மெல்லிசை மாமன்னர் பாணியில் வி. குமார் அவர்களின் இசையமைப்பில் உருவான அருமையான பாடல். நடிகர் திலகம் அவர்களுக்கு ஒரே ஒரு படத்துக்கு இசையமைத்து நல்ல வரவேற்பு பெற்றுள்ளார் மெல்லிசை மாமணி குமார் அவர்கள்.
Sir, you are absolutely correct. VK has composed this song in exactly MSV Sir's style. Some of his other songs like ஒரு நாள் யாரோ from Major Chandrakant and நித்தம் நித்தம் ஒரு புத்தம் புதிய சுகம் from நூற்றுக்கு நூறு were also composed in MSV style. MSV was proceeding to AVM studios, but suddenly asked his driver to drive the car to V Kumar's place, to personally congratulate VK for the excellent கண்ணொரு பக்கம் song. What a great quality of the one & only Mellisai Maa Mannar, hats off
வெள்ளி விழா என்ற படத்திற்கு இசை வி.குமார் !! ஆனால் அந்தபடத்தின் பாடலான "உனக்கென்ன குறைச்சல்?" என்ற பிரபலமான பாடலைப் பாடியவர் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் !! இது போன்ற புதுமையை செய்தவர் ஏ.ஆர்.ரஹ்மான் !! சக்கமம் படத்தில் ஆலால கண்டா ஆடலுக்கு தகப்பா என்ற பாடலை விஸ்வநாதன் பாட பாடல் மெகா ஹிட் ஆனது ! எளயராசா இதுவரை வேறு எந்த இசையமைப்பாளரையும் தான் இசையமைக்கும் படத்திற்காக பாட விடவில்லை !!
அருமையான பாடல் அண்ணா உங்களின் பங்கும் வழக்கம் போல் மிகை இல்லாமல் இருந்தது உண்மையிலே அப்போழுதெல்லாம் இந்தபாடலும் இப்படத்தில் வரும் விளக்கே நீ கொண்ட ஒளி நானே என்ற பாடல்களெல்லாம் மெல்லிசை மன்னரின் இசையில் உருவான பாடல்களாக நிணைந்திருந்தார்கள் இசையமைப்பாளர்களை பற்றி கூறும் பொழுது தான் வி குமார் அவர்கள் என்பதை தெரிந்து கொண்டார்கள் நன்றி அவனியாபுரம் சுப்பிரமணியன்
*நல்ல நாள் பார்க்கவோ நேரம் பார்த்தே பூமாலை சூடு* என்ற பாடலும் MSV ஸ்டைலிலேயே இருக்கும். Opening Phrase அற்புதமாக மேண்டலினில் + BGM டொன் டொன் டொன்டடொன்டொன் டொன் டொன் டொன்டடொன்டொன் என்று மேண்டலினிலில் வந்தபிறகு *பனிமலை கூட்டம் பழங்களின் தோட்டம்* என்று சரணம் வரும். மொத்தத்தில் MSV இசையமைப்பு போலவே இருக்கும்.
நல்ல பதிவுக்கு நன்றி,ஐயா! தமிழ்த் திரைப்படப்பாடல்களில், *தன்யாஸி* இராகத்தின் அடிப்படையில் அமைந்த தனிப்பாடல்கள்( இராகமாலிகையில் இல்லாமல்) இருக்கின்றனவா? இருந்தால் விளக்குங்கள்,ஐயா!
மெல்லிசை மாமன்னர் பாணியில் வி. குமார் அவர்களின் இசையமைப்பில் உருவான அருமையான பாடல். நடிகர் திலகம் அவர்களுக்கு ஒரே ஒரு படத்துக்கு இசையமைத்து நல்ல வரவேற்பு பெற்றுள்ளார் மெல்லிசை மாமணி குமார் அவர்கள்.
ஆபாசம் வழியும் ஆனந்தமான பாடல்.
A very fast and lovely tune composed by the music director for a love duet. Different touch but so memorable and melodious.. excellent job
எனக்கு பிடித்த சிவாஜி பாடல் களில் இதுவும் ஒன்று
V KUMAR LEGEND
Sir, you are absolutely correct. VK has composed this song in exactly MSV Sir's style. Some of his other songs like ஒரு நாள் யாரோ from Major Chandrakant and நித்தம் நித்தம் ஒரு புத்தம் புதிய சுகம் from நூற்றுக்கு நூறு were also composed in MSV style.
MSV was proceeding to AVM studios, but suddenly asked his driver to drive the car to V Kumar's place, to personally congratulate VK for the excellent கண்ணொரு பக்கம் song. What a great quality of the one & only Mellisai Maa Mannar, hats off
Super sir excellent
My favourite song.......melodious........marvellous tune......Nirai kudam song
அருமையான பாடல் விமர்சனம்
இதே படத்தில் வரும் "விளக்கே நீ கொண்ட ஒளி நானே!" என்ற பாடலை பற்றியும் கூறலாமே ?
வெள்ளி விழா என்ற படத்திற்கு இசை வி.குமார் !! ஆனால் அந்தபடத்தின் பாடலான "உனக்கென்ன குறைச்சல்?" என்ற பிரபலமான பாடலைப் பாடியவர் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் !! இது போன்ற புதுமையை செய்தவர் ஏ.ஆர்.ரஹ்மான் !! சக்கமம் படத்தில் ஆலால கண்டா ஆடலுக்கு தகப்பா என்ற பாடலை விஸ்வநாதன் பாட பாடல் மெகா ஹிட் ஆனது ! எளயராசா இதுவரை வேறு எந்த இசையமைப்பாளரையும் தான் இசையமைக்கும் படத்திற்காக பாட விடவில்லை !!
இல்லைங்க மெல்லிசை மன்னர் அவர்கள் இளையராஜா அவர்கள் இசையில் பாடியுள்ளார்
@@m.s.v..3420எந்த பாடல் என்பதையும் படத்தின் பெயரை குறிப்பிட்டு எழுதவும்.
தாய் மூகாம்பிகை படத்தில் இளையராஜா இசையில் MSV பாடியுள்ளார்.
K.ellappan அருமையான பாடல் விமர்சனம்
அருமையான பதிவு!!! அருமையான விளக்கம்!!! மிகவும் நன்றி சார்!!!👏👏👏👏👍🙏🌺
குமாரை சாதாரணமா நெனைக்காதீங்க!அவரூஎம்எஸ்வீயைவிட பெரிய்ய இசைசர்! குமாரின் பாடல்கள் எல்லாமே ஹிட்! அவரைப்போல ஜீனியஸ் யாருமில்லை கெமாரூன் புகழ் என்றுமிருக்கூம் நன்றீ ❤❤❤❤❤❤
Super Sir.
அருமையான பாடல் அண்ணா
உங்களின் பங்கும் வழக்கம் போல் மிகை இல்லாமல் இருந்தது
உண்மையிலே அப்போழுதெல்லாம் இந்தபாடலும் இப்படத்தில் வரும்
விளக்கே நீ கொண்ட ஒளி நானே என்ற பாடல்களெல்லாம்
மெல்லிசை மன்னரின் இசையில் உருவான பாடல்களாக நிணைந்திருந்தார்கள்
இசையமைப்பாளர்களை பற்றி கூறும் பொழுது தான் வி குமார் அவர்கள் என்பதை தெரிந்து கொண்டார்கள்
நன்றி
அவனியாபுரம்
சுப்பிரமணியன்
அருமையான பாடலை சிறப்பித்த உங்களுக்கு.நண்றி ஐயா உங்கள் குறலும் இனிமை கொஞ்சம் இசையும் பதிவு செய்யுங்கள் நண்றி
*நல்ல நாள் பார்க்கவோ நேரம் பார்த்தே பூமாலை சூடு* என்ற பாடலும் MSV ஸ்டைலிலேயே இருக்கும். Opening Phrase அற்புதமாக மேண்டலினில் + BGM டொன் டொன் டொன்டடொன்டொன் டொன் டொன் டொன்டடொன்டொன் என்று மேண்டலினிலில் வந்தபிறகு *பனிமலை கூட்டம் பழங்களின் தோட்டம்* என்று சரணம் வரும். மொத்தத்தில் MSV இசையமைப்பு போலவே இருக்கும்.
TMS LEGEND
அருமை
MSV SIR LESSON THIS MV SONGS, MSV WENT AVM PRASING V.KUMAR, VK MOST USE FLUTE.FIRST LAST SIVAJI FILM.
நல்ல பதிவுக்கு நன்றி,ஐயா! தமிழ்த் திரைப்படப்பாடல்களில், *தன்யாஸி* இராகத்தின் அடிப்படையில் அமைந்த தனிப்பாடல்கள்( இராகமாலிகையில் இல்லாமல்) இருக்கின்றனவா? இருந்தால் விளக்குங்கள்,ஐயா!
அப்படிப் பார்த்தால் கோவர்த்த னம் இசையில் கைராசி பாடல்கள் பற்றிக் கூறுங்கள் அவரும் வாசுமேனன் படத்தை பெரிய வெற்றிப் படமாக்கினார்
VASUMENON AS MELLISAI MANNARKU CHINNA MAMANAR
அது மேண்டலின் அல்ல !! எலக்ட்ரானிக் கிட்டார் !!
அது எலக்ட்ரானிக் guitar அல்ல electric guitar
எல்லாமே அருமை.❤
தங்களின் தொலைபேசி கிடைக்குமா?
ஏ ஆர் ரகுமானின் தந்தை வி.குமார் அவர்களிடம் பணியாற்றியுள்ளார்