வந்தியத்தேவன்தான் குந்தவையின் கணவன்.. நிஜ வரலாறு | PONNIYIN SELVAN | MERCURY
Vložit
- čas přidán 30. 09. 2022
- @MERCURY #ponniyinselvan #tamilmovie #panindiamovie #Mercury #neeyanaana #mercury #NeeyaNaana #Mercury #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #mercury #mercurydigital #neeyanaana
*****************************************************
DO WATCH OUR LATEST VIDEOS :
உலக பேமஸ் ஆகிட்டேன்... கிண்டல் கேலியை பற்றி கவலை இல்லை... | NEEYA NAANA | LOVE & LUCK | MERCURY
• conceive ஆனதும் என் ப...
காதலில் ராசி இல்லா ராஜாக்களோடு.. ஒரு ஜாலியோ ஜிம்கானா | Neeya Naana | VIJAY TELEVISION | MERCURY :
• காதலில் ராசி இல்லா ராஜ...
பாபநாசம் படத்துல கமலுக்கு நான்தான் டூப் போட்டேன் | DARMA MOVIE | SINGLE SHOT TAMIL MOVIE | MERCURY :
• காதலில் ராசி இல்லா ராஜ...
வீட்டுக்கு வா இல்ல வெ** போடுவேன்னு அப்பா திட்டுறார் | Tamil Hippie Couples | NEEYA NAANA | MERCURY :
• வீட்டுக்கு வா இல்ல வெ*...
வேலைக்கு சேரும்போது சைக்கிள் ஓட்ட தெரியாது.. இப்ப கார் ஓட்டுகிறேன் | Neeya Naana | VijayTv | Mercury :
• வேலைக்கு சேரும்போது சை...
தோட்டத்தை பெருக்குது.. என்னை "ஆயானு" கூப்பிடுது.. சூப்பர் மருமக.. | Tamil-France Couples | MERCURY :
• பிரான்ஸ் நாட்டில் இருந...
அவர்களுக்கு நான் தேவதையாக தெரிஞ்சேன்.. நிறைய பேர் என்னை காதலிச்சாங்க | NEEYA NAANA | MERCURY :
• அவர்களுக்கு நான் தேவதை...
நீயா நானாவில் காவியமாய் மலர்ந்த தந்தை மகளின் பாசக்கதை | Vijaytv | Neeya Naana | Appa | Mercury :
• நீயா நானாவில் காவியமாய...
இப்ப மனசு ரிலாக்ஸா இருக்கு...காவிய தந்தை | Neeya Naana | Vijay Tv | Mercury :
• இப்ப மனசு ரிலாக்ஸா இரு...
இந்தியா சைவ நாடாக மாற வேண்டும் - அலிஷா அப்துல்லா | MERCURY :
• இந்தியா சைவ நாடாக மாற ...
பிறந்ததிலிருந்து இவள் இப்படி பேசியதில்லை...மானத்தை வாங்கிட்டா | Neeya Naana | Mercury | Vijay Tv :
• பிறந்ததிலிருந்து இவள் ...
பணத்திமிர காட்டுனா கோபம்தான் வரும் | Neeya Naana Leela | வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் | Mercury :
• பணத்திமிர காட்டுனா கோப...
நிஜ "கரகாட்டக்காரன்" காதலர்கள் | Thenmozhi Rajendran | Mercury :
• நிஜ "கரகாட்டக்காரன்" க...
நிறைய பேர் என்னை தப்பா நினைக்கிறாங்க.. அதை மாற்ற முடியல | Serial Actress Divya Krishnan | Mercury :
• நிறைய பேர் என்னை தப்பா...
போன்ல மிரட்டுனாங்க...தினமும் பயந்துகிட்டே இருந்தேன் | Polimer Ranjith Wife - Priya Ranjith | Mercury :
• போன்ல மிரட்டுனாங்க...த...
உடல் இளைத்தேன், தூக்கம் இல்லை Teacher ஆகும் வரை | Neeya Naana | Vijay TV | Mercury :
• உடல் இளைத்தேன், தூக்க...
அந்த ஒரு வீடியோ போட்டதுக்கு பரம்பரையையே திட்றாங்க | Neeya Naana | Mercury | Vijay Tv :
• அந்த ஒரு வீடியோ போட்டத...
நா உயிரோடுதான் இருக்கேனா? இல்ல வேற உலகத்துல இருக்கேனா? எனக்கே சந்தேகம் வந்துருச்சு | NEEYA NAANA :
• நா உயிரோடுதான் இருக்கே... - Zábava
எத்தனையோ காணொலிகள் குவிந்து கிடக்கும் வலையொலியில், தங்களது பதிவுகள் மகத்துவமானது தனித்துவமானது.
வரலாற்றை தெளிவாக விளக்கமாக ஆதாரத்துடன் சொல்லி புரிய வைத்த அய்யா கோ.தெய்வ நாயகம் அவர்களே நன்றி நன்றி.💪💪💪💪
தெய்வநாயகம் உங்களுடைய வரலாற்று சொற்பொழிவு நன்றாக உள்ளது. மிகச் சிறப்பு.
ஐயா நீங்கள் தமிழ் உலகம்
போற்றிக் கொண்டாட வேண்டிய பெருஞ்செல்வம்
இப்படியான வரலாற்றை இளம் தலைமுறையினர் படிக்கவேண்டும். நம் முன்னேய தமிழ் அரசர்களை தமிழர்கள் மறக்கக்கூடாது. காணொளிக்கு நன்றி.
வீரம் வரலாறு சரித்திரம்
பாதுகாப்போம்
நன்றி ஐயா.
இந்த மெத்த..படித்த திரு.தெய்வநாயகம்.அவர்களை.போற்றி..பாதுகாத்து..அனைவரின் அறிவிற்கும் கொண்டு சென்றாக வேண்டும்..அவருடைய உரையில் எத்தனை..Authenticity..பெருமை..ஊடகத்திற்கு வாழ்த்துக்கள்..DrNanda..தமிழன்...
என் மன வேதனைக்கு ஐயாவின் இந்த வார்த்தைகள் மருந்திட்டது. நன்றி ஐயா.
ஐயா நீங்கள் தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிசம்.
உங்களுடைய பேச்சை திரும்பி திரும்பி கேட்க வேண்டும் போல் இருக்கின்றது. சோ ழனுடைய வரலாற்றை கூறியதற்கு மிக்க நன்றி.
Par pana thuweshi
Ya really i too feel that
Qlllllq
@@aravamudhanchoodiamudhu9872 p
@@aravamudhanchoodiamudhu9872 and p
இது போல நம் வரலாற்றை எல்லோருக்கும் தெரியப்படுத்தும் முயற்சி பாராட்டத்தக்கது. இதை விட்டு நம் வரலாற்றை பல வகையில் விமர்சனம் செய்யும் தன்னலப் பிறவிகள் எல்லாவற்றையும் கெடுத்து குட்டி சுவராக்குகிறார்கள்.
முனைவர் அய்யா கோ.தெய்வநாயகம் அவர்கள் ஒரு தமிழ் பொக்கிஷம்.தாய் மொழி தமிழும், ஆங்கிலமும் நன்கு கற்றரிந்த வரலாற்றுப் பேரசிரியர்.
சோழர்களின் வரலாற்றுஉண்மைகள் அய்யா தெய்வநாயகம் கூறுவது தேனில் கலந்து பலாச்சுளையை சுவைப்பது போல் இனிமையாக உள்ளது.வரலாற்று உண்மைகளை ஆய்வு செய்து ஆதாரங்களோடு விளக்கி கூறி இருப்பது மிகஅருமைமை.
விஷயம் தெரிந்தவர் நிறைகுடம் தளும்பாது வாழ்க வளமுடன் நலமுடன்
வரலாற்றை தெளிவாக விளக்கமாக ஆதாரத்துடன் சொல்லி புரிய வைத்த அய்யா கோ.தெய்வ நாயகம் அவர்களே நன்றி நன்றி.
"இரண்டு தமிழர்கள் என்று சொல்லுங்க" பிறகு சோழர்கள், ,சிறப்பு சிறப்பு அய்யா....சிறப்பான விளக்கம்🔥🔥
These Thamizh's were Chola's..... Even Pandiya's were great and ruled for a long period but Chola's only this much great
இரண்டு தமிழர்கள் அல்ல , இருவரும் தெலுங்கர்கள்.
வாழ்த்துகள
நல்ல கேள்வி பதில் நிகழ்ச்சி
என்னை போன்றோர்
20 வருடங்களாக சோழர்கள் இதற வரலாறு தேடல் உள்ளவர்கள் பணி இப்போது விரிவடைந்து உள்ளது
வாழ்க வளர்க
உலக அளவில் மிகவும் அருமையாக உள்ளது மிகவும் உங்கள் பேச்சு ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இந்த காணொளியை எமக்கு தயாரித்து அளித்த அனைவர்க்கும் நன்றிகள்.எம்மினத்தின் உண்மையான வரலாறு இக்கால தலைமுறைக்கும்
விரிவாக எடுத்துரைப்பது சிறப்பு.இன்னும்
இதுபோன்ற காணொளிகளை
வரவேற்கிறோம்
மீண்டும் நன்றிகள்
ஜயா மிக மிக நன்றி. நம் இனத்தின் பெருமையை உணர்த்தியதற்க்கு. 👌👍🙏
எம்மினமா? இப்ப உள்ளது திராவிட இனம் அது சோழர்கள்.
@@ilayaperumal2726 திராவிடம் என்றால் என்ன,?
@@kumarankumaran6279
பார்ப்பனரை விலக்காத பெயர் தமிழர்.
பார்ப்பனரை விலக்கிய தமிழர்களின் பெயர் தான் திராவிடர்.
இந்த ஐயாவின் அறிவும் அவர் நயம் பட அழகாக உரைக்கும், இந்த வரலாற்று சிறப்புகளை கதையாக சொல்லி விளக்கம் திறனும், மிகவும் எம்மை கவர்கிறது...!!! எப்போதும் இவர் பக்கத்தில் இருந்து நிறைய சரித்திரக் கதைகளையும், வரலாற்று கதைகளையும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் போல் ஆர்வம் ஏற்படுகிறது. இவருடன் கற்றுக் கொண்டால் மிகவும் அருமையாக இருக்கும்..
ஐயா...! நீங்கள் நீடூழி காலம் இறைவன் அருள் நிறைந்து வாழ இறைவன் அருள் புரிவாராக...!
கேட்பதற்கு மிக மிக அருமை ஒரு மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியரான எனக்கே கேட்பதற்கு ஆசையாக உள்ளது. எனது இனத்தின் பெருமை....🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்தியாவின் உண்மையான வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட்டிருக்க வேண்டும்! தமிழே தெரியாத. வட் அவர்களாலும் ஆங்கிலேயர்களாலும் எழுதப்பட்ட வரலாற்றில் உண்மையே இல்ல
உங்களது இனமா? சோழனுக்கு இந்த அவமானம் தேவையா?
இல்லை நண்பா எனக்கு பெருமை..
சோழ இனம் இப்போது கிடையாது. பெரும்பாலும் அனைவரும் போர்களில் இறந்துவிட்டனர். இப்போது உள்ள பெரும்பான்மை மக்கள் சோழர்கள் கட்டிய கோவில்களில் உள்ள சிலைகளை, சொத்துக்களை திருடுவது, அவர்கள் உருவாக்கிய நீர்நிலைகளை அழிப்பது இதைத்தான் செய்கின்றனர். இப்போது சோழன் ஆட்சி செய்த இடங்களில் உள்ள பெரும்பான்மையினர் சோழர் காலத்தில் சோழதேசத்தில் அடிமைகளாக இருந்தவர்கள் வாரிசுகள்.உதாரணமாக பழையாறை சென்று பாருங்கள் அங்குள்ள சோழர்கள் கட்டிய கோவில்களின் நிலையை உங்களுக்கு உண்மை புரியும்.
stupid STATEMENT FROM stupid @@ilayaperumal2726
இத்தகைய அறிஞர்களின் கூற்றுக்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது. நம்மைப் பெருமையைச் செய்கிறது.தங்களுக்கும் அறிஞர் அவர்களுக்கும் நன்றியும் வணக்கமும்!
ஆதாரப்பூர்வமாக தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் ஐயா.. கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல
மிகவும் அரிதான மற்றும் அருமையான பகிர்வு. திரு தெய்வ நாயகம் அவர்கள் மற்றும் பேட்டி எடுத்து கொடுத்த வர்க்கும் நன்றி
ஐயா உங்கள் பதிவு மிக அருமையாக உள்ளது. தமிழர்கள் இனி விழிந்து கொள்வார்கள். எங்கள் முன்னோர்களில் வீரத்தை பார்க்கும் பொழுது. கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது. வாழ்க மாமன்னன் இராசேந்திர சோழன்,
அருமையான உண்மைகளை வெளிக்கொண்டு வந்த ஐயாவின் புலமை மெய்சிலிர்க்க வைக்கிறது.
தெய்வநாயகம்.ஆஹா என்ன அருமையான பெயர்.உண்மையிலேயே நீங்கள் தெய்வம் தான்
Sir you are a Great 👍👏 Historical Legend,, request more informations,, Thanks sir 🙏
நானா 🤣
This man deserves more..yaaru sir neenga🙏 தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம்
உங்கள் பேச்சு கேட்டுக்கொண்டே இருக்கலாம் .இவ்வாறான வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர்வது மட்டுமல்ல , வளரும் சந்ததிக்கும் தமிழினத்தின் பெருமைகளை கொண்டு சேர்க்கப்பட வேண்டிய கடமையும் நமக்குண்டு. மிகவும் நன்று
இவை போன்ற காணொளி வரவேற்கப்படுகின்றன,
சோழ இனத்தின் பெருமை டாஸ்மாக் இனத்தின் பெருமை இல்லை.
இந்தியாவின் அதி முக்கியமான அருமையான தென்னிந்திய வரலாறுகளை இந்திய வரலாற்றில் பதியப்படவேண்டும்.
சோழப் பேரரசர்கள் பற்றிய வரலாற்று உண்மைகள் அறிவித்த ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.🙏🙏🙏🙏
வானர்குல வந்தியத்தேவன் இன்றைய இராணிப்பேட்டை மாவட்டம் திருவல்லம் , வானாபாடி , பானாவரம் மற்றும் பிரம்மதேசம் பகுதிகளை ஆட்சி செய்தவன்.
தமிழ் நாட்டில் உள்ள தமிழ் வரலாறு ஆசிரியர்கள் அனைவரும் இவரது புத்தகங்கள் படித்து இளைய தலைமுறைக்கு உணர்த்த வேண்டும்.
Book name plz
Please add English subtitles. அப்போதுதான் நம் பெருமை உலகெங்கும் பிற இன மக்களுக்கும் சென்று சேரும்!
உங்களுடைய சோழவரலாற்றை ஒன்றரை வருடமாக காணொலி மூலமாக பார்த்து வருகிறேன் ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமை ஐயா, வாழ்த்துக்கள்.
சோழபேரரசர் ராஜராசோழரையும், ராஜேந்திரசோழரையும் வணங்குகிறேன்.
திரு தெய்வநாயகம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வரலாற்று வேறு நாவல் வேறு என்று நல்ல விளக்கம் நன்றி 🙏🙏🙏
அருமை ஐயா.உங்களுடைய பதிவு பின்வரும் தலைமுறைக்கு நம் தமிழினப் பெருமையை எடுத்துரைக்கும்🙏🙏🙏
அருமை ஐயா,தமிழனின் புகழ் உலகெங்கும் பரவட்டும்...வாழ்க வளமுடன் ஐயா...வஞசர்களின் சூழ்ச்சியிலிருந்து தமிழன் நிச்சயம் மீண்டு எழ வேண்டும்...நம் தமிழ் இன சொந்தங்கள்..உண்மை வரலாற்றை புரிந்து..மற்றவர்களுக்கு புரிய வையுங்கள்..தமிழ் இனம் மீண்டெழும்...
அப்பப்பா என்ன ஒரு விளக்கம் என்ன ஒரு கோட்பாடு ஐயா வணங்குகிறேன் 🙏
தமிழர்கள் வரலாறு மாணவர்களுக்கு நிச்சயமாக கற்பிக்கும் பாடங்கள் வரவேண்டும்
ஐயா நீங்கள் தமிழுக்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம்
ஜயா சோழர்களின் வரலாறு
தெளிவாக கூறுகிரகள் ஐயா
நம் தமிழர்களின் அடையாளம்
அழியக் கூடாது ஜயா மக்களுக்கு உங்களை போன்றோர்கள் தான் அடையாளம் காட்ட வேண்டும்💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழர்கள் அடையாளம் என்றைக்கும் அழியாது. காட்டுமிராண்டிக்கள் - பெரியார்.
கேட்கும்பொழுது மெய் சிலிர்க்கிறது...ஆனால் வரும் காலங்களில் தமிழும் மறைந்து, தமிழனும் மறைந்து விடுவானோ ..என்ற ஐயமும் எழுகிறது..
TASMAC munnetra kazagangal thamizhanai nee dravidan endru Brain wash seithu TASMAC adimaiyag vachi azhithuu kondu irrukkirargal
உங்கள் பேச்சு கேட்டுக்கொண்டே இருக்கலாம் .இவ்வாறான வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர்வது மட்டுமல்ல , வளரும் சந்ததிக்கும் தமிழினத்தின் பெருமைகளை கொண்டு சேர்க்கப்பட வேண்டிய கடமையும் நமக்குண்டு. மிகவும் நன்று❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
ஐயா தங்களின் பேச்சை கேட்க கேட்க நெஞ்சு நெகிழ்கிறது.மனம் எங்கோ பறக்கிறது.உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..❤❤❤
super and fantstic video. AS I myself a P.G.Holder in History , now only I understand the depth of chola administration. I am from Mavelikara ,Alappuzha dist. Kerala where the Raja Ravci Varma colle of fine arts situated and very near to thsi one sivan temple is there believed to be buillt by chola-pandya period. My sincere thanks to prof.Devanayakam and also Mr.Pakriswami.
நான் சோழ நாட்டின் மகன் என்பதில் பெருமை கொள்கிறேன். 🙏🙏🙏
நம் இனமல்லவா... சோழ மன்னில் பிறக்கும் ஒவ்வொரு குடிமகனுள்ளும் திரவி ஓடும் குருதியல்லவா இது... பெருமைப்படுவோம்... பெருமைப்படுத்துவோம் சகோதரரே....
அழுகை வருது சாமி....😢🙏🙏🙏
Unmaithan 😢😢
Excel an
ஆமாம்! நாம் எப்பொழுது உணர்வோம்? தமிழர் வரலாறு அற்புதம் என்று?
Very good anchor. He didn't interrupt the guest. Thank you very much for the valuable information.
Though he didn't interrupt the speech...he is less informed about History...He unknowingly says the Maurya's as the emperor's who conquered other countries....
@@venkateshponnuswamy8127 yes sir. I didn't notice that
அருமை விரிவான விளக்கம். சோழர்கள் மட்டுமே மாவீர பேரரசு
நீர் மேலாண்மையை சோழர்கள் மட்டும் இல்லை.தமிழ்நாடு முழுவதும் அதே போல மேலான்மைதான் இருந்தது.. பொன்னியின் செல்வன் கதை என்பது சோழ வரலாற்றை கொஞ்சம் பலவாறாக தெரிந்து கொண்டு அதன் அடிப்படையில் தான் பொன்னியின் செல்வன் கதை பிறந்தது.உண்மையும் கற்பனையும் கலந்து மிக மிக மிக இனிமையாக உலகத்தின் அருமையான கதைகளம் தான் பொன்னியின் செல்வன்... அந்த அழகான அழகிய இனிய கற்பனையை குறை சொல்ல கூடாது.கல்கியின் எழுத்தாற்றலை கொச்சை படுத்தக் கூடாது..
உரையாடலுக்கு நன்றி! பழந்தமிழகத்தின் கப்பல் கட்டும் தொழில்நுட்பம் மற்றும் கடர்படை நிர்வாகம் (naval organisation) குறித்த அறிய மிகுந்த ஆவல் - குறிப்பாக சோழர்களுக்கு தங்களின் ஆட்சியை தமிழகத்திலும் மற்றும் கடல் கடந்து நிறுவவும், பொருள் ஈட்டவும் எவ்வாறு உதவியது?
தெய்வநாயகம் ஐயாவிடம் இருந்து நிறைய தெரிந்துகொள்ள ஆசை தொடர்ச்சியாக பேட்டி எடுக்க வும்.
Rangolipadikolam
சத்திரிய சிகாமணி ராஜா ராஜா சோழன் புகழ் பூவுலகிள் என்றென்றும் நிலைத்திருக்கும்.🙇♂️🙇♂️🙇♂️🔥🔥🔥🔥👍🌻🌼
உண்மையை உலகுற்கு உரக்கச் சொல்லுவோம் அய்யா போன்று... இது தமிழன் சான்றென்று....
சங்க கால பாண்டியர்கள் உலகம் முழுவதும் வணிகம் செய்தவர்கள்!
கடல் வழி தடத்தை கற்றவர்கள்
தமிழ் அரசர்கள் என்று சொல்லி பழகுங்கள்.அய்யா சொல்வது போல் இவர்கள் பிரிந்த காரணமும் காலமும் தனியாக ஆராயப்படுவது அவசியம்.மூவரும் ஒற்றுமையாக காரவாலன் என்ற அன்னிய அரசனை விரட்டி அடித்துள்ளனர்.இதை அவனே கல்வெட்டு மூலம் சொல்லி இருப்பதாக படித்து உள்ளேன்.அனேகமாக சூழ்ச்சி மூலம் மூவரையும் பிரித்து இருப்பான் என்று நினைக்கிறேன்.
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவன் என்ற முறையில் மாமன்னன் ராசராச சோழன் ராசேந்திர சோழனின் பேராற்றலை கேட்கும் போது பிரமிக்க வைக்கிறது
Awesome
@@prabakarthandavan4131 thanks bother
உங்கள் உச்சரிப்பு ம் உண்மை யும் என்னை வெகுவாக க் கவர்கிறது
தமிழரின் வரலாறு தொடந்து படிக்க வேண்டும்
தெளிவான நிதானமான விளக்கம் ஐயா. இது போன்ற பல வரலாற்று உண்மைகளை தெரியப்படுத்தினால் வருங்கால தலைமுறையினர் உண்மையை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். நன்றி.
ஆம் மகா..
நீங்கள் பெரிய கிரேட் sair 🙏🙏🙏
The clarity and originality in his talk is truly reflecting the greatness of Tamil kings and tamil culture. Which is missing in the songs of ponniyin selvan movie
You can't give everything in a movie...Don't talk rubbish
Hi
Exactly i felt the same. ...no intense in mysic
@@ManoRanjith93 u have to give everything in a movie that is y Pp come to Teatre
@@sonurani8230 you don't even know what the history of cholas and the story of novel are....without knowing them don't come and talk here....
என் முன்னோர்கள் பராமரித்த இயற்கை வளங்கள் அழிக்க ப் பட்டுவிட்டன. ஆண்ட என் பரம்பரை யைப் பற்றி பேசினால் வயிறு எரிகிறது ஒரு சிலருக்கு.
அருமை. அருமை மிக மிக அருமை
நாவல் என்பதற்கும் உண்மைவரலாற்றிற்கும் வித்தியாசம் உண்டு நாவல் என்பது வரலாறும் கற்பனை பாத்திரம் கலந்தது என்பது உண்மையே
தாங்கள் தெய்வம் கொடுத்த நாயகம்.நீங்கள் வரலாற்றின் மைல்கல்.உங்களிடம் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.நன்றி ஐயா!🙏🙏🙏
தமிழன் என்று சொல்ல பெறுமை ஆக உள்ளது
Perfect Sir. People should know the difference between a novel and real history. If they would like to know the real history, they should start exploring for knowledge about Tamil kingdoms. PS1 is an imaginative story with a backdrop set back in Chola's reign.
Excellent information. India's First Emperor Tamilan. 1.RajaRaja Emperor
2. Rajendra Emperor.
Excellent
Enna oru arumayana varalaru great tamizhan
The Great Kings of India. Feeling so proud of our Chola dynasty and tribute to chola perarasargal...Thalai Vanangugirom.
I read Rajathithyan, son of Parantakan l, was stationed in north Chola territory and they were expecting Rastrakuda invasion. During this period of few months, Rajathiyan created the lake with his army and named it as Veera Narayana eri.
Excellent history class sir, I made my son watch this and he was speechless.
This is the way history is to be taught . Thank you for the channel for identifying such great people and giving us this feast for thought
அருமை சார். புரியாத வரலாற்றை தெளிவாக அழகாக புரிய வைத்துள்ளீர்கள். நன்றி.
உங்கள் பேச்சு சோழர்கள் காலத்திற்கு ஈட்டு செல்கிறது இன்னும் நிறைய விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவா எழுதிறது
Prof. G.Deivanayagam is a multi-talented scholar and a treasure to us, Tamils.
Sir, please write your research findings in English, so that it reaches all the States of India and the rest of the World.
I came to know about you after listening to your enlightening speeches in Tamil, only two days ago. Your research
and experience in India, Italy and other countries must be documented, if possible in English for everybody in the world
to know about your erudition and multi-talents.
Please do it as a priority, before it is too late, Sir.
Thank you, Sir, for your contribution to Tamil, Tamil Research and to the Tamil people.
S. Ponmailainathan,
Sydney, Australia.
திரு தெய்வ நாயகம் ஐயா அவர்கள் தங்களின் கருத்துக்கள் அனைத்தையும் இதே போன்று காணொலி களாக ஆக்கி வரும் தலை முறைகளுக்கு தருவதே மிகப்பெரிய சேவை தங்களின் உழைப்புக்கும் ஆளுமைக்கும் தமிழ் மக்கள் கடமை பட்டவர்கள்
மிகச்சிறப்பு ஐயா.
ஐயா. . உங்களுடைய பேச்சை முழுவதும் கேட்டேன்.. 👌👌👍👍👍 இன்னும் கொஞ்சம் காலத்தில் தமிழும் அழிந்து விடும் . தமிழர்களின் வரலாறும் அழிந்து விடும் போலிருக்கிறது. 😭😭😭
Respected sir the greatest dynasty chola dynasty administration regularised chola only control administration by them well in irrigation and medication and education buildup canals well administration comparing all rulers sir
Thanks sir vazhavalamudhan sir wonderful narration sir
அது தான் உண்மை ஏன் அது தான் நாங்கள் சோழர்கள் நாங்கள்
அற்புதமான சொல் பிரவாகம் மிகவும் தெளிவான புரியும்படி நிதானமான ஆதாரங்களுடன் பேட்டி.
வாழ்த்துக்கள்.
இது வரை அறியாத வரலாறாக உள்ளது. நன்றாக உள்ளது. நன்றி
Thank you for bringing forward Dr. Deivanayagam on the topic which is being manipulated by local political parties in Tamil Nadu and many other with personal motives to suit their own agendas. The beauty and grandeur of the Sangama Periods much also come out. These Maharajas were extremely Dharmic and great at meting out justice to the people. We bow down to the Adhyatmam and Jnyanam of the Chola, Chera and Pandya Maharajas 🙏🙇🕉🛕🐚🌿🪔☀🚩
அருமை ஐயா.
ஐயாவின் விளக்கம் மெய்சிலிர்க்க வைக்கிறது மிக்க நன்றி ஐயா 🙏
Superb Dr.Deivanayagam.we need many more episodes.Thank you .As suggested our history syllabus for school kids has to revised.
Could somebody list the name of the book Dr Deivanayagam wrote. Where can I buy it. Would greatly appreciate the info
ஐயா உங்களுடைய பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது வருகின்ற இந்திய அரசு மற்றும் தமிழக அரசு சோழர்களுடைய பேரரசு பற்றி இந்திய வரலாற்றில் இடம்பெறச் செய்ய வேண்டும் உலகத்தையே கட்டி ஆண்ட ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழனுடைய புகழ் உலகெங்கும் பரவ வேண்டும் ஒரு தமிழனுடைய வீரத்தை வரலாற்றில் இடம்பெறச் செய்யாமல் மறைப்பது பெரும் தவறாகும்
மிகவும் அருமை ….
மிக்க மகிழ்ச்சி
நன்றிகள் அய்யா 🙏👌👌👌
Great One. Glad to hear true story about Raja Raja Chozhan! Appreciate you Sir.
அய்யா அருமை படத்தை விட உங்கள் பேச்சு அருமை
Very inspiring Sir, listened to real history. I am from Malaysia...there were ancient Tamil kingdom like Gangga negara ...kadaram bujang valley even before Chola invasion here....in indonesia ...majapahit, Sri wijiya ect....also been link to Chola kingdom
Yes , true . Am Malaysian also
Sir has given his life for the books..these books should be given to students in TN..🙏🙏
சோழர்களை அறிய உவமையுடன் மெய் பொருள் உரையாற்றிய தெய்வநாயகம் ...ஐயாவுக்கு வணக்கங்கள்
ஓம் அருள்மிகு அம்மையப்பர் துணை வாழ்க சோழர்கள் வளர்க சோழர்கள் புகழ் 🙏
அய்யா உண்மையிலே நீங்கள் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம் என்பதை நான் மணப்௶ர்வமாக உணர்கிறேன்.நீங்கள் இன்னும் 50 ஆண்டுகள் உடல் ஆரோக்கியத்தோடு வாழ்ந்து தமிழின் வரலாற்றை மிகச்சிறப்பாக எழுதி எழுதி பதிவுபண்ணி தமிழகத்தை பொருமைசேர்க்க வேண்டுகிறேன்.
இங்கே தமிழனை .... தாழ்வு மனப்பான்மையுடன் வைக்கவோ .... திராவிடம் விரும்புகிறார்கள்....
மலையாள மொழியில் பேசும் மக்கள் மலையாளிகள்....
கன்னடம் பேசும் மக்கள் கன்னடர்....
தெலுங்கு பேசும் மக்கள்... தெலுங்கர்கள்..... ஆனால் தமிழ் மொழி பேசும் மக்கள் மட்டுமே திராவிடர்கள் என்று.... தமிழன் தலையில் மிளகாய்....அரைக்கப்படுகிறது...
இதை அறியாத தமிழர் 5 க்கும் 10 க்கும் அடிமையாக இருக்கிறார்கள்.
🙏🙏🙏🙏🙏
தமிழர்கள் குவாட்டருக்கும், பிரியாணிக்கும் அடிமையாய் இருக்கும் வரை இது தொடரும்.
Thamilarkalai 600 varudangalaha ematri varuginra indha THIRUTTU DRAVIDARKALAI DOOKIORAMKATTAPADAVENDUM APPO TN il Thamilarkal atchil nimmathi kollamudiym.
தமிழர்கள் என்பது மொழி பெயர்
திராவிடர்கள் என்பது அவனது பெருமை யை சொல்வது
திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற ரீதியில் கடல் கடந்து சென்று வென்ற பெருமை களை பேசும் வகையில் தான் திராவிடம் என்ற பெயர் மருவியது
திராவிடம் என்பது தமிழரின் அகண்ட ஆட்சி
திராவிடம் என்பது தமிழர்களுக்கு வேறு எவருக்கும் பொருந்தாது
இந்த மாதிரி அறிவு கடலை ஏன் எந்த TV லயும் விவாததுக்கு கூப்பிடுவது இல்லை?
இருப்பது எல்லாம் திராவிட அல்லது ஆரிய ஊடகங்கள். தமிழர்கள் இனப் பெருமை கொணடு தலை நிமிர்ந்தால் அவர்கள் நம்மை அடிமை படுத்தி ஆள முடியாது.
விவாதங்களில் வாயை வாடகைக்கு விடும் வேசிகளைத் தானே கூப்பிடுவார்கள் ஊடக வேசிகள்
நம் வரலாற்றை நாம் அறிவோம்.
So interesting to listen to him.. thankyou to the team for taking interview from such a great knowledgeable person like him