சோழர்கள் காலத்தில் வாழ்ந்தவர்கள் தான் இன்று தாழ்த்தப்பட்டவர்கள்! | Mannar Mannan Interview
Vložit
- čas přidán 15. 06. 2022
- சோழர்கள் காலத்தில் வாழ்ந்தவர்கள் தான் இன்று தாழ்த்தப்பட்டவர்கள்! | Mannar Mannan Interview
#Mannarmannan #Chola #Iyaar #Ariyargal #Devaradiyar #Tamilculture #Tamils #Tamilhistory #brahmin #Jadi #Bhavadgeetha #Ramayanam #untouchable #ibctamil #thiruvalluvar
காலத்தை கவனித்தல் அதாவது கடிகாரம் CLOCK TECHNIQUE மிகப்பெரிய ரகசியம் பழந்தமிழர்கள் காலத்தை கணிக்க சூரியனையும் சந்திரனையும் நம்பி இருந்தனர். இவை இரண்டும் தெரியா சமயத்தில் எதை வைத்து கணித்தனர் என்ற கேள்வி வரும்போது சங்க இலக்கியம் சொல்கிறது குறுநீர்க் கன்னல் என்ற ஒன்றை வைத்து காலத்தை கணித்தனர் என்று.
இந்த நீர் வைத்து கணிக்கும் முறை யவனர்கள் (எகிப்தியர்) கண்டது என அனைத்து உலகமும் நம்புகிறது.இன்று நாம் நேர்த்தை தூரத்தை கணிக்க பயன்படுத்தும் எண்முறையான அரபு எண்கள் ஆனது தமிழர்கள் கண்டுபிடித்தது எனக் கூற்யுகின்றார் வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன்.
மேலும், தமிழர்கள் அன்று வெள்உவா என்றால் பவுர்ணமி என்றும் கார்உவா என்றால் அமாவாசை என்றும் குறித்தனர். இவையெல்லாம் பழந்தமிழரின் வானியல் நுட்பத்தினை எடுத்துரைக்கிறது. மேலும் நிலம் பற்றியும், நீர் பற்றியும், அதன் இன்றியமையாமை பற்றியும் பழந்தமிழ் நூல்கள் செப்புகின்றன. நிலம், நீர் இணைவே உணவு, உணவே உயிர்களின் அடிப்படை என்ற உயரிய தத்துவம் குடபுலவியனார் என்ற புலவர் புறநானூற்றில் கூறுகிறார். மேலும் செம்மண்ணிலே வீழ்ந்த தண்ணீர் எவ்வாறு சிவப்பான நிறத்தை பெறுகிறதோ, அதைப்போல காதலரும் நானும் இணைந்தோம் என்ற புகழ் பெற்ற சங்கப்பாடலில் தண்ணீர் நிறமற்றது அதை எந்த மண்ணைச் சார்கிறதோ அந்த நிறம் பெறும் என்ற அறிவியல் உண்மையை காதல் பாடல் வழி எடுத்துரைத்துள்ளனர்.
இவ்வாறு இருந்த தமிழ்ர்களின் கண்டுபிடிப்புகள் பல மறைந்து போனது எதனால் விளக்குகின்றார் மன்னர் மன்னன் சுவடுகள் நிகழ்ச்சியில்
SRI KARUMARIAMMAN ASTROLOGY
#74, Devi Nagar, First Street,
Sindhu Complex, First Floor,
Thiruverkadu,
Chennai - 600077
Phone: 9941113424, 9941399983
Website: www.srikarumariammanjothidanil...
skmastrology028@gmail.com
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official Telegram Channel: t.me/ibctamil
---------------------------
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamil
தயவுசெய்து இவரை தமிழ் நாட்டின் பள்ளி பாட புத்தக்கத்தை தயாரிக்க இவருடைய அறிவு பயன்படுத்தலாம்.....
ஏன் பள்ளிப்பருவத்திலேயே ஜாதி இனச்சண்டை போடவா
But DMK wants lioni for portraying jokers - ramasamy and karunanithi as heros
ஆமாம்
He should be a member of preparing Tamil books and history books
@@dr.a.tamilselvi6275 he was a conspiracy theorist
வாழ்க தமிழன்!❤️🐅👍🤝🐅😊🙏🐅
வள்ளுவர்களும், கணியர்களும், காணாமல்போன தமிழறிவர்கள் அனைவரும் இன்று "பரையர்" என்றழைக்கப்படுகின்றனர். இது தான் தமிழினத்தின் அறிவுச் சமுகம்.
வளர்க வள்ளுவம்!🐅🙏😊🐅🤝👍🐅❤️
வள்ளுவர்கள் இன்றும் நம் நாட்டில் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்... எங்கோ
எப்படியோ வாழ்க்கையை ஒட்டிக்கொண்டு.. பறையர்கள் என்ற பெயரில் இல்லை.. ஏனெனில் பறையர் என்று பிரிவதற்கு முன்னமே வள்ளுவர்கள் உண்டு 🙏🏵️🏵️
@@kuralmani594 இது தான் தவறு.....பரையர் இனக்குழுவில் அனைவரும் இருந்தனர் உளற கூடாது....திராவிடருக்கு விலை போகும் சிலரில் நீங்களும் ஒருவர்.
@Sivashankar Sivashankar எது சாதி பரையர் இனக்குழுவில் எத்தனை பட்டங்கள் இருக்கிறது என்று தெரிந்து பேசவும். வள்ளுவபரையர் தான் வள்ளுவர் தனி சாதி கிடையாது அது ஒரு பட்டம்.👈
@@kuralmani594 ஞான வெட்டியான் நூலில் திருவள்ளுவர் சொல்லி உள்ளார் பறையர் இனம் என்று
Parayar endra jathiyum valluvar endra jathiyum veru parayar mattu Kari sapiduvar valluvar mattu kari sapida mattar naan FC community
எவ்வளவு ஞானம் இவர்க்குள்.... வாழ்க பல்லாண்டு மன்னர் மன்னன்...🙏🙏
😅👌
திரு மன்னர்மன்னன் அவர்கள் தமிழ்நாட்டுக்கு கிடைத்த ஒரு மாபெரும் பொக்கிஷம்
மன்னர் மன்னா நீங்க தயவு செய்து இன்னும் நிறைய நேர்காணல் கொடுக்கணும். வாழ்த்துக்கள் ❤❤
மன்னர்மன்னனின் ஆய்வுகள் சிறப்புக்குறியது...பாராட்டுங்கள் தமிழர்களே...
நன்றி மன்னரே தமிழன் புகழ்பாட தமிழ் தாய் புதல்வர்களை ஈன்றெடுத்துக்கொண்டே இருப்பாள்
சரணணடடன றடட
அரபு எண்களும்
தமிழ் நாட்டு எண்களே.
அருமை நண்பா.
நம்மிடம் இருந்து திருடப்பட்ட சிலைகளை மட்டுமல்ல; பழமையான நூல்களையும் மீட்டு எடுக்க வேண்டும்
ஐபிசி ஊடகத்திற்கும் மன்னர் மன்னனுக்கும் மிக்க நன்றி
this man is a gift to tamizh society. May he live long and his works inspire millions more 🙏
தமிழர் ஆட்சி அமையும்போது தமிழ் வளர்ச்சித் துறையின் தலைவராக தாங்கள் பொறுப்பேற்க வேண்டும்
அருமை தம்பி மன்னர் மன்னன்.உங்கள் ஆதங்கம் எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது.என்றைக்கு தமிழன் ஆளுகிறானோ அன்றைக்கு எல்லாம் நிறைவேறும்.
நமக்கான அரசை தமிழர்கள் நாம் நிறுவ வேண்டும்......
தமிழ் ஆட்சி அமைந்தால்தான் தமிழின் மறைக்கப்பட்ட பெருமை உலகமே போற்றும் அளவிற்கு செல்லும் 💯💯
வாழ்க தமிழ் ...
வளர்க வையகம்...
...நன்றி...
மன்னர் மன்னர் போற்றப்பட வேண்டிய. தமிழ் வரலாற்று விஞ்ஞானி.அவர் கருத்துக்கள் ஒவ்வொரு தமிழனுக்கும் சென்று சேர வேண்டும். சேர்க்க வேண்டும்
நமக்கு இதை எடுத்து செல்லவும்.
எடுத்து சொல்லவும் எவரருமில்லையோ நின்னைத்தால்ல் வேதனையாத இருக்கிறது.
திரு.மன்னர் மன்னன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அருமை!!அருமை நீர் தமிழின் சொத்து அய்யா!!
நாம் முதலில் சாதியால் பிரிந்து கிடைக்கிறோம் அதனை ஒழித்து நாம் தமிழனாய் ஒன்று இனையவேண்டும். இதற்கு சாதியை விரும்பாதவர்களை ஒன்றினைத்து சாதியற்றோர் சங்கம் உருவாக்கபடவேண்டும் .இது ஒன்றே போதும் தமிழையும்,தமிழனையும் யார் என்றும் உலகம் புரிந்துகொள்ளும்.... இந்த நினைவர நாம் தான் முயற்சி செய்யவேண்டும்... ஐயாவின் அனைத்து செய்திகளும் சிறப்பும்..
Saathiyil ettram mattrum thaalvu enpathu kutram.
உங்கள் தொடர்பு எண் தரவும்
@@parameshnkl3199 காரணம்
@@R.S.KAVINACADEMY
வாய்ப்பே இல்லை
36 ஆயிரம் நூல்களை தமிழகத்திலிருந்து ஆங்கிலேயர் எடுத்து சென்று இன்றும் அதை பாதுகாத்து வருகிறார்கள்.
Where bro give proof or source for your info
சூதாடி சித்தனிடம் இருந்து திருடியது தான் ஐன்ஸ்டீனின் தியரி ஆப் ரிலேட்டிவிட்டி
@@arunbalarandomtalks7059 திருடிட்டு போனதுக்குலாம் proof கேக்குற மொதோ மட தேவுடியா பய உலகத்துலயே நீதான்.
Vatican City library... Very old tamil transcript are there
@@deepak2336 where did you get this info bro
நமக்கும் ஒரு நாள் வரும் அப்போது தான் இவர்கள் அனைவரும் நிச்சயமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படும்
Padipathey sirantha aayutham
Naama Sethu ponathukku apm antha naal varum
@@mutemuthu7882 mute panitu kelambu da dei..negative sootha
Enna oru naal ellarum idha padikkanum
நல்ல நாளெள்ளாம் வராது… நம் வந்து பேசாதவரை
மதிப்பிற்குரிய, மன்னர் மன்னர் அவர்களே,
உம் பெருமை யாமறிகிறோம்..
வாழ்க...
இனி மேல் பூஜியம் என்பதை பாழ் என்று பயன்படுத்த நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்த துவங்கினால் போதும். பூஜ்யம், சுழியம் ஆகியவை மறைந்து பாழ் என்பது நிலை பெரும்.
நிச்சயமாக ஒரு நாள் தமிழினம் 100% மீளும் 💯
இப்படியே நமது புகழை இன்னொருவன் அனுபவிப்பான் நாம வேடிக்கை மட்டும் பார்ந்து கொண்டு இருந்தோம் எனில் தமிழன் அழிவுக்கு தமிழனே காரணமாக இருக்க போகிறான்..
அருமையான பதிவு சொல்ல சொல்ல ஆர்வமூட்டும் கருத்துக்கள் தமிழர் ஆராய்ச்சி தமிழர்பெருமைகள் ஆகா அருமை வாழ்த்துக்கள் தம்பி உங்கள் தமிழ்தொண்டு நீண்ட காலம் தொடாரவேண்டும் .
உங்களுடைய ஆய்வுகள் மட்டுமல்ல, உங்களுடைய அறிவுத்திறனும் மகத்தானது.கேட்க கேட்க திகட்டாத தமிழ் அதை சொல்லுகின்ற விதமும் மகத்தானது வாழ்த்துக்கள். ஐயா.
மன்னர் மன்னன் தம்பி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே ஆனால் நமக்கு இவ்வளவு அறிவு இருந்தும் நம்மால் நம் முன்னோர்கள் அறிவு திறமை இருந்தும் அதை உலகத்துக்கு முன் எடுத்து சொல்ல உங்களை போன்றவர்கள் இருந்தும் உங்களின் ஆறாச்சிகளை எடுத்து சொல்ல நாம் முதலில் தனி நாடு பெற்றாக வேண்டும் இப்போது நாம் இருப்பது ஆரியனின் அடிமைகளே காலம் மாறும் அப்போது உங்கள் கருத்துக்களை உலகம் கேட்கும் நன்றி தம்பி
தமிழர் பெருமையை ஒருநாளும் திராவிடன் சொல்ல மாட்டான் தமிழர்கள் தமிழர்களுக்கு துணை நிற்க வேண்டும்
அண்ணா நீங்கள் எங்கள் இனத்தின் சொத்து 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🇫🇷🇫🇷🇫🇷
அப்பப்பா, மன்னர் மன்னன் நம்பவே முடியல. ஆளுக்கும் அறிவுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை உங்களைப் பார்த்து தெரிந்து கொண்டேன்.
தமிழனின் அறிவு மிக துல்லியமானது.அந்த அறிவு ஆற்றலை கெடுத்ததூ.ஆரியனும் கன்டி நாய்யும்.
பாராட்ட வார்த்தைகள் இல்லை... நீங்கள் சொல்லும் விடயங்கள் எல்லாம் இன்னொருவர் ( சங்க இலக்கிய படைப்பாளர்கள்) பதிவு செய்ததை ஆய்வு செய்து அதை தெரிவுபடுத்துகிறீர்கள்... மற்றவர்கள் போல நான் கண்டுபிடித்தது என்ற தலைக்கனம் இல்லாமல் தெளிவாய் குறிப்பிடுவது தங்களின் மீதான மதிப்பை கூட்டுகிறது.. உண்மையான ஆய்வாளருக்கான தகுதி உம்மிடம் மட்டுமே உள்ளது...
0⁰⁰
மிகச் சிறப்பான விளக்கங்கள்.
மன்னர்மன்னன் ஓர் அதிசயப்பிறவி. வாழ்த்துக்கள்.
😮😮😮 உருது எழுத்துக்களில் தமிழ் எழுத்துக்கள் உள்ளன 😊😊😊 உங்களைப் போன்ற ஆய்வாளர்கள் மூலம்தான் தமிழ் வெளி உலகத்துக்கும் தமிழர்களுக்கும் தெரியவரும் உங்கள் உழைப்புக்கும் உங்கள் நேரத்தை செலவழித்து தமிழர்களுக்காக பழம்பெரும் நூல்களிலிருந்து கண்டுபிடித்து சொல்லிக் கொடுத்ததை பாடத் திட்டத்தின் வாயிலாக மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்🎉🎉🎉🎉
மிக்க நன்றி ஐயா. திரு மன்னர் மன்னன் அவர்களின் செவக்கு தமிழர் அனைவரும் துணையாய் நிற்போம்.
தமிழின், தமிழ் இனத்தின் அடையாளத்தை கூறும் ஞானம் 👑🔥🔥🔥🔥🔥
மிகச் சிறந்த அறிவுப்பூர்வமான நேர்காணல். மன்னர் மன்னனின் ஆழ்ந்த அறிவு மற்றும் கடின உழைப்பு என்றென்றும் மதிக்கப்பட வேண்டியது. இவர் ஒரு சிறிய அறிவுக் களஞ்சியம். வாழ்த்துக்கள், வாழ்க வையகம்
உங்கள் வீடியோ கேட்க கேட்க சலிக்ககவில்லை
வாழ்த்துக்கள்
அருமையான பதிவு திரு மன்னர் மன்னன் அவர்கள் 👍👍👍👍.
திரு மன்னர் மன்னன் குறை சொல்பவர்கள் தகுதி அற்றவர்கள்.
பொறாமை பிடித்தவர் குறை சொல்லா தான் தெரியும்.
உங்களுடைய ஆராய்ச்சியை மேலும் சிறாப்பாக செய்யவும்.👌👌👌👌
தமிழ் நாடு தனி நாடாக வேண்டும் அப்போது உலகெங்கும் அதன் சுடர் பிரகாசிக்கும். உலகெங்கும் தமிழன் இருக்குறான், support உண்டு. ஹிந்தி வேறு எந்த நாட்டிலும் இல்லை.
திராவிட நாடு பெயர் மாற்றம் வரும்
தனி தமிழ்நாடு யாரிடம் கேட்க வேண்டும். யோசிக்க வேண்டும். டில்லிதான். அதுதான் எதிரி.
என்ன செய்வது நமக்கான
நேரம் எது இல்லை நாம் அதிகாரம் இழந்து பல நூற்றாண்டுகளாக தமிழன்
தன்னையே உணராமல் செய்து விட்டார்கள்.
தம்பி மாற்றான் தமிழ் பேசும் போது நம்மால் அவனை எந்த இனம் என்று கண்டு பிடிக்க முடியாது.அவர்கள் நம்பலோடு பலகி நம்பவைத்து விடுவார்கள் நாமும் அவனுக்கு ஓட்டு போட்டு பதவியில் உற்கார வைத்து விடுவோம். அதற்க்கு அந்தான்ட சராயத்த ஊத்தி ஊத்தி நம்பல மலுங்கைய வச்சியிருப்பான்.அப்புரம் காட்டுவாரு அவனோட புத்தியை.உதானர்த்துக்கு கருநாநீ தி.வய்க்கோ.சுபவீரபான்டி.இன்னும் பலர்.
தமிழக அரசு தமிழர்களாக இருந்தால் தான் அவர்கள் தமிழை வளர்ப்பார்கள்.
எண்கள் மட்டுமல்ல தமிழருக்கு சொந்தமான எல்லாவற்றையும் claim செய்வார்கள்
மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றி 💐💖
அவர் ஒரு வரலாற்று ஆய்வாளர். அவரை இழிவு படுத்துவது நல்லதல்ல. இதற்கு சாதி அல்லது மத சாயம் பூச வேண்டாம். உண்மையை எதிர்கொள்ளும் மன பக்குவம் வேண்டும்
மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றி
மன்னர் மன்னன் அண்ணா அவர்களால் நான் பால செய்திகள் தெரிந்து கொண்டேன் நன்றி அண்ணா
எம் மண்ணின் கலைகளஞ்சியமே வாழ்க நீ பல்லாண்டு
மன்னர் மன்னர் அவர்களின்,
உள்ளத்தின் குமுறலை,
நானும் ஒரு தமிழர் என்பதால்....
முழுவதுமாக உணர முடிகிறது.
இன்று தமிழராய் ஒன்றாவோம்.
என்றாவது ஒரு நாள்,
தமிழர் நாட்டை வென்றாவோம்.
அப்போது தான்
தமிழும்,தமிழர் வளர்ச்சியும்,தமிழர் மாண்பும்,
தமிழரின் அறிவுகளஞ்சியங்களும் நிலை பெறும்.
நாம் தமிழர்.
உங்கள் கூற்று உண்மையானது எனது நண்பர் வள்ளுவர் இணம் அவர் தந்தை சென்னை IIT யில் உள்ள college professer, Annamalai University ல் உள்ள professor கள் சிலருக்கு ஜாதகம் பார்ப்பதில் அவர்களின் அன்பினை பெற்றுள்ளார்கள் . இது நானும் என் நண்பரும் Annamalai University ல் பொறியியல் பட்ட படிப்பு படிக்கும் போது வர் மகனை பார்க்க வரும்போது தெரியவந்தது இது 1982 ல் நடந்தது இப்போது நண்பர் சென்னை IIT ல் MTech படித்து விட்டு கேரளாவில் FCRi ல் பணி புரிகிரார் வாழ்த்துக்கள் உங்கள் ஆய்வு மேலும் சிறக்கட்டும் ஆனால் மக்கள் உண்மைக்கு மதிப்பளிக்கமாட்டார்கள்
மன்னர் மன்னன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி !!
தம்பி நீங்கள் தமிழுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்
மன்னார் மன்னன் நீங்கள் வேர லெவல்.சூப்பர்
உங்கள் கருத்துகளைத் தொடர்ந்து கேட்கிறேன். கேட்கக் கேட்க தெவிட்டாத கருத்துக்களாகவும் சிந்தனைக்கு விருந்தாகவும் உள்ளது. வாழ்த்துகள்
அறிஞனான தமிழனை அறியும் நாள் வருமடா
அதுவரை ஆய்வினைத்
தொடர்ந்து நீ செய்யடா
வாழ்க தமிழ்
வளர்க தமிழனின் அறிவியல்
அன்புடன் கவிஞர் மலர்மதுரன் நன்றி
மன்னர் மன்னன் எங்களுக்கு கிடைத்த பொக்கிசம்
உண்மை தமிழர்கள் தமிழ்நாட்டை ஆளும் போது தமிழர்களின் பெருமைகள் உரிமைகள் மீட்கபடும்
நடந்தா நல்லா தான் இருக்கும்.
மிகவும் நன்றிகள் சகோ.... ❤️❤️❤️❤️❤️ வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🐬🐬🐬🐬🐬🐬🐬
இனி எல்லாம் சுகமே! நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அண்ணன்
மன்னர் மன்னன் னை புகழ வார்தைகளே இல்லை
இந்த திராவிடம் இருக்கும் போது எப்படி தமிழ் உரிமை கிடைக்கும்
மன்னர்மன்னன் மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது
அண்ணா உங்களால் எதுவுமே செய்ய இயலாத தமிழக அரசை வலியுறுத்த முடியாத 💙💙💙
Muttalgal kalagam Adimiygal culture ⁉️🐕. Dravidian stock and Ariyan who migrated from Steffi Grass joint venture to destroy Tamil culture.Their main motto is to destroy Tamil kudigal knowledge about astronomy Siddha medicine 💊🐕.
😍🙏🏻👌🏻🤝🏻👍🏻long live mannar mannan...
மன்னர் மன்னன் எப்போதும் போல சிறப்பு ...
தமிழையும் முறையா படிக்கமால் தமிழ் வழியில் படிக்காமல் இருந்தால் இப்படி தான் தன் வரலாற்றை இழந்து இனம் அழிந்து அனாதையாய் நிற்க வேண்டியது தான்.......குறைந்தபட்சம் தமிழ் வழியில் படிக்கனும் இளம் சமுதாயம் இதுவே தலைமுறை காக்க சிறந்த வழி.👈
மன்னர் மன்னருக்கு கோடான கோடி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.
சரியான பெயர் தான் மன்னர்மன்னர் பாராட்டுக்குறியது.
mam kall look klk ll l ln
ist time
Sir உங்களுக்கு தெரிந்த அனைத்து விஷயங்களையும் புத்தகங்களாக போடுங்கள். எல்லோருக்கும் தமிழ் வரலாறு மிகவும் தொன்மையானது என்று தெரியும்
மன்னர் மன்னர் அவர்கள் புத்தகங்கள் எழுது உள்ளார் ..மிக அருமையாக தெளிவாக இருக்கும்...
Book name purada 1,2,3....goes on and on
@@nirmalams9851 டேய் சங்கி புருடா வெளிய போடா
மன்னர் மன்னன் எல்லா காணொளி யும் ஸ்பெஷல் தான்.
சிறப்பு மகிழ்ச்சி வாழ்க வளமுடன் பல லட்சம் ஆண்டுகள் தமிழா
சிறந்த அறிவியல் கருத்துக்கள்
அமைந்த அருமையான நேர் உரை.எல்லா தமிழர்களும் அறிய வேண்டும்.மக்களிடம்
கொண்டு சேர்த்தல் அரசின் கடமை.தமிழ் அன்பர் இயல்பாகவே பரப்புவர்.
அய்.பி.சி அலைவரிசைக் கும்
மன்னர் மன்னர்க்கும் நன்றி!
நன்றி! வணக்கம்.
உம் பிறப்பும் சிறப்பு
உம் உழைப்பும் சிறப்பு.
என் மனம் மகிழ்ந்த
வாழ்த்துகள்.
நன்றி நன்றி நன்றி.
வாழ்த்துக்கள் மன்னர்மன்னன். தமிழர்கள் சம்பந்தப்பட்ட வானியல் நூல்களும் அறிவியல் நூல்களும் என்னை பொறுத்தவரை தொலைந்து போகவில்லை ஆனால் மறைந்து போயுள்ளது அந்த மறைவு தமிழர்களின் எண்ணத்தில்தான் உள்ளது தமிழர்கள் மீண்டும் எண்ணினான் வானியல் தெரிந்துகொள்ளவேண்டும் வானியல் புரிந்துகொள்ள வேண்டும் அறிவியல் தெரிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணி செயல்பட்டால் அதை மீட்டெடுக்கலாம்
நான் திருமலையில் கண்டேன் தமிழ் கல்வெட்டுக்கலை ஆனால் அங்கு அது சிதைந்த நிலையில் இடை இடையே கிறுக்கல்களுடன் காணப்பட்டது 🙏
கி. பி. 1313 க்கு பிறகு தமிழன்(அதாவது, சோழர்கள் ஆட்சி கி.பி. 1279 லும், பாண்டியர்கள் ஆட்சி கி. பி. 1313 லும்) முடிவுக்கு வந்தது.
#பின்பு டெல்லி சுல்தான்களின் (மாலிக் கபூரின்-20th June 1310) மதுரை படையெடுப்பு.
#அதை தொடர்ந்து விஜய நகர தெலுங்கு மன்னர்களின் ( குமார கம்பண உடையார்-1378AD) ராஜ்யம் தொடங்கியது.
#பிறகு மராத்தியர்களுக்கு 1675 AD இல் தஞ்சாவூர், செஞ்சி, போன்றவை அடிமை ஆகியன. கடைசியாகப் 1855AD இல் மராட்டியர்களுக்கு வாரிசு இல்லாமல் போனதால் ஆங்கிலேயருக்கு வசமானது.
#ஆக 634 ஆண்டுகளாக அன்னியர் களுக்கு ஆட்பட்டு கிடந்தது. நவீன தமிழகம் சுதந்திர இந்தியாவில் 75 ஆண்டுகளில், வெவ்வேறு கால கட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு ஜனாதிபதி ஆட்சி, 45 ஆண்டுகளுக்கு மேலாக, காமராஜர், பக்தவச்சலம், எடப்பாடி பழனிச்சாமி தவிர, வேறு மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் வசம் தமிழ் மக்களால் ஜனநாயக முறைப்படி தாரை வார்த்துக் கொடுக்கப் பட்டது.
His research is outstanding. Astonishing
தமிழக வரலாற்று பதிவுகளை வருங்கால சந்ததிக்கு கொண்டு செல்ல இது மன்னர் மன்னனைப் போன்ற மாமன்னர்களை பயன்படுத்தினால் தமிழ் வளரும் என்பதில் ஐயமில்லை.
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா.உங்கள் திறமை அற்புதம் வாழ்க பல்லாண்டு.
அருமையான தகவல் பதிவு நன்றி மன்னர்மன்னன்
உங்கள் அறிவை மெச்சுகிறேன்
அருமை ஐயா 🙏👍🙏🏵️
அண்ணா நீங்கள் தமிழ் தந்த பொக்கிசம்
மதிப்புக்குரிய சகோதரர் திரு மன்னன் மன்னர் அவர்களே தமிழ் குடிகள் ஒற்றுமைக்கு ஒரு விதை போடுங்க ஒற்றுமை ஓங்க தமிழனாய் மகிழ நன்றி
not possible
ஏனென்று சொல்லுங்கள் உதயகுமார் எப்படி ஒற்றுமை நடக்காது என்று சொல்கிறீர்கள்
உண்மையில் இராஜராஜன் இராஜராஜன் தான்.... தமிழ் வாழ்க... தமிழர் தலை நிமிர்ந்து நிற்கட்டும்
இவர் மன்னர் மன்னன்.
Naan Valluvar samugathai senthavan.. neengal solluvathu mutrilum unmai..
கொள்ளைக்காரன்களும் கொலைக்காரன்களும் மட்டுமே தொடர்ந்து ஆட்சி செய்தால்?
தமிழனின் அடுத்த தலைமுறைக்கு, "தமிழ்", என கூறினால் கூட, "என்ன அர்த்தம்?" என்று கேட்கும் காலத்தை நெருங்கிக் கொண்டு இருக்கிறோம் 😢
அனைத்து இயந்திரங்களுக்கும் மூலமாக இருக்கும் இரும்பை கண்டுபிடித்த தமிழனை யும் தமிழ் மொழியையும் அடையாளப் படுத்த விரும்பாத.நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
மன்னர். மன்னர். மாபெரும். ஆற்றல். போற்றப்பட. வேண்டும்
Super Iyya. நின் பணி தொடர வாழ்த்துக்கள்
அருமையான பதிவு. வாழ்க வளமுடன் அய்யா.
குழந்தைகள் குழந்தைகளுக்கு கூட நீங்க பேசும் தமிழ் புரியும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நமக்கான கண்டுபிடிப்புகளையும் பொக்கிஷங்களையும் நாம் தான் பாதுகாக்க வேண்டும்
.எனக்கு இந்த ஒரு செயல் எரிச்சல் அடைய செய்கிறது..
நாங்கதான் காணொலி உள்ள
வந்துக்டோம்ல அப்பரம் ஏன் இரண்டு நிமிடம் குறையாம முன்னோட்டு ஓட்டி பார்க்க வந்தவன் துரத்துறிங்க ????
ஏன்?????
Happy to know of our "Tamil richness"
Mannar mannan sir, proud of u.
நீங்கள் சொல்லும் செய்தி கேட்டு தமிழன் அறிவைப் பற்றி மூலையில் பெரு வெடிப்பு நடக்கிறது அய்யா நன்றி
அருமையான பதிவு. கேள்விப்படாத பல புதிய குறிப்புகள். நன்றி
ஆரியர்(பார்ப்பனர்)பொய்யும்
புரட்டும் உடைத்து தமிழின் உயர்வை கடந்த கால சான்றோர்களின் சான்றுகளுடன் நிறுவி நிலை
நாட்டும் பாங்கு சிறப்பு நன்றி
மன்னர் மன்னா!
Paarpanal endral tamil mozhi ( tamil paarpanargalum tamilargal dhan namba ) bharathiyar , v.o.swaminatha Iyer ivangalai tamilan illai endru solldringala ??? Bramanargal endru sollungal , bramanargal means Telugu , kannada and North Indian Brahmins
மன்னனர் மன்னன் சிறாப்பாக பதிவு செய்துள்ளார்
VALLUVAN Vaakku Baliekkum 👍Futer preadection Expert Avanga ok 👍💐🙏
மிகவும் அருமை
நீங்கள் தெய்வப்பிறவிதான் சங்ககால தமிழர்கள் பெயரை நன்றாக தெரிந்து வைத்துள்ளீர்களே மிகவும் வியப்பாக உள்ளது
மன்னர் மன்னன் 🔥
மன்னர் மன்னன் அவர்கள் வாழ்க வளமுடன்
சார் வாழ்த்துக்கள் உங்களுடைய ஆராய்சிகள் அனைத்துகும்
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மன்னர் மன்னன்
ஆரியனா திராவிடனா நமக்கு இனி இவனுங்க அங்கீகாரம் மையிதுக்கு சமம்..நாமே நமக்கு ஊடகமாக இருப்போம்..நாம் தமிழர் நாமே தமிழர்