புஷ்ப ஆருடம் -உங்கள் மனதை படிக்கும்
Vložit
- čas přidán 25. 11. 2018
- #arudam #forecast #mindreading
I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
---------------------------------------------------------------------------------------
FOR MORE DETAILS MAIL US
sanjevi.org@gmail.com
sanjevi.org
spiritualgurukanchi@gmail.com
For appointments
+91-822000 5050,+91-8220 114466
இது எப்படி ஸ்வாமிஜு தங்களால் முடிகிறது நான் மல்லிகை பூவை தான் முதலில் நினைத்தேன் பிறகு வீம்பிற்காகவே தாமரையை நினைத்தேன் இவர்எப்படிதான் சரியாகசொல்வார்என்று ஆனால் தாமரை பற்றி சொன்னது அத்தனையும் எனக்காகவே சொன்னது போல் உள்ளது நன்றிகள் சொல்லவார்த்தைகள் இல்லை
மிகவும் அருமையான பதிவு நன்றி சாமி மல்லிகைஇம் தாமரை பூதான் சாமி நன்றி சாமி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
பல வருடமாக மனதில் ஏற்பட்டிருந்த குழப்பத்திற்கு விடை தெரியாமல் வருத்தத்தில் இருந்தேன். இன்று அதற்கு ஒரு நல்ல வழியைக் கூறியுள்ளீர்கள். மிக்க நன்றி ஐயா.
நன்றி.நான் தாமரை நினைத்தேன். நீங்கள் சொல்வது உண்மை.குருவே சரணம்.
Guruve saranam...தங்கள் ஆசிர்வாதம் வேண்டும் ..
குருவே சரணம். இத்தகைய அருமையான விளக்கங்கள். புஷ்ப ஆருடம் அருமையான பதிவு, ஓவ்ஒரு புக்களுக்கும் விளக்கங்கள் மிகவும் அருமை. கோடான கோடி நன்றி.🙏🙏🙏
குருவே உங்கள் ஆசீர்வாதத்தால் எனக்கு இப்பொழுது எந்த குழப்பமும் இல்லாமல் உள்ளது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் ஆசியோடு
எனக்கு நான்குமே பிடித்த பூ.இருந்தாலும் தாமரை மலரை தேர்ந்தெடுத்தேன்.கடவுளே அப்படி முழுக்க முழுக்க நீங்கள் கூறியது உண்மை.நனறி மிக்க நனறி .உங்களை இரண்டு முறை குடும்பத்துடன் நேரில் சந்தித்திருக்கிறேன்.மிக மிக மிக நன்றி .உண்மை.
குருவே துனை
சாமி நான் தாமரை மலர்ரை நினைத்தேன் நீங்கள் கூறியது 100% சரி. நீங்கள் கூறிய வழிபாட்டை தவறாமல் கடைபிடிப்பேன்...
அப்பா நான் மல்லிபூதான் நினைத்தேன் நிங்கள்சொன்னதுஅனைத்தும் சரிதான் அப்பா
Guruve saranam!
அற்புதம்!
எனக்கு இப்போது இருக்கும் குழப்பங்கள் தீர்வு தந்ததற்கு நன்றி!
Really thankful for this message... really thanks to God... Swamiji god gift ...,
நான் சாமந்தி பூவை நினைத்தேன்.எனது நிலையை 100% அப்படியே சொன்னீர்கள் உளமார்ந்த நன்றிகள் ஐயா!
வணக்கம் ஐயா அருமையான தகவல் தாங்கள் சொன்னது முற்றிலும் உண்மை ஐயா தாங்கள் கூருவதை நாங்கள் முழு நம்பிக்கையுடன் செய்து பல நன்மைகள் அடைந்துவுள்ளோம் என்னுடை நினைவுதாங்கள் கூரியது சிந்தனை தான் இருந்துக்கொன்டேயிருக்கும் நான் எப்பொழுது உங்கள்ளிடம் மானசீகமாகவே போசுவேன் நேற்றுகூட அப்படிதான் நினைத்துக்கொன்டிருந்தேன் உடனே பதில் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி தாங்கள் கூரியபடி செய்து பயன் அடைகிறோம் நன்றி ஐயா
Guru Ji
Namaste. This video I happened to see after returning from temple seeking goddess a good remedy to my problem. I am very much excited and thankful to hear this from you.
ஸ்வாமி ஜீ நான் நினைத்தபூ தத்ருபமாக இருக்கிறது மிக்க நன்றி 🙏🙏
நன்றிகள் ஐயா நீங்கள் சொன்னது போல் செய்ய வேண்டும் என்று ஆசை படுகிறேன் முயற்சியும் எடுக்கிறேன் நன்றிகள் ஐயா
சுவாமி தாமரைப் பூவை நினைத்தேன் கொடுத்த பணம் திரும்ப வர காத்திருக்கிறேன் சுவாமி
🙏குருவே சரணம் 🙏
இளைய குருவே போற்றி
நான் தாமரை பூ நினைத்தேன் மனதில் என்ன குழப்பம் இருந்ததோ அப்படியே கூறினீர்கள்.
குருதேவா உங்களை வெல்ல உலகில் யாரும் இல்லை
ஐயா super நான் நினைத்ததை அப்படியே சொன்னீர்கள் மெய்சிலிர்த்து விட்டேன் ஐயா
குருவே சரணம் அப்பா. நான் சாமந்தி பூ நினைத்தேன்.
வணக்கம் சாமிஜி என்ன ஒரு ஆச்சரியம் நான் இந்த பதிவை 3 நாட்களுக்கு முன்னரே பதிவிறக்கம் செய்துவிட்டு பிறகு நான் பார்க்கவே மில்லை ஆனால் இப்போதுதான் பார்த்தேன் எனக்கு மல்லிகை பூ பிடிக்கும் ஆனால் என்மனது சாமந்தியையே நினைத்தது நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை குருவே சரணம்
வணக்கம் ஐயா, நான் தாமரை பூ நினைத்தேன், இப்பொழுது தான் பார்க்கிறேன்.
Swamiji the horoscope using flowers relates to all my problems in life and the remedy to come out of the problem is very useful to me.Thanks for all the guidance you have been giving us to get a better idea of life.
Thank you so much swamiji. I selected Jasmine. very exited. every thing true 100%
Thanks ji
Thank you ji. When ever I am seeking solution you are updating regarding that. Thanks a lot ayya
குருவே வணக்கம். நான் தாமரை பூ நினைத்து கொண்டேன். நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை தான். நன்றி வணக்கம்.
வணக்கம் சுவாமிஜி நான் நினைத்தது அப்படியே கூறினிர்கள் நான் நினைத்தது தாமரை தாங்கள் சொல்வது போல் அம்மன் கோயிலக்கு சென்று வழிபட்டு வருகிறேன் ஐயா இனிமேல்🙏🙏🙏🙏🙏 நன்றி ஐயா
மல்லிப் பூவை நினைத்தேன் நீங்கள் சொன்ன விஷயங்கள் அனைத்தும் எனக்கு பொருந்துகிறது குருஜி
It's really true ,thank you swami .
அப்பா வணக்கம்... நான் வியாழன் அன்று தாமரை மலர் கொண்டு வணங்கினேன்.... 1 வருடமாக வராத என் பணம் இன்று பாதி வந்தது ஐயா.... கோடன கோடி நன்றி.... மேலும் பல மலர்களின் அருமையை கூற வேண்டும் என்று உங்கள் மகள் அன்புடன் கேட்டு கொள்கிறேன்.... குருவே சரணம்....
நன்றி அப்பா.பாம்பன் குமரகுரு தாச சுவாமிகள் பொற்பாதங்களை வணங்கி மனதில் தாமரையை நினைத்தேன் அப்பா தீர்வு தந்த என் தந்தைக்கு நன்றி நன்றி நன்றி
Swamiji vanakkam. It is very correct.
Thank you swamiji its really great definitely i will do this
நான் தாமரை மலர் தேர்வு செய்தேன். நீங்கள் சொல்வது உன்மை.
நாக கருட பஞ்சமி அன்று நிங்கள் சொன்நதை செய்தேன் . மிகுந்த பலன்.
கோடி நன்றி ஐயா
Sanjevi Raja Swamigal like you super
Thanks again for your kindness swamigi
Thank you sir, you are perfect on your prediction
அய்யா குருவே சரணம்.மிக்க நல்ல தகவல்கள்.
அப்பா நீங்கள் நினைக்க சொன்ன படி ரோஜா மலரை நினைத்தேன் என் மனதை அப்படியே சொல்லி விட்டீர்கள் அதன் படி முருகக்கடவுளை வணங்கிவரசெல்கிறேன் அப்பா மிக்க நன்றி.
Thank you swamy.will do it from tomorrow
குருவே சரணம்.மிக்க நன்றி சுவாமி ஜி
சூப்பர் சாமிஜி நான் மல்லி நினைத்தேன் பணம் வர வேண்டும்
Swamiji i waiting to see . God love swamiji.
சுவாமிகள் பாத சரணம். 'புஷ்ப ஆருடம் ' பகுதியில் தாமரைப்பூவை நினைத்தேன். சரியாக இருந்தது. பரிகாரமும் சொன்னீர்கள் . செய்யவுள்ளேன். அருள்வாக்கு , திருவாக்கு அருமருந்தாக அமைய எம்பெருமான் குலதெய்வமாக வழிநின்று துணை புரியட்டும். குருவே சரணம். நன்றி.
100%true samy thank you so much
அப்பா நான் rosa நெனச்சேன் நீங்க சொன்னது உண்மைதான் அப்பா ஆசீர்வாதம் பண்ணுங்க அப்பா
Everything which is going in my brain ,swamy has said.will start doing the remedy...
குருவே சரணம் இன்றுதான் புஷ்ப ஆருடம் பார்த்தேன் நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை ரோஜா பூ வைத்தான் நினைத்தேன். கொரனா வைரஸினால் வீடு மாற முடியாமல் தவிக்கிறேன் சுவாமி.
Very True Statement Swami
அப்பா நான் மல்லிகை பூவை நினைத்தேன் நீங்கள் கூறியது சரியே ஆனால் இதில் கூறியதில் அரசு வேலை தான் என் முதல் எண்ணம் நன்றி அப்பா
நான் மல்லிகைப்பூ நினைத்து இருந்தேன் சரயாக உள்ளது சுவாமிஜி
சாமி,தாமரை வைத்து வேண்டானேன்.பாதி பணம் கிடைத்துவிட்டது..கோடி நன்றிஜி
ஐயா வணக்கம் நான் தங்களிடம் என் மூலையில் கட்டி உள்ளது என பார்த்தேன். ஆங்கில மருத்துவத்தில் 8 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிய விட்டார்கள். அப்பொழுது தங்களை பற்றி தெறிந்து வந்து பார்த்தேன். நீங்கள் 3 மாதம் மூலிகை கசாயம் மட்டும் அருந்தச் சொன்னீர்கள். 3 மாத காலம் குடித்து விட்டு மறுபடியும் scan எடுத்து பார்த்ததில் கட்டி 2 cm குறைந்து உள்ளது தெரிந்தது. மிக்க நன்றி ஐயா . மருத்துவர்களே பார்த்து வியந்தார்கள் ஐயா மிகவும் நன்றி ஐயா தங்கள் சேவை தொடர வேன்டுகிறேன். 4 லட்சம் ஆகும் என்று சென்னார்கள் ஆங்கில மருத்துவத்தில் ஆனால் மிக மிக மிக குறைந்த செலவில் சரி செய்து குடுத்தீர்கள் ஐயா மிக்க நன்றி
பிரகாஷ்
Super appa it’s true statement thanking u appa🙏🙏🤩🙏🙏🙏
நான் தாமரையை நினைத்தேன். ஜயா🙏🙏🙏
நன்றி ஐயா
நீங்க சொல்றது 100 %உண்மை
nandri ayya.. manathil ulla kelviku pathi alitha appavey nandri..
மிக்க நன்றி சுவாமிஜி 🙏🙏🙏...
Plz nxt part 🙏 correct ah soninga ..m following every thing and following all the video
Guruji great, I thought of jasmine flowers thk u guruji u were exactly correct, vishnu means lord venkatesh god ha guruji pls kindly ur reply pls
Appa naan mallikai poo thaan ninaichen ninga sonnathu sari thaan appa panam vara vendi eruku then entha year nalum job kedaikuma nu ninaichittu eruken super appa
நன்றி சுவாமி🙏🙏🙏🙏🙏
மிகச்சரியாக இருந்தது
சுவாமி வணக்கம் தாமரைபூவை நினைத்தேன் அப்படியே சரியாகஉள்ளது இந்த பரிகாரத்தை சுவாமி அறையில் செய்யலாமா நன்றி
Lotus nenaithen. Correct sonninga. Super
தாமரை பூவை நினைத்தேன் . நீங்கள் சொன்னது சரியா இருக்கு நன்றி சுவாமி
முற்றிலும் உன்மை ஐயா..
அப்பா நான் ரோசாப்பூ நினைத்தேன்
என் மனதில் உள்ள அதை அப்படியே
சொன்னீர்கள் .. முருகனுக்கு நீங்கள் சொன்னபடியே செய்கிறேன் ,ஆசிர்வாதம் பன்னுங்கள் கோடான கோடி நன்றிகள் அப்பா 🙏🙏
ஐயா நான் சாமந்தி நினைத்தேன்.நீங்கள் சொல்வது உண்மை .....நன்றி ஐயா
Nandri Appa 🌹
Super iyya superrrrrrr iam same thing
After long confusion i took jasmine, u said every is similar to me
அப்பா ,,நான் மல்லிகைப் பூ நினைத்தேன் நீங்க சொன்னது மிகச்சரியாக இருந்தது
நான் மல்லிகை பூ நினைத்தேன் தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை
Nandri
வணக்கம் சாமி நன்றி சாமி நல்ல பதிவு சாமி நன்றி
Semma Sir, very true
சாமி தாமரை நினைத்தேன். அப்படியே சொன்னிங்க. என் குழப்பம் தீர ஆசிர்வாதம் பன்னுங்க ஐயா
நன்றிகள் ஐயா
Woww super appa Rose nenachan 100% true...
thank you swamiji
Thanks ayya
நான் நினைத்தது மல்லிகைப்பூ சரியாக. ஊரியது ஆச்சரியப்பட்டேன் நன்றி
Very thanks swami ji
Correct. நம்பிக்கைவந்தது
நன்றி சாமி
நாலு povum எனக்கு set ஆகுது 😆
Namaskaram swamiji. It is true.
Yes sami ji 100% correct
Thank you
Nandri swamiji100 true samanthi poo🙏
Super samy
There is vishnu and thurka temple separately. Is it okay if we go to any one temple?
True prediction sir
Romba sariyaga sollitinga aiya, 🙏🙏🙏
சாமி நான் மல்லிகை நினைத்தேன் நீங்கள் சொன்னது சரி எனக்கும் என் கணவருக்கும் வேலை அமையவில்லை அதைத்தான் நினைத்து வருத்தப்பட்டுகொண்டிருக்கிறேன் அய்யா நீங்கள் சொன்னதை நான் நிச்சயம் செய்து பார்க்கிரேன்
Yeah, u r right. I thought of lotus
Thanks you swamig