உண்மையிலேயே இப்படி ஒரு விளக்கம் யாரும் சொல்லவில்லை.அருமையான பதிவு.15வருஷமாக நான் காய்ந்த சாணத்தை தான் பயன்படுத்துகிறேன்.இப்ப தெளிவாக புரிந்தது. இனிமேல் மாற்றி கொள்கிறேன்.👌👌👌👌👏
அருமையான பதிவு பாபு தம்பி. நீ கடைசில சொன்ன மாதிரி மூன்று நாட்கள் கழித்து அதையே காய்கறி கம்போஸ்ட்டில் கலந்து விட்டு இரண்டு மாதங்களுக்கு பிறகு பயன்படுத்தினால் இன்னும் நன்றாக மக்கி இருக்கும் அல்லவா.
இது தவறான தகவல் இல்லை. வெயில் படும்போது நுண்ணுயிர்கள் இறந்துவிடும் ஆகவே மக்க வைத்த சாணியில் ஈரப்பதம் இருக்கும் நுண்ணுயிரிகள் வாழும் இதுதான். இதில் தவறு ஏதும் இல்லையே. என்னுடைய சேனலில் பொய்யான வீடியோ இருக்காது 👍🤝
@@BabuOrganicGardenVlog தவறாக புரிந்துகொண்டீர்கள் தம்பி. காய்ந்த சாணியில் செடிகள் நன்றாக வளர்கிறது காய்க்கிறது, என்றுதான் சொல்கிறேன். மற்றபடி மக்கும் சாணத்தில் நுண்ணிர்கள் இருக்கும் என்ற தகவல் சரியே.
உண்மையிலேயே இப்படி ஒரு விளக்கம் யாரும் சொல்லவில்லை.அருமையான பதிவு.15வருஷமாக நான் காய்ந்த சாணத்தை தான் பயன்படுத்துகிறேன்.இப்ப தெளிவாக புரிந்தது. இனிமேல் மாற்றி கொள்கிறேன்.👌👌👌👌👏
மிக்க நன்றி அண்ணா நல்ல அருமையான தகவல் அளித்ததுக்கு
அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள் தம்பி
அருமையான பதிவு தம்பி நன்றி
சூப்பர்.நல்லகருத்து🌹🌹🌹
அருமையான பதிவு பாபு தம்பி. நீ கடைசில சொன்ன மாதிரி மூன்று நாட்கள் கழித்து அதையே காய்கறி கம்போஸ்ட்டில் கலந்து விட்டு இரண்டு மாதங்களுக்கு பிறகு பயன்படுத்தினால் இன்னும் நன்றாக மக்கி இருக்கும் அல்லவா.
உண்மைதான்
நல்ல தகவல் அண்ணா♥️🎉
Semma arivirai brother
Thank you
நல்ல தகவல் சகோ
நானும் என் வீட்டு தோட்டத்தில் ஆறு மாதம் ஒரு வருடம் என மக்க வைத்தே பயன்படுத்துகின்றேன் செடிகள் ஆரோக்யமாக வளர்கின்றது
Very useful information bro
நல்ல தகவல் சகோ
Thanks bro for useful tips
Thank you for the information
Ok ok🎉🎉🎉🎉
👍 மல்லிகை ரோஜா போன்ற செடிகளை பதியம்போட்டு தாருங்கள்.ஜீவாமிர்தம் பஞ்சகவ்வியம் விதைகள் கிடைத்தது நன்றி.
👌 anna
Thank you
அருமையானபதிவு சகோ👌💐
Veg wastt makka pullithamoorukku badhil mavukkaraisal kalakalama answer must please
😮👍
Fine babu
வணக்கம் சகோ
சாணிஎருகலந்தேன்கருப்புரயில்பூச்சிஅதிகமாகஉருவாகிஉள்ளது
Hi thambi naila patheu thambi kole eruwu makikeyatha setkalukiku potalama thambi soiluga pls 👍👍👍🙏🙏🙏💐💐💐💐💐💐
Got it brother
dear son nan lotus plant vaithu 2yrs aguthu plant flower varalai any fertiliser say pls pa
நன்றி
Jg,what you say is correct,i had same experience
Na kaintha chanitha yoos pannukiren entha broblamum illai sedi nallavepookuthu enna makkina chaniyavida power koncham kammiyayirikkum vera enthaprachinayum illai
Useful video👌
Naa 2 days munadithan makkipona sanam 10 moodaigal en amma veetla irunthu vadagaikku vandipidithu konduvanthen Gramathil ithai kuppai man enru solvargal
I have pasum sanam bro how to muk this raw sanam.
Epputi pannanum itha nengale seithu kadunga pls Anna
Anna na nenga sonna mathiri try panna.ahana athu la manpulu varala .athukku pathila white colour kanamana pulu tha varuthu anna.
Same adhay dhan yenakum nadandhuchu
Same problem thanpa ennakum.
Jeevamritham ku expiry date iruka or ethana nal venumnalum use panalama
இரண்டு வாரங்கள்
Create bro 😊😊😊☺🙂🙂🙂
Hey Anna
First like
First comment
First view
Thank you so much 🙂
பழைய மண் கலவை ஒரு பங்கு மக்கிய சாணம் ஒரு பங்கு மட்டும் போதுமா இது கூட ஒரு பங்கு செம்மண் சேர்க்கலாமா நண்பரே
அவசியம் இல்லை
Anna cow dug ,goat dug edhu best ...
Cow dung
Ungaluku Watsapp pani erukan
தவறான தகவல்.
நான் காய்ந்த சாணத்தை தான் பயன்படுத்திகிறேன்.
செடிகள் நன்றாக வளர்கிறது. காய்கள் நன்றாக காய்க்கிறது
இது தவறான தகவல் இல்லை. வெயில் படும்போது நுண்ணுயிர்கள் இறந்துவிடும் ஆகவே மக்க வைத்த சாணியில் ஈரப்பதம் இருக்கும் நுண்ணுயிரிகள் வாழும் இதுதான். இதில் தவறு ஏதும் இல்லையே. என்னுடைய சேனலில் பொய்யான வீடியோ இருக்காது 👍🤝
@@BabuOrganicGardenVlog தவறாக புரிந்துகொண்டீர்கள் தம்பி.
காய்ந்த சாணியில் செடிகள் நன்றாக வளர்கிறது காய்க்கிறது,
என்றுதான் சொல்கிறேன்.
மற்றபடி மக்கும் சாணத்தில் நுண்ணிர்கள் இருக்கும் என்ற தகவல் சரியே.
@@sureshpillaya9916 நீங்கள் எடுத்த எடுப்பிலேயே தவறான தகவல் என்று சொன்னீர்கள் அதனால் தான் அப்படி சொன்னேன்
Pls itha nenga seithu kadunga