அப்போதைய ஆங்கிலேய அரசு விடுதலை போராட்டத்தில் தேவர் ஐயா முனைப்புடன் செயல்பட்டதால் காவல் துறை கைது செய்ய திட்டமிட்டு தேடி கொண்டிருந்த காரணத்தினால் தலைமறைவாக அந்த இஸ்லாமிய தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்தார்
ஏனென்றால் சகோ , அன்றைய நாளில் ஆங்கிலேய அரசு பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களை ஒரு வழக்கிற்கு தேடி கொண்டிருந்தது. அந்த நிலையில் முஸ்லிம் தாயார் இறக்க இந்த ஈம சடங்கிற்கு தேவர் அவர்கள் கண்டிப்பாக வருவார் என்று அறிந்த ஆங்கிலேய அரசு காத்துக்கொண்டிருந்தது. ஆகவே, அந்த மாறுவேடம் சாகோ......
என்றும் மாமன் மச்சானாக நமது உறவு நீடிக்கும் எனது இஸ்லாமிய உறவுகளே.
அன்புத்தம்பி அபுபக்கர் மிகவும் சிறப்பான பேச்சு. நாம் தமிழர்.
என்றும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என் இனிய தம்பி அபுபக்கர்... அருமை யான காணொளி பதிவு....... நமது சின்னம் விவசாயி
சூப்பர் பங்காளி பசும்பொன் கிராமத்தில் இருந்து
சஹோ, முத்துராமலிங்க தேவர் வருவதற்கு முன்பு 1000மற்றும் 1000 போர் செய்துள்ளோம முக்குலத்தோர்
Super 🙏🙏👌👏👏👏👏
ஆரியம் = கேடு
திராவிடம் = உறவாடி கெடு
NTK - the only solution 🙏🙏🙏🙏
Annan Seeman 🥰🥰🥰👌👌👏👏👍👍
சூப்பர்
Superb sir 🎉🎉🎉🎉🎉
👍🏼💪🏼🔥
Va thalaivva super speech ❤❤
Super
Super mama👍👍
🎉🎉🎉🎉🎉🎉🎉
Arumai en mappillai although it is a well known historical event the method In which you have delivered is wonderful thanks a lot.
❤
🙏💝🙏
SIRAPPANA URAI THAMPI
தேவர் ஏன் மாற்று வேடத்தில் வந்தார்?
அப்போதைய ஆங்கிலேய அரசு விடுதலை போராட்டத்தில் தேவர் ஐயா முனைப்புடன் செயல்பட்டதால் காவல் துறை கைது செய்ய திட்டமிட்டு தேடி கொண்டிருந்த காரணத்தினால் தலைமறைவாக அந்த இஸ்லாமிய தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்தார்
Ivan oru jaathi verian..Islam people also heavily affected in the muthukulathur riot.this is the real fact.
ஏனென்றால் சகோ , அன்றைய நாளில் ஆங்கிலேய அரசு பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களை ஒரு வழக்கிற்கு தேடி கொண்டிருந்தது. அந்த நிலையில் முஸ்லிம் தாயார் இறக்க இந்த ஈம சடங்கிற்கு தேவர் அவர்கள் கண்டிப்பாக வருவார் என்று அறிந்த ஆங்கிலேய அரசு காத்துக்கொண்டிருந்தது. ஆகவே, அந்த மாறுவேடம் சாகோ......
Dai yenda sathi Sathi nu dai seeman ni I'm mada thu