இவர்கள் உருவாக்கியதா இந்தியா?வெற்றிமாறன் நிறுவனத்தில் பாண்டே பரபர | Rangaraj Pandey Latest Speech
Vložit
- čas přidán 31. 10. 2022
- #vetrimaran #rangarajpandeylatest #rangarajpandey
GT Holidays is South India's No.1 Travel Brand from Sangam Group Hotels.
Https://www.gtholidays.in
Call 9940882200 for bookings
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜன் தான் ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான் ❤️
Only god rangarajan, don't compare humans to god, respect for god is necessary
சும்மா ஒரு ஐந்து நிமிடம் பார்கலாம் என்று ஆரம்பித்து மொத்த கானோளியும் பார்த்து விட்டேன்.
மிக அருமை பாண்டே சார்👍👌❤😍
நானும் அப்படித்தான்
100% உண்மை
நானும் அப்படி தான்
நானும்..இரவு 12 மணி. Aah..திறந்த வாய் மூடல. அன்னை yum பிதாவும் முன்னறி தெய்வம்.ஹா..மயங்கிட்டேன்.. 💐💐
True Bro…
பாண்டே, ஆஹா என்ன அற்புதமான உரை. கேட்க கேட்க ஆஹா சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. பத்து நிமிடம் கேட்டுவிட்டு பிறகு கேட்போம் என இருந்த என்னை முழுமையாக ஒரே நேரத்தில் கேட்க வைத்து விட்டீர்கள். நீங்கள் பீகாராக இருந்தாலும், தமிழகத்திற்கு உங்கள் சேவை என்றும் தேவை. 🙏🙏🙏
👌👌🙏
தமிழ் அன்னை தத்தெடுத்த இல்லை பெற்றுக் கொண்ட குழந்தைகளில் ஒருவர் திரு ரங்கராஜ் பாண்டே.
வாழ்க வளமுடன் தம்பி.
வாழ்த்துக்கள்.
💐💐💐💐💐💐💐
💥💥💥பாண்டேவின் இந்த ஒரு வீடியோ மட்டுமே நம் பள்ளி குழந்தைகளின் பாட புத்தகத்தில் வைத்தாலும் போதும்.. அனைத்து குழந்தைகளுக்கும் நம் தேசத்தின் பெருமையும் கலாச்சாரமும் மிக அழகாக மனதில் பதிந்து தேச பக்தியும் நிறைந்துவிடும்.. பாண்டே போல் நம் இந்தியா மற்றும் தமிழர்கள் பெருமையை வேறு யாரும் இவ்வளவு தெளிவாக சொல்லி இருக்க முடியுமா என்று தெரியவில்லை.. அவ்வளவு அழகு உங்கள் பேச்சு.. பாண்டேவுக்கு கோடான கோடி நன்றிகளும் வாழ்த்துக்களும்..❤❤❤❤❤
What a Speech
சிங்கத்தின் குகையில் புலிக்கொடியை கம்பீரமாகப் பறக்க விட்டுள்ளார் பாண்டே. வாழ்த்துகள். அதற்காக அவர்களை சிங்கம் என்று கூறியதாக அர்த்தம் கொள்ளக்கூடாது. அவர்கள் மேடையில் முழங்குகிறார்
Who is the father of Dravidians?
Pulahatta. Pulahatta was the first of the Five Dravidians. He was a Tamil chief from the Pandyan Dynasty, in South India, who defeated the reigning monarch Valagamba, who had only come to the throne five months before.
நரிகள் மத்தியில் சிங்கத்தின் உறுமல் பாஸ்
சிறுத்தை குகை
@@superblonde20091 நன்று
@@shamsundhar1980 நன்று
வெற்றிமாறன் ஐயா "சொந்த செலவில் சூன்யம்" என்பது இதுதான்... எப்படி எங்கள் பாண்டே ஜீ உரை.... Hats off pandey ji.. 👍👍👍
இனிமேலாவது இந்த பகுத்தறிவு ஜீவிகள் திருந்த வேண்டும்
வெற்றிமாறன் போன்றவர்களுக்கு இப்போது உண்மை புரிந்திருக்கும்.
@@user-yu1dg5wr7d அவர்கலுக்கு எல்லாம் தெரியும் சும்மா திராவிட உறுட்டல்........
சரிதான், ஆனால் வெற்றிமாறன் அவர்கள் மாற்றுகருத்தை கேட்பதை போல் இவர்கள் கேட்டாகமாட்டார்கள்
திராவிடம் என்பதே புகுத்தியது அறிவு தானே
எனக்கு நேரம் போனதே தெரியவில்லை !! எத்தனை அருமையான கண்ணோட்டங்கள், உமது அறிவு திறமைக்கு வாழ்த்துக்கள் !! பிறிந்து வாழ துடிப்பவர்க்கு ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தியதற்கு மனமார்ந்த நன்றி, வாழ்த்துக்கள் !!
பிரிந்து... இடை யின ' ர ' போடணும்.
100ஆண்டுகளுக்கு முனனர் என தொடங்கி 3000 ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஆதாரத்துடன் எடுத்தரைத்த திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் தெளிவான விளக்கமும் அளித்துள்ளீர்கள்.மிக்க நன்றி. அனைவரும் இந்த பதிவை முழுமையாக பார்க்கவும். 🙏🙏
👏👏👏👌
Pande always rocks
INDIGO என்பது denim blue
....சீமை என்னை என்பது விளக்கெண்ணெய்
Pande கருணா நிதியை விட 100 மடங்கு தமிழ் தெரிந்தவர், , உண்மை தமிழன் பாண்டே தான் தான்
10000000℅ respect to Pandey sir.
ஒரே மொழி 90% மக்கள் தாய் மொழியாக கொண்டிருந்தால் தான் ஒரு நாடு❗..ஒரே நாடாக இருக்க முடியும்.அல்லது ஹிந்தி திணிப்பை பண்ணி கொண்டு இருக்கும் இந்தியா போன்று அநியாயம் பண்ணும் மொழி ஒடுக்குமுறை கொண்ட நாடாகத்தான் இருக்க முடியும். ஹிந்திகாரணோட வரலாறை, வாழ்க்கைமுறையை மொழியை நம்மிடத்தில் திணிப்பான் 👎🙏🤦
Go find the definition and the difference between *NATION* and *COUNTRY*
India is just a geographical country . It can never be a nation ❗🤦
👌👌👌👌👏👏👏👏👏👏👏👌
👌👌👌👌🙏🙏🙏
Pandey oru *dubakkoor*
All of us know that.
@@C77K77 U meant Seeman
யாராலும் மறக்க முடியாத உண்மைகள் வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
பிரிவினை வாதம் செய்து அரசியல் பிழைப்பு நடத்தும் போலிகளுக்கு சரியான செருப்படி பதிவு 👏👌🔥
அற்புதமான பேச்சு..
மூலைமுடுக்கெல்லாம்
இந்த உண்மைக்கு வெளிச்சம் போடும் அருமையான பேச்சு.
நமது பள்ளிப்பாடத்தில்
வரலாறாக வைக்கவேண்டும்
Yes
Super pandaji
ஒரே மொழி 90% மக்கள் தாய் மொழியாக கொண்டிருந்தால் தான் ஒரு நாடு❗..ஒரே நாடாக இருக்க முடியும்.அல்லது ஹிந்தி திணிப்பை பண்ணி கொண்டு இருக்கும் இந்தியா போன்று அநியாயம் பண்ணும் மொழி ஒடுக்குமுறை கொண்ட நாடாகத்தான் இருக்க முடியும். ஹிந்திகாரணோட வரலாறை, வாழ்க்கைமுறையை மொழியை நம்மிடத்தில் திணிப்பான் 👎🙏🤦
Go find the definition and the difference between *NATION* and *COUNTRY*
India is just a geographical country . It can never be a nation ❗🤦
So What about USA, China, Pakistan, Iran, many countries in Africa has many languages grow up and read
Yes
திரு ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு மிக்க நன்றி இந்த மாதிரி உரை நீங்கள் தெரிவித்த கருத்துக்கள் ஆணித்தரமான தெளிவாக மக்களுக்கு புரியும் படி எடுத்து உரைத்துள்ளீர்கள் இது எல்லோரிடமும் சென்றடைய என்னுடைய வேண்டுதல்கள்
ஐயா, நீங்களும் இந்த சேவையில் பங்கு பெற இந்த செய்தியை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏
தேசியமும் தெய்வீகமும் 👍👍👍👌👌👌🙏🙏🙏💕💕💕👏👏👏
நள்ளிரவு 12:30 மணிக்கு பணி முடித்து வீட்டிற்கு வந்து அதிகாலை இரண்டு பத்திற்கு பார்த்து முடித்துள்ளேன். அவ்வளவு உண்மையான கருத்துக்களை மிக நேர்த்தியாக கோர்த்து தந்துள்ளீர்கள் பாண்டே ஐயா. நன்றி சொல்வதா, வாழ்த்துவதா என்று புரியவில்லை.
கிடைத்த வாய்ப்பை மிகவும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு இளைஞர்களுக்கு தேசிய உணர்வை ஊட்டியதுக்கு நன்றி அண்ணா
Jkj
😊
@@vijayalakshmiksv3162 ñkk nñnnkk nnkn ñ
Why should Pandey shout for more than an hour? Because he wants us to understand we all are same.
We are Indians. Thank you Pandey for your analysis and research. I learnt a lot.
Jai Hind.
தரமான கருத்துக்கள்...!
தமிழகத்தில் பத்திரிக்கை துறையின் சூப்பர் ஸ்டார் திரு. ரங்கராஜ் பாண்டே!🚩
அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை🚩
ஜெய்ஹிந்த் 🇮🇳🚩
மிக மிக அருமையாக ஆய்வு செய்து, அற்புதமாக ஆதாரத்துடன் பேசிய பாண்டே அவர்களுக்கு மனப்பூர்வமான நன்றியும், வாழ்த்துக்களும்🙏🙏
பாண்டே அவர்களின் இந்த பேச்சு பாதுகாத்து வைக்கப்பட வேண்டிய ஒரு பொக்கிஷம்... உண்மையான, புனைவற்ற ஆவணம்.. பாண்டே அவர்கள் இந்திய தேசியத்திற்கு கிடைத்த ஒரு அற்புதம்.. அவரை ஆதரிப்பது ஒவ்வொரு தேசியவாதிகளின் கடமை...
சொல்லப்போனால் ஆவணப்படுத்தப்பட வேண்டிய அரிய ஆய்வறிக்கையாகவே இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
One of Pandey's rare and precious analytical consummation. I hold and preserve this speech close to my heart. Quite amazing to note the spontaneity of his presentation.! Kudos, Pandey !! What a mesmerising speech. I think even erudites in the field are sure to remain spell-bound.
Pandey, A true nationalist
🤭😁...boomer
Pandeji velluthuvakitinga
a very indepth and arogyamana speech. All the youngsters should know the history which has been hided in our lessons. Only after BJP came to the power Modiji has put a lot of efforts to bring out the past history who have sacrificed their lives for freedom struggle that too in TN. These patriotic leaders have been forgotten by the Dravida katchi
and misleading the youngsters .
aj lip
Ama potila potu pooti vechikonga🤣🤣🤣
ஜம்பூ தீப பிரகடனத்தை அறிமுகப்படுத்திய மருது பாண்டியர்களின் பெருமையை பேசிய ரங்கராஜ் பாண்டே அண்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
மருது பாண்டியர்களின் பெருமை❤
மழைபோல் உண்மையை கொட்டித்தீர்த்துவிட்டீர்கள் பாண்டே ஐயா.. வாழ்த்துகள்..💐💐💐
இந்தியா ஒரே நாடு. நாம் அனைவரும் இந்தியர் என்று பல உதாரணங்களை அடுக்கி அசத்திய பாண்டே அவர்கள் போற்றுதலுக்குரியவர். மிக்க நன்றி. இந்த பதிவை இடதுசாரி கள் பார்க்க வேண்டும்.மனம் மாறுவது நிச்சயம்.
I rarely watch an hour long video in one sitting. This is one of the Best speech , period. Wonderful points, Every school/college in Tamilnadu should make their students listen to this speech.
அவனோட இடத்திற்கு சென்று அவனையே போடணும் (வடசென்னை) 🔥🔥🔥 ரங்கராஜ் பாண்டே ஆகச் சிறந்த மாமனிதர் தங்களுடைய பேச்சு மெய்சிலிர்க்க வைத்தது
பச்சை தமிழன் பாண்டே அவர்களின் இந்த உரை என் வாழ்நாளில் கேட்காதது வாழ்க தமிழ் வளர்க இந்தியா இந்த உரைக்கு பதில் சொல்ல மற்ற தலைப்புகளில் பேச திரு பாண்டே அவர்கள் கூறிய எந்த அரசியல் கட்சி தலைவர்கள் யாரும் வரமாட்டார்கள் திரு வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி ஜெய்ஹிந்த் வந்தேமாதரம்
I had an important work to attend, but I was unable to stop this lecture and I listened till the end without knowing how to stop....SIMPLY OUTSTANDING.....
i too desperately wanted to sleep but listened fully, amazing speech
Yes. I completely watched without interruption. What an articulation...not surprised anyway as he is known for that.
பாண்டே அண்ணன் 👏♥️
இன்றைய இளைஞர்களுக்கு உங்களை போன்ற வழிகாட்டியே கட்டாயம் தேவை.. உங்கள பின் தொடர்வது பெருமையா இருக்கு.🙏
பாண்டே தமிழகத் தை ஆட்சி செய்தால் பல்கலைக்கழகங்கள் மூலம் நாட்டின் உள்ள மக்கள் அறிவாளிகளாக அறிவு வளர்ச்சியு டன் வளர்ந்து ஆன் மீகத்தை மும் தர்மமத்தையும் நேசிப்பவர்களை
ஆட்சியில் அமர்த்தி இருப்பார்கள் கோவில்களும் புனிதமடைந்திருக்கும்
ஸ்ரீ ராம ஜெயம்
இந்த காணொளியை பார்த்ததே நம் அதிரஷ்டம். நன்றி பாண்டே அய்யா 🙏🙏🙏
உன்மையான வரலாற்றை உடையது உயிர்கொடுத்து பேசிய பான்டே மிக அருமை.. ஓர் ஆன்மிக மற்றும் வரலாற்று மற்றும் அந்தநாள் வாழ்தவர்களின் விசாலமான பார்வை தொல்காப்பியம் முதல் இன்னால் வரையான தொடர்புகள் விவரித்து கூறி அசத்தியது மிக அருமை.
Pandey brother speech was awesome 👌salute vetrimaran sir to invite Pandey sir
அற்புதம். பள்ளிகளில் பாடமாய் வைக்க வேண்டிய உரை
அருமை, மிக மிக அருமை. இளைய சமுதாயத்திற்கு, ஒரு நல்ல வழி காட்டிடும் உரை. வாழ்க வளமுடன்.
ஏற்பாடு செய்த வெற்றிமாறனுக்கு மிகுந்த பாராட்டுக்கள். வெற்றிமாறன் சார் இதேபோல் வாருங்கள் தமிழ்நாடே உங்களை போற்றும் இந்தியாவும் சேர்ந்தே போற்றும்
பாண்டே செஞ்சுவிட்டாப்ல
என்ன ஒரு தெளிவான பேச்சும் சிந்தனையும். 😍😍ஆண்டுகள் 100இன்புற்று வாழ வேண்டும்.
திரு ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் சாதாரணமாக இவ்வளவு கருத்துக்களை ஆழமான விஷயங்களை தொகுத்து எடுத்து பேசியது மிக மிகப் பாராட்ட வேண்டிய விஷயம் இந்திய தேசத்தின் வரலாறு இந்தியா பாரதம்
சங்க கால நூல்களில் இருந்தும் வரலாற்று தலங்களில் இருந்தும் கீழடி ஆய்வுகளில் இருந்தும் சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்தும் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிசங்கரர் என்ற மாமனிதர் கேரள மாநிலத்தில் பிறந்து காஷ்மீர் வரை இந்தியாவை சுற்றி ஸ்தாபிதம் செய்தவர் என்ற என்ற விஷயத்தை ஒருங்கிணைத்து பேசியதன் மூலம் இன்றைய அரசியல்வாதிகளுக்கு இது புரிந்து இருந்தால் அறியாமலும் புரியாமலும் தேசத்தை பிரித்துப் பேசும் வார்த்தையை இன்றே நிறுத்திக் கொள்வார்கள் உண்மையை நாடறிந்து இருந்தாலும் மக்கள் அறிந்திருந்தாலும் அரசியல்வாதிகளின் பிரிவினைப் பேச்சு விரைவில் எடுபடாமல் போகும் உண்மையை மட்டுமே எடுத்துக் கூறுவதன் மூலம் எந்த பிரிவினை சக்தியும் இந்த பாரதத்தை எதுவும் செய்ய முடியாது மிக்க மகிழ்ச்சி இது வரலாற்று சிறப்புமிக்க பேச்சாக நான் கருதுகிறேன் நன்றி
50:11 இவரை ஏன்டா இங்க கூப்பிட்டோம் என்று பார்க்கிறார் வெற்றிமாறன் 😊😊 , நன்றி பாண்டே அவர்களே 👏👏👏
😂😂
அவர் அப்படி யோசிக்கிறவராக இருந்தால் பாண்டேவை அழைத்து இருக்கமாட்டார் ..
இரண்டு மனிதர்களை பிரித்து வைப்பது எளிது ஆனால் சேர்த்து வைப்பது மிகவும் கடினமான காரியம்..... தங்கள் முயற்சிகளை மனமார பாராட்டுகிறேன்....
அருமையான, ஆழ்ந்த கருத்துக்கள். எவன் சொன்னாலும் தலையாட்டும் கூட்டத்திற்கு இது புரியாது 🤝👍
வேற லெவல் 🔥🔥🔥 அனல் தெரிக்கிறது 💐💐💐
அண்ணாமலை வந்திருந்தால் கீழே இருப்பவர்கள் அனைவரும் தேசிய உணர்வுக்கு வணங்க வைத்துவிடுவார் பாண்டே சார் மிகவும் உயர்ந்த மனிதர்....🇮🇳
Unmai
Sema speach sir..
தெய்வத்தின் கட்டளை நம் பாரதத்தின் பிரதமர் மோடிஜி. சத்தியமாக ஒருநாள் அவரை தெய்வமாக போற்றும் நாள் வரும்.
ஐயன் ஸ்ரீ நரேந்திர தாமோதரதாஸ் மோடி அவர்கள் இப்போதே ஒரு மஹரிஷியாக தான் வாழ்கிறார்
Excellent very interesting and education
ஒரு மணி நேர வீடியோ... இருந்தாலும்... தொய்வின்றி பார்க்க,ரசிக்க, அனுபவிக்க முடிகிறது. Worth to watch ..and share...💐🙏👍👌👌
குறைந்தது 10 தடவையாவது எனக்கு உடல் சிலிர்த்தது. பாண்டே சார் . மிக மிக அற்புதமான விளக்கம். சுடாலினுக்கு இதை நிச்சயம் போட்டு காட்ட வேண்டும்.
பாண்டே சார் இந்தியனின் வரலாறு அற்புதமானது இதுவும் காலத்தால் அழியாத ஒன்று இனி வரும் தலைமுறைக்கு நல்ல பாடம் அண்ணன் வெற்றி மாறன் போன்ற படைப்பாளிகள் இனியேனும் சிந்தித்து செயல் படுவார்கள் என நம்புகிறேன் நன்றி வாழ்க நம் பாரதம் ஜெய் ஹிந்த் நெல்லை தமிழன்
சிறப்பாக உரை நிகழ்த்திய பாண்டே அவர்களுக்கு நன்றி.🙏
இதன் தொடர்ச்சியாக உள்ள கேள்வி பதில் பகுதியையும் பதிவேற்றம் செய்தால் சிறப்பாக இருக்கும்.
அருமையான ஆய்வு விளக்கங்கள் ஐயா பாண்டே அவர்களே தங்களைப் போன்ற நல்லவர்களாள் தான் வானம் மழை பொழிகிறது நன்றி 🎂💐👌🙏
Neenga tamil la ezhudinadhe azhagu👏👏
இந்த உண்மையை கட்டாயம்இளைஞர்கள்புரிந்துநடக்கவேண்டும்அதிலும் இளம்பெண் களால்தான்அதிகம்சாதிக்க முடியும் 👍👍👍👍
அற்புதம் அருமை பாண்டேஜி. Shows your intense research. செப்பு மொழி 18 உடையாள் 18 மொழிகளையும் தெரிந்து எல்லா இலக்கியங்களையும் படிக்க ஆசை! இந்த ஒரு ஜன்மம் போதாது.
சிங்கம் எதிரியின் கோட்டையில் கர்ஜிக்கும் நிகழ்வு
மிக சிறப்பான விளக்கம் ! - க. அர. விஜய்குமார்!
அருமை மிகவும் அருமை பாண்டே அண்ணா சலிக்காமல் கேட்கலாம் உங்களது பேச்சை தரமும் தெளிவும் நிறைந்த பேச்சு இறையருளால் நீங்கள் எப்போதும் நன்றாக இருப்பீர்கள் அண்ணா..... வெற்றிமாறன் தெளிவு பெற்று திருந்தியிருப்பார் என நம்புகிறேன்
Super sir, Very logical, Be indian proud to be a tamilan...
Rangaraj Pandey sir is a true Chanakya.
👌👌👌🙏🏼
பீகாரின் வழி வந்த திரு பாண்டே அவர்கள் நம் தமிழினம் பேசுபவர்களுக்கும்
மற்றவர்களுக்கும் மிக எளிமையாக புரியும் வண்ணம் வரலாற்று உண்மைகளை எடுத்துக் கூறி இந்திய தேசியத்தை தேசியத்தை விளக்கி இருப்பது மிக மிக அருமை.
இதற்கு மேலும் சான்றுகளுடன் கூற நம்மவர்களால் முடியும் என்பது சந்தேகமே.
இனிமேலாவது அவர்கள் இந்த பிரிவினையை பேசுவது தப்பு என்பது புரிந்துகொண்டு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பாண்டே அவர்களின் சிறப்பு பேச்சு நாம் எல்லோர்களாலும் போற்றப்பட வேண்டும்.
சிறப்பான ஆய்வு ........ !.
நுனுக்கமான தேடல் ..........!!.
நுண்ணறிவு கருத்தாய்வு ... !!!.
அனைவருக்கும் முத்தாய்ப்பு ....!!!!.
பாரதமும் தமிழகமும் பாருக்கு முதல் !!!!.
Pande sir,your speech was very nice.well articulated.Few top of the mind points which u may consider: தமிழியம், தலித்தீயம் ,திராவிடம் இவைகளைப்பற்றி பேசுபவர்கள் தேசியத்தின் மீது வெறுப்பைக்காண்பிப்பது மனித நேயத்துக்கு ஒவ்வாதது, எதிரானது என்பதை உணர வேண்டும்.நம் தாயை உயர்த்திப்பிடிக்க உரிமையுண்டு. அடுத்தவரையோ, அவரின் தாயையோ, அவரின் வழிமுறைகளின் மீது வெறுப்பை தூண்டுவது போல் பேசுவது,செயல்படுவது எந்த 'இயத்தை'யும் சேராதது என்பதை தாங்கள் சேர்த்துச் சொல்லவேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள். தமிழின் எழுத்துக்களையே உயிர், மெய் என்ற ஆன்மீக சிந்தனையை உள்ளடக்கிய மொழியின் பெயரால் ஆன்மீகத்தின் மீது வெறுப்பை உமிழ்வது ,கட்டவிழ்த்து விடுவது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை, அன்னிய கைக்கூலிகளின் புரட்டு என்பதையும் தாங்கள் சொல்லவேண்டும். மிக்க நன்றி.
In the age of instagram reels and youtube Shorts where the attention span is less than a minute, to captivate audience for an hour is a tremendous achievement! Congratulations Pandey Sir.
Exactly! Kudos
True. Mesmerizing teaching factual systems backed with historical & liturgical quotes! Amazing.
@@irudayarajil3533 Well researched. Mr. Rangaraj is a historian as well.
அருமை அருமை மிக மிக அருமை. கேட்பதற்கு பூறிபாக இருந்தது. இன்று நாள் வரை நான் கண்ட காணொளியில் என் மனம் கவர்ந்த இந்த காணொளி மட்டுமே. கோடான கோடி நன்றிகள் உங்களுக்கு
என்ன ஒரு அருமையான கருத்தரங்கம். அருமை பாண்டே சார். கொஞ்சம் கூட skip பண்ணாமல் தொடர்ந்து விறுவிறுப்பாக எல்லாவித உதாரணங்களையும் ஆதாரத்துடன் தெளிவாக விளக்கிய உங்களுக்கு வார்த்தைகள் கிடையாது பாராட்டுவதற்கு. நண்பர்களே அனைவரும் முழுமையாக பாருங்கள் .என்ன ஒரு தெளிவு
Super !excellent!!
என்னப்பா தெளிவு.
நாங்க கண்ணடக்காரனை தமிழக தந்தை என்போம், இது அவன் மண் என்போம். இதை கூறும் சொரியன்கள் யாவரும் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் அல்ல. இருந்தும் மூலை சலவை செய்ய பட்ட ஒரு கும்பல் இவர்களின் கட்சி தீவிர தொண்டர்கள். ஆக, எங்களுக்கு ரங்கராஜ் பாண்டே வடக்கே இருந்து வந்த வந்தேறி பிராமணன். எவ்வளவு தெளிவாக விளக்கம் அளித்தாலும், சாக்கடையில் வாழும் எங்களுக்கு சீமான், தெரு மா, தமிழக மக்களை ஏமாற்றி CCC மூலம் தனி விமானம், தனி தீவு ஆயிரக் கணக்கில் மாதம் தோறும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் கும்பல் கூறுவதை தான் ஏற்ப்போம்.
Excellent mind blowing, thank you
Excellent.
மிக மிக மிக அருமையான பதிவு, ஆழமான வரலாற்றை அழகாக சொன்னீர்கள் இளைய தலைமுறைக்கு சரியான வழிகாட்டுதல் நன்றி 👏👌🙏🙏
6th and
இத்தனை வருடங்களாக ரங்கராஜ் பாண்டேவை குறைத்து எடை போட்டுவிட்டேன்
அற்புதமான, தெளிவான உரை
இன்றைய இளைஞர்கள் கண்டீப்பாக பார்க்கவேண்டிய பதிவு
👌👌👌💥💥💥
ஒரே நாடு ஒரே கலாச்சாரம் பற்றி தெள்ளத் தெளிவாக இதற்கு மேல் சொல்லி புரிய வைக்க முடியாது
என்னைப்போல் குறைவான படிப்பறிவு உள்ளோருக்கும் தெளிவாக புரியும்படியான விளக்கம், ஆண்டவன் உங்களுக்கு நலமும் வளமும் வழங்க மேலே இருக்கும் என் தந்தை மூலமாக வேண்டுகிறேன்... எனது தந்தையாருக்கும் உங்களது கருத்துக்கள் மிகவும் பிடிக்கும் நன்றி
மிக அற்புதமான பேச்சு என்பதை விட இது வீச்சு என்று தான் சொல்ல வேண்டும்,...."
அற்புதமான தமிழ் நடையில்
புரிதலுடனும். எடுத்துகாட்டலுடனும்
அழகாக விளக்கம் தந்த
அண்ணன் "ரங்கராஜன் பாண்டே" அவர்களுக்கு
எனது பணிவான வணக்கங்களை சமர்பிக்கிறேன்,....."
வணக்கங்கள் அண்ணா
வணங்குகிறேன்,...."
🔥🔥🔥🔥அருமை. எதிரியின் கூடாரத்தில் சென்றே சவுக்கடி கொடுப்பதில் ரங்கராஜன் மிஞ்சியவர் யாரும் இல்லை.
பேச்சில் மரியாதை கண்ணியம் கொண்ட ஒரே பத்திரிக்கையாளர் 💐💐💐
அற்புதமான ஒரு சிறப்பான முறையில் அமைந்த கருத்து மேடை. பாண்டே கருத்து க்கு மாறுபாடு இல்லை.
ரங்கராஜ் பாண்டே பெருமகனாரே..நம்ம பெருமையின் மூலமும் மேன்மையும் கேட்க கேட்க நமது கவுரவத்தால் பெருமையால் விம்மி விம்மி ஆனந்த கண்னீரால் அளப்பரிய சந்தோசம் மகிழ்ச்சி அப்பப்பா நமது வரலாறு🙏🙏🙏
அருமை . பாண்டே அவர்களுக்கு நன்றி
என்ன ஒரு பேச்சு எப்பா, solid data, நெருப்பு மாரி அப்படியே பத்திக்கொன்றது 👏👏
நாமெல்லாம் வேறொருவர் என்ற இடத்தில் நாம் எல்லோரும் ஒருவரே என்பதனை கூறிய பாண்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அருமையான பதிவு அண்ணா
மிகமிக சிறப்பு 🙏🙏🎊🙇♂️
உரையென்றால் இப்படியும் ஆதாரத்தோடு பேசலாம் . சிறப்பு
இது போன்ற ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சி தேவை.....
அற்புதம் மிக மிக அற்புதமான பேச்சு. இதை விட தேசியத்தை எவராலும் இவ்வளவு சிறப்பாக எடுத்துறைக்க முடியாது. வாழ்த்துக்கள் அண்ணா. உங்கள் பணி சிறக்க நான் முருகப்பெருமானை வேண்டிக்கொள்ளுகிறேன்.
தரமான பேச்சு.. கொஞ்சமும் தொய்வில்லாமல் சிறப்பான பேச்சு 🔥🔥🔥💕💕💕
இந்தியா முழுவதும் ஒரே கலாச்சாரம் 🔥🔥
எப்படி sir . இந்தியா என்ற ஒற்றை வார்த்தையில் இவ்வளவு பெரிய ஆச்சரியம்
What a speech sir loved it 😍 🔥❣️
I think this 200 UP will understand atleast now….
*கவனிக்குற எல்லா மாணவர்களும் தேசியத்துக்கு மாறிட்டானுங்க போங்க Pandey sir....*
அற்புதமான விரிவுரை👌🙏👌🙏😁🙏👌🙏👌🙏👌🙏💐💐💐
Excellent speech! It was worth listening for the entire length!!
சிறப்பான பேச்சு. பள்ளிகளில் பாடமாக. வைக்கலாம் அரசியலை தவிர்த்து.
அருமையான பதிவு அற்புதமான பேச்சு அண்ணன் பாண்டே அவர்கள் கூறிய கருத்துக்கள் அற்புதமானவை இது இளைய தலைமுறையினற்க்கு தெரிய வேண்டிய ஒன்று நன்றி...
இதை முழுமையாக கேட்க நேர்ந்ததற்கு இறைவனுக்கு நன்றி...!..சிறியவர்களிலிருந்து..,பெரியவர்கள் வரையும்,படித்தவர்களிலிருந்து,படிக்காதவர்கள் வரையும்...முத்தாய்ப்பாக பழமையானவர்களிலிருந்து..நவீனமானவர்கள் வரையும்..கேட்க வேண்டிய ..பார்த்து உள்வாங்கவேண்டிய மிக மிக..சிறந்த காணொளி...என்பதில் மிகையில்லை...யாராலுமா மறுத்துக்கூற முடியாதபடியான அதீத ஆய்வின் வரலாற்று பிண்ணணியுடன்..காலம்,வகை,பொருள்,சான்றுகளுடன் பிண்ணிப்பெடலெடுத்துவிட்டார் மரியாதைக்கும்,மதிப்புக்குமுரிய.. திரு..ரங்கராஜ் பாண்டே..அவர்கள்..இந்த ஆய்வுரையை பள்ளிப்பாடங்களில் சேர்க்கலாம்..பி.ஜே.பி. ஆட்சி விரைவில் தமிழகத்தில் ஏற்பட்டால்..அது..சாத்தியம்..அருமை..பாண்டே.. அவர்களே...மனமார்ந்த வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்..ஓம்..நமசிவாய..ஜெய்ஹிந்த்..!!
Semma .. What a powerful talk.
இவ்வளவு நேரம் இதற்கு முன்னாடி இப்படி ஒரு காணொளியை நான் பார்த்ததில்லை, அழகு அழகு
ஶ்ரீரங்கராஜ் பாண்டே அவர்களின் திறமை அபாரமானது.
இத பார்த்தும் திருந்தாத ஜென்மங்களை ஒன்னும் செய்யாமுடியாது.
10000 years historical documentation in one hour... the efforts you put in to summarize this is astonishing... well done Mr. Pandey sir
பாண்டே ஐயா நான் பூஜிக்கும் விநாயக பெருமானுக்கு உங்களுக்கு அர்ச்சனை செய்கிறேன்.
ஜெய்ஹிந்த் 🇮🇳
Extraordinary 👏👏👏 Take a Bow sir 🙏🏼 வாழ்க தமிழகம் 🙏🏼 Jai Hind 🇮🇳
மிக மிக அற்புதமான, ஆணித்தரமான, உண்மையான பேச்சு ! இதை இப்படியே அச்சிலேற்றி நல்ல பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தால் முனைவர் பட்டம் நிச்சயம் ! அச்சேற்றினால் இன்னும் அதிகமானவர்கள் அறிய நேரிடும் ! இன்னும் அதிகமான மேடைகளில் நம் இந்தியம் பற்றி இன்னும் அதிகமான ஆதாரங்களை வெளிப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் ! கோடான கோடி வாழ்த்துக்கள் !
ஓரு தமிழனாக, அன்னன் சொன்ன கருத்தை முழுமையாக ஏற்கிறேன். உங்களின் அயராத முயற்சிக்கு வாழ்த்துக்கள்.. ஓரு அற்புதமான உரையாடல்.. நன்றி.
தமிழன் என்று சொல்லி, அண்ணன் என்ற சொல்லுக்கு அன்னன் என்று பதிவிட்டு மானத்தை வாங்குறீங்களே நண்பரே😄
@@sukihaasanduraisamy7172 everybody will not be perfect in every time,it may be a typo error 😍
என்ன பெரிய தமிழன் அண்ணன் என்று எழுத தெரியவில்லை
@@prahaladanprabhu8407 திராவிடம் டமில் வளர்த்த இலட்ஷணம் இது தான் 😄😄😄
@@theman6096 nee padikathuthku dmk thane
Fantastic speech Sri.Pandey ji. You utilized the stage very well. Whoever invited you thanks a ton. Great speech sir! Thanks a million.
Superb information that every Indian who speaks Tamil should know..Thank you Pandey Sir🙏🙏🙏🇮🇳
இதுதான் சர்ஜிக்கல் ஸ்டிரைக்.... அடுத்தவர் இடத்தில் போய் (வலிக்காமல்) அடித்துவிட்டு வருவது...
😄😄😄😄💥💥💥💥👏👏👏👏
அருமையாகபேசிநீர்கல் இந்தியா என்பது பிறிவினை இல்லாதது என்பதை சிறப்புக் விளக்கினீர்கள் நன்றிகள் பல
கடவுள் கொடுத்த வரம் உங்களுக்கு, அருமை பாண்டே அண்ணா
Pandey Sir, I had seen ur interviews with VIPs, listened to controversial speeches in debates etc. But this research & thesis, way of imparting the students, national integrity issues of which we r divided & differentiated politically & otherwise, linguistic empathy to create & widen the gaps by certain contemporary leaders for their own advantages.... have been analysed critically with historical & liturgical backups s truely amazing. It s not only for the few students, but through social media to b listened by many & debated with ethical & moral values to comprehend a clear picture of our integrated India as a whole! It would enliven our patriotism as We r all ONE! Jai ho! Unity in diversity should b our motto! Pandey Sir's inspiring speech has kindled that spirit! Jai Hind.