as natham patta what to do?

    • @rameshs1670
      @rameshs1670 Před měsícem +1

      Patta not in your name?

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      How did you get that document like partition deed, sale deed?

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      Seems like he doesn't have patta

  • @vijayakumars4866
    @vijayakumars4866 Před 29 dny +2

    Forest edethiku patta vangelama

  • @atkcreativechannel4462
    @atkcreativechannel4462 Před měsícem +2

    Sir தோப்பு புறம்போக்கு நிலத்திற்கு பட்டா தருவார்களா தோப்பு புறம்போக்கு நிலம் என்றால் என்ன Sir

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      ஐயா ஒரு சில கிராமத்தில் தோப்புகள் இருந்தன அவை கிராம நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது எந்த ஒரு தனி நபருக்கும் சொந்தமானது அல்ல. இந்த நிலங்களே தோப்பு புறம்போக்கு நிலங்கள் என்று அழைக்கப்பட்டது. தோப்பு நிலத்திற்கு பட்டா வழங்கி உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு ஊத்துக்கோட்டை கிராமத்தில் தோப்பு புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அங்குள்ள பழங்குடியின மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது அதன் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

  • @manoharanravi116
    @manoharanravi116 Před 29 dny +1

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் டிசி நிலம் என்று சொல்லக் கூடிய இடத்தை பட்டா கிடைக்கும்மா.கிடைக்காத என்று தெரியாபடுத்துங்கல் 🎉

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 29 dny

      ஐயா வணக்கம்
      பட்டா கிடைக்கும் ஐயா ஆனால் அது தலித் மக்களுக்கு மட்டுமே கிடைக்கும்

  • @subithavelaiyutham7607
    @subithavelaiyutham7607 Před měsícem +2

    வணக்கம் சார் பட்டா பத்திரம் இரண்டும் என்னிடம் உள்ளது நிலம் ஒருவரிடம் உள்ளது என்ன செய்து நிலத்தை பெறமுடியும்

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      வணக்கம் சார்
      நீங்கள் சொல்வதிலிருந்து அவர் உங்களின் நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளார் என்று தெரிகிறது. நீங்கள் சர்வேயர் இடம் விண்ணப்பம் செய்து உங்களின் பத்திரம் மற்றும் பட்டாவில் உள்ள படி நிலத்தை அளப்பதற்கு கட்டணம் செலுத்துங்கள். அவர்கள் வந்து அளக்கும் போது உங்களின் நிலத்தை அளந்து அனைவரின் முன்பாகவும் தெளிவாக சொல்லிவிடுவார்கள். இது நீங்கள் சமூகமாக செய்ய வேண்டிய தீர்வு.
      ஒரு சிலர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருப்பவரிடம் சண்டையிட்டும் பெற்றுக் கொள்வார்கள். ஆனால் அது தேவை இல்லாமல் உங்களை காவல் நிலையம் வரை அழைத்துச் செல்லும்.

  • @VenkateshVenkat-il8ky
    @VenkateshVenkat-il8ky Před měsícem +1

    Super bro, keep it up ❤

  • @thirudevi4016
    @thirudevi4016 Před 25 dny +2

    என் தந்தைக்கு ஒரு மகன் இரண்டு மகள் உள்ளனர்...மகள் இப்போது சொத்தில் பங்கு கேட்க வில்லை ..தந்தை இறந்த பிறகு கேட்பாரோ என்று பயமாக உள்ளது...என் தந்தை மகன் பெயரில் சொத்தை மாட்ராமல் அவர் இறந்த பிறகு என் மகனுக்கு தான் எல்லா சொத்தும் செல்ல வேண்டும் என்று உயில் எழுதி வைத்தால் அவர் இறந்த பிறகு இரண்டு மகள்களும் அதில் உரிமை கோர முடியுமா..மகனுக்கு மட்டுமே சொத்து செல்லுமா

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 25 dny +1

      அவர்கள் பிரச்சனை செய்ய முடியும். ஆனால் நீங்கள் உயிலில் எழுதி வையுங்கள் உயிலில் என்னுடைய இரு மகள்களுக்கும் நான் திருமணத்தின்போது இவ்வளவு நகைகளை கொடுத்ததாலும் இவ்வளவு அவர்களுக்கு செலவு செய்ததாலும் அவர்களுக்கு எந்த பங்கும் இல்லாமல் என் மகனுக்கு மட்டும் இந்த நிலத்தை எழுதி வைக்கிறேன் என்று தெளிவாக எழுதவும்.

    • @thirudevi4016
      @thirudevi4016 Před 25 dny +1

      @@Kutti_Infoஆனால் மகனுக்கு மட்டும் செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டாலே போதும் என்று கேள்வி பட்டேன்...இரு மகளுக்கு சொத்து செல்லாமல் மகனுக்கு மட்டும் சொத்து வர என்ன வழி அதை கூறுங்கள்...தந்தை உயிரோடு தான் உள்ளார்....என் தந்தை உயிரோடு இருக்கும் போதே சொத்து அனைத்தும் மகன் பெயருக்கு மாற்றி விட்டால் அவர் இறந்த பின் மகள் கேட்க உரிமை உள்ளதா

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 25 dny

      @thirudevi4016 ஐயா உங்கள் தந்தை உயிரோடு இருக்கும் போதே அவர் உங்களுக்கு அனைத்து நிலத்தையும் தான செட்டில்மெண்ட் எழுதிவிடலாம் எந்த பிரச்சனையும் வராது. தந்தை இருக்கும்போது அவர் உங்களுக்கு நிலத்தை முழுவதுமாக கொடுக்க விருப்பப்படவில்லை என்றால்தான் உயிலை பற்றி யோசிப்பார்கள் அவ்வாறு உயிர் செய்யும்போது நிலத்தை உங்கள் பெயருக்கு கொடுத்தால் போதும் இருந்தாலும் உங்கள் சகோதரிகளுக்கு என்ன செய்தார்கள் என்று ஒரு கேள்வி வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அந்த வரியையும் சேர்த்து நினைப்பதற்கு கூறினேன். நீங்கள் உங்கள் தந்தையிடம் தான சற்று முன் எழுதி வாங்கிக் கொள்ளுங்கள் அதுவே போதும்.

  • @VijayaKumar-hm8or
    @VijayaKumar-hm8or Před měsícem +1

    Sir good evening... Parivaathanai pathiram certified copy apply panni vanga mudiyuma... I have xerox copy of parivarthanai pathiram with document no and year. When i applied for certified copy online it shows that no document record found... Kindly help me sir..

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      Sir for some documents certified copies or not available in the online mode. In such cases you can apply for the document in manual mode. Visit your sub registrar office where the registration was made give the manual application form along with the field details and pay the amount as prescribed by the registration office.

  • @prabhakaran4666
    @prabhakaran4666 Před 21 dnem +1

    Ayya pathirathi oru measurement fmp il oru measurement ullathu edam vankinathu 1956 ippa pakkathu eadhukar fmpil alavu comeya irukkunu perachinai panrau

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 21 dnem

      ஐயா
      நீங்கள் ஒரு முறை உங்கள் நிலம் எந்த வருடம் பத்திரப்பதிவு செய்யப்பட்டதோ அந்த வருடத்திற்கான FMBயை எடுத்து பாருங்கள். அது கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை 1987 க்கு முன்னதாக இருந்த FMBஐ எடுத்துப் பாருங்கள் அதில் உள்ள அளவும் உங்கள் பத்திரத்தில் உள்ள அளவும் சரியாக உள்ளதா என்று.

  • @MohanChandra-eo3xk
    @MohanChandra-eo3xk Před měsícem +2

    ஐயா வணக்கம் ஐயா என் பெயர் சந்திரமோகன் நான் 2007 நத்தம்சாரி என்கிற இடத்தை ஒருத்தர் பேரில் இருந்து நான் கிரயம் செய்து வாங்கி விட்டேன் அந்த இடம் ரிஜிஸ்டர் செய்யவில்லை வீடு கட்டி விட்டேன் அந்த இடத்திற்கு பட்டா வாங்க முடியுமா இரண்டாவது இது ஆத்து படுகையில் உள்ளது இதில் வந்து 300 குழி இடம் உள்ளது நத்தம் ஜாரி மனைவி போட்டு இருக்கு அதனால தான் வாங்கினேன் இதற்கு ஒரு ஆளுக்கு மட்டும் பட்டா கிடைத்துவிட்டது எனக்கு கிடைக்குமா

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem +1

      நீங்கள் வட்டாட்சியரை அணுகி உங்களுக்கு பட்டா தேவைக்கான மனுவை கொடுங்கள். உங்களின் கோரிக்கை சரியாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக உங்களுக்கு பட்டா கிடைக்கும் ஆனால் அந்த இடமானது அரசால் அறிவிக்கப்பட்ட நீர்நிலை புறம்போக்காக இருக்கக் கூடாது.

  • @bharanidharan2958
    @bharanidharan2958 Před měsícem +1

    Please Share judgement copy

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      Kindly get it from the description

  • @manoharannarayanaswamy1783

    உட்பிரிவு பட்டா கிடைக்க‌ தாமதம் ஆகிறது ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது என்ன செய்யலாம் உங்கள் ஆலோசனை தேவை

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 28 dny

      ஐயா அரசாங்கம் உட்பிரிவற்ற பட்டா மாற்றம் என்றால் 16 நாட்களும் உட்பிரிவு உள்ள பட்டா மாற்றம் என்றால் 30 நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஒருவேளை பட்டா மாற்றம் செய்வதில் அந்த அலுவலருக்கு ஏதாவது ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில் அவர் உங்களை தொடர்பு கொண்டு, அந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது உங்களின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும். இவை எதுவும் செய்யாமல் ஒரு வருடத்திற்கு மேல் உங்களின் பட்டா மாற்றத்தை தாமதம் செய்வது சட்டப்படி குற்றம். நீங்கள் வட்டாட்சியருக்கு நேரடியாக ஒரு மனுவை எழுதுங்கள் நீங்கள் எந்த தேதிக்கு விண்ணப்பித்தீர்கள் என்பதையும் அதில் குறிப்பிடுங்கள்.

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Před 26 dny +3

    ஐயா உங்களின் பத்திரம் பட்டா பற்றிய விளக்கங்களை கேட்டேன் எனக்கு இருந்த சந்தேகம் எல்லாம் தீர்ந்தது நல்ல விடியோ சார் என் மனைவி பெயரில் பத்திரம் பட்டா உள்ளது நான் கட்டுமான சர்டிபிகேட் எனது பெயரில் வாங்கி இருக்கிறேன் நான் கூ லி வேலை செய்து வருகிறேன் அவர் சத்துணவு ஊழியர் ஆக இருக்கிறார் அரசு மானியத்தில் வீடு கட்ட பணம் பெறுவதற்கு ஏதாவது சிக்கல் வருமா ஏனென்றால் நிலம் மனைவி பெயரில் உள்ளது கட்டுமான சர்டிபிகேட் என் பெயரில் உள்ளது எனக்கு தயவு செய்து விளக்கம் கொடுங்கள்

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 26 dny +2

      நன்றி ஐயா.
      சிக்கல் வருவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது நீங்கள் முக்கியமாக உங்களின் கிராம தலைவரை அணுகி பேசுவது நல்லது. ஏனென்றால் இந்த இலவச வீட்டு திட்டம் அனைத்தும் உங்களின் கிராம தலைவர் வழியாகவே உங்களை வந்து சேரும். தங்களின் மனைவியின் பெயரின் நிலம் இருப்பதால் அவர் உங்களின் குடும்ப அட்டையை வைத்து ஒரே குடும்பத்தில் தான் நிலம் உள்ளது என்பதனை கருத்தில் கொண்டு, உங்களையும் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள வாய்ப்பு உள்ளது. பட்டாவும் உங்கள் பெயரில் இருந்தால் மிகத் தெளிவாக இருக்கும். தற்போது பட்டா மாற்றுவதற்கு நீங்கள் நிறைய செலவு செய்ய வேண்டும் என்பதால் நீங்கள் கிராம தலைவர் அணுகும்படி கூறுகிறேன்.
      நமது வீடியோவை மற்றவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq Před 26 dny +2

    பத்திரம் ஒரு பெயரில் உள்ள து. இடம் வாங்கி சில ஆண்டுகளுக்கு பிறகு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன் பிறகு தான் பட்டாவுக்கு அப்ளை செய்தோம் அந்த பட்டாவில் மாற்ற பட்ட பெயரில் உள்ள து. அதாவது ஒரே நபரின் இரண்டு பெயர்களில் பத்திரம் ஒரு பெயரிலும் பட்டா ஒரு பெயரிலும் உள்ளது ரிஜிஸ்டர் செய்யும் போது பிரச்சினை வருமா? கெசட் காபி மற்றும் தாசில்தார் சர்டிபிகேட் டும் உள்ள து இரண்டு பெயர்கள் ஒரே நபர் தான் என்று

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 26 dny +1

      ஐயா இரண்டிலும் ஒரே மாதிரி இருப்பது நல்லது அப்போது தான் உங்களுக்கு பத்திரப்பதிவின்போது எந்த வித சிக்கலும் வராது. நீங்கள் உங்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் ஒரு மனு எழுதிக் கொடுங்கள் அதாவது பட்டாவில் என்னுடைய பெயர் திருத்தம் செய்ய வேண்டும் என்று. இது சிறிய வேலை தான் அவர்களால் செய்ய முடியும். பிறகு பத்திரத்தில் உள்ள பெயரே உங்களுக்கு கிடைத்துவிடும்

  • @tamilsundarraj2667
    @tamilsundarraj2667 Před 18 dny +1

    Sir patta and possion irruku pathiram illa yaruku pogum antha idam 40yrs possion irruku pattavum irruku. Pathiram pakkathu idathukar vankirukar 1984.appo antha idam yaruku

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 18 dny +1

      பட்டா மற்றும் அனுபவம் இருப்பதால் நீங்கள் வழக்கு தொடர்ந்து நீதிமன்றம் வாயிலாக பட்டா பெறுவதற்கு முயற்சிக்கலாம்.

  • @user-ff5mf3fk3n
    @user-ff5mf3fk3n Před 28 dny +1

    Registrar office should inform revenue office to change patta.why you are troubling purchaser to change patta

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 28 dny

      Good evening sir
      After the new court order came, we posted new video also. We have updated it in this video's description. Kindly watch that video also: czcams.com/video/k3URV48HjRI/video.htmlsi=vyIB9xTuyPIOqFTa

  • @arumugaraja658
    @arumugaraja658 Před 28 dny +1

    சார், பட்டாவில் உள்ள நில அளவை பத்திரத்தில் உள்ள நில அளவையை விட வேறுபடுகிறது. இதில் எது கருத்தில் கொள்ள வேண்டும்? இதனால் பிற்காலத்தில் பிரச்சினை வருமா?

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 28 dny

      ஐயா இதற்கு தான் நீங்கள் நிலம் வாங்குவதற்கு முன்பாகவே உங்களின் பட்டா மற்றும் பத்திரத்தில் உள்ள நிலத்தை அளந்து காண்பிக்குமாறு நில உரிமையாளரிடம் கூற வேண்டும். பட்டா அல்லது பத்திரத்தில் எது வேண்டுமானாலும் சரியாக இருக்கலாம் அதற்கு நீங்கள் உங்களின் வருவாய் ஆவணங்களின் பழைய ஆவணங்களை பார்த்து எந்த வருடத்தில் எந்த மாற்றத்தின் போது இந்த தவறு நடந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு உங்களால் அதை சரி செய்ய முடியும்.

    • @user-tf2fg3rz7o
      @user-tf2fg3rz7o Před 27 dny

      Sir, லாரி வாங்குவதற்காக, நத்தம் வீட்டுமனை பட்டா ஒரிஜினல் வாங்கிக் கொண்டார்கள்.(பத்திரம் இல்லை) 48மாத தவணையில், 2018ல் எடுத்த லாரியை 19தவணை கட்டிய நிலையில் 2021ல் Finance company யிடமே ஒப்படைத்து விட்டேன். மீதி தொகைக்காக Notice அனுப்பினார்கள். மீதியை நான் கட்டமுடியாத பட்சத்தில், என் வீட்டுமனை இடத்தை அவர்கள் எடுத்துக் கொள்வார்களா..? நான் என்ன செய்ய வேண்டும்..? ஆலோசனை தாருங்கள் ப்ளீஸ்..!

  • @velmurugan6210
    @velmurugan6210 Před 24 dny +1

    மாவட்ட பதிவாளர் அவர்களுக்கு இப்ப அந்த போலி பத்திரம் ரத்துபன்ர அதிகாரம் இருக்கா

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 24 dny +1

      நாம் வீடியோ பதிவு செய்த அன்றுதான் மாவட்ட பதிவாளரின் போலிப் பத்திரம் நீக்குவதற்கான அதிகாரம் ரத்து செய்யப்பட்டது. அதற்கான வீடியோவையும் வெளியிட்டோம்:
      czcams.com/video/k3URV48HjRI/video.html

  • @SRIDHAR_SHEELA
    @SRIDHAR_SHEELA Před měsícem +2

    சார் வணக்கம் நாங்கள் இருக்கும் இடம் எங்கள் பெரியப்பா பெயரில் பட்டா உள்ளது ஆனால் பெரியப்பா உயிருடன் இல்லை ஆனால் அந்த இடத்தில் நாங்கள் 50 வருடங்களாக இருக்கிறோம் அந்த இடத்தை எங்கள் பெயரில் எப்படி மாற்றுவது கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள் ஐயா

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem +1

      ஐயா வணக்கம்
      நீங்கள் அந்த இடத்திற்கு அனுபவ பட்டா கேட்கிறீர்கள். அதற்கு முன்பு அந்த நிலம் உங்க பெரியப்பாவிற்கு பத்திரம் பதிவு செய்யப்பட்டு வந்ததா அல்லது உங்கள் தாத்தாவின் பெயரில் இருந்த நிலத்தை உங்கள் பெயர் பெரியப்பா பட்டா மாற்றிக் கொண்டாரா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அந்த நிலம் பத்திரம் பதிவு செய்யப்பட்டு உங்கள் பெரியப்பாவிற்கு கிடைத்திருந்தால் உங்கள் பெரியப்பாவின் வாரிசுகள் முடிவு செய்தால் மட்டுமே உங்களுக்கு அதில் பங்கு கிடைக்கும். ஒருவேளை உங்களின் தாத்தாவின் பெயரில் இருந்த நிலத்தை உங்கள் பெரியப்பா தன் பெயரில் பத்திரம் பதியாமல் பட்டா மட்டும் மாற்றி வைத்திருந்தார் என்றால் அந்த பட்டாவை ரத்து செய்ய உங்களால் விண்ணப்பிக்க முடியும். எனவே முதலில் அந்த நிலம் உங்கள் பெரியப்பாவிற்கு எப்படி கிடைத்தது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

    • @SRIDHAR_SHEELA
      @SRIDHAR_SHEELA Před měsícem +1

      @@Kutti_Info பெரியப்பாவிற்கு வாரிசு யாரும் இல்லை அவரின் தம்பி எங்கள் அப்பா அவரும் இறந்துவிட்டார்

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem +1

      @SRIDHAR_SHEELA அப்படி என்றால் நீங்கள் அவருக்கு வாரிசு இல்லை என்ற சான்றிதழை பெற்று உங்களை வாரிசுகளாக நியமிக்க வேண்டும். அவரின் இறப்பு சான்றிதழை வைத்து நீங்கள் வட்டாட்சியரிடம் வாரிசு சான்றதற்காக விண்ணப்பிக்கவும்.

    • @SRIDHAR_SHEELA
      @SRIDHAR_SHEELA Před měsícem +1

      @@Kutti_Info மிக்க நன்றிங்க ஐயா

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      நன்றி ஐயா

  • @valkkai6585
    @valkkai6585 Před 29 dny +2

    ஐயா பட்டா ஒருத்தரோட நில அளவைகளை லஞ்சம் கொடேத்து மத்த நிலத்தை எடுத்து மாற்றினால் அதே செல்லுமா ஐயா

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 29 dny

      நிச்சயமாக செல்லாது ஏனெனில் அந்த நிலத்தின் உண்மையான உரிமையாளரிடமும் நில அளவைகள் இருக்கும். எனவே அவர் சென்று முறையிடும்போது லஞ்சம் கொடுத்து மாற்றியவரிடமிருந்து அது பறிக்கப்படும்.

  • @kingjanet
    @kingjanet Před měsícem +3

    50 வருடங்களுக்கு மேல் குடியிருக்கும் இடத்தில் 1996 ல் பத்திரம் பதிவு செய்துள்ளோம் 2002 இல் பட்டா apply செய்து telr copy பெற்று vao seal வைத்த பேப்பர் புக் ல் பட்டா உள்ளது ஆனால் ஆன்லைன் இல் பட்டா வருவதில்லை சர்கார் பொறம்போக்கு என உள்ளது இதை ஆன்லைன் இல் ஏற்ற என்ன செய்ய வேண்டும்

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem +1

      ஐயா இந்த பிரச்சனை நிறைய பேருக்கு உள்ளது. நீங்கள் முறைப்படி பெற்ற பட்டா என்பதால், உங்களிடம் தற்போது உள்ள பட்டாவின் ஒரு நகலை எடுத்து விண்ணப்பம் செய்து உங்களின் வட்டாட்சியரிடம் கொடுங்கள்.

    • @kingjanet
      @kingjanet Před měsícem +1

      Thank u very much sir,,,,,,

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      Thank you sir

  • @ayyappankannan
    @ayyappankannan Před 23 dny +1

    என்னிடம் விவசாய நில பட்டா உள்ளது.தீர்வை நான்தான் கட்டுகிறேன்.பரம்பரை சொத்து.பத்திரம்இல்லை.எப்படி பத்திரம் பெறுவது.விளக்கமாக சொல்லவும்.

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 23 dny +1

      உங்கள் பட்டாவின் புதிய நகலை எடுத்துக்கொண்டு நிலத்தின் வில்லங்கத்தையும் எடுத்துக்கொண்டு சென்று சார்பதிவாளர் அலுவலகத்தில் நீங்கள் இது பரம்பரை சொத்து என்று சொல்லி அவர்களிடம் உங்களின் வில்லங்கம் மற்றும் பட்டாவை கொடுக்கும் போது அவர்களும் அதை சோதித்துப் பார்ப்பார்கள். நீங்கள் கூறியது சரியாக இருக்கும் பட்சத்தில் வேறு யாரு பெயரிலும் பத்திரம் பதிவாகாமல் இருக்கும் பட்சத்தில் அவர்கள் உங்களைப் பத்திரப்பதிவு செய்ய அனுமதிப்பார்கள்

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf Před 22 dny +1

      Neengathan. New. Paththiram. Uruvaga seyyanum. Thaay. Ppaththiram. Erunthal. Kavalai. Illai

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 22 dny +1

      ஐயா நீங்கள் 50 வருடத்திற்கான வில்லங்க சான்றிதழை சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளுங்கள். அதில் உங்கள் சொத்தின் மூல பத்திரம் கிடைக்கவில்லை எனில். வில்லங்க சான்று மற்றும் யாருடைய பெயரில் தற்போதைய பட்டா உள்ளது அவர் உயிரோடு இருந்தால் அந்த நபர் நேரடியாக அழைத்துச் செல்லவும் அவர் இல்லை எனில் அவர் ஏன் இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழை எடுத்துச் செல்லவும் அந்த வாரிசு சான்றிதழ் உள்ள அனைத்து வாரிசுகளுக்கும் சரிபாகமாக பிரியும். சார்பதிவாளர் அலுவலகத்தில் இது எப்படி வந்த சொத்து என்று கேட்பார்கள் அப்போதே பூர்வீக சொத்து என்று கூற வேண்டும்

  • @boazkrishnasamy3765
    @boazkrishnasamy3765 Před 21 dnem +1

    In my document measurement and fmb sketch measurement is different because I face many problems what to do help me.

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 21 dnem

      Sir kindly check your revenue records from the tahsildar office so that the place where your measurements became wrong can be identified.

  • @ArunEdit-p6k
    @ArunEdit-p6k Před měsícem +3

    DRO

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      Thank you sir. Spelling mistake

  • @dvkdeals993
    @dvkdeals993 Před 24 dny +1

    கூட்டு பட்டா இருக்கு.பத்திரமும் இருக்கு.எப்பிடி தனி பட்டா
    வாங்கிறது
    E சேவை. மையத்தில் apply பண்ணலாமா.
    இதுக்கு என்ன documents வேணும்

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 24 dny

      இ சேவை மையம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை நீங்களே விண்ணப்பிக்கலாம். பத்திரத்தை முழுவதுமாக ஸ்கேன் செய்து கொள்ளுங்கள். உங்களின் ஆதார் அட்டையை ஸ்கேன் செய்து வைத்து இரண்டையும் அப்லோடு செய்து நீங்களே விண்ணப்பிக்கலாம் அதற்கான வீடியோவையும் நாம் போட்டு உள்ளோம்.
      czcams.com/video/_etKyXaBFqU/video.html

    • @fathimanachiyar2851
      @fathimanachiyar2851 Před 23 dny +1

      😊​@@Kutti_Info

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 23 dny

      ☺️

  • @shanmugasundaram1723
    @shanmugasundaram1723 Před měsícem +2

    பத்திரம்.கானாமல்.போயிருந்தால்.ஜேராக்ஸ்ம்.இல்லை.என்ன.பன்ரது

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      ஐயா ஒன்றும் பிரச்சனை இல்லை. முதலில் உங்கள் நிலத்திற்கான வில்லங்கத்தை எடுங்கள் அதில் எந்த வருடம் எந்த எண்ணில் பத்திரப்பதிவு நிகழ்ந்துள்ளது என்பது கிடைத்துவிடும். அந்த பத்திர எண்ணை வைத்து நீங்கள் எளிதாக ஆன்லைனிலேயே பத்திர நகலை பதிவிறக்கம் செய்து விடலாம்.
      வில்லங்க சான்றிதழை பார்வையிட்டு உங்களின் பத்திர எண்ணை கண்டறிய: czcams.com/video/4xS6GREih-M/video.htmlsi=KjytsCTZJmYJ6YUN
      பத்திர எண்ணை வைத்து உங்களின் பத்திர நகலை பெறுவதற்கு: czcams.com/video/B3HwFwxzu98/video.htmlsi=sWzt8Ff3BF7lkn4i

  • @suryarajavel
    @suryarajavel Před 15 dny +2

    72 வருசமா ஒரு வீடு இருக்கு அந்த இடம் தனியார் கோவில் நிலம். அத நாங்க வாங்கி 16 வருஷம் ஆகுது அதுக்கு வீட்டு வரி கட்டுறோம் முன்னாடி இருந்தவங்க பெயர் ல வீட்டு வரி கட்டுறோம். எங்க பெயர் மாத்தலாம் என்று எழுதி கொடுத்தோம் பட்டா இருந்தால் தா மாத்த முடியும் என்று சொல்லுறாங்க.. தனியார் கோவில் நிலத்துக்கு பட்டா அப்ளை பண்ண கிடைக்குமா இதுக்கு தீர்வு சொல்லுங்க ப்ளீஸ்

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 15 dny

      ஐயா உங்களுக்கு பொய்யான நம்பிக்கை கொடுக்க நான் விரும்பவில்லை. நீங்கள் ஒரு வேலை யாருக்காவது பணம் கொடுத்து பட்டா மாற்றினாலும் கடைசியில் அதை கோவில் நிர்வாகம் நினைத்தால் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.

    • @suryarajavel
      @suryarajavel Před 15 dny +1

      @@Kutti_Info அப்படினா எப்படி என்னோட பெயர்ல வீட்டு வரி ரசீது வாங்க முடியுமா.. இந்த நிலம் 90 வருசமா வைச்சி இருக்காங்க இதுக்கு ஒரு தீர்வு சொல்லுங்க

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 15 dny

      நீங்கள் பட்டா வாங்குவதற்காக விண்ணப்பித்து வையுங்கள். அந்த நிலத்திற்கு ஆட்சேபனை இல்லாத பட்சத்தில் உங்களுக்கு பட்டா கிடைக்க வாய்ப்பு உள்ளது

  • @ssmks
    @ssmks Před měsícem +1

    ஐயா தயவுசெய்து தங்களுடைய தொலைபேசி எண் அல்லது இமெயில் விலாசம் அனுப்பி வைக்க வேண்டியது.....தங்களை தொடர்பு கொண்டு எனக்கு சில கருத்துக்கள் விரிவாக கேட்க வேண்டிஇருக்கிறது.... தயவுசெய்து உதவி செய்யுங்கள்....
    ஓம் நமசிவாய நம.....

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      Email: borntolearn0@gmail.com

    • @ssmks
      @ssmks Před měsícem +1

      உங்களுடைய உடனடியான பதிலுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் ஓம் நமச்சிவாய

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      நன்றி ஐயா

  • @kuppusamyk190
    @kuppusamyk190 Před měsícem +1

    DRO மாவட்ட வருவாய் அலுவலர்

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      நன்றி ஐயா
      அந்தத் தவறை முதல் கமெண்டில் திருத்தி உள்ளேன்

  • @gunasekar4965
    @gunasekar4965 Před 15 dny +2

    Vanakkam sir enathu wife peyaril 2013 plot vanki registration seithan 2022 il en wife brothers en appa plot vanka panam kodutha bill erukirathu ena civil case pottu ullanar athu selluma pls answer sir

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 15 dny

      ஐயா நான் கொஞ்சம் பணம் செலவு செய்தால் என்னாலும் பல பில்களை உருவாக்க முடியும். அவர்கள் பணம் கொடுத்தது சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா? அப்படி எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றால் கையில் உள்ள சாதாரண பில்களை வைத்துக் கொண்டு அவர்களால் உங்களின் நேரத்தை வீணடிக்க முடியுமே தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.

    • @gunasekar4965
      @gunasekar4965 Před 15 dny +1

      Thanks sir your a

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 15 dny

      @gunasekar4965 Thank you 😊

    • @gunasekar4965
      @gunasekar4965 Před 15 dny +1

      Sub register office il register illai sir

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 15 dny

      அப்படியென்றால் உங்களுக்கு கொடுத்த பணத்தைப் பற்றி அரசாங்கத்திற்கு எந்த தகவலும் கிடையாது. ஒரு நிலத்திற்கான பணத்தை ஒருவர் பெறுகிறார் என்றால் அதனை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிய வேண்டும்.

  • @santhanakumarraju1045
    @santhanakumarraju1045 Před měsícem +2

    வீடுகளுக்கு பத்திரம்மா பட்டாவா.

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      வணக்கம் சார் கிராம நத்தத்தில் அரசாங்கம் உங்களுக்கு நேரடியாக வழங்கிய நிலமாக இருந்தால் அதற்கு பட்டா மட்டும்தான் இருக்கும். ஆனால் அதே நத்தம் நிலத்தை நீங்கள் வேறு ஒருவரிடம் இருந்து வாங்கினால் உங்களிடம் பத்திரம் இருக்கும் அப்போது பத்திரமே செல்லும். விவசாய பட்டா நிலத்தில் நீ ஒரு பகுதியில் நீங்கள் வீடு கட்டி இருந்தால் அப்போது பத்திரம் மட்டுமே செல்லும்.

  • @palanisamyps1907
    @palanisamyps1907 Před měsícem +1

    சுயசம்பாத்தியத்தில் மகளுக்கு இரண்டு ஏக்கர் நிலத்தை மகளுக்கு தான செட்டில் மென்ட் எழுதிவிட்டு இறந்துவிட்டார் மீதமுள்ள நிலத்தை வாரிசை வைத்து மற்றவாரிசசுகள் பட்டாமாறுதலில் பெயர்வரவைத்துள்ளார்கள் மீதமுள்ள இரண்டரை ஏக்கரை வாரிசை கொண்டு செய்த பட்டா செல்லுமா?

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      அவர் சுய நினைவோடு தான செட்டில்மெண்ட் எழுதிக் கொடுத்த நிலம் போக மீதமுள்ள நிலம் அனைத்து வாரிசுகளுக்கும் பொதுவானது. ஏற்கனவே இரண்டு ஏக்கர் நிலம் பெற்ற மகள் அது மட்டும் இல்லாமல், தற்போது உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்திலும் அவருக்கு பங்கு உண்டு வாரிசு என்ற அடிப்படையில்.

    • @abdullatheef1627
      @abdullatheef1627 Před měsícem +1

      அப்பா சுய சம்பாத்தியத்தில் வாங்கிய மனையை எனக்கு தான செட்டில்மென்ட் கொடுத்தார்.சில வருடம் கழித்து அந்த சொத்தை நான் என்அம்மாவுக்கு தான செட்டில்மென்ட் செய்து விட்டேன்.அந்த சொத்தை எனக்ஞ தெரியாமல் என் தங்கை என் அம்மாவிடம் ஆசை வார்த்தை கூறி,அவர் பெயருக்கு கிரயமாக மாற்றம் செய்து கொண்டுள்ளார்.இந்த கிரயம் செல்லுமா?அந்த சொத்தினை மீட்டெடுக்க என்ன வழி உள்ளது.சட்டம் என்ன சொல்கிறது.விளக்கம் தரவும்.

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      உங்கள் தங்கை கொடுத்தால் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும். வேறு வழியில்லை.

  • @johnjacob3667
    @johnjacob3667 Před 17 dny +1

    பட்டாவும் பத்திரமும் இருந்தும்கூட இடமிருக்கும் இடம் தெரியவில்லை என்றால் எப்படி கண்டுபிடிப்பது

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 17 dny

      ஏன் ஐயா என்ன பிரச்சனை வருகிறது

    • @johnjacob3667
      @johnjacob3667 Před 17 dny +1

      @@Kutti_Infoஒரு பிளாட் வாங்கி போட்டேன் நிறைய நாள் அதை சென்று பார்க்க வில்லை. இப்போது அந்த ஸ்கேன் தெரியவில்லை

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 16 dny

      ஐயா
      நீங்கள் VAO விடம் சென்று தான் தற்போது தெளிவு படுத்த வேண்டும்.

    • @revathichari4533
      @revathichari4533 Před 15 dny +1

      ​@@johnjacob3667சர்வேயரை வைத்து கண்டுபிடிக்கலாம்

    • @c.gangappanc.gangappan3966
      @c.gangappanc.gangappan3966 Před 15 dny +2

      Patta no 2445

  • @navasnsn3426
    @navasnsn3426 Před 27 dny +1

    Sir muthalla irunthavanga ellame vaai vaarthailathana piruchupanga nama Perla patta mathipom ithu sellathuna ena panrathu

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 27 dny

      நம்ம என்ன செய்யறது சார். அரசாங்கம் எப்படி விதியை உருவாக்கி இருக்காங்க

  • @ravindransomasundaram1810
    @ravindransomasundaram1810 Před měsícem +1

    விற்பனை பத்திர ஆவணம் 1970 ஆண்டில் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின்
    பெயரில் அப்போதைய நிர்வாக பங்குதாதரால் செய்யப்ப ட்டது.
    2017 ஆம் ஆண்டில் தற்போதைய நிர்வாக பங்குதாரர் சட்டவிரோதமாக பட்டாவிலிருந்து கூட்டு நிறுவனம் என்ற வார்த்தையை நீக்கப்பட்டுள்ளது
    நான் என்ன செய்ய வேண்டும்?

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      1970 ஆம் ஆண்டிற்கான அந்த விற்பனை பத்திர ஆவணத்தை நீங்கள் அடிப்படையாகக் கொண்டு பட்டாவை மாற்றிக் கொள்ளலாம். அதற்கு நீங்கள் பட்டா திருத்தத்திற்கான மனு செய்து கொடுங்கள்.

    • @ravindransomasundaram1810
      @ravindransomasundaram1810 Před měsícem +1

      இது ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் சொத்து, பட்டாவில் பார்ட்னர்ஷிப் பர்ம் என்ற வார்த்தையை எப்படி cநீக்க முடியும்

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      @ravindransomasundaram1810 அதைத்தான் கூறுகிறேன் அதை நீக்க முடியாது நீங்கள் யாரிடமாவது நீக்கி விட்டார்கள் என்று சொன்னால் நாங்கள் நீக்கவே இல்லையே அது எழுத்து பிழையாக இருக்கும் என்று கூறுவார்கள். அதனால் தான் கூறுகிறேன் நீங்கள் அந்த விற்பனை பத்திரத்தை வைத்து பட்டாவில் திருத்தம் செய்ய விண்ணப்பியுங்கள்.

    • @ravindransomasundaram1810
      @ravindransomasundaram1810 Před měsícem

      @@Kutti_Info
      மிக்க நன்றி

  • @lathab3007
    @lathab3007 Před měsícem +2

    அப்படி என்றால் நாங்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்று பொருள்....
    😢😢😢😢😢😢

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      ஏன் ஐயா என்ன ஆகிவிட்டது?

    • @lathab3007
      @lathab3007 Před měsícem +1

      @@Kutti_Info எங்கள் பாட்டானரின் சொத்து 66 acre கள்.... வெறும் 2.83 acre என் தாயின் பெயரில் உள்ளது . மற்றவற்றி ககு பத்திரம் இல்லை...
      கடந்த 20 நாட்களில்.. ஊருக்கு சென்று பத்திரம் இல்லை என்று சொல்லி வந்தபின்... 20 பட்டாக்கள் 24 acre kku மேல் கடகட வென இறங்குகிறது....
      பட்டா numbers 2665 to 2678....
      Chenglepet distric
      Madurantankam taluk
      Arungunam village.

    • @lathab3007
      @lathab3007 Před měsícem +1

      @@Kutti_Info why my reply is disappearing!!!????

    • @lathab3007
      @lathab3007 Před měsícem +1

      @@Kutti_Info For the six months I'm suffering a lot.
      Only 2.83 acres are showing in my mother's name.
      My ancestral property is not less than 66 acres...
      Within these 20 days after the village people came to know that I don't have title deed... They started changing pattas around 24 acres....more than 20 pattas.
      Chenglepet district
      Madurantankam taluk
      Arungunam village....

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      ஒன்னும் பிரச்சனை இல்லை. இப்போது உங்களால் முந்தைய 150 வருடத்தினுடைய வில்லங்கத்தை எடுத்துப் பார்க்கும் விதமாக ஆன்லைனிலேயே வழிவகை செய்யப்பட்டுள்ளது. உங்கள் பாட்டனாருக்கு அந்த நிலம் எப்படி வந்தது என்பதை முதலில் தெரிந்து கொண்டு அதற்கான பத்திரகாபியை நீங்கள் வில்லங்க சான்று பெற்று விண்ணப்பியுங்கள். கவலை கொள்ளாதீர்கள் இப்படி யாராவது குறுக்கு வழியாக பட்டா பெற்றாலும் உங்களால் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய முடியும்.

  • @pragatamilelakkiya4492
    @pragatamilelakkiya4492 Před 22 dny +2

    sir enga kitta patthiram erugu but patta eila,enga veedu kirama natham la erugu eppadi patta vaguvadu

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 22 dny

      கிராம நத்தத்தில் உங்கள் நிலம் இருப்பது பிரச்சனை இல்லை ஆனால் நீங்கள் யாரிடமிருந்து வாங்கினீர்களோ அவரிடம் அந்த இடத்திற்கான பட்டா இருந்ததா? அவரிடம் பட்டா இருந்தது என்றால் நீங்கள் தாராளமாக உங்கள் பெயரில் பட்டா மாற்றுவதற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்? அதற்கான வீடியோவையும் நாம் கொடுத்துள்ளோம். உங்களுக்கு கொடுத்தவரின் பெயரிலும் பட்டா இல்லை என்றால் தான் பிரச்சனை.
      czcams.com/video/_etKyXaBFqU/video.html

    • @pragatamilelakkiya4492
      @pragatamilelakkiya4492 Před 22 dny +1

      Naga vaguna avar kittayu pathiram eila sir eppo eppadi patta vaguvathu

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 22 dny

      சார் அவர் கிட்ட பத்திரம் இல்லை பரவாயில்லை அவரிடம் பட்டா இருக்கா அதை சொல்லுங்க. ஒருவேளை அவருக்கு அரசு நேரடியாக பட்டா வழங்கி இருந்தால் அவரிடம் பத்திரம் இருக்காது. அவரிடம் பட்டா உள்ளதா இல்லையா ?

    • @pragatamilelakkiya4492
      @pragatamilelakkiya4492 Před 22 dny +1

      Naga vaguna avar kitta patta eila sir but pathiram erugu adu enga kitta tha erugu

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 22 dny

      அந்த நிலம் தற்போது வருவாய் ஆவணங்களில் யாரு பெயரில் உள்ளது

  • @psksasi885
    @psksasi885 Před 18 dny +1

    ஐயா நான் 2020 பத்திரம் பதிவு செய்தேன் ஆனால் இன்னோருவர் அதை உரிமம் கொன்டாடிகிரார் நான் வில்லங்கம் சான்றிதழ் போட்டு பார்த்தேன் 1985 முதல் கரன்ட் தேதி வரை அவருடைய பெயர் வரவேயில்லை பட்டாவுக்கு அப்ளை செய்தேன் பட்டா ரிஜக்டட் வருகிறது நான்கு வருடங்கள் ஆகிவிட்டது கடைசிய ஒரு நண்பர் உங்கள் இடத்தை பிளாக் பன்னிருக்காங்கல் என்று கூறினார் பிளாக் எடுக்கனும் என்று கூறுகிறார் அப்படி பன்ன முடியுமா ஐயா நீங்கள் தான் ஒரு நல்ல யோசனை தாருங்கள்

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 18 dny

      ஐயா வணக்கம்
      எதன் அடிப்படையில் உங்களுடைய இடத்தை பிளாக் செய்து உள்ளார்கள் என்று கேளுங்கள். அவர்கள் அதற்கான காரணத்தை உங்களுக்கு தெரிவிப்பார்கள்.

  • @valainaadan8173
    @valainaadan8173 Před měsícem +1

    ஐயா வணக்கம்.இருபது ஆண்டுகளுக்கு முன்னர்நிலம் வாங்கும்போது பத்திரத்தில் சக்தி எனப் பதிந்து விட்டேன். ஆதார் எல்லாம் வந்தபிறகு எனது பெயரை வீட்டில் இட்ட பெயரால் சிவ சக்தி எனப் பதிந்து விட்டேன். இப்பொழுது நான் எனது நில உரிமைப் பத்திரத்தில் சிவ சக்தி என்றபெயரை எப்படி அப்டேட் செய்வது?

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem +1

      அதே சார் பதிவாளர் அலுவலகத்திற்கு உங்களின் பத்திரம் மற்றும் உங்களின் ஆதார் கார்டு பெறுவதற்கு முன்னாடி இருந்த பெயரின் ஒரு அடையாள சான்றையும் தற்போது சிவசக்தி என்று உள்ள அடையாள சான்றையும் எடுத்துச் சென்று பெயர் திருத்தல் பத்திரம் செய்ய வேண்டும் என்று கேளுங்கள். இதற்கு செலவும் குறைவாகத்தான் ஆகும். அதாவது நீங்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்த பத்திரத்தின் எண்ணை குறிப்பிட்டு புதிய பத்திரத்தில் சக்தி என்று பெயருடைய இடத்தில் சிவசக்தி என்று வரவேண்டும். இருவரும் ஒருவர் என்று குறிப்பிடுவார்கள்.

    • @valainaadan8173
      @valainaadan8173 Před měsícem +1

      @@Kutti_Info நன்றி சார்

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      @valainaadan8173 நன்றி ஐயா. நமது சேனலை அனைவருக்கும் பகிருங்கள்

  • @sampathrk9489
    @sampathrk9489 Před měsícem +1

    Compulsory registration
    தற்போது முடியுமா

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      புரியவில்லை ஐயா

  • @nagarajankaunder7608
    @nagarajankaunder7608 Před 5 dny +1

    எங்கள் பக்கத்து வீட்டில் இருப்பவர் மூல பத்திரம் 7*48 என்று பட்டா வில் 50சதுரமீட்டர் என்றும் உள்ளது அதாவது 11*48 பத்திரம் பதிவுசெய்து செய்துள்ளார் எங்களுக்கு வரவேண்டிய இடத்தை அதிகமாக எழுதி இது என்னுடைய இடம் என்கிறார் என்னசெய்வது ஐயா

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 5 dny

      உங்களிடம் உங்களின் நிலத்திற்கான பத்திரம் மற்றும் பட்டா இருக்கும். அந்த பத்திரத்தின் மற்றும் பட்டாவில் உள்ள அளவுகளை சரி பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு உங்களின் கிராம நிர்வாக அலுவலர் சார்பதிவாளர் மற்றும் வட்டாட்சியருக்கு ஒரு கடிதம் எழுதுங்கள் உடன் உங்களின் பத்திர நகல் மற்றும் பட்டா நகலை வைத்து உங்களின் எடுத்துக்கான உரிமையை அவர்களிடம் நிரூபியுங்கள்.

    • @nagarajankaunder7608
      @nagarajankaunder7608 Před 5 dny +1

      @@Kutti_Info ஐயா உங்கள் தொலைபேசி எண்ணை தாருங்கள் ஐயா எங்களிடம் 1943 ஆண்டில் பத்திரம் பதிவுசெய்து உள்ளோம் தாங்கள் கூறுவது போல் விஏஓ செல்கிறார் பத்திரம் பட்டா செல்லாது என்று கூறுகிறார் எதிர் தரப்பில் கையூட்டு பெற்றுக் கொண்டு ஒருதலைப்பட்சமாக பேசுகிறார்

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 3 dny +1

      ஐயா இவ்வளவு பழைய பத்திரம் என்பதால் நீங்கள் நீதிமன்றம் சென்றால் மட்டுமே தற்போதைய சூழலில் உங்களின் உரிமையை நிலைநாட்ட முடியும்.

  • @kaderboy3113
    @kaderboy3113 Před 26 dny +1

    ஐயா வணக்கம் ஒரு பூர்வீக சொத்தை பத்திரப்பதிவு செய்யாமல்₹100 பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு தன் பெயருக்கு பட்டாவை மாட்டிக் கொண்டாள் இது அவருக்கு செல்லுபடி ஆகுமா இதற்கு உங்கள் பதில் ஐயா வணக்கம்

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 26 dny

      ஐயா நிச்சயம் ஆகாது எந்த ஒரு பத்திரமும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தால் மட்டுமே செல்லும். ஒரு சில வேலைகளில் உயில் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படாததும் செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது ஆனால் அது ஒரு சில சூழ்நிலையில் மட்டுமே.

  • @babubabu-jd1ed
    @babubabu-jd1ed Před 29 dny +1

    👍

  • @colbertzeabalane5329
    @colbertzeabalane5329 Před 28 dny +1

    Sir நான் என் மனைவி பெயரில் ஒரு இடம் வாங்கி பதிவு செய்து இருந்தேன் ஆனால் உண்மையில் உண்மையில் ஒரிஜினல் பத்திரம் என்னிடம் உள்ளது. ஆனால் Xerox copy மை வைத்து தன் மகன் பெயரில் தான் செட்ட்டில்மெண் செய்து கொண்டார். அந்த இடத்தில் என் பெயரில் பல போராட்டங்களுக்கு பிறகு அரசாங்க சபை அனுமதி என் பெயரில் வாங்கின். மேலும் 40 HP மின் இணைப்பையும் என் பெயரில் வாங்கின்.. அப்படி இருந்தும் கட்டப்பஞ்சாயத்து அடி ஆட்களின் துணை யுகடன் இந்த அபகரிப்பு செய்து கொண்டார். உங்களை எங்கு சந்திக்க முடியும்.
    உதவி செய்யுங்கள். உரிய
    தொகையை கொடுத்து விடுவேன்.நன்றி

    • @colbertzeabalane5329
      @colbertzeabalane5329 Před 28 dny +1

      கட்டிட அனுமதி என் பெயரில் உள்ளது.

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 28 dny

      ஐயா வணக்கம். கவலை கொள்ளாதீர்கள். ஜெராக்ஸ் காப்பியை வைத்து தன் மகனின் பெயரில் மாற்றிக் கொண்டவர் யார்? என்பதை சற்று தெரிவியுங்கள்.

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 28 dny

      சரிங்க ஐயா

  • @pradheeshdompradheeshdom6693

    Intha sattam ellaa manilangalukkum porunthuma

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 24 dny +1

      தற்போது வரை நிலச் சட்டங்கள் அந்தந்த மாநிலங்களால் வரையறுக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டுக்குரியது.

  • @Nelson-cx2tc
    @Nelson-cx2tc Před měsícem +1

    Patta how to see on line now not work.

  • @alagesanalagesan3652
    @alagesanalagesan3652 Před 28 dny +1

    ஐயா எனது முண்ணோர்கள் வாழ்ந்த இட தற்போது அந்த இடத்தில் அவர்களுக்கு கோவில் கட்ட வேண்டும் எனது உறவினர்கள் அந்த இடம் பொதுவாக இடம் சொல்கிறார்ம் நத்தம்

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 28 dny

      ஐயா கிராமத்தில் இந்த மாதிரி நிறைய இடங்கள் உள்ளன ஒரு நான்கு பேர் சேர்ந்து அவர்களுக்கு பொதுவான இடமாக பயன்படுத்தி வருவார்கள். ஆனால் நீங்கள் வருவாய் ஆவணத்தில் பார்க்கும்போது அது நத்தம் புறம்போக்கு என்று இருக்கும். நீங்கள் கிராம நிர்வாக அலுவலர் மூலமாக அந்த இடத்திற்கு பட்டா விண்ணப்பித்து அரசாங்கத்திடம் இருந்து பட்டா பெற்றுக் கொண்டால் மட்டுமே அது உங்களுடைய நலமாக கருதப்படும். ஒருவேளை ஏற்கனவே யாரிடமாவது அந்த இடம் பட்டாவாகி உள்ளது என்றால் அதை நீங்கள் எதுவும் செய்ய முடியாது. உறவினர்கள் சொல்வதை கேட்காமல் நீங்கள் ஒரு முறை அந்த இடத்தின் ஆவணத்தை பாருங்கள்.

  • @opking96
    @opking96 Před měsícem +2

    சார் உங்கள் பதிவு எல்லாம் அருமையாக உள்ளது... 🙏
    எங்களுக்கு பூர்வீக சொத்து ஒரு ஏக்கர் உள்ளது.. எங்க அப்பா கூட பிறந்தவங்க நாலு பெயர்.. இரண்டு ஆண் இரண்டு பெண் இதில் எங்க அப்பா இளையவர். எங்க அப்பா குடும்ப கடன் அடைத்து இரண்டு அக்காக்களுக்கு திருமணம் நடத்தி வைத்தார். இதனால் எங்கள் தாத்தா ரிஜிஸ்டர் உயில் எழுதி அவர் பேரனாகிய என்மீது வைத்திருக்கிறார்... பட்டா என் பெயரில் உள்ளது.. எங்கள் தாத்தா எங்கள் பெரியப்பா மற்றும் எங்கள் அப்பா மூன்று பேரும் இறந்து விட்டார்கள். எங்கள் பெரியப்பா மனைவி மற்றும் மகன் கேஸ் போட்டால் செல்லுமா. சொல்லுங்க pls
    இதில் எங்கள் அத்தைகள் இரண்டு பேரும் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் எங்கள் சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ள சட்டப்பூர்வமாக எங்கள் அத்தைகள் இடம் எப்படி கையெழுத்து வாங்க வேண்டும்.solluga sir

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem +1

      ஐயா நன்றி. உங்கள் தாத்தா தெளிவாக உங்கள் பெயரில் உயில் எழுதி வைத்துள்ளதால் நீங்கள் யாரிடமும் கையெழுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் உங்களின் உயில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள் அது சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்படி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து வைக்கப்பட்டிருக்கும் எனில் நீங்கள் உங்கள் தாத்தாவின் இறப்பு சான்றிதழ் வாரிசு சான்றிதழ் அனைத்தையும் கொண்டு சென்று உங்கள் தாத்தா இறந்து விட்டார் என்பதை அவர்களிடம் நிரூபிக்க வேண்டும். பிறகு அந்த நிலத்திற்கு நீங்கள் உரிமையாளராக மாறிவிடுவீர்கள். நீங்கள் தாராளமாக அதை அனுபவித்து வரலாம். நீங்கள் ஏற்கனவே பட்டா உங்களிடம் இருக்கிறது என்று கூறுவதினால் நான் மேற்கூறிய வழிமுறையை நீங்கள் ஏற்கனவே செய்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் உங்கள் மீது வழக்கு தொகுத்தாலும் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. அந்த வழக்கு நிற்காது. உங்களை பயமுறுத்துவதற்காக வேண்டுமானால் அவர்கள் இந்த வேலையை செய்யலாம்.

    • @opking96
      @opking96 Před měsícem +1

      🙏🙏🙏thanks sir

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      Welcome sir

  • @srinetworks7507
    @srinetworks7507 Před 25 dny +2

    மூலப்பதிரத்தை கொண்டு பாகப்பிரிவினை செய்யாமல், 1994-1997க்குள் அரசு சர்வே எடுக்கும் போது பொதுப்பாதையும் சேர்த்து தன்னுடையது என்று காண்பித்து ஆக்கிரமித்து பட்டா பெற்றுள்ளார், அதில் பொது நடைபதையை ஆக்கிரமித்து உள்ளார், அதை வைத்தது பாகப்பிரிவினையும் செய்துள்ளார்கள், இதை எவ்வாறு சரி செய்ய முடியும்

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 25 dny

      ஐயா முதலில் நீங்கள் உங்களிடம் உள்ள மூல பத்திரத்தை வைத்து பட்டா மாறுதலுக்கு உங்களுடைய கிராம நிர்வாக அலுவலர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அப்போது அவர்கள் இதில் விண்ணப்பிக்க முடியாது என்ற ஆட்சேபனை தெரிவிப்பார். அவ்வாறு அவர் தெரிவிக்கும்போது நீங்கள் வட்டாட்சியருக்கு ஒரு மனு எழுத வேண்டும். அதாவது இது தவறுதலாக ஏற்பட்ட பட்டா மாற்றம் என்னிடம் பத்திரம் உள்ளது. அதை வேறு ஒருவருக்கு நீங்கள் பட்டா மாற்றம் செய்து கொடுத்துள்ளீர்கள் என்று இந்த மனுவில் குறிப்பிட வேண்டும். பிறகு அவர் உங்களின் பத்திரத்தன்மையை ஆராய்ந்து அதன் பிறகு அவருடைய பட்டாவை ரத்து செய்வர் அப்படியும் அவரால் செய்ய முடியவில்லை என்றால் அவர் கோட்டாட்சியரிடம் உங்களை அணுகும்படி தெரிவிப்பார்.

  • @revathybalakrishnan4431
    @revathybalakrishnan4431 Před 19 dny +1

    Yenda pathiram innoruvar name la irrukum pothu avar illama yen innorutharku pathira pathivu seireenga,yenna government ithu

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 19 dny

      ஐயா அதுதானே ஐயா பிரச்சனை. பணம் கொடுத்தால் எவன் பேருக்கு வேண்டுமானாலும் பத்திரத்தை பதிவு செய்து கொடுத்து விடுகிறார்கள்.

  • @VOICE_OF_STRENGTH5
    @VOICE_OF_STRENGTH5 Před 28 dny +3

    ஐயா வணக்கம்
    என் தந்தை 2003-ம் ஆண்டு ஒருவரிடமிருந்து 18 சென்ட் இடம் வாங்கினார் அந்த இடத்திற்கு தாய் பத்திரம் கிடையாது ஆகையால் விட்ட நபர் எனது தந்தைக்கு பவர் செய்து கொடுத்தார் ஆனால் அந்த இடத்தின் பட்டா எங்களுக்கு விற்றவரின் சித்தப்பா பெயரில் உள்ளது அதனை அவரும் மாற்றி எங்களுக்கு இடம் விற்கவில்லை நாங்களும் பட்டா பெயரை மாற்றாமல் 20 வருடங்களாக பயிர் செய்து வருகிறோம் ஆனால் இப்போது அந்த இடத்திற்கு பட்டா உள்ள நபர் இறந்து விட்டதால் அவருடைய பையன் இந்த இடம் எங்களுடைய இடம் எனது அப்பா பெயரில் உள்ளது இப்பொழுது என் பெயரில் பட்டா மாற்றி விட்டேன் ஆகையால் இந்த இடத்திற்கு எனக்கும் தான் உரிமை உங்களுக்கு இல்லை என்று கூறுகிறார்... நாங்கள் எங்களுக்கு விற்ற நபரிடம் போய் கேட்டதற்கு அவர் எனது சித்தப்பா 1983 ஆம் ஆண்டு இந்த இடத்தை எனக்கு கொடுத்துவிட்டார் நான் இருபது வருடங்களாக பயிர் செய்து வருகிறேன் அதற்குப் பின்பு உங்களுக்கு விட்டு 20 வருடங்கள் ஆகிறது 40 வருடங்களாக யாரும் வரவில்லை இப்பொழுது என் சித்தப்பா இறந்து விட்டதால் அவருடைய மகன் உரிமை கொண்டாடுகிறான் இது முற்றிலும் தவறு நான் சித்தப்பாவிடம் இருந்து 1983-இல் பயிர் செய்து கொள்கிறேன் என்று கேட்டதற்கு அவர் அதை என்னிடம் கொடுத்து விட்டார் அதை நான் 20 வருடங்களாக அனுபவித்து வருகிறேன் இப்பொழுது நீங்கள் ஒரு 20 வருடம் அனுபவித்து விட்டீர்கள் சித்தப்பா இறந்த பின்பு அவர் மகன் உரிமை கொண்டாடுவது தவறு என்று விற்பவர் எங்களிடம் கூறுகிறார் இந்த இடத்திற்கு முறையான தாய் பத்திரம் கிடையாது ஆக ஆகையால் நாங்கள் அந்த இடத்தில் பட்டா மாற்றுவதை செய்யவில்லை பயிர் செய்யும் நிலம் என்பதால் வேறு ஊருக்கு விற்கவும் இல்லை நாங்களே அனுபவித்து வருகிறோம் நாங்கள் என்ன செய்வது என்று இப்போது எங்களுக்கு தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் கூறவும் நன்றி வணக்கம்

    • @VOICE_OF_STRENGTH5
      @VOICE_OF_STRENGTH5 Před 28 dny +1

      பட்டா உள்ள நபரின் பையன் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் தந்தை பெயரில் இருந்த பட்டாவை அவர் பெயரிலும் அவருடைய மகன் பெயரிலும் சப் டிவிஷன் செய்து கொண்டனர் தாய் பத்திரம் இல்லாமலே பட்டா மாற்றி உள்ளனர் இது செல்லுமா செல்லாதா என்று தெரியவில்லை அதற்கும் விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 28 dny

      ஐயா நீங்கள் வாங்கி உள்ளீர்கள் என்பதால் அந்த இடத்தை உங்களது தந்தை நிச்சயமாக பத்திரப்பதிவு செய்திருப்பார் தயவு செய்து நீங்கள் 1975 முதல் இன்றைய தேதி வரையிலான வில்லங்கத்தை பார்வையிடவும் உங்கள் நிலத்தின் வில்லங்க சான்றை பார்வையிடும்போது உங்கள் தந்தை அந்த நிலத்தை கிரயம் வாங்கியதற்கான பத்திர எண் உங்களுக்கு கிடைக்கும். அந்த பத்திர எண் கிடைத்தவுடன் நீங்கள் நேரடியாக பட்டாவை மாற்றிக் கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு விற்றவரின் பெயரில் அந்த இடம் இல்லாமல் இருந்திருந்தால், அதற்கு நீங்கள் இன்னும் பின்னாடி சென்று அதற்கான வில்லங்கத்தை தேட வேண்டும் அதற்கு நீங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தை அணுக வேண்டும். அவர்களிடம் தற்போது எந்த சண்டையும் செய்யாமல் நீங்கள் ஒவ்வொரு ஆவணமாக உங்களிடம் சேர்த்து வையுங்கள். அந்த இடத்திற்கான 1950 முதல் ஆன வில்லங்கத்தை பார்வையிட்டால் உங்களுக்கு ஏதாவது ஒரு தாய் பத்திரம் கிடைக்கும் அதன் மூலம் உங்களுக்கு நிரந்தர தீர்வும் கிடைத்துவிடும்.
      கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் வில்லங்க சான்றிதழ் பெறுவதற்கான விளக்கம் உள்ளது: czcams.com/video/4xS6GREih-M/video.html

  • @jvjv9113
    @jvjv9113 Před 25 dny +1

    வீடு மாற்றும் போது பத்திரம் காணாமல் போய்விட்டது பத்திரம் வாங்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 25 dny

      கவலைப்பட வேண்டாம் உங்களின் வீடு இருக்கும் புல எண்ணை தெரிந்து கொள்ளுங்கள், அதாவது சர்வே நம்பர். நான் உங்களுக்கு ஒரு வீடியோவின் இணைப்பை அனுப்புகிறேன் அதை பார்த்து அதிலிருந்து உங்களின் வில்லங்க சான்றிதழை தேடி உங்களின் பத்திர எண்ணை கண்டுபிடித்து விடலாம். பிறகு நீங்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாக சார்பதிவாளர் அலுவலகம் சென்ற உங்களின் பத்திரத்தின் நகலுக்காக விண்ணப்பிக்கலாம்.
      வில்லங்க சான்றிதழுக்காக: czcams.com/video/4xS6GREih-M/video.htmlsi=ObC07xIWgUg5L1FI
      பத்திர நகலை பெறுவதற்கு: czcams.com/video/B3HwFwxzu98/video.htmlsi=NRjd-UieUzyOCgpK

    • @jvjv9113
      @jvjv9113 Před 25 dny +1

      Thank you

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 25 dny

      @jvjv9113 thank you sir

  • @kalaiarasi8748
    @kalaiarasi8748 Před měsícem +1

    பத்திரத்தில் கரைசன்ஸ் இருக்கு பிழைபத்திரம் கொடுக்க சொல்லறாங்க இதனால பிரச்சனை வருமாங்க இதனால தனிபட்டா போடறக்கு கேன்சல் ஆயிடுச்சு

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem +1

      ஐயா உங்களின் பத்திரத்தில் தவறுகள் இருக்கும் பட்சத்தில் அதை திருத்துவதற்கு திருத்தல் பத்திரம் செய்ய வேண்டும். இந்த திருத்தல் பத்திரம் செய்வதால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது மாறாக உள்ள அனைத்து பிரச்சனையும் நீங்கிவிடும். ஆனால் உங்களுக்கு வழங்கப்பட்ட பத்திரத்தில் யாரெல்லாம் கையெழுத்திட்டு உங்களுக்கு நிலத்தை வழங்கினார்களோ அவர்கள் அனைவரும் மீண்டும் கையெழுத்திட வேண்டும்.

    • @kalaiarasi8748
      @kalaiarasi8748 Před měsícem +1

      நன்றி

    • @Kutti_Info
      @Kutti_Info  Před měsícem

      நன்றி

  • @manibarathi8159
    @manibarathi8159 Před 29 dny +1

    Sir yenga appaku oru Anna oru thampi irunthanga appa avangaluku varisum irunthanga yenga appaku konjam letta than na varisa porenthen athanal Baga privennai seithu punjai nilam yenga appaku koduthanga nanga antha nillathil onnum seiyamal appatiyeai pottu vettom sela Kalam kallithu yengappa illai avarota annanum illai ippo avarota thampi mattum than irukar konjam Kalam senra piragu nangal oru veedu kattinom antha punjai nillam yenga appavoda thampi perula batta irukunu solluranga Aana nanga 20 varusama vaichi irukom APM ippati batta avaru perula varum Baga perivennai pannum pothum yarukum yeluthi kokukalai APM ippati avar perula battam varum yenga vettula problem pannuraru na curant bill whatter bill yellame katti irukom ippati Nan intha battavai change seivathu atharku oru oobayam sollunga yeanku yarume illai konjam help pannuga sir pls

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 28 dny

      ஐயா வணக்கம்
      கவலை கொள்ளாதீர்கள். பழைய பட்டாக்களில் நிறைய திருத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாகப்பிரிவினையின் போது சரியாக பெயர் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. உங்களிடம் பாகப்பிரிவினை பத்திரம் உள்ளதால் நீங்கள் எதற்கும் பயப்படத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீடியோவிடம் ஒரு மனு எழுதிக் கொடுங்கள். பட்டாவில் தவறு ஏற்பட்டுள்ளது அதற்கு பிழை திருத்தம் செய்ய வேண்டும் என்று. உங்களின் பத்திர நகலையும் உங்கள் தந்தையின் வாரிசு மற்றும் இறப்பு சான்றிதழையும் எடுத்துச் செல்லுங்கள்.

  • @sivahamipalrajpalraj9013
    @sivahamipalrajpalraj9013 Před 20 dny +1

    ஐயா,2016ம் வருடம் ஒருவரிடம் இடம் வாங்குவதற்காக முன் பணமாக 2,10,000/- கொடுத்து இருந்தோம் ஆனால் பத்திரம் பதிய போகும்போது அந்த இடம் புறம்போக்கு இடம் என்று இருந்தது. அதனால நாங்க பத்திரம் பதியல அதனால இதுக்கு என்ன பண்ணலாம்னு அந்த பத்திர ஆபீஸ்லயும் எங்களுக்கு அதை கடன் பத்திரமாக ஒரு வருடத்திற்கு எழுதிக் கொடுத்திருந்தாங்க ஒரு வருடத்தில் வட்டியோடு திருப்பிக் கொடுக்கும்படி எழுதி பத்திரம் கொடுத்தாங்க ஆனால் இன்னும் அவர்கள் எங்கள் பணத்தை திருப்பித் தரவில்லை. இதற்கு என்ன செய்யலாம் ஐயா நீங்கள் ஒரு தீர்வு சொல்லுங்கள்.

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 20 dny

      ஐயா இதில் நீங்கள் சிவில் நீதிமன்றத்தை நாடவேண்டும் உங்களிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றுவதாக நீங்கள் வழக்கு தொடர்ந்தால் ஒன்று அவர் பணத்தை திருப்பி கொடுக்க நேரிடும் அல்லது அந்த பணத்திற்கு நிகரான இடத்தை உங்களுக்கு கொடுக்க வேண்டியதாயிருக்கும்

    • @sivahamipalrajpalraj9013
      @sivahamipalrajpalraj9013 Před 19 dny +1

      ரொம்ப நன்றிங்க ஐயா

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 19 dny

      @sivahamipalrajpalraj9013 நன்றி

  • @pkgurusamy9920
    @pkgurusamy9920 Před 29 dny +1

    Good morning sir. I have original pathiram but I didn't get patta more than 20yrs. This is condition what to do sir. I'm in Goa .

    • @Kutti_Info
      @Kutti_Info  Před 29 dny

      Good morning sir
      Apply for Patta transfer in online mode. In case of any discrepancies or doubts in your documents, the respective authority will call you. At that time you should have to meet them personally and show all your original documents.