Aditha Karikalan படுகொலைக்கு காரணம் பாண்டியர்களா..!? - உண்மை உடைக்கும் Mannar Mannan | Suvadugal
Vložit
- čas přidán 7. 05. 2023
- #mannarmannan #adithakarikalan #suvadugal #ponniyinselvan #ps2 #ibctamil #kalki #maniratnam #vikram #vandhiyadevan #karthi #jeyamravi #aishwaryaraibachchan #trisha #aishwaryalekshmi
Aditha Karikalan படுகொலைக்கு காரணம் பாண்டியர்களா..!? - உண்மை உடைக்கும் Mannar Mannan | Suvadugal | IBC Tamil
ஆதித்த கரிகாலன் கொலைக்கு பின்னணியில் இருப்பது யார்? ஆதித்த கரிகாலன் கொலை பற்றி உடையார்குடி கல்வெட்டு கூறும் உண்மையான செய்தி என்ன? சோழர்கள் ஆட்சியில் பிராமணர்களின் நிலை என்ன? ஆகியவை பற்றி வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் IBC தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல்.
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Periyar Maniammai Institute of Science & Technology
For more details click - pmu.edu/
Ethnic Health Care: The Treasure of Siddha.
Our Branches: Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy
For Appointment +919600000038
Ethnic Health Care: The Treasure of Siddha...
Dr.B.Yoga Vidhya B.S.M.S No 28 / 19 / 2A Mylai Ranganathan Street Thanikachalam Road T.Nagar Chennai 600017
Call & Whatsapp +919600000037 / +919600000038.,
Landline - 044 24335222
www.ethnichealthcare.com / mail@ethnichealthcare.com
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilweb
Twitter: / ibctamilmedia
Instagram : / ibctamilmedia
மன்னர் மன்னன் தமிழ் இனத்தின் பொக்கிஷம்♥🔥
எலும்புகூடு மண்டையன் கும்முடி பூண்டி தாண்டி எங்காவது பேசி இருக்கானா? இருக்காது. இவனுடைய உருட்டல்கள், கதைகள் எல்லாம் தமிழனிடமும் தமிழ் நாட்டின் உள் மட்டுமே.
பிற மாநிலத்தவருடன் வாதம் செய்யும் திறமை இல்லாதவன் இவன். அதனால்தான் இங்கு மட்டுமே உருட்டு உருட்டு என்று உருட்டுகிறான்.
Living legend
பிராமண மார் இல்லை பிரமாணியர்கள்...
உடையார் குடி கல்வெட்டின் படி பறிமுதல் செய்யப்பட்ட நிலமானது சிவபிராமணர்களுக்கு தான் தானமாக வழங்கப்படுகிறது. அதை ஏன் மறைக்கிற... இதிலிருந்து நீ ஒன்றாம் நம்பர் திருட்டு பையன் தெரிய வருது...
@@Defence995 your comment is good, but shut your mouth and keep in your mind not in youtube.
எத்தனை நாள் கழித்து என் மன்னர் மன்னனின் சரியான விளக்கம் அடுத்த பகுதி ஆவலுடன் காத்திருப்போம்
எலும்புகூடு மண்டையன் கும்முடி பூண்டி தாண்டி எங்காவது பேசி இருக்கானா? இருக்காது. இவனுடைய உருட்டல்கள், கதைகள் எல்லாம் தமிழனிடமும் தமிழ் நாட்டின் உள் மட்டுமே.
பிற மாநிலத்தவருடன் வாதம் செய்யும் திறமை இல்லாதவன் இவன். அதனால்தான் இங்கு மட்டுமே உருட்டு உருட்டு என்று உருட்டுகிறான்.
இவரின் புத்தகங்களை வாங்கி, பள்ளி ஆசிரியர்களுக்கு அன்பளிப்பாக கொடுங்கள், அப்படியாவது உண்மை வரலாறு அடுத்த தலைமுறைக்கு போகட்டும். தமிழர் வரலாற்றை மறைக்கும் புத்தகங்கள், சினிமாவுக்களை கொண்டாடும் அறிவுகெட்ட இனமாக அடுத்த தலைமுறையாவது இருக்க கூடாது.
கலை உலகிலும் கருத்து உலகிலும் உண்மை தமிழன் தலை ஓங்க வேண்டும்.
இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணன் மன்னர் மன்னன் அவர்களுக்கு
எலும்புகூடு மண்டையன் மன்னர் மன்னன் ( ராஜராஜனே தனக்கு ராஜராஜன் என்றுதான் பெயர் வைத்து கொண்டான். மன்னர் மன்னன் என்று வைத்து கொள்ள் வில்லை) கும்முடி பூண்டி தாண்டி எங்காவது பேசி இருக்கானா? இருக்காது. இவனுடைய உருட்டல்கள், கதைகள் எல்லாம் தமிழனிடமும் தமிழ் நாட்டின் உள் மட்டுமே.
பிற மாநிலத்தவருடன் வாதம் செய்யும் திறமை இல்லாதவன் இவன். அதனால்தான் இங்கு மட்டுமே உருட்டு உருட்டு என்று உருட்டுகிறான்.
மிகவும் அருமையாக பேசுகிறார். இவருடைய கருத்துக்கள் பாதுகாக்க படவேண்டும்
ஹுக்கும். கிழிஞது போ..எலும்புகூடு மண்டையன் கும்முடி பூண்டி தாண்டி எங்காவது பேசி இருக்கானா? இருக்காது. இவனுடைய உருட்டல்கள், கதைகள் எல்லாம் தமிழனிடமும் தமிழ் நாட்டின் உள் மட்டுமே.
பிற மாநிலத்தவருடன் வாதம் செய்யும் திறமை இல்லாதவன் இவன். அதனால்தான் இங்கு மட்டுமே உருட்டு உருட்டு என்று உருட்டுகிறான்.
நீஙகள் பாதுகாக்க பட வேண்டிய தமிழினத்தின
அறிவு புதையல்.
உங்களை பாரட்ட வார்த்தைகள்
இல்லை தலைவா.💪💪💪💪
ஆமாமா...😂😂 எலும்புகூடு மண்டையன் மன்னர் மன்னன் ( ராஜராஜனே தனக்கு ராஜராஜன் என்றுதான் பெயர் வைத்து கொண்டான். மன்னர் மன்னன் என்று வைத்து கொள்ள் வில்லை) கும்முடி பூண்டி தாண்டி எங்காவது பேசி இருக்கானா? இருக்காது. இவனுடைய உருட்டல்கள், கதைகள் எல்லாம் தமிழனிடமும் தமிழ் நாட்டின் உள் மட்டுமே.
பிற மாநிலத்தவருடன் வாதம் செய்யும் திறமை இல்லாதவன் இவன். அதனால்தான் இங்கு மட்டுமே உருட்டு உருட்டு என்று உருட்டுகிறான்.
சோழர்கள் குறித்து மக்களின் மனதிலெழும் வினாக்களை செவ்வனே முன் வைத்த நெறியாளருக்கும், வியக்க வைக்கும் நம் முன்னோர்களின் வரலாற்று பெருமைகளைத் தெளிவாக எடுத்துரைத்த மன்னர் மன்னன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
காத்திருப்போம் மக்களே
அண்ணா மன்னர் மன்னன்க்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
எங்களுக்கு தெளிவு ஏற்படுத்திய மைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
மன்னர் மன்னன்🔥🔥🔥
நீங்கள் சொல்வதை பார்த்தால் அந்த காலம் முதல் ஆரிய பார்ப்பனர்கள் துரோகிகளாக தான் இருந்து வந்துள்ளனர் போல் உள்ளதே!
What a precious explanation., all must know our real history!!
இதுபோன்ற ஆய்வாளர்களை பாதுகாக்க நாம் தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு நிதி குழு உருவாக்கி ஒரு பெருந்தொகை சேர்த்து இவர்களுடைய ஆய்வுக்கும் எதிர்கால வாழ்வுக்கும் உதவினாள் தமிழர்களின் பெரும் பொக்கிஷங்கள் வெளிவரும்
இளங்கோ j
முதலில் நீங்கள் தொடங்கி வையுங்கள்
10000 rs உங்கள் பெயரில் நன்கொடை வழங்கி தொடங்குங்கள் நான் வருகிறேன்
எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் இவர் தமிழனில்லை என பரசுராமபோபியா என்ற வியாதியால் மனநலம் பாதிக்கப்பட்ட பரசுராம பாண்டியன் எனும் மனநோயாளி கூறுகிறான்
எவ்வளவு செய்திகள்..
மன்னர் மன்னன் அய்யா எங்கே போய்விட்டீர்..
நீண்ட நாட்களாக.....மிக வருத்தமாக இருந்த்து...அற்புதம்..
அடிக்கடி நேர்காணல் தருக...அற்புதம்
வாழ்க வளம் பெற மன்னர் மன்னர் அவர்கள் வாழ்க
எலும்புகூடு மண்டையன் மன்னர் மன்னன் ( ராஜராஜனே தனக்கு ராஜராஜன் என்றுதான் பெயர் வைத்து கொண்டான். மன்னர் மன்னன் என்று வைத்து கொள்ள் வில்லை) கும்முடி பூண்டி தாண்டி எங்காவது பேசி இருக்கானா? இருக்காது. இவனுடைய உருட்டல்கள், கதைகள் எல்லாம் தமிழனிடமும் தமிழ் நாட்டின் உள் மட்டுமே.
பிற மாநிலத்தவருடன் வாதம் செய்யும் திறமை இல்லாதவன் இவன். அதனால்தான் இங்கு மட்டுமே உருட்டு உருட்டு என்று உருட்டுகிறான்.
i want his books . any address or phone no please
தலைவா சோழர் பத்தி பலபேர் பேசும்போது என் தலைவன் வீடியோ வரலையேனு தேடிட்டு இருந்தேன்... வா தலைவா
அருமையான பதிவு சகோதரர்👍👌🎉
🙏🏽 இராஜகேசரி பரகேசரி. இரண்டு சோழ அரசர்கள் ஒரே ஆட்சி காலத்தில் ஆளும் வழக்கம் இப்பொழுது தான் தெரிந்துக்கொள்கிறேன்.
Co-CEO model!
Yes I am read that history
அருமை
இளைஞர்களின் எழுச்சி பெறவும், தமிழர்கள் தங்களின் வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ளவும் அயராது பாடுபட்டு கொண்டு இருக்கும் வரலாறு ஆய்வாளர் திரு மன்னர் மன்னன் அவர்களின் முயற்சி போற்ற தக்கது, அவருக்கு தமிழர்கள் என்றென்றும் நன்றி கடன் பட்டவர்கள், நன்றி.....
இவ்வளவு தெளிவாக இருப்பவரை இன்னும் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது மிக தவறு.
தமிழ் வளர்ச்சி துறைக்கு தலைவராக மன்னர் மன்னன் அவர்களை பரிந்துரை செய்ய வேண்டும் தமிழர்கள்..
தெளிவானவரை அந்த பணிகளில் அமர்த்தமாட்டார்கள் , அரைவேக்காடு மலையாள ஜெயமோகன் நாயர் மாதிரி ஆட்களை திராவிட அரசு கொண்டாடும்
மண்ணார் மண்ணனை அரசியல்வாதி ஆக்காமல் தமிழினத்தின் தமிழ்தொண்டன் தமிழ் ஆராட்சியாரராகப்பாற்பதுதான் காரணம்.
அத்தனை பேரும் அவரை பாராட்டத்தான் செய்கிறோம் ஆனால் நாம் எடுக்கும் முயற்சி என்ன வெறும் பாராட்டுதான் இருக்கப் போகிறது. பாரி, மன்னர் மன்னன் இவர்களை தமிழ் ஆய்வாளர்களாக அரசு அங்கிகரிக்க வேண்டும்.அதற்காக நாம்முயல வேண்டும்.
சொல்றத கேட்டுட்டு போய்ட்டு இருக்கணும்
தூக்கி வச்சு ரொம்ப கொண்டாடுற யாரும் அதுக்கு அப்புறம் உண்மையாக இருப்பதில்லை
@@esakiraja4466 சரிதான் சகோதரரே, இவர்களை முதன்மை படுத்துவதன் மூலம் இவர்கள் ஆய்வுகளின் முடிவுகள் மற்றும் நாம் அறியாத பல விடயங்கள் பாதுகாக்கபடும் மேலும் நம் அனைவருக்கும், எதிர்கால சந்ததினருக்கும் கொண்டுபோய் சேர்க்கும். youtube பார்க்கும் நாம் சிறிது அளவில் தான் இருக்கிறோம்.இன்னும் பார்க்காத எத்தனையோ பேர் இருக்கிறார்களே. இவர்கள் அளவுக்கு நாம் சொல்ல முடியாது அல்லவா?.... அதனால் தான்...
சிறப்பு சகோதரர் நீங்கள் தமிழ் நாட்டின் பொக்கிஷம் ❤❤❤
மன்னர் மன்னர் நீங்க பேசுரது vera level💯💯💯
Wht a explanation from manner mannan.Thank you
வரலாற்று பொக்கிசம் மன்னர் மன்னன் அவர்கள்....
மாபெரும் வரலாற்று அறிவாளி திரு. மன்னார் மன்னன் அவர்கள் வாழ்க நீடூழி காலம் இறையருள் நிறைந்து வாழ்க....! வாழ்க தமிழ் வாழ்க...!!! தமிழ் மொழி வாழ்க வாழ்கவே....!!!
நன்றி மன்னர் மன்னன் வாழ்க வளமுடன்❤
வாழ்த்துக்கள் மன்னர் மன்னன்
Superb explanations..... Bringing in the truth......👌👌✌️✌️👍👍♥️♥️🌺🌺💐💐
சிறப்பு சிறப்பு சிறப்பு...............
உங்கள் கருத்து சிறப்பு
Superb history facts and great research Mannarmannan brother..
Mannar mannan ayya...ne valga
அருமையான நேர்காணல்..நீண்ட நாட்களாகிவிட்டன....நெறியாளர்தம்பி இரும்பொறை, அய்யா வரலாற்று அறிஞர்மன்னர் மன்னனுக்கு வாழ்த்துக்கள்..
அருமையான பதிவு....அடுத்து பல சிற்றரசர்கள் , பல்லவ பேர ரசு பற்றிய எளிமையான நேர்காணல்களை எதிர்பார்க்கின்றோம்
அருமை நண்பா
மன்னர் மன்னனை தொடர்ச்சியாக பேட்டி எடுப்பதில் you tube சேனல்க்கு என்ன சிக்கல்...😡😡😡
Sir please,,publish books in ENGLISH and do interviews in English too..
Your information should reach not only india but globally too...
Tamil desiyum ♥️💛🙏🔥🔥
மறைக்கப்பட்ட வரலாறுகளை பரப்பியதை கூட புரிந்துக் கொள்ளாத இனம். அவமானம்.😢
மன்னர் மன்னர் தம்பிக்கு ஒரு வாழ்த்துக்கள் காவேரிக் கரை ஓரத்தில் இருக்கும் ஆரியர்களுடையது நிலமெல்லாம் தமிழருடைய நிலம் கரூர் மாவட்டம் திருச்சி மாவட்டம் முசிறி உறுதி ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அவர்கள் அதை உறுதி தமிழர்களை ராஜராஜ சோழர் காலத்தில் தமிழர்கள் செம்மையாக வாழ்ந்தார்கள் இன்றும் நாம் ஆராய்ந்து பார்த்தால் கோடான கோடி உண்மைகள் புரியும்.கடைக்கோடி தமிழன்
Can't wait for next part!
மன்னர் மன்னன் வாழ்க
அருமை அண்ணா மன்னர் மன்னன்🎉❤❤
சோழர்கள் பற்றி நிறையவே கேட்டு விட்டோம். தயவு செய்து பாண்டியர்கள் மற்றும் பல்லவர்களைப் பற்றியும் சொல்லுங்கள். அனைவரும் பாண்டியர்களை எதிர்மறை கதாபாத்திரம் ஆகவே சித்தரிக்கிறார்கள். அவர்கள் தான் தமிழை வளர்த்தார்கள். அவர்கள் பற்றி சொல்லுங்கள்
எவ்வளவு தெளிவான விளக்கம்.. வாழ்த்துக்கள் 🎇🎉
Brilliant Analysis...We need proper unbiased academic research to unveil and to study our history. Thanks Mannar Mannan. Why isnt TN government funding this research or publishing of the books??
Today's government in Tamil Nadu not governed by Tamils' they are again set against Tamils' and don't want Tamils' to be awakened and they want Tamils' to be eliminated that's why they introduced Dravidian instead of Tamil. This still not understood by Tamil Nadu's Tamils. The time has come.
Super speech
we are understanding very clear by your clear explanation about our great kings and our kings history .respect you sir.god bless you
சிறப்பு
He is an asset of Tamil people
Waiting for next episode. Pls upload faster
திரு.மன்னர்மன்னன் அவர்களின் தெளிவான ஆழ்ந்த ஆராய்ச்சி சிறப்பாக இருக்கிறது! அவரின் நுணுக்கமான கருத்துக்கள் நல்ல தெளிவான விளக்கங்களாக உள்ளன. சோழ வரலாற்றை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறார். படிநிலையில் அடுத்த தலைமுறை ஆராய்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் தமிழக வரலாறிறில் வெளிச்சம் சேர்க்கப்பட்டுள்ளது! அன்றும் இன்றும் கோவில் நிர்வாகம் தமிழர்வசமே உள்ளது. பூஜை மட்டுமே பிராமணர்கள் வசம் உள்ளது. தஞ்சை பெரிய கொவில் நிர்வாகமும் அப்படியே! செப்பேடுகள் பற்றிய விளக்கங்கள் அருமை! வாழ்த்துக்கள்! நன்றியும்கூட..!
Super anna
Super 👌👌
MANNAR MANNAN Pesuvathai
Correcta Nambalaam
THANK YOU = comment like IT
உங்கள் கருத்துகள் மிகவும் தெளிவாகவும் கேட்க மிகவும் வியப்பா கவும் இருக்கிறது வாழ்த்துகள் நண்பரே!😊😊😊உங்கள் பணி தொடர்ந்து சிறக்க எனது வாழ்த்துக்கள்🙏
Mannar mannan thanks for your clarification. You ✅👍 done a excellent job
சூப்பராக
Unbiased well-done research. In ancient times the conflict between the priests and the ruler is the norm, whether it was the Pharaohs or the Pope, and his dominions are similar stories. In Srilanka, still, to date, the clergy is in control of the polity. SWRD Bandaranaike was killed by a monk because he did not totally abide by the monks.
Singala budist where from orissa, came in boat for business and stayed took the leader ship and concovered the tamil land
@@prabhuvel4621 Tamils went much later to Sri Lanka. I am a Tamilian too.
சிறப்பு..
Thanks IBC TAMIL
Hit, hits, hitting..... 🔥🔥🔥🔥
தெளிவான விளக்கம் அருமை சகோ 👏👍
Super 💐
இந்த இனம் மன்னர் மன்னன் போன்ற நபர்களை உருவாக்கும் வல்லமைக் கொண்டது.
Arumai anna❤❤❤❤
அருமையான தகவல் பதிவு நன்றி மன்னர்மன்னன்
Super Anna 🥰🥰👍👍🙏🙏👌👌
ஆரியம் = கேடு
திராவிடம் = உறவாடி கெடு
சிறப்பு❤
அப்படி சொல்லுங்க மன்னர் மன்னன் ,பங்காளி சண்டை உருவாக்கப்பாக்குறாங்க மன்னர் மன்னன்... நன்றி
Living legend...mannar mannan us the best historian today..such a knowledge
என்றும் என் அன்பு த்தம்பி மன்னர் மன்னன் அவர்கள் . தமிழர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய. பொக்கிஷம் அவர் இன்னும் ஐம்பது ஆண்டுகள் நலமுடன் வாழ. தமிழர்கள் நன்கு பார்த்துக் கொள்ள வேண்டும்..
வாழ்த்துக்கள்.
நான் ஈழத் தமிழன்
Video starts from 2:49
Time brings mannan mannan ..
Savudi Mannar mannan from malaysia
தமிழக பாக்கியம் மன்னர் மன்னன் !
எலும்புகூடு மண்டையன் மன்னர் மன்னன் ( ராஜராஜனே தனக்கு ராஜராஜன் என்றுதான் பெயர் வைத்து கொண்டான். மன்னர் மன்னன் என்று வைத்து கொள்ள் வில்லை) கும்முடி பூண்டி தாண்டி எங்காவது பேசி இருக்கானா? இருக்காது. இவனுடைய உருட்டல்கள், கதைகள் எல்லாம் தமிழனிடமும் தமிழ் நாட்டின் உள் மட்டுமே.
பிற மாநிலத்தவருடன் வாதம் செய்யும் திறமை இல்லாதவன் இவன். அதனால்தான் இங்கு மட்டுமே உருட்டு உருட்டு என்று உருட்டுகிறான்.
Mannar Mannan👑🔥💯
Thalaivaaa
வணக்கம் மன்னர் மன்னன் 🙏
மன்னர் மன்னர் ஒரு great person
ஆதித்த கரிகாலனை
பிராமணர்கள் ஏன் கொன்றார்கள்? காரணம் என்ன? என்பதை திரு.மன்னர் மன்னன் விளக்கவே இல்லை. அதை அவர் கூறவேண்டும்.
மன்னர் மன்னன் தமிழர்களின் மிகமுக்கியமான நபர் இவரை தமிழர் உலகம் காக்கவேண்டும்
Arumai
😮 pls continue
Great video
Mannar mannan great
Arumai brother unmai yandru veallum
மன்னார் மன்னனிடம் இன்னும் 100 நேர்காணல் தேவை❤
💐💐💐
💐
நல்ல விளக்கம் மிக்க நன்றி மன்னா🎉🎉🎉🎉🎉🎉
Best answer 🔯🔯🔯🔯🔯🔯🔯🔯 tamilzhan 🤒🤒🤐🤐🤒🤐🤐🤐🤐🤐🤐🤒🤒🤐😕🤐
Waiting....
ஐ வலையோலி மற்றும் மன்னர் மன்னன் தமிழுக்கும் கிடைத்த ஐம்பெரும் பொக்கிஷம்
Super
சவுக்கு சங்கர் -மாதேஷ்
மன்னர் மன்னன் -இரும்பொறை 💯💥
நாம் தமிழர்
தீவிரவாத இயக்கம்.
@@Jesus_Is_Satan_Incarnate inbanithi vaazhga 🤣
@மோ.ராகுல் அட கேன கூதி மவனே, நான் பச்சை தமிழன்டா. சைமன் கேரளாவில் இருந்து வந்தவன்டா. மேலும் அவன் பாவாடை பயல். பாவாடை பயலுக தமிழனே இல்லை, ஏன்னா அவன் மனதில் இருப்பது வெளி நாட்டு யூத பைபில. திருக்குறள் அல்ல. அவன் மதிப்பது நிறவெறி வெள்ளைக்கார யூத ஏசு கூதியானை. தமிழனின் ஒப்புயர்வற்ற வள்ளுவ பெறுந்தகையை அல்ல. ஆனா பேச்சுல வள்ளுவன் சைவம் என்று புளுகுவதில் மொள்ள மாரி இந்த சைமன். போடா போடா போக்கத்த பயலே.
தமிழனுடைய வரலாறு படிக்கவேண்டும் என்றால் தமிழன் எழுதிய புத்தகங்களை படியுங்கள் தயவுசெய்து திராவின் பிராமணன் எழுதிய நூல்களை படிக்கவேண்டாம்
Super ❤