வீழும் கழகமும்.. மீளும் தமிழ்ச் சங்கமும் |தமிழதிகாரம்

Sdílet
Vložit
  • čas přidán 6. 07. 2024
  • Join this channel to get access to perks:
    / @thamizhathikaaram-ff8pz
    தமிழ் இனத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.. மீண்டும் தமிழ் இனமே வெல்லும்
    #historicalfacts #tamil #tamilnationalism #tamilhistory #history #new

Komentáře • 66

  • @chenkuttuvanchenkuttuvan757

    முதல் கருத்து ...
    தமிழ் மொழி வாழ்ந்தால்
    தமிழர் வாழ்வர் .
    தமிழர் வாழ்ந்தால்
    தமிழ் மொழி வாழும் .
    " தமிழ் மொழி நீளும் வரை
    தமிழ் இனம் நீளும் .
    தமிழ் இனம் நீளும் வரை
    தமிழ் நிலம் நீளும் " .

    • @thamizhathikaaram-ff8pz
      @thamizhathikaaram-ff8pz  Před 27 dny +3

      நன்று

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 Před 26 dny

      ​@@thamizhathikaaram-ff8pz😂😂
      தெலுகு சோழ வம்சத்தில் வந்த, தெலுகு ராஜபுத்திர வர்மா இனம் சேர்ந்த, விஜயாலய சோழர் புகழ் ஓங்குக...
      வர்மா குலம் செழிக்க தற்போதைய ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து வந்த குலோத்துங்க சாளுக்கிய சோழ புகழ் ஓங்குக..
      70 ஆண்டு கால அடக்கு முறை வீழும்.. விரைவில் "சாளுக்கிய சோழ" மாநிலம் அமையும்..
      சோழ, சாளுக்கிய சோழ சக்கரவர்த்தி புகழ் ஓங்குக...
      பாண்டிய சங்க இலக்கியங்கள், எங்கள் மாநிலத்தில் தடை செய்வோம்...

    • @BR0TH3R5Z09
      @BR0TH3R5Z09 Před 25 dny +2

      நண்பா தமிழும் தமிழனும் வாழ்ந்தால் மட்டும்மான் இந்த பூமியும் இயங்கும் .தமிழன் வாழ்க

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Před 27 dny +14

    தமிழ் மீளும்... வாழும்... வெல்லும்.. சிறக்கும்...

  • @mariselvam7038
    @mariselvam7038 Před 24 dny +4

    வாழ்க என் தமிழினம் !
    தமிழாகிய சிவமே போற்றி போற்றி !

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 Před 24 dny +4

    இனியாவது தமிழர்கள் உணர்வு பெற வேண்டும் வேண்டும்

  • @b.anandhapriya6327
    @b.anandhapriya6327 Před 27 dny +11

    தமிழ்மொழியே இறைவனுக்கான துறைவாள். தமிழ்மொழியில் பிறந்தும் ஒருவர் இறைவனை அறியாமல்போனால் அவர் பெரும்பாவி. சிவம்.

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před 24 dny

      சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபுவழி பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது...

  • @sivamaniv7481
    @sivamaniv7481 Před 26 dny +6

    மிக மிக சிறப்பு

  • @arunarunmoley2286
    @arunarunmoley2286 Před 26 dny +7

    சிறப்பு. தொடரட்டும் உங்கள் பண👏👏👏

  • @Chozhan213
    @Chozhan213 Před 26 dny +3

    100%உண்மை..

  • @ramachandranchitra8925
    @ramachandranchitra8925 Před 24 dny +4

    தமிழதிகாரம் வெல்லட்டும்

  • @jawaharlal1853
    @jawaharlal1853 Před 25 dny +3

    சிறப்பு

  • @selvaveni7252
    @selvaveni7252 Před 26 dny +6

    தமிழ் அதிகாரம் வலையொலிக்கு வணக்கம். சிறப்பு மிகவும் சிறப்பு. 100 வீதம் உண்மை. தங்களது பணி தொடரட்டும். வாழ்த்துகள் .திதலை என்பது தான் திவலை என்று திரிபு பெற்றிருக்குமோ என்ற ஐயம் தோன்றுகிறது ஐயா. நன்றி.

  • @akhilema1269
    @akhilema1269 Před 26 dny +6

    ஆகச்சிறப்பு.

  • @ItsmeK16.
    @ItsmeK16. Před 27 dny +6

    நல்ல தகவல்கள்.அருமை

  • @kanchipallava5
    @kanchipallava5 Před 26 dny +13

    ஐயா தெலுங்கு நாயக்கர் என்று தெளிவாக குறிப்பிடவும் தமிழ் குடி வன்னியர்களுக்கும் நாயக்கர் பட்டம் உள்ளது ஆகையால் தெலுங்கு நாயக்கர் என்று தெளிவாக குறிப்பிட்டால் குழப்பம் ஏற்படாது

    • @selvamm8458
      @selvamm8458 Před 26 dny +3

      வன்னியர் நாயக்கர் இல்லை. வன்னியர் நாயகர்.

    • @thamizhathikaaram-ff8pz
      @thamizhathikaaram-ff8pz  Před 26 dny +1

      தமிழ் நாயகர்

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 Před 26 dny +3

      நாயக்கர்னாலைதமிழரில்லை

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před 24 dny

      சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது....

  • @Inwardschannel
    @Inwardschannel Před 26 dny +5

    Extremely informative! Good job brother!

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 Před 26 dny +3

    ஓம் தகஒ நல்லாட்சியே போற்றி

  • @5sundaram405
    @5sundaram405 Před 26 dny +3

    மாற்றம் கண்டிப்பாக இளைஞர்கள் உணர்ந்திருக்கிறார்கள் வரலாற்று ஆய்வுகளை தெளிந்து படித்திருக்கிறார்கள்
    இந்த பதிவின் மூலம் தெரிகிறது
    நன்றி

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 Před 25 dny +3

    சிறந்த விளக்கம் ஐயா,தொடர்ந்து மக்களுக்கு விளக்கம் அளியுங்கள்

  • @drnandakumarakvelu1581
    @drnandakumarakvelu1581 Před 25 dny +2

    Extraordinary presentation

  • @kpalanisamy2948
    @kpalanisamy2948 Před 26 dny +2

    Thank you very much for your valuable information

  • @user-me1sn4vo9q
    @user-me1sn4vo9q Před 26 dny +11

    தமிழ் கடவுள் முருகப்பெருமாள் திருப்பதி ஏழாம் படைவீடு. தெற்கில் தோன்றிய தாய் தமிழ் மொழி வடக்கில் பரவியது சங்கத் தமிழ் .
    ஆனால் வடக்கில் தமிழுக்குப் பின் தோன்றிய சமஸ்கிருதம் என்பது ஒரு உச்சரிப்பு மட்டுமே. அது ஒரு வார்த்தையை உருவாக்காது சமஸ்கிருத எழுத்துக்கள்.. அதனால்தான் இந்தியாவில் எங்கும் சமஸ்கிருதம் என்று ஒரு மாநிலம் இல்லை மொழிவாரியாக மாநிலம் பிரிகிறது.. தமிழ் வடக்கில் பிரிந்து பரவியது சமஸ்கிருதம் தமிழில் இணைந்ததால் தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு இது போன்ற மொழிகள் சமஸ்கிருதத்தில் பின்னிப்பிணைந்து வார்த்தைகள் உருவானதால் தனிமொழிகள் உருவானது.. ஆனால் மொழிகள் எல்லாம் தாய். தலைவன் எங்கள் ஆதி தமிழ் ஆகும்.. தமிழ் மொழி வரலாறு அழிந்தால் இந்தியாவிற்கே மொழி உருவான வரலாறு தோன்றியது என்பது இந்தியாவின் உள்பொன்று சேர்ந்தால் வரலாறு தேடினால் தமிழே முன்னிற்கும் அதனால் இந்தியாவிற்கே மொழி அடையாளம் எங்கள் ஆதி தமிழ் மொழியாகும்.

    • @thamizhathikaaram-ff8pz
      @thamizhathikaaram-ff8pz  Před 26 dny

      உண்மை

    • @kabalieswaran6009
      @kabalieswaran6009 Před 26 dny

      உண்மை உரைத்தீர்! வாழ்க நீவிர்!

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 Před 26 dny +2

      😂😂😂 தமிழுக்கும் , சமஸ்கிருதம் தெலுகு கன்னட போன்ற பாஷை எந்த சம்மந்தமும் இல்லை..
      தமிழில் இல்லாத ஜா ஹ ஷா ஶ்ரீ போன்ற எழுத்துகள் தெலுகு , கன்னடம் , சமஸ்கிருதம் உண்டு...
      Dha da , ga ka , ba pa இவை தமிழில் ஒரு எழுத்து, ஆனால் சமஸ்கிருதத்தில் வேறு வேறு எழுத்துகள்...
      தமிழில் உள்ள ழ தெலுகு கன்னடத்தில் இல்லை.. தமிழுக்கும் , தெலுகு கன்னடத்திலும் எந்த சம்மந்தமும் இல்லை..
      திருப்பதி கோவிலை, முருகன் கோவில் என்பது கிறிஸ்துவ சதி.. முருகன் தமிழ் கடவுள் இல்லை, அவர் வேத கடவுள்..😂😂😂
      மிக விரைவில் புதுக்கோட்டை முதல் ராஜமுந்திரி வரை, .. சாளுக்கிய சோழ மாநிலம் அமையும்...
      பாண்டிய சங்க இலக்கியங்கள் தடை செய்வோம்...
      தஞ்சை சோழ முதல் மன்னன்,
      தெலுகு சோழ வம்சத்தில் வந்த விஜயாலய சோழர் புகழ் ஓங்குக...
      சாளுக்கிய சோழ முதல் மன்னன், தற்போதைய ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து வந்த, குலம் உத்துங்க் சாளுக்கிய சோழ மன்னன் புகழ் ஓங்குக...
      தமிழ் தேசியம் என்ற போர்வையில், கிறிஸ்துவ மிஷினரி சதி செய்யும், பாண்டிய வாழ்வியல் முறையை, சாளுக்கிய சோழ மக்களிடம் திணிப்பது வேர் அறுபோம்..
      வாழ்க சோழ சக்கரவர்த்தி , சாளுக்கிய சோழ சக்கரவர்த்தி புகழ்...
      ஜெய் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி...

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 Před 26 dny

      ​@@TruthSpeaker2000நீங்க உருவாக்கின மொழிதான் இது அவன் அதுவா உரு வாச்சின்றான்பாரு சாணிஅறிவு பாடு.

  • @kannanperiyasamy4506
    @kannanperiyasamy4506 Před 26 dny +1

    கழகமும் தமிழும் ஆத்மா உடலும் போன்றவை.

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 Před 25 dny +2

    இருமல், தடிமம், துரத்தல், காந்தல்.. என்ற சொற்களை என் குழந்தைப் பருஙத்தில் உபயோகித்தேன்,.. இப்போது cold, cough, என்ற சொற்கள் பழைய தமிழ் சொற்களை ஒழித்துவிட்டது...

    • @thamizhathikaaram-ff8pz
      @thamizhathikaaram-ff8pz  Před 25 dny

      மீண்டும் புழங்கவேண்டியதுதான்.. நேரலை, பரப்புரை என்பதெல்லாம் புதிதாக புழங்கப் பட்ட சொற்கள்தாம்.

  • @sundarlingam5161
    @sundarlingam5161 Před 26 dny +1

    அது தானே நக்கீர்ருக்கு இறைவன் கண் முன் தோன்றினார் ்

  • @narayanaswamikarunakaran5592

    Dear Thamizh Adhigaram, Destroying Tamil started in 3rd century itself during Kalabra Dynacity. There after by Dechidhars and Vijayanagara Kingdom which is continuing even today.

    • @sivagnanam5803
      @sivagnanam5803 Před 27 dny +4

      Only after the entry of vijayanagar chieftain during 1400AD all evils entered in Tamil nadu.

    • @kabalieswaran6009
      @kabalieswaran6009 Před 26 dny

      ​@@sivagnanam5803உண்மை!

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 Před 26 dny +1

      ​@@sivagnanam5803😂😂😂 தமிழுக்கும் , சமஸ்கிருதம் தெலுகு கன்னட போன்ற பாஷை எந்த சம்மந்தமும் இல்லை..
      தமிழில் இல்லாத ஜா ஹ ஷா ஶ்ரீ போன்ற எழுத்துகள் தெலுகு , கன்னடம் , சமஸ்கிருதம் உண்டு...
      Dha da , ga ka , ba pa இவை தமிழில் ஒரு எழுத்து, ஆனால் சமஸ்கிருதத்தில் வேறு வேறு எழுத்துகள்...
      தமிழில் உள்ள ழ தெலுகு கன்னடத்தில் இல்லை.. தமிழுக்கும் , தெலுகு கன்னடத்திலும் எந்த சம்மந்தமும் இல்லை..
      திருப்பதி கோவிலை, முருகன் கோவில் என்பது கிறிஸ்துவ சதி.. முருகன் தமிழ் கடவுள் இல்லை, அவர் வேத கடவுள்..😂😂😂
      மிக விரைவில் புதுக்கோட்டை முதல் ராஜமுந்திரி வரை, .. சாளுக்கிய சோழ மாநிலம் அமையும்...
      பாண்டிய சங்க இலக்கியங்கள் தடை செய்வோம்...
      தஞ்சை சோழ முதல் மன்னன்,
      தெலுகு சோழ வம்சத்தில் வந்த விஜயாலய சோழர் புகழ் ஓங்குக...
      சாளுக்கிய சோழ முதல் மன்னன், தற்போதைய ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து வந்த, குலம் உத்துங்க் சாளுக்கிய சோழ மன்னன் புகழ் ஓங்குக...
      தமிழ் தேசியம் என்ற போர்வையில், கிறிஸ்துவ மிஷினரி சதி செய்யும், பாண்டிய வாழ்வியல் முறையை, சாளுக்கிய சோழ மக்களிடம் திணிப்பது வேர் அறுபோம்..
      வாழ்க சோழ சக்கரவர்த்தி , சாளுக்கிய சோழ சக்கரவர்த்தி புகழ்...
      ஜெய் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி...

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 Před 26 dny

      ​@@sivagnanam5803 can u pls tell the name of vijayalaya chola and kulam uthunga chalukya chola..
      Everying in tamil history is fabricated abd truth hidden..
      As per thiruvalangadu Copper plates cholas claimed that they belong to suryavanshi Kshatriya kashyap gotra and descendants of lord Ram family...
      When thetr is no male varisu kulothunga chalukya chola came from rajamundry and aqwuired power...
      Chalukya Chola dynasty king , kulothunga chola 1 ruled from puthukottai to rajamundry..
      Vijayanagar kings built abs renovated lot of temples.. lot if nayuds and reddys died in war against bijapur sultan..
      Few tamil community didnt do anything and claiming fake pride if fake tamil culture...
      Stealing the pride if chola and chalukya chola temples in thr name of Tamil culture 😂😂😂

    • @sivagnanam5803
      @sivagnanam5803 Před 26 dny

      @@TruthSpeaker2000 .. இந்திய மொழிகளில் தமிழ் தனித்துவமானது.. இயற்கையானது..
      இயல்பானது.. இனிமையானது. சமற்கிருதத்தைப் பிரதியெடுத்த பிற இந்திய மொழிகளில் காணப்படும் நான்கு "க" நான்கு "த" இன்னோரன்ன ஒலி எழுத்துகள் ஒரு மொழிக்கு குழப்பம் விளைவிக்கும் தேவையில்லாத சுமைகள். தவிர இந்திய நாகரிகம் தமிழர் பண்பாட்டை அடித்தளமாகக் கொண்டு எழுப்பப்பட்டதுதான்.. முதலில் தோன்றிய மொழி தமிழ்தான் என்று உலக அளவில் மொழியியல் வல்லுநர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை... மற்றபடி சாளுக்கிய வரலாறு என்று நீர் குறிப்பிட்டுள்ள பொய்யில் விளைந்த கற்பனைகள் நாலாந்தர பத்திரிக்கைக்கு கூட தேறாது...

  • @MohanMohan-wm1rm
    @MohanMohan-wm1rm Před 27 dny +1

    thedhalai pasalai noi endrum
    thalaivanin pirevaatra.miyal.
    mangaiyaredam.thondrum
    aendrum sollap padugiradhu

  • @aravindafc3836
    @aravindafc3836 Před 26 dny +1

    ❤ ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! தமிழ் ல் 40! %©©%%%% வார்த்தை சமிஸ்கிருதம்! உதாரணமாக சில! சங்க+ கால! அண்ண! தாண! ! ஆதி பகவான்! ஜலதோஷம்! ஜனன! ஜாதகம்! மரணம்! ! உதய சூரியன்! வேதாரண்யம்! பாபநாசம்! சதுரகிரி! ரத்தம்! ராத்திரி பூரா! ! நவக்கிரக தோஷம்! நீசம்! உச்சி! லோகம்! ! !

    • @erameshlion6937
      @erameshlion6937 Před 26 dny

      நீங்கள் குறிப்பிட்ட வார்த்தைகள் எல்லாம் பார்ப்பனர்களால் , வைணவ ராமானுஜர் திருப்பதி முருகனை திருமலை வெங்கடாசலபதி என அயோக்கியத்தனமாக மாற்றிய மாதிரி தமிழில் உள்ள திருமறைக்காடு வேதாரண்யம் ஆகவும் பகலவன் சூரியனாகவும் தண்ணீர் ஜலமாக, பிறப்பு ஜனனம், குறிப்பு ஜாதகம் ஆகவும் பூ புஷ்பமாக, இறப்பு மரணம் ஆகவும் ,இரவு ராத்திரி, ஆகவும் இப்படி எத்தனை அநியாயங்களை செய்தவர் செய்தவர்கள் கேவலமான மக்களை ஏமாற்றும் பார்ப்பன ஜாதியும் தெலுங்கு வந்தேறி நாயக்கர் மந்திரிகளும் கொலைகாரர்கள் கொள்ளைக்காரர்கள் முதலில் இவர்களுக்கு கொள்ளி வைக்க வேண்டும் பின்பு தமிழ்நாடு தானாக திருந்தும்

    • @thamizhathikaaram-ff8pz
      @thamizhathikaaram-ff8pz  Před 26 dny

      @@erameshlion6937 மரை என்கிற மான்கள் நிறைந்த காடுதான் மரைக் காடு. இதை அறியாத பார்ப்பனர்கள்.. மறைக் காடு என நினைத்து.. வேத ஆரண்யம் என மாற்றினார்கள். அவ்வளவு அறிவுக் கொழுந்துகள பார்ப்பனர்கள்.

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 Před 25 dny +2

    திதலை என்ற சொல்லின் பொருள் ?

    • @thamizhathikaaram-ff8pz
      @thamizhathikaaram-ff8pz  Před 25 dny

      காணொளியை முழுதாகப் பாருங்கள்.
      சங்கப் பாடல்களில் இந்த சொல் எப்படி எல்லாம் பாரட்டப் படுகிறது என்பதைக் கண்டு மகிழுங்கள்

  • @TruthSpeaker2000
    @TruthSpeaker2000 Před 26 dny +2

    😂😂😂 தமிழுக்கும் , சமஸ்கிருதம் தெலுகு கன்னட போன்ற பாஷை எந்த சம்மந்தமும் இல்லை..
    தமிழில் இல்லாத ஜா ஹ ஷா ஶ்ரீ போன்ற எழுத்துகள் தெலுகு , கன்னடம் , சமஸ்கிருதம் உண்டு...
    Dha da , ga ka , ba pa இவை தமிழில் ஒரு எழுத்து, ஆனால் சமஸ்கிருதத்தில் வேறு வேறு எழுத்துகள்...
    தமிழில் உள்ள ழ தெலுகு கன்னடத்தில் இல்லை.. தமிழுக்கும் , தெலுகு கன்னடத்திலும் எந்த சம்மந்தமும் இல்லை..
    திருப்பதி கோவிலை, முருகன் கோவில் என்பது கிறிஸ்துவ சதி.. முருகன் தமிழ் கடவுள் இல்லை, அவர் வேத கடவுள்..😂😂😂
    மிக விரைவில் புதுக்கோட்டை முதல் ராஜமுந்திரி வரை, .. சாளுக்கிய சோழ மாநிலம் அமையும்...
    பாண்டிய சங்க இலக்கியங்கள் தடை செய்வோம்...
    தஞ்சை சோழ முதல் மன்னன்,
    தெலுகு சோழ வம்சத்தில் வந்த விஜயாலய சோழர் புகழ் ஓங்குக...
    சாளுக்கிய சோழ முதல் மன்னன், தற்போதைய ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து வந்த, குலம் உத்துங்க் சாளுக்கிய சோழ மன்னன் புகழ் ஓங்குக...
    தமிழ் தேசியம் என்ற போர்வையில், கிறிஸ்துவ மிஷினரி சதி செய்யும், பாண்டிய வாழ்வியல் முறையை, சாளுக்கிய சோழ மக்களிடம் திணிப்பது வேர் அறுபோம்..
    வாழ்க சோழ சக்கரவர்த்தி , சாளுக்கிய சோழ சக்கரவர்த்தி புகழ்...
    ஜெய் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி...

    • @KV0105
      @KV0105 Před 26 dny

      😴😴😴🤣🤣🤣😂

  • @Thainilam-pv7yb9nz9o
    @Thainilam-pv7yb9nz9o Před 26 dny +2

    👍👍👍👍👍