கிருஷ்ணரே அஞ்சிய ஒரு மாவீரன் விதுரன் Compilation Video🔥l Vidurar Unknown Warrior l Mahabharatham
Vložit
- čas přidán 22. 06. 2023
- Mahabharatham Tamil Unknown Real History of Vidurar - A Powerful Warrior In Mahabharata In Tamil l Vithuran vidura neethi - He owned the Govarthana/ Gothanda Bow which was equivalent to Vishnu's Saranga Bow | Krishna Thoothu Events Explained in Tamil | Mandavya Maharishi Story Explained in Tamil | Who is Kanva Maha Rishi | Who is Mandavya Maha rishi | Who made the powerful bows Pinaga and Saranaga | Shiva's Bow and Vishnu's Bow which cannot be defeated by anyone | Why Vidur did not take part in Kurushetra War | Who is Vidurar's Mother | Why Duryodhana Hated Vidura | How Yama Raja got the curse from Mandavya | Is Vidur the incarnation of Yama Raj |Get all these questions answered in this video !
"நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
"தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
www.storytel.com/in/en/author...
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan :
CZcams- / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
BLOG - gnanasambandantamilworld.blogspot.com
STORYTEL - www.storytel.com/in/en/author...
Follow Eyal Digitals Private Limited :
CZcams - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#vidurneeti #vidura #vidurniti #Vidurar #mahabaratham #tamil #yamaraj
#tamil #mahabharat #tamil #gnanasambandan #gnanasambandam #vithuran #mahabharatham #youtube #trending #vyasarpadi #krishnan #war #trending #trendingvideo #madurai #tamilnadu #warriors #விதுரன் #youtube #trending #krishnan #war #trending #trendingvideo #madurai #tamilnadu #warriors #விதுரன் #vijaytv #information #part2 #part #tamilinfofacts #information #informationintamil #innocent #compilation #compilationalbums #warriors #warrior #tamilshorts #tamilstatus #tamilspeechwhatsappstatus #tamilspeeches #mahabharata #mahabharatstatus #mahabarata #mahabarathamtamil #mahabaratha #mahabharatwar #mahabharat_krishna #mahabharathamtamil #mahabharatham_lovers #mahabharathamepisodes #trendingtamil #trending #trendingshorts #trendingvideo #trendingreels #Tamizhansakthi #தமிழ் #Tamil
©All rights reserved to Eyal Digitals Private Ltd
எனது மகனுக்கு விதுரன் என்று பெயர் சூட்டியுள்ளன்
வாழ்க பாரதம்
Super Vazhtthukkal 💙💙💛❤❤🇦🇩🇲🇩🇦🇩
விதுர நீதி உலக புகழ் பெற்றது...ஒவ்வொரு தனி மனிதனும் அதை தெரிந்து கொள்ள வேண்டும்... அதன்படி நடக்க வேண்டும்..❤
ஐயா அப்துல் கலாம் அவர்களுக்கு மகாபாரதத்தில் பிடித்த கதாபாத்திரம் விதுரர் என்று ஒரு மேடையில் கூறியதால் விதுரரை பற்றி தெரிந்து கொள்ள இங்கு வந்தேன்.🎉
Same
ஜெய் கிருஷ்ணா அன்று தொட்டு இன்று தொடர்ந்து.. நாளையும்... நல்லதையே கூறும் ஐயாவை போன்ற அறிஞர் பெருமக்களுக்கு அடியேன் பணிவான வணக்கங்கள்... மகிழ்ச்சிகள் .. ஐயாவின் பேச்சு எப்போதும் பாமருக்கும் புரியும் வண்ணம் அமையப் பெறுவது....மிகவும் தனி சிறப்பு.. சுவை .....எதையும் அனைவருக்கும் புரியும்படி எடுத்து கூறுவது ஐயாவின் நா வன்மை... தொடர்ந்து ... ஐயாவின் பதிவுகளை பார்க்கும், கேட்கும் ரசிகன் அடியேன் ..
ஜெய்கிருஷ்ணா... ஜெய்ஜெயகிருஷ்ணஅகிரோஷ்ணகௌருஷ்ணஹரேஹரே
வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வெல்கதமிழ் வெற்றி பாரதம்
O0pppp
நல்லா கள்ளா கட்ராங்கடா. ..உலகம்பூரா சுத்தி சுத்தி சம்பாதிக்ஙனகிறார்கள். இதுபோக சினிமாவிலும் நடிச்சி சம்பாதிக்கிறாங்கடா.. இது அவங்க buziness
⁰⁰⁰00⁰
வாழ்ந்தார்களா இல்லையா என்பது நமக்கு தெரியாது என்ற வார்த்தையே உங்கள் நாவிலிருந்து வரக்கூடாது அய்யா.வாழ்ந்தார்கள் என்பதே உண்மை
Kamal sagavasa dhosam idhellam pesa veikudhu.
Neengal paarthirgala😂
Sorry br is a History of all our family to day tomorrow last day
@@pastrywork3440 enna bro puthisalithanama pesratha nenaippa?
Bro this is a mahabharat imagination history only 😂😂😂😂 don't relate real life 😮
அய்யா அப்துல்கலாம் அவர்களுக்கு மிகவும் பிடித்தவர் விதுரன்💚
பேராசிரியர்.திரு.கு.ஞானசம்பந்தம் அவர்களே வணக்கம்.நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே புராணங்களைப்பற்றி பேசவேண்டும்.நம்பிக்கையற்றவர்பேசுவது அறிவுடமையாகாது.
ஒரு நிகழ்வுதான் வரலாறாகிறது.அந்த வரலாறு காலத்தால் கதையாகிறது.அந்தக்கதை பின்னாலில் புராணகதையாக மாறுகிறது.பழம்பெருமைகளைப்பேசுவதே புராணம்.புராணத்தின் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லாதபோது,அதைப்பற்றிபேசுவது *தெய்வநம்பிக்கை இல்லாதவன் கோவிலுக்குபோவது எப்படியோ அப்படித்தானே*!!!.நன்றி.
முற்றிலும் உண்மை
தன்னுடைய பேச்சின் ஆரம்பத்திலேயே இந்த மிகப்பெரிய இதிகாசத்தை உண்மை என்று கூற முடியவில்லை எனில் இதை தொடர்ந்து கேட்பதில் எந்த பலனும் இல்லை
பேசுபவர் மேல் நம்பிக்கை இல்லை
உண்மையான நேர்மையான ஒரு மாமனிதனுடைய கதையை உள்ளம் மிதக்கின்றது நன்றி ஐயா இதுபோன்று இதுபோன்ற உண்மை கதைகளை எங்களுக்கு அடுத்த வீடியோவில் தெளிவாக கூறவும் மீண்டும் நன்றி ஐயா
இது கதை அல்ல . சரித்திரம்.
விதுரன் என்பதற்கு பதில் விதுரர் என சொல்ல வேண்டும்
அருமை சார். மூன்று திருத்தங்கள் முதலாவது விதுரர் வைத்திருந்தது விஷ்ணு தனுசு. இரண்டாவது கண்ணன் தூது வரும்bl போது தங்கியது துச்சாதனன் வீட்டில் (துரியோதனன் வேண்டுகோளுக்கிணங்க) ஆனால் உணவருந்தியது விதுரர் வீட்டில்தான். மூன்றாவது பலராமர், விதுரர் மற்றும் ருக்மி (கண்ணனின் மைத்துனர் - ருக்மணியின் அண்ணண்) மூவரும் போரில் பங்கு பெற வில்லை. ருக்மிி பாண்டவராலும் கௌரவர்களாலும் உதாசீனப் படுத்தப்பட்டு போரில் பங்கு பெற வில்லை
இல்லை நிச்சயமாக விதுரன் வீட்டில்தான் கண்ணன் தங்கி உணவருந்தினார். விதுரன் போரில் கலந்து கொள்ள கூடாது என்ற திட்டத்தை மனதில் கொண்டே கண்ணன் விதுரன் வீட்டில் தங்கி உணவருந்தினார். இதனை எண்ணி கோபம் கொண்ட துரியோதனன் ""ஐவருக்கும் நெஞ்சும் அரண்மனைக்கு வயிறும்"" எனவும், விதுரனை வேஷி (இராணியின் தோழி) மகன் என பழிக்கிறான். உடனே கோபம் கொண்டு விதுரன் தனது விஷ்ணு தனுசுவை(வில்லை) உடைத்து போட்டு விட்டு இனிமேல் பாரத போரில் நான் கலந்து கொள்ள போவதில்லை என(சபதம்) விதுரன் கோபத்துடன் சூளுரைக்கின்றார்!!! மேற்கண்ட பேராசிரியர் சொல்லும் கதைக்கரு சரியாக உள்ளது!!!நன்றி!!!
.
உங்களின் பங்களிப்பு எங்களுக்கு இன்னும் அதிகமாக தேவை வாழ்த்துக்கள் சார்
மிக்க நன்றி அய்யா...தங்களின் அருமையான அழகான தமிழில் விதுரரின் மாட்சிமையை அனைவருக்கும் எளிமையாகப் புரியும் விதத்தில் வழங்கியமைக்கு மனமார்ந்த நன்றி .. 🙏🙏🙏
ஐயா வணக்கம் 🙏....விதுரர் முறத்தது விஷ்ணு தனுசு தானே தாங்கள் கூறும் போது சிவ தனுசு என்றீர்கள் எந்த தனுசு தெளிவு பெற வேண்டும் ஐயா🙏
அருமையான நிகழ்ச்சி
குருஅம்சராகப்பிறந்து நேரிய அமைச்சராக கிருஷ்ணரே அஞ்சும்படி வாழ்ந்தவரோ விதுரர்!
ஐயா அவர்களே உங்களுடைய தமிழ் உரைகள் எனக்கு தமிழ் ஆசிரியரை நினைவுபடுத்துகிறது தொடரட்டும் உங்களின் தமிழில் வர்ணனை
வாழ்க வளமுடன் எங்கே நீதி நேர்மை நியாயம் உண்மை இருக்கிறதோ அங்கே இறைவன் இருக்கிறான் என்பதை உணர்த்தினீர்கள் ஐயா
ஐயாவுக்கு நன்றி.நம்குழந்தைகளுக்கு மகாபாரதம் ராமாயணம் போன்ற கதைகளை அடிக்கடி சொல் லி வளர்க்க வேண்டும் அது அவர் களை ஒழுக்கம் உள்ள வர்களாக மாற்றும்
தர்மத்தின் தலைவர் விதுரர் அவரின் ஆதி பிறப்பு நிகழ்வு தொடங்கி துரியோதனன் சகோதரர்களுக்கு ஒவ்வொரு முறையும் நேர்மை உரைத்து ,வேலைக்காரியின் மகன் எனப் பழித்த துரியோதனனுக்கு ஆயுதம் ஏந்த மாட்டேன் என்றும் குறிப்பிட்டு பாரதப் போர்முடிந்த பின் இமய மலையில் இறுதி அடைந்த வரை தெளிவாக இன்றைய இளைய தலைமுறை அறியும்படி சுருங்க உரைத்த தங்களின் சொற்களைத் தலைவணங்கிப் பாராட்டி மகிழ்கிறேன் பேராசிரியர் அவர்களே
அ.அருள்மொழிவர்மன்
விதுரன் கதை மிக அருமையாக இருந்தது ஐயா
Very nicely explained; in simple language. Planning to watch all the videos on Mahabharat. Thank you 🙏
ஐயா 20:5 நிமிடங்களில் வார்த்தை பிழை உள்ளது...!!
இருப்பினும் மிகவும் அருமை...!!
துரியோதனனும் நல்லவன் தான் அவன் வளர்க்கப்பட்ட விதம் அப்படி...!!
பாண்டவர்களை கொல்ல வேண்டும் என நினைத்தானே தவிர இன்ன பிறருக்கு ஒரு துரோகமும் பண்ணாதவன்...!!
சாகும் போது பீமனால் தவறாக வீழ்த்தப்பட்டு தலை மீது கால் வைத்து அவமானப்படுத்தப்பட்டவன்...
இறக்கும் போதும் அஸ்வத்தாமன் செய்த தவறை தவறு என சொல்லியவன்...
தந்தையே வாழ்க என இறுதி சொல்லோடு உயிரை துறந்தவன்....!!
கர்ணனை பாண்டவர்கள் தூற்றி எள்ளி நகையாடிய பொழுது வீரத்திற்கு பிரிவு இல்லை என அரவணைத்து கொண்டவன்
Athananalathan bro Avan sethan karanana Nanbana choose panathu suyanalathukandi than
@@user-bw6xy6gf1r
உண்மைதான்... இருப்பினும் பிறப்பை கேவலப்படுத்திய பாண்டவர்களுக்கு துரியோதனன் மேல்...!!
நாட்டை ஆள கொடுத்தான்... தன் மனைவி மற்றும் நண்பன் கர்ணனை சந்தேகப்படுமளவிற்கு சூழ்நிலை உருவான பொழுது சந்தேகப்படாதவன்...
கர்ணன் வாரி வாரி வழங்கிய கொடைகளான தங்கம்... வெள்ளி..பல பல... விலைமதிப்பற்ற பொருட்களுக்கு உண்மையான சொந்தக்காரன்
Sir, You read the wrong book then. The author of the book you read has interpreted from his own thoughts. Do not follow that. If you want, I can explain it what had happened in the war from pure text with the kadha rules. Sorry sir I do not want to hurt anyone, this is a discussion only.
20.5
My son name is vidhuran ❤
உலகில் எந்த மொழியிலும் இல்லாத சிறப்பு திருக்குறள் மட்டுமே.
Yenna unakku vera entha molium theriyadu 😂
மிகவும் இன்பமாக இருந்தது🙏
ஆதாரம் உண்டு பாஞ்சாலி அம்மன். திரௌபதி அம்மன். நம் தாயாக இருந்தவர்கள்
Superb Sir. Thanks so much!
புராணங்களும் இதிகாசங்களும் மக்களின் வாழ்க்கை நெறி முறைகளை வகுத்து தருகின்றது நீங்கள் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் .
விதுனனைப்பற்றி எங்களுக்கு மனதில் நிலைக்கும் பட விளக்கமாக எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா
Arumai Arumaiyana pathivu 👌
Excellent. How difficult a good man live with bad people and follow his Dharma
வணக்கம் ஐயா
விதுரன் போன்ற ஒரு நாயகனை பற்றி பான் இந்தியா படம் எடுக்கலாம் நேர்மையாக உண்மையாக ஓரு மிகச்சிறந்த இயக்குனர் விதுரன் படத்தை எடுத்தால் தமிழ் சினிமா புத்துணர்வு பெரும்!
உண்மை அதற்கான காலம் வரும்
விதுரர்
அருமை அற்புதம் அய்யா
ஐயா மிக்க நன்றி . ஒன்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.
இரண்டு ராணிகளும் வேலைக்கார அம்மாவை,
வியாச முனிவரிடம் குழந்தைப் பிறப்பிற்கு அனுப்பிய போது,
அந்த வேலைக்காரப் பெண்மணி
மிகுந்த மகிழ்ச்சியுடன்,
எப்பேர்ப்பட்ட ஞானியின் மூலம் தனக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது என்று எண்ணி ,
பக்தியுடன் தன்னை அர்ப்பணித்தாள்.
அவ்வாறு பிறந்தவர்தான் விதுரர்.
எனவே தான் நமது சம்பிரதாயத்தில் சாந்தி முகூர்த்தத்தை,
புனிதமான ஒன்றாக, சரியான இடத்தில் வைத்திருந்தார்கள்.
ஆனால் இப்பொழுது ஸ்டார் ஹோட்டல்களில், காம உணர்ச்சிகளில் திளைத்து இருப்பதனால் ,
வருகிற வாரிசுகளும் அவ்வாறே வருகிறார்கள்.
உறவு கொள்ளும் போது ஆண், பெண் இருவரின் மன நிலையைப் பொறுத்து,
அந்த மனநிலைக்கு ஏற்ற வாரிசுகள் வருவார்கள்.
இதுதான் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய செய்தி.
அருமை அருமை.. கண்ணீர் வந்து விட்டது..🙏🙏
அற்புதம் அருமை அய்யா...அழகாக இருந்தது
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க
Excellent sir ....your explanation is so simple & clear. Great service sir
Superiyaa
Very interesting message I like very much sir.. thank you sir
Naamum kooda anbin migudhiyaal iraivanuku tholai mattum kaativitu pazhathai ungirom vidhuran aavom nandri ayya semma semmaya 😆💕🤗🙏
Sir very nice .super pathivu
ஐயா, நீங்கள் விவரிக்கும் விதம் அருமை.தொகுப்பாக்கம் மற்றும் காட்சிப்படுத்தியமை நன்று.
விளக்கம் கொடுப்பவர்கள் நம்பிக்கையோடு இருக்கவேண்டும் இல்லை என்றால் அதற்கு சக்தியிருக்காது
எப்போது கேட்டாலும் சலிக்காத புராணம் மகாபாரதம். நன்றி சார்
அருமை அருமை..
Very good explanation of Shri.Vidhurar. He is describing to King Dhirudhurashtran when he asked what is going on in battle.
That's wrong Sanjaya was the one gifted to see and tell.
மிகவும் அருமை
ஐயா வணக்கம்.. உங்களின் இந்த அழகான தமிழ் என் செவிகளுக்கும் மனதிற்கும் உனவலித்தது போன்று இருந்தது... மேலும் நீங்களா விளக்கிய விதுரன் ராஜாவின் வரலாறு மிகவும் மகிழ்ச்சியை தந்தது.. இதுபோன்ற புராணங்கள் எங்களின் பிள்ளைகளுக்கு கொண்டு செல்ல உங்களின் இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.. மிக்க நன்றி 🌹.. 🥰அருமை ஐயா
Excellent information 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super Ayya
Much expected. Thanks. Pl cover Vidhura Needhi.
Very nice sir. Looking for vidhura neeti from you
Sir
Very interesting and useful
புரிதல் யெவ்வளவு முக்கியம் திருமணத்திற்கு என்பது மிகவருமையாக சொல்லி இருக்குறார் ஆசிரியர் மிக்க நன்றி
அருமையான பதிவு
விதுரன்...அருமை
கேட்கும்போது மெய்சிலிர்த்து போறது
Super sir Vanakkam
அருமை ஐயா ❤
வணக்கம். விதுரர் கதை அதி அற்புதம் விளக்கங்கள் மிக அருமை. தர்மத்தின். தலைவன் தான் விதுரர் என்பதை கதை மூலம் அறிந்தேன். மிக்க நன்றி🙏
Arumai iyaaaa 🙏
ஸ்ரீ விதுரர் ஐயனே போற்றி🙏
அருமையான பதிவு. இதே போல் சகுனியின் கதாபாத்திரத்தையும் முழுவதுமாக பதிவிடுங்கள் ஐயா.
அருமை
அருமை ஐயா. உங்களிடம் தமிழ் பயின்று இருக்கிறேன் என்பதில் எனக்கு பெருமை உண்டு.
Vidura neethi patri sollavum
அற்புதம்.
அருமை ஜி
மிக மிக நன்றி ஐயா.
மிக்க நன்றி, ஐயா 🙏
அருமை ஐயா....
மிகவும் அழகான விளக்கம் நன்றி வணக்கம் ஓம் சாந்தி ஓம்
Vithuran is a very impressive character in Mahabharat.
Very simple andinteresting
Wonderful narrative Sir, an request you to make series on : 1. Vidurar Nidhi & 2. Mahabharatham in Tamil.
மிகவும் அருமையான கதை ஐயா
புலவர் அவர்களுடைய விதுரன் பற்றிய விரிவுரை மகவும் அற்புதம்.
Soo nice sir
நன்றி வாழ்க வளமுடன்
சிறப்பு விது ரன்
excellent ayya.
Very nice
அருமை சகோ.
நன்றி ஐயா
Good clear Explanation sir,
Please continue the story,, interesting to hearing ❤
Jai Sri ram, Jai Sri krishna,
ஐயா நல்லதெநடக்குட்டும் வாழ்த்துக்கள் 🎉
Super
ஐயா நன்றாக உள்ளது தங்களின் விளக்க உரை வணக்கம் வணக்கம் வணக்கம்
Jai sree Krishna .Jai professor sir 🎉
Good work 👏
Ayya Unga voice ku nan rasigan ayya Unga videos lenthu naraiya kathukiran thinamum rmbha nandri ayya 🙏🙏
விரிவான விளக்கம்
நன்றி ஐயா
,
பதிவை முழுமையாக கேட்டதில்
நல்ல மனசாட்சியுள்ள தூதுவர் விதுரன் .
❤ sir,
Very good story...
பாரதியார் கவிதைகள் படிப்பது மிகவும் பிடிக்கும்...
ஆனால் ஏனோ "பாஞ்சாலியின் சபதம்" மட்டும் இதுவரை படித்ததில்லை...
இப்போது அதை படித்துப் பார்க்கும் ஆவல் பிறக்கிறது...
"விதுர நீதி" - நூலையும் படிக்க ஆவல்...
🙏👌🤝
அய்யா அவர்களுக்கு வணக்கம் விதுரன் போன்ற ஒருவரின் நீதியை அறியும் போது இடையில் வரும் விளம்பரங்கள் அனைத்தும் சூதாட அழைக்கிறது சூதனமாக நடந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் எச்சரிப்பதாகவே உணர்கிறேன். விதுரன் கதையின் போதவது இந்த விளம்பரத்தை மாற்றினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். வணக்கம் அய்யா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼...
அன்புடன் விஜயகுமார்
Mandavya Rishi's curse has two components:
1]. That Yama-dharmaraja would be born in this world.
2] He would be preaching/talking/advising about Dharma all the time, but his teachings would be ignored and consequently he would stand humiliated.
That is exactly what happens. He constantly advises Dhritaraashtra to take the righteous path. But he is ignored contemptuously.
Super. Sir
I like your speech Sir
Your speach always enchanting also your drma I like it in serial and in cinima
❤️*ஜெய் ஸ்ரீ ராம்* என்ற மஹா மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் இதுவரை அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவ காரியங்களையும் செய்வதை விட்டுவிட்டு. நீங்கள்,
முற்பிறவிலிருந்து இப்பொழுது வரை அறிந்தும் அறியாமலும் தெரிந்து தெரியாமலும் இதுவரை செய்த அனைத்து பாவங்களையும் போக்கி கொள்ள மற்றும் உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தும் சக்தி பகவானின் புனித நாமம்மான ஜெய் ஶ்ரீராம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தில் உள்ளது. ஆகையால்,
நீங்கள் பகவானின் புனித நாமத்தை கட்டாயம் சொல்ல வேண்டும். நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் சொல்லலாம்
*ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,*
*ராம ராம ஹரே ஹரே* !
இந்த கலியுகத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மகா மந்திரத்தில் வீட்டுள்ளார். ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் அவரும் ஒன்றே. மற்றும்
ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் காலையில் மாலையில் முழு நம்பிக்கையுடனும், பனிவுடனும், அன்புடனும் உச்சரித்து மந்திரத்தின் சப்தத்தை உங்கள் காதுகளில் கேட்டு உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஹரி நாம கீர்த்தனைகள் பஜனைகள் அன்புடன் பாடி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற வேண்டும்.
கலியுகத்தில் ஒரு மனிதன் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கட்டாயம் உணரவும், நேரடியாக பார்க்கவும், பேசவும் வேண்டும். அதற்கு முன்பு பகவானின் புனித நாமத்தை இந்த மஹா மந்திரத்தை முழு நம்பிக்கை உடன் அன்புடன் உச்சரியுங்கள். மஹா மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்கள் காதுகளில் கவனமாக மந்திர சப்தத்தை கேளுங்கள். அனுதினமும் நீங்கள் காலையில் ஒரு மணி நேரம் மதியம் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் அல்லது 24 மணி நேரமும் பகவானின் நாமத்தை நீங்கள் ஜெபம் செய்தால் உங்கள் இருதயம் விரைவாக தூய்மை அடைந்து நான் யார், கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்வீர்கள். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் என்ற உண்மையை தெரிந்து கொள்வீர்கள்.
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும்
ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் :
ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள்.
திரேதா யுகத்தில் 17 லட்சம் வருடத்திற்கு முன்பு பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள். பக்தர்களையும், நாட்டு மக்களையும் காப்பதற்கும் மற்றும் இந்த பூமியில் 10,000 வருடங்கள் நல்ல ஆட்சி புரிவதற்கும் ஶ்ரீ ராமராக அவதாரமெடுத்து தோன்றினார்.
முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள் கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
நன்றிகள் 🙏
ஓம் ஹ்ரீம் நம சிவாய !
ஜெய் ஹனுமான் !
ஜெய் ஶ்ரீராம் !
ஜெய் ஶ்ரீ கிருஷ்ண !
ஹரே கிருஷ்ண 🙏❤️
5.54 for kids. Fantastic
Nandri Ayya🙏