Vairamuththu | ஆயிரம் தான் கவி சொன்னேன்

Sdílet
Vložit
  • čas přidán 11. 05. 2012
  • vairamuththu

Komentáře • 959

  • @karthik_thozhar4492
    @karthik_thozhar4492 Před 3 lety +694

    அம்மா கவிதை ---- வைரமுத்து
    ஆயிரம் தான் கவி சொன்னேன் ....
    அழகா அழகா பொய் சொன்னேன்....
    பெத்தவளே உன் பெருமை
    ஒத்தவரி சொல்லலியே ....
    காத்து எல்லாம் மகன் பாட்டு....
    காயிதத்தில் அவன் எழுத்து....
    ஊர் எல்லாம் மகன் பேச்சு....
    உன்கீர்த்தி எழுதலியே....
    எழுதவோ படிக்கவோ இயலாத
    தாய் பத்தி
    எழுதி என்ன லாபம்ன்னு
    எழுதாம போனேனோ....
    பொன்னையாதேவன் பெத்த பொன்னே
    குல மகளே....
    என்னை புறம் தள்ள இடுப்பு வலி
    பொறுத்தவளே....
    வைரமுத்து பிறபான்னு
    வயித்தில் நீ சுமந்தது இல்ல....
    வயித்தில் நீ சுமந்த ஒன்னு
    வைரமுத்து ஆயிருச்சு.
    கண்ணு காது மூக்கோட கருப்பாய்
    ஒரு பிண்டம்....
    இடப்பக்கம் கெடகையில என்ன
    என்ன நெனச்சிருப்ப....
    கத்தி எடுப்பவனோ ...களவான
    பிறந்தவனோ....
    தரணி ஆழ வந்திருக்கும்
    தாசில்தார் இவன் தானோ....
    இந்த விவரங்கள் ஏது ஒன்னும்
    தெரியாம....
    நெஞ்சு ஊட்டி வளத்த உன்ன
    நெனச்சா அழுக வரும்....
    கத கதனு களி கிண்டி....
    களிக்குள்ள குழி வெட்டி....
    கருப்பட்டி நல்லெண்ண கலந்து
    தருவாயே....
    தொண்ட இல இறங்கும்
    சுகமான இளம் சூடு....
    மண்டையில இன்னும் மச மசன்னு
    நிக்குது அம்மா....
    கொத்த மல்லி வறுத்து வச்சு....
    குறு மொளகாய் ரெண்டு வச்சு....
    சீரகமும் சிறுமிளகும்
    சேர்த்துவச்சு வச்சு நீர்
    தெளிச்சு ....
    கும்மி அரைச்சு...நீ கொழ
    கொழன்னு வழிகைல...அம்மி
    மணக்கும்... அடுத்த தெரு
    மணமணக்கும்……..
    தித்திக்க சமைச்சாலும்....
    திட்டிகிட்டே சமைச்சாலும்....
    கத்திரிக்காய் நெய் வடியும்
    கருவாடு தேன் ஒழுகும்....
    கோழி கொழம்பு மேல குட்டி குட்டியா
    மிதக்கும்....
    தேங்க சில்லுக்கு தேகம் எல்லாம்
    எச்சி உறும்....
    வறுமை இல நாம பட்ட வலி
    தாங்க மாட்டமா....
    பேனா எடுத்தேன் ...பிரபஞ்சம்
    பிச்சு ஏறுஞ்சேன்....
    பாசம் உள்ள வேளையிலே காசு
    பணம் கூடலியே....
    காசு வந்த வேளையிலே பாசம்
    வந்து சேரலியே....
    கல்யாணம் நான் செஞ்சு கதி யத்து
    நிக்கைல ,பெத்த அப்பன் சென்னை
    வந்து சொத்து எழுதி போன பின்னே....
    அஞ்சு, ஆறு வருஷம் ...உன் ஆசை
    முகம் பாக்கமா பிள்ளை மனம்
    பித்து ஆச்சே...பெத்த மனம் கல்லு
    ஆச்சே....
    படிப்பு படிச்சிகிட்டே பணம் அனுப்பி
    வச்ச மகன் கை விட மாட்டான்னு
    கடைசில நம்பலயே....
    பாசம்....
    கண்ணீர்....
    பழைய கதை
    எல்லாமே வெறுச்சோடி போன
    வேதாந்தம் ஆயேடுச்சே ....
    வைகை இல ஊரு முழுக....
    வல்லோரும் சேர்த்து எழுக...கை
    பிடிச்சு கூட்டி வந்து கர சேர்த்து
    விட்டவளே....
    எனக்கு ஒன்னு ஆனதுன உனக்கு
    வேறு பிள்ளை உண்டு ...உனக்கு ஒன்னு
    ஆனதுன எனக்கு வேறு தாய்
    இருக்கா...........?

  • @manojnathsathasivam1069
    @manojnathsathasivam1069 Před 9 lety +636

    எனக்கொன்னு ஆனதுன்னா உனக்கு வேற பிள்ளை உண்டு,
    உனக்கொன்னு ஆனதுன்னா எனக்கு வேற தாயிருக்கா!

    • @mathankumarv8107
      @mathankumarv8107 Před 5 lety +4

      Hi

    • @appurobin3076
      @appurobin3076 Před 4 lety

      Manojnath Sathasivam xeu

    • @appurobin3076
      @appurobin3076 Před 4 lety

      B

    • @AJ-jv7xy
      @AJ-jv7xy Před 4 lety

      Ingayum nee vanthutiya?

    • @ThuraiNila
      @ThuraiNila Před 3 lety +1

      துறைநிலா சனல் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. உங்களது எண்ணங்களை எங்களது குரலில் தருகின்ற ஒரு சனல் இது. நிச்சயமாக ஒரு தடவை எங்கள் பக்கங்களில் உள்ள படைப்புக்களைக் கேட்டுப்பாருங்கள். பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். மறக்காமல் உங்களது படைப்புக்களை எங்களது வீடியோவிற்கு கீழ் உள்ள கருத்துப்பகுதியில் பதிவிடுங்கள். எங்களது குரலில் தருவதற்குக் காத்திருக்கின்றொம். அன்பின் நன்றிகள்.

  • @ahlenhassan803
    @ahlenhassan803 Před 8 lety +702

    இந்த உலகில் தாய் தந்தைக்கு நிகர் வேறு யாரும் இல்லை ..... அருமையான வரிகள் .. கவி பேரரசு ..

  • @user-bs1fj9iw8w
    @user-bs1fj9iw8w Před 2 lety +36

    முந்நூறு நாட்கள் -நீ சுமந்து
    முந்தாநாள் நான் பிறக்க -நீ
    அழுவாய் என்று தெரிந்திருந்தால்
    கரைந்திருப்பேன் தாயே..!
    உன் கருவினிலே....
    -கவிதை காதலன் KR❤️

  • @SuryaSurya-wk1lt
    @SuryaSurya-wk1lt Před 3 lety +192

    கள்ளிக்காட்டில் பிறந்தவனே
    கவிதை ஏட்டில் சிறந்தவனே
    கலைகள் அறுபத்து நான்கு தெரிந்தவனே
    கலிபோர்னியா வரை தெரிந்தவனே.....

    • @ThuraiNila
      @ThuraiNila Před 3 lety +3

      துறைநிலா சனல் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. உங்களது எண்ணங்களை எங்களது குரலில் தருகின்ற ஒரு சனல் இது. நிச்சயமாக ஒரு தடவை எங்கள் பக்கங்களில் உள்ள படைப்புக்களைக் கேட்டுப்பாருங்கள். பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். மறக்காமல் உங்களது படைப்புக்களை எங்களது வீடியோவிற்கு கீழ் உள்ள கருத்துப்பகுதியில் பதிவிடுங்கள். எங்களது குரலில் தருவதற்குக் காத்திருக்கின்றொம். அன்பின் நன்றிகள்.

    • @alightoflife7921
      @alightoflife7921 Před 3 lety

      czcams.com/video/yvd_9oIV2GQ/video.html

  • @gowthamvaratharaj5729
    @gowthamvaratharaj5729 Před 5 lety +41

    ஒவ்வொரு முறையும் கடைசி வரி செவி செல்லும் போது... கண்ணில் நீர் புதிதாய் பிறக்கிறது.... நன்றி கவிப்பேரரசு....👏👏👏👏

    • @user-yt5qy7qx5j
      @user-yt5qy7qx5j Před 2 lety +1

      czcams.com/video/HDwNDWrNCEg/video.html
      பூவாசமே என் சுவாசமே.

  • @vijayadurai_govindan
    @vijayadurai_govindan Před 7 lety +529

    பாசம் உள்ள வேளையிலே,
    காசு பணம் கூடலேயே
    காசு பணம் சேரும் போது,
    பாசம் வந்து சேரலயே

  • @user-lw1hn7tg1p
    @user-lw1hn7tg1p Před 2 měsíci +2

    கவிப்பேரரசு கண் கலங்கும் முன்னே தன்னையறியாமல் கண் கலங்கிவிட்டது😢❤

  • @manipk3541
    @manipk3541 Před 2 lety +51

    உலகின் தலைசிறந்த கவிஞர் வைரமுத்து. வாழ்க பல்லாண்டு

  • @thirumuruganrajendran5854

    எனக்கு ஒன்னு ஆச்சுன்னா உனக்கு வேறு பிள்ளை உண்டு; உனக்கேதும் ஆச்சுதுன்னா எனக்கு வேறு தாயிருக்கா?....💜♥️♥️

  • @ghsthenkarimbalurghs6075
    @ghsthenkarimbalurghs6075 Před 4 lety +41

    எவரொருவருக்கும் தாயின் நினைவு வராமல் போகாது. அருமையான கவிதை. ஐம்பதைக் கடந்தவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்.

  • @user-ej2yp3hb8m
    @user-ej2yp3hb8m Před 4 lety +80

    கதகதன்னு கலி கின்டி கலிக்குள்ள குலி வெட்டி கருப்பட்டி, நல்லெண்ணெய் கலந்து தருவாயே.....!!!😄😄அப்பா என்ன ஒரு அருமையான வரிகள் வைரமுத்து ஐயா எப்போதும் சூப்பர் 👌👌

    • @jesupethuru
      @jesupethuru Před 2 lety +2

      கலி கின்டி கலிக்குள்ள குலி வெட்டி...!!! கிலி கொள்ள வைக்கிறது உங்கள் தமிழ் . கலி அல்ல களி ! கின்டி அல்ல கிண்டி குலி அல்ல ..குழி . உங்கள் ஆகர்ஷிப்பு சிறப்பு . ஆயினும் தமிழையும் கொஞ்சம் கவனத்தில் கொள்க நண்பரே .

    • @babik9574
      @babik9574 Před 2 lety +1

      @@jesupethuru super

  • @gopalakrishnanraman3785
    @gopalakrishnanraman3785 Před 3 lety +167

    கடைசி வரியில் அழுதவர்கள் லைக் செய்யவும்

  • @gopiv5234
    @gopiv5234 Před 2 lety +15

    தமிழில் உங்களை மிஞ்ச ஆள் இல்லை..தமிழுக்கு அமுதென்று பெயர் உணர்ந்த தருணம்

  • @mugeshk736
    @mugeshk736 Před 3 lety +11

    வைரமுத்து பிறப்பான்னு வயிற்றில் நீ சுமந்ததில்லை ...
    வயிற்றில் சுமந்த ஒண்ணு *வைரமுத்து* ஆயிருச்சு ...
    அடா அடா...
    *வைரமுத்து கவிதை❤️*

  • @arabianwaves3775
    @arabianwaves3775 Před 6 lety +307

    I am a kerala... but I love thamizh language as my grand mother

    • @varunkarthi2232
      @varunkarthi2232 Před 5 lety +2

      arabian waves pm 🙏

    • @user-hf6nr3re7j
      @user-hf6nr3re7j Před 4 lety +5

      உண்மை தோழரே
      தமிழ்
      மலையாளத்திற்கு
      தெலுங்குவிற்கு
      கன்னடத்திற்கு
      முந்தையது...
      திராவிட இனத்தின் மூத்த மொழி...

    • @ThuraiNila
      @ThuraiNila Před 3 lety

      துறைநிலா சனல் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. உங்களது எண்ணங்களை எங்களது குரலில் தருகின்ற ஒரு சனல் இது. நிச்சயமாக ஒரு தடவை எங்கள் பக்கங்களில் உள்ள படைப்புக்களைக் கேட்டுப்பாருங்கள். பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். மறக்காமல் உங்களது படைப்புக்களை எங்களது வீடியோவிற்கு கீழ் உள்ள கருத்துப்பகுதியில் பதிவிடுங்கள். எங்களது குரலில் தருவதற்குக் காத்திருக்கின்றொம். அன்பின் நன்றிகள்.

    • @ThuraiNila
      @ThuraiNila Před 3 lety

      துறைநிலா சனல் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. உங்களது எண்ணங்களை எங்களது குரலில் தருகின்ற ஒரு சனல் இது. நிச்சயமாக ஒரு தடவை எங்கள் பக்கங்களில் உள்ள படைப்புக்களைக் கேட்டுப்பாருங்கள். பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். மறக்காமல் உங்களது படைப்புக்களை எங்களது வீடியோவிற்கு கீழ் உள்ள கருத்துப்பகுதியில் பதிவிடுங்கள். எங்களது குரலில் தருவதற்குக் காத்திருக்கின்றொம். அன்பின் நன்றிகள்.

    • @oceanegomes1648
      @oceanegomes1648 Před 2 lety

      @@ThuraiNila l

  • @kavingyarsakthi52
    @kavingyarsakthi52 Před 3 lety +56

    அழவைக்கும் ஆழமான வரிவலிகள்....... -கவிஞர்.சக்தி

  • @npanneerselvam6181
    @npanneerselvam6181 Před rokem +5

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை.

  • @kpggaming
    @kpggaming Před 5 lety +81

    என் விழிகள் பார்க்காத
    தூரத்தில் நீ இருந்தாலும்
    என் இதயம் மறக்காத
    உறவு நீ.....! Amma

    • @muthukumar-gh8hj
      @muthukumar-gh8hj Před 4 lety +1

      Super lines

    • @ThuraiNila
      @ThuraiNila Před 3 lety

      துறைநிலா சனல் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. உங்களது எண்ணங்களை எங்களது குரலில் தருகின்ற ஒரு சனல் இது. நிச்சயமாக ஒரு தடவை எங்கள் பக்கங்களில் உள்ள படைப்புக்களைக் கேட்டுப்பாருங்கள். பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். மறக்காமல் உங்களது படைப்புக்களை எங்களது வீடியோவிற்கு கீழ் உள்ள கருத்துப்பகுதியில் பதிவிடுங்கள். எங்களது குரலில் தருவதற்குக் காத்திருக்கின்றொம். அன்பின் நன்றிகள்.

    • @jayaseeliestanley4848
      @jayaseeliestanley4848 Před 3 lety

      Whatsapp

  • @revathyreva8617
    @revathyreva8617 Před 3 lety +20

    ஐயாவின் கவிதை வரிகளுக்கு மட்டும் அல்ல அவர்கள் குரலுக்கும் நான் அடிமை...

  • @singularcreations2003
    @singularcreations2003 Před 3 lety +13

    பாசம் உள்ள வேளையிலே காசு பணம் கூடலையே
    காசு வந்த வேளையிலே பாசம் வந்து சேராலயே

  • @durairaj2087
    @durairaj2087 Před rokem +3

    சொல்ல வார்த்தைகள் இல்லை வணங்குகிறேன்

  • @user-cs8gj4gf2o
    @user-cs8gj4gf2o Před 5 lety +152

    கம்பீரமாக உன் பேச்சில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டேன் தாயை நினைத்து கண்ணீர் வடிக்கும் என் கண்ணிலும் இரு வடிக்க செய்துவிட்டாய் என் தாயை நினைத்து

    • @eswaranthangamari4851
      @eswaranthangamari4851 Před 5 lety +1

      Supper

    • @vadivels3588
      @vadivels3588 Před 3 lety +1

      i mis my amma

    • @ThuraiNila
      @ThuraiNila Před 3 lety

      துறைநிலா சனல் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. உங்களது எண்ணங்களை எங்களது குரலில் தருகின்ற ஒரு சனல் இது. நிச்சயமாக ஒரு தடவை எங்கள் பக்கங்களில் உள்ள படைப்புக்களைக் கேட்டுப்பாருங்கள். பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். மறக்காமல் உங்களது படைப்புக்களை எங்களது வீடியோவிற்கு கீழ் உள்ள கருத்துப்பகுதியில் பதிவிடுங்கள். எங்களது குரலில் தருவதற்குக் காத்திருக்கின்றொம். அன்பின் நன்றிகள்.

    • @b2informaticparis34
      @b2informaticparis34 Před 2 lety

      czcams.com/video/kw6CL9pQfzI/video.html

  • @balajis7937
    @balajis7937 Před 3 lety +10

    இதயம் பிசைந்து கண்கள் கலங்கியது ... நான் அலுக தாங்க மாட்டாயே ... என் தாயே நீ திரும்பி வர மாட்டயா ???

  • @MrRatnarajah
    @MrRatnarajah Před 11 lety +50

    கவிஜா,நீ அழும்போது நானும் அழுதேன்,ஏன்னென்றால் நீ அழுவதை பார்ப்பது எனக்கு எதுவே முதல் தடவை

    • @ThuraiNila
      @ThuraiNila Před 3 lety

      துறைநிலா சனல் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. உங்களது எண்ணங்களை எங்களது குரலில் தருகின்ற ஒரு சனல் இது. நிச்சயமாக ஒரு தடவை எங்கள் பக்கங்களில் உள்ள படைப்புக்களைக் கேட்டுப்பாருங்கள். பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். மறக்காமல் உங்களது படைப்புக்களை எங்களது வீடியோவிற்கு கீழ் உள்ள கருத்துப்பகுதியில் பதிவிடுங்கள். எங்களது குரலில் தருவதற்குக் காத்திருக்கின்றொம். அன்பின் நன்றிகள்.

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 Před 3 lety

      வரே வா சூப்பர் நண்பா

  • @eswarankumar143
    @eswarankumar143 Před 5 lety +29

    தாய்மொழியாம்‌ தமிழுக்கும்
    அத்தாய் மொழியில் தாம் படைத்த
    இந்த தாயை குறித்து கவிதைக்கும் காலமுள்ள‌
    வரை நான் அடிமை ❤

  • @d.elumalaimalai781
    @d.elumalaimalai781 Před 5 lety +9

    பிற்காலத்தில் இவையெல்லாம் உன் புகழ் பாடும் ஐயா வாழ்க வளமுடன் வளர்க தமிழ்

  • @thalapathyvicky.m7789
    @thalapathyvicky.m7789 Před 3 lety +5

    அம்மாக்கள்தான் மகன்களின் ஆகச்சிறந்த ""முதல் காதலி""

  • @udayasurianpanchavarnam1271

    What a intelligent poet Vairamuthu...... No words......only tears💧💧💧💧💧 this poet reflects my life... My mother..... Great !! 👏👏👏

  • @amulraji213
    @amulraji213 Před 7 lety +87

    ைவரமுத்துவின் அம்மா கவிதை மிகவும் அருைம super nice

    • @sathishkumarr9007
      @sathishkumarr9007 Před 6 lety

      Amulraj I
      Sathish R

    • @ThuraiNila
      @ThuraiNila Před 3 lety

      துறைநிலா சனல் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. உங்களது எண்ணங்களை எங்களது குரலில் தருகின்ற ஒரு சனல் இது. நிச்சயமாக ஒரு தடவை எங்கள் பக்கங்களில் உள்ள படைப்புக்களைக் கேட்டுப்பாருங்கள். பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். மறக்காமல் உங்களது படைப்புக்களை எங்களது வீடியோவிற்கு கீழ் உள்ள கருத்துப்பகுதியில் பதிவிடுங்கள். எங்களது குரலில் தருவதற்குக் காத்திருக்கின்றொம். அன்பின் நன்றிகள்.

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan Před 9 lety +666

    எனக்கு ஒண்ணு ஆனதுனா, உனக்கு வேற பிள்ளை உண்டு,
    உனக்கு ஒண்ணு ஆனதுனா எனக்கு வேற தாயும் உண்டா ?????

    • @ahmadhshawky8215
      @ahmadhshawky8215 Před 7 lety +1

      Ayappan Radhakrishnan

    • @yogeshkumar-qc4cp
      @yogeshkumar-qc4cp Před 6 lety +4

      thala ungala thalai vanaguren semma

    • @rajaa2852
      @rajaa2852 Před 5 lety +1

      Ayappan Radhakrishnan varalaru song

    • @ebinezerraju1648
      @ebinezerraju1648 Před 5 lety +1

      Ayappan Radha Krishna bb

    • @gopikannan601
      @gopikannan601 Před 5 lety +8

      படிப்பு படிச்சுகட்டே பணம் அனுப்பி வச்ச மக கடைசியில கைவிட மாட்டான்னு நம்பளயே
      பாசம் கண்ணீர் எல்லாம் வெறிச்சோடி போன வேதாந்தமாயிருச்சே........my fav lines

  • @a.p.sathishkumaraps2664
    @a.p.sathishkumaraps2664 Před rokem +4

    🙏தாய்க்கு பெருமை சொல்ல இந்த கவிதை தவிற வேற வரிகள் கிடையாது 🙏

  • @anandhannayakkarvanniyarpe2510

    இந்த உலகில் தாய் தந்தையர்க்கு நிகர் இல்லை உணர்ந்தேன்

    • @indirajayaseelan5806
      @indirajayaseelan5806 Před 5 lety +1

      anandhan dhankodi na

    • @indirajayaseelan5806
      @indirajayaseelan5806 Před 5 lety

      Balasubramsniam

    • @ThuraiNila
      @ThuraiNila Před 3 lety

      துறைநிலா சனல் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. உங்களது எண்ணங்களை எங்களது குரலில் தருகின்ற ஒரு சனல் இது. நிச்சயமாக ஒரு தடவை எங்கள் பக்கங்களில் உள்ள படைப்புக்களைக் கேட்டுப்பாருங்கள். பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். மறக்காமல் உங்களது படைப்புக்களை எங்களது வீடியோவிற்கு கீழ் உள்ள கருத்துப்பகுதியில் பதிவிடுங்கள். எங்களது குரலில் தருவதற்குக் காத்திருக்கின்றொம். அன்பின் நன்றிகள்.

  • @mrbroken2179
    @mrbroken2179 Před 5 lety +74

    அம்மாவின் புகழ பாட ...!!!!!!!
    """என்னை பெற்றெடுத்த தாயே உன்னை பாட தமிழை விட வேர மொழி இருக்கா??????""
    கருவாக எனைச் சுமந்தாய் நீ..
    எனதுயிருல்லவரை உனைச்சுமப்பேன் நான்....

    • @ssal7258
      @ssal7258 Před 5 lety +1

      அருமை சகோதரா

    • @saralam3603
      @saralam3603 Před 2 lety +1

      அம்மா வை பாட வந்த என் வைரம் உன் புகழ் இன்னும் சிறப்பாக அமைய நல்வாழ்த்துக்கள்

  • @rajaselvir6973
    @rajaselvir6973 Před 3 lety +6

    கவியரசர் நெஞ்சம் கனத்தது தேசம் வந்து அரவணைத்தது கண்ணின் ஓரத்தில் நீர் வந்து கதகதத்தது கவிதைக்குள் மின்சாரம் பாச்சிவைத்த கவியரசு எனக்குள் கவிதையென எரிமலையாய் நிற்கின்றார் பாராட்டு கொடியினை பாய்ந்து எடுத்த வைக்கின்றேன் பாராட்டுக்கள் அன்புடன் இதயகீதம் ராமானுஜம்

  • @amaljith9465
    @amaljith9465 Před 4 lety +17

    I am from kerala. But this man increases the love on Tamil

  • @sangaviloganathan7340
    @sangaviloganathan7340 Před 3 lety +3

    எனக்கேது ஆனது நா ... உனக்கு வேறு பிள்ளை உண்டு..உணக்கேது ஆனது நா எனக்கு வேறு தாய் உண்டா? அருமையான வரிகள்..

  • @jayasrid9708
    @jayasrid9708 Před 3 lety +4

    எனக்கு ஒன்னு ஆனதுன்னா உனக்கு வேறு பிள்ளை உண்டு, உனக்கு ஒன்னு ஆனதுண்ணா எனக்கு வேறு தாய் இருக்கா.மிக அற்புதமான கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகள்

  • @f.rraufeek1494
    @f.rraufeek1494 Před rokem +2

    எனக்கு ஒன்னு ஆனதுன உனக்க வேறு பிள்ளை உண்டு.....உனக்கு ஒன்னு ஆனதுன எனக்கு வேறு தாய் இருக்கா.......?
    😢😢😢😢

  • @johnsamuel6632
    @johnsamuel6632 Před 3 lety +6

    Kadha kadhanu kali kindi
    Kalikulla kuzhi vetti
    Karupatti nalenna kalandhu tharuvaaye
    Thondayila adhu irangum sugamaana illanchudu
    Mandayila innum masamasanu nikudhamma
    This deserves millions of views. So meaningful and true... Unfortunately, 70% of the crowd sitting there can't even understand what he's saying....

  • @npanneerselvam6181
    @npanneerselvam6181 Před rokem +3

    பெற்ற தாயை தெய்வமாக நினைப்பவர்களின் மனதை இந்தக் கவிதை நிச்சயம் அசைத்து பார்க்கும்.

  • @rajababu-vg3bn
    @rajababu-vg3bn Před 3 lety +3

    அருமை சிறப்பு கவியே
    கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகள் அம்மா ஆசிதருவார் காற்றாக வந்து காதில்
    உங்கள் அன்பில்
    கன்னி தமிழ் தாசன்

  • @a.s.sarwinshankar8097
    @a.s.sarwinshankar8097 Před 2 lety +3

    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் வாழ்கிறதே.....!🙏🏻👑🔥

    • @user-yt5qy7qx5j
      @user-yt5qy7qx5j Před 2 lety

      czcams.com/video/Gd5khAfhR0A/video.html
      அம்மா நினைவுகள்

  • @GuruGill123
    @GuruGill123 Před rokem +3

    கவிப்பேரரசு அய்யாவின் கடைசி வரிகள் கண் கலங்க வைத்துவிட்டது ஐயா நீங்க வாழ்க வாழ்க வளமுடன்

  • @daniyaldaniyal9614
    @daniyaldaniyal9614 Před rokem +3

    தாயை விட மிக பெரிய கடவுள் வேறு ஒன்றுமில்லை.....என்னை பத்து மாதம் சுமக்க பட்டு தனக்கு கிடைத்த மிக அழகிய பிள்ளையின் வளர்ச்சி சிறப்பாக இருக்க வேண்டும் என்று எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள் கடவுள் எனும் தாயவள் .........

  • @RajKumar-ru9kx
    @RajKumar-ru9kx Před 3 lety +24

    கண்கள் பனித்துப் போகின்றன.
    வாழ்க தமிழே.

  • @vigneshgovindaraj9830
    @vigneshgovindaraj9830 Před rokem +3

    சொல்வதற்கு வார்த்தை இல்லை❤

  • @aathiram.p9175
    @aathiram.p9175 Před 3 lety +25

    உண்மையாகவே என்னை கண் கலங்க வைத்த கவிதை இது 🥺

  • @vathuths
    @vathuths Před 6 lety +6

    1000 murai ketu vitten, kanner than ennaiyariyamal varukinradhu,
    You are so great kaviperarase.

  • @aishuvaishu907
    @aishuvaishu907 Před 6 lety +4

    எதுவும் சில காலம்தான்!
    அம்மாவின் அன்பை தவிர!!

  • @kirthikas4340
    @kirthikas4340 Před 3 lety +2

    என்ன ஒரு கவிதை .என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது.தாயே தெய்வம்🤰👩‍👧✍️👏👏👏

  • @ejaysankar4849
    @ejaysankar4849 Před rokem +2

    ஐயா தாய்க்காக எழுதிய கவிதை என் இரண்டு கண்ணும் கலங்கிய உங்கள் பேச்சுக்கு என் உயிர் உள்ளவரை நான் அடிமை

  • @levayjeyaraj2366
    @levayjeyaraj2366 Před 4 lety +4

    தினம் ஒரு முறை இந்த கவிதை கேட்டாலே மகிழ்ச்சி

  • @kareenakalan
    @kareenakalan Před 9 lety +3

    நாம் கருவறையில் உள்ளபோது நேசித்த ஒரே ஜீவன் தாய் மட்டுமே தாயின் அன்பு கரு உருவான உடன் வந்திடும் ஆனால் தாயின் மீது நாம் கொண்ட அன்பு எப்போவரும் என்று சொல்லி தெரிய கூடாது.

  • @sirukavi6990
    @sirukavi6990 Před 4 lety +2

    எழுத்துக்களின் ஏகலைவனே.
    என் எளிமை எழுத்துக்களின் மேல்.
    உம் நிழலாவது ஒருமுறை
    வருடிச்செல்லும் என்ற
    நம்பிக்கையுடன்
    வரைந்துகொண்டே இருக்கிறேன்
    என் கவிதைகளை

  • @Priyas_creation...
    @Priyas_creation... Před 2 lety +2

    Samma, vera level kavithai👌👍😊🤩🤩

  • @munusamygiridharan6660
    @munusamygiridharan6660 Před 5 lety +24

    தாயின் அன்புக்கு ஈடு இணையில்லை.

  • @santhoshk7978
    @santhoshk7978 Před rokem +3

    கவியால் புவியாள்பவரை வணங்குகிறேன்

  • @kalyaniprabaharan3647
    @kalyaniprabaharan3647 Před 2 lety +1

    எழுதாத எழுத்துக்கு ஏக்கப்பட்டுக் கொண்டே அம்மாவின் பெருமை அத்தனையும் அழஅழகாய்ச் சொன்னீரு. பெருமை கொள்கிறோம் கவிஞரே

  • @meenukutty8523
    @meenukutty8523 Před 2 lety +2

    Amma kavithai superb ❤️❤️ I love you amma ❤️❤️😭😭😭

  • @kirijamohan4872
    @kirijamohan4872 Před 7 lety +117

    அம்மா உனக்கு நிகர் யார் இந்த உலகில் ....

  • @rizwanfathimarusthafathima524

    அருமையான வரிகள்

  • @indhuma4694
    @indhuma4694 Před 3 lety +1

    எனக்கு ஒன்னு ஆனதுன்னா உனக்கு வேறு பிள்ளை உண்டு...... உனக்கு ஒன்னு ஆனதுன்னா எனக்கு வேறு தாய் உண்டா................... Most most most of my fav lines

  • @ramalingamlingam2688
    @ramalingamlingam2688 Před měsícem +1

    உங்கள் கவிதையை நான் இளமையில் அரியலையே'
    மிகவும் வருந்துகிறேன்

  • @veeramanip9110
    @veeramanip9110 Před 6 lety +3

    அருமை ஐயா.. தாங்கள் வாசித்த ஒவ்வொரு வரியும் அற்புதம்.

  • @hasanvid
    @hasanvid Před 11 lety +4

    the best of Vairamuthu lines ever....."kavithai enbathu karappathu anri surappathu"--Vairamuthu..."kannu kathu mukkodu karuppa oru pindam

  • @TamilanNTK-vn8xg
    @TamilanNTK-vn8xg Před 2 lety +1

    Vera level.... Touching ya...... Onn sinthanai...... 🙃😢

  • @jayasangrar6594
    @jayasangrar6594 Před 5 lety +2

    Om sai ram oru amma edapaa vali oru appa ven vali solla potha ayya negal en kannka oru thivai appavaga teriyatha, yaruka ungal Arumai puriyyum ayya, thivam vantha ungal munel vanta neralkuda muthal ungal mugathai tan pareppan appa Valthukkal congratulations 🌹🌷🌼🙇

  • @ayyamurugan
    @ayyamurugan Před 5 lety +4

    உன்னால் தமிழுக்கு மட்டும் அல்ல நம் தேவர் இனத்துக்கே பெருமை அய்யா.

    • @subashsankar2812
      @subashsankar2812 Před 5 lety

      Ithulayum jaathi ya🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @albertamohanmohan5089
    @albertamohanmohan5089 Před 7 lety +77

    கருவைத் திருவாக்கிய உறவு என் அம்மா. பெருவாழ்வு அளித்து பெருமை கொண்டு மகிழ்ந்த உறவு என் அம்மா. வருந்துயர் கண்டு வருந்திடும் என் அம்மா. உருதனை மறந்து உலகம் விட்டு ஏகி ஓராண்டு போனதே. நீ எங்கே அம்மா? உன்னை விட்டால் எனக்கு யாரம்மா? தேடித் தேடிப் பார்க்கின்றேன். என் அம்மாவை எங்கேயும் காணவில்லை. நினைவுக்குள் நின்றிடும் நினைவு முகம் -அம்மா அது உன் முகம். உயிர் பிரிந்து போனது என்று சொன்னார்கள். உன் உதிரம் என் உடலுக்குள் ஓடி ஓடித் தேடுகின்றதே அம்மா. வலியாகிப் போனதே அம்மா. உன் மடிமீது நான் தூங்க நீ பாடவேண்டும் அம்மா. உன் கைபிடித்துக் கொண்டே நெடுந்தூரம் நான் கடக்க வேண்டும் அம்மா. வாராயோ என்னை வாரி அணைத்து முத்தும் தர? நான் தூங்கத் தாலாட்டிய என் தாயே நான் தூங்கும் முன்னேயே நீ தூங்கப் போனாயே! எங்கே? நான் தேடுகின்றேன் உன்னை. அன்னையே அலைகின்றேன். கண் கண்ட தெய்வம் நீ. நான் தூங்கும் முன்னே காணாமல் போனது தான் என்ன மாயையோ?

  • @mahadevaswamybs7963
    @mahadevaswamybs7963 Před 6 měsíci +1

    ನಾನೊಬ್ಬ ಕನ್ನಡಿಗ ಅದ್ರು vairamuthu sir ಅವರ tamil ಕೇಳೋದೇ ಒಂದು ಪುಣ್ಯ sir ❤
    ಅವರಿಗೆ ಇರೋ ಭಾಷಾಅಭಿಮಾನ ಯಾವ ಭಾಷೆಯವರಿಗೂ ಇಲ್ಲ ಎಂದು ನ್ನನ ಅಬಿಪ್ರಾಯ
    ಜೈ vairamuthu ❤❤

  • @kabeersawruteen1107
    @kabeersawruteen1107 Před rokem +1

    ......👏👏👏....💐💐💐..
    " Kavithaiyaalum ala vaikka mudiyum" ...👀👀

  • @rajuramasamy4535
    @rajuramasamy4535 Před 6 lety +10

    I have heard this poem several times. But every time I get the feeling that I am listening first time. My opinion is that if, this poem is read by any one other than Vairamuthu, we may not enjoy the way it is delivered by him. Every word in the poem is very much GOLD.
    My salute to the great poet.

  • @Good-po6pm
    @Good-po6pm Před 10 lety +32

    எல்லாம் எனக்குள் இருந்தாலும் என்னை தனக்குள் வைத்திருக்கும் அன்னை மனமே என்கோயில் அவளே என்றும் என் தெய்வம்

  • @sudharsan2633
    @sudharsan2633 Před 3 lety +1

    தாய்க்கு நிகர் தரணியில் எனவும் இல்லை🙂🙂

  • @preethip7178
    @preethip7178 Před 2 lety +1

    இந்த கவிதையை மிஞ்ச வேறெதுவும் இல்லை...

    • @user-yt5qy7qx5j
      @user-yt5qy7qx5j Před 2 lety

      czcams.com/video/Gd5khAfhR0A/video.html
      அம்மா நினைவுகள்

  • @s.nethra9941
    @s.nethra9941 Před 3 lety +6

    தன்உயிர் காணாமல்; பிறஉயிர் காத்தாய!
    வறுமையில் இருப்பினும் ;
    அன்பை காட்டினாய்!
    பெருமையை அடைந்தினும்; பணிவை கடைப்படித்தாய்!
    தாழ்வாக இருந்தாலும் ;
    துணிவை கற்பித்தாய்!
    பணம் இல்லையெனினும்;
    பள்ளிக்கு செல்லவைத்தாய்!
    மற்றவர்கள் நம்மை இழிந்தாலும் ;நற்இலக்கணமாக இருந்தாய்;
    என்னையும் இருக்க வைத்தாய்!
    கஷ்டங்கள் என்னும் கடலில் கடந்தாலும் ;
    என்னை கரை சேர்த்தினாய்!
    அன்பாய்:அறிவாய்:அடக்கமாய்!
    இவ்அனைத்துக்கும்
    எதுவும் ஒப்பாகாது!!
    -இப்படிக்கு
    சீ.நேத்ரா!!

  • @djrebel1906
    @djrebel1906 Před 5 lety +20

    10 times watched like here. 😘

  • @kavithaiyinkadhalikaviya5972

    Enakku puticha vairamuthu kavithai.....☹️enaku yethum aana unaku veru pillayundu unaku yethum aanathuna enakku veru thaayundo😍

  • @fathimafarwin9218
    @fathimafarwin9218 Před rokem +1

    I cant imagine a life without them.. They are my every thing.. Love u soo much umma and vappa

  • @revakamaraja8326
    @revakamaraja8326 Před 8 lety +19

    rely touch my heart .... love it so much.

  • @lathalatha2173
    @lathalatha2173 Před rokem +3

    Unga tamizh ku nandri 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @mhmmifras11
    @mhmmifras11 Před 2 lety +1

    Ammavin kaladiel suvarkam undu"❤❤❤
    Mohammed Nabi sonnadu" 👍👍👍

  • @luxmanluxman6133
    @luxmanluxman6133 Před 2 lety +1

    என் தாய் சாகும்வரை மட்டுமே இந்த மண்ணில் நான் வாழவேண்டும்

  • @vedhukanna5759
    @vedhukanna5759 Před 4 lety +8

    What a pictorial , poetic description ! feasting all five senses ,Great Vairamuthu

  • @prakashpandian4764
    @prakashpandian4764 Před rokem +3

    கவிப்பேரரசு 👑❤

  • @muthuramalingamp3776
    @muthuramalingamp3776 Před 4 lety +1

    ஒரு இனத்திற்கே அடையாளமாகத் திகழும் இப் பெரும் பாவலனை ஈன்றெடுத்து ஆளாக்கிய அங்கம்மாள் கிளவிக்கும், இராமசாமித் தேவருக்கும் என் கண்ணீரைக் காணிக்கையாக்குகிறேன்.

  • @merlin4534
    @merlin4534 Před 4 lety +2

    உந்தன் வரிகள் உயிரோடு கலந்ததே தமிழ் மீது தீராத தாகம் தணியாத தேடலாய் தேட சொல்லுகிறது... எனோ இந்த கவிதை என் செவியில் ஒலிக்கும் போதலாம் காரணமே காணாமல் கண்களும் கலங்குகின்றன .......

  • @cherag2761
    @cherag2761 Před 7 lety +30

    அருமை அய்யா

  • @DevuSathyan97
    @DevuSathyan97 Před 11 lety +6

    Super...those words made me cry....I hope I can present this without crying

  • @veerasisiofficial6631
    @veerasisiofficial6631 Před 3 lety

    காத்து கிடந்தாயோ உன் காவல் தெய்வத்தை கவி வடிக்க ....
    கண்ணீர்மல்க கவி படித்து சென்றவனே ....
    தமிழ் என்றும் உள்ளவரை .....
    தமிழ் நாடே உன் தாய் தான் .......

  • @prasanthravi1340
    @prasanthravi1340 Před 5 lety +1

    Vera level, ammavin arumai pillai Ku mattum Alla intha ulagin ovvoru uyirgalukkum theriyum...

  • @nivyabaiju4392
    @nivyabaiju4392 Před 6 lety +9

    I love this kavithai because I love my parents

  • @muniyapparumonia8348
    @muniyapparumonia8348 Před 7 lety +7

    super sir super emotional speech thanks for give this speech to us

  • @krishnavenisomu2619
    @krishnavenisomu2619 Před rokem +2

    தமிழன்னை உன்னை என்றும்
    காப்பாள்!

  • @subalakshmi8279
    @subalakshmi8279 Před 2 lety +1

    My favorite kavithai in vairamuthu entha

  • @Vijayalakshmi-ic5py
    @Vijayalakshmi-ic5py Před 3 lety +5

    No words to say sir👌👌❤️

  • @LadyDonAbiEdits
    @LadyDonAbiEdits Před 10 lety +34

    I really impressed his emotion speech about his mother

  • @ea.thirumuruganea.thirumur7071

    வைரமுத்து அவர்களின் வார்த்தைகளில் பல அவருடையது அல்ல.

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 Před 3 lety

    தாய்மையின் அருமைகளை நெஞ்சில் வைரம்போல்பதித்துகண்ணீர்விடவைத்தபொன்னேட்டில்பதிந்ததாயின்கவிதைவைர, முத்துவரிகள்.